Romance மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
#1
தமிழ் உள்ளங்கள் அனைவர்க்கும் வணக்கம்..!

ஆதியும் அந்தமும் காதலும் காமமுமன்றி வேறென்ன நிறைத்திடக்கூடும் இங்கு. எங்கும் காமம் எதிலும் காமம். காதல்,பேரன்பு, ஊடல்,கூடல், அரவணைப்பு என எத்தனை பெயரிட்டாலும் எல்லாவற்றிலும் அதீதமாக அடங்கப்பெற்றது காமம். அத்தகைய காமத்தை இயல்பாக அழகாக கையாளக்கூடிய பார்வையுடையவர்களால் ஈர்க்கப்பட்ட மனமெனது. என் பதிவும் அப்படியான ஒன்றாகவே கொடுக்க முயல்கிறேன்.

ஆதரவும், கருத்துகளும், பிழைச் சுட்டும் தொடர்ந்து தருவீராக..!

***********

நான் நிரஞ்சன்.


இசை, தமிழ், கலை, ஓவியம் என எல்லாமே மிகைப் பிடித்தமெனக்கு.
தஞ்சை, கோவை, மதுரை , ஊட்டியென பல நகர வாழ்வை பள்ளியிலும் கல்லூரியிலும் முடித்து  வேலை நிமித்தமாகவும் தாய்மாமாவின் நிர்பந்தத்தினாலும் இப்போதிருப்பது சென்னை.

கவலைகளின்றி பிடித்ததைச் செய்யும் ஒரு வாழ்வு.
பூர்வ தொழிலில் அப்பா, அரசுப் பணியில் அம்மா, டாக்டர் அக்கா, இரண்டு பாட்டியென அதீதமாய் அன்பு செய்யும் அழகு குடும்பம், சொந்தங்கள் சூழ்ந்த சுற்றம், சாதி  பேதேமின்றி, நிலை வேற்றுமையின்றி எந்நேரமும் சந்தோசம் ததும்பும் நட்பு வட்டாரமென அமைந்தது என் வாழ்வு.

எனக்கும் அக்கா பிரபஞ்சனாவிற்கும் ஐந்து வருட இடைவெளி, அவள் காட்டும் அன்பில் குறைவில்லையென்ற போதும் சண்டையில் குறை வைப்பது அவள் வழக்கம். எனக்கு ஒன்று என்றால் அதிகமாய் துடிப்பவள் அவள் தான்.
அவள் அப்பா அம்மாவின் செல்லம் ,அடக்கமானவள், கனிவானவள் . 

ஒற்றுமைகள் பல இருந்தாலும் குணங்கள் பழக்கங்கள் எல்லாம் தூரம் எங்களிடையில்.

நான் பெரும்பாலான நாட்களை அம்மா பணிசெய்த நகரங்களில் தான் கழித்திருக்கிறேன். 

அக்கா பிறந்தது முதல் பாட்டியுடனும் அப்பாவுடனுமாக தஞ்சையைத் தாண்டியதில்லை இரண்டு வருடம் முன்பு வரை.

விடுமுறை நாட்கள், பண்டிகைகள் தவிற அதிகமாய் நாங்கள் ஒன்றாயிருந்த காலம் வெகு குறைவு.
இருந்தும் பிரபாவுக்கு நான் முதல் பிள்ளை. 

நான் வளர்ந்த விதம் , எனது ரசனை எனது பிடித்தங்களில் பிரபாவிற்கும் எனக்கும் எக்கச்சக்க மாறுபாடிருந்தாலும் எப்போதுமே அவளெனக்கு நல்ல தோழியும் கூட.
என் எல்லா அனுபவமும் ரகசியங்களும் அவளுக்குத் தெரியும். அவளது ஒன்றிரண்டு ரகசியங்கள் எனக்கு தெரியும். 

அவளை நான் பிரிந்ததாய் உணர்வது கடைசி ஓராண்டாக, அவள் திருமணத்திற்குப் பின் தான்.

அம்மா, பாட்டி இருவரும் அக்காவோடு கடந்த ஐந்து மாதங்களாக கொடைக்கானலில் வசிக்க, அப்பா மாமாவுடன் தொழில் விரிவாக்கத்தில் படு பிசியாகிக் கிடக்கிறார்.

கல்லூரி முடித்து பின் நான் 4 வருடம் சென்னை,இரண்டு வருடம் கோவையென பிடித்த வாழ்வென ஒன்றை ரசித்தபடி தொடர்கிறேன். 

கவலைகளில்லை.. கடிவாளமில்லை..
எனக்கு நான் ராஜா என்ற வாழ்வு தான் ஆனாலும் ஆடம்பரங்கள் மீதான ஈர்ப்பு எனக்கு குறைவு.
அன்பே என் பிரதானம்.
உணர்வுப் பூர்வமாக வாழ்வை கழிப்பதே என் இயல்பு.

எளிமையான இயல்பான மனிதர்கள், எதார்த்தமான  நிகழ்வுகளில் தான் நான் அதிகம் பயணம் செய்கிறேன்.
அவர்களின் ஒளிவுமறைவற்ற தன்மையில் என்னை நான் புகுத்தி நகர்கிறேன். இதற்கெல்லாம்
காரணம் என் பாட்டியின் வளர்ப்பென்றே சொல்லலாம்.
பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தாலும் நான் 
தனித்து செயல்பட ஆரம்பித்த பருவம் முதலே காண்பதெல்லாம் காதல், கதை, கவிதை, ஓவியம் என்பது தான் என் பார்வை.

இந்த ரசனை தொடங்கியது எப்போதென்றாலும் நினைவில்லை ஆனால் எனக்கு அதிக இன்பம், சுகம், சாந்தம் தருவது காமம் தான்.. 

காமமென்றால் இப்போதய தலைமுறை நினைத்திருப்பது போல் எடுத்ததும் படுத்து கழிக்கும் இச்சைகளில்லை,

மோகம் மோகனம் சீண்டல் தீண்டல் நளினம் நயனமென ஒவ்வொரு நிகழ்வும் புனிதமாக பரவும் பெருங் காமத்திற்கு நான் மகா ரசிகன்.

இதை நானுணர்ந்தது
நம் கோவில்களில் தான்..
ஏனிப்படியான சித்திரமும் சிற்பமும் கோவில்களில் என்று வியந்து ஆராயத் தொடங்கிய நாளிலேயே நான் காமத்தின் அடிமையாகினேன்.
அப்படித் தொடங்கி
அவ்வயதில் ஒரு ஆபாசப் புகைப் படத்தை கண்டதும் எழுந்த கிளர்ச்சி,
மூத்த நண்பர்களின் காமப் பேச்சு, குழாயடி கெட்ட வார்த்தை, பக்கத்து வீட்டு உண்ணி சேட்டனின் கூத்து என எல்லாவற்றிலும் நான் முழுவதுமாய் கலந்து பரவசமான போது நான் காமத்தை வியக்க ஆரம்பித்தேன். பித்தென்றே சொல்லலாம். 

நண்பர்கள் யாரிடமும் சொல்லிவிடவோ, பகிர்ந்து கொள்ளவோ தோணாத காமமெனது.

அதற்காகவே தனிமையிலிருப்பதை விரும்பி வாழ்கிறேன் சுதந்திரமாய்.

எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பருவ ஆர்வம் துவங்கிய நாள் முதல் இத்தனை ஆண்டுகளில் காமத்தின் மீதான ஈர்ப்பும் ரசனையும் குறைந்தபாடில்லை

இரண்டு வருடங்களாய் தாய் மாமாவிற்காக இப்போது அவருடனே தங்கியிருக்கிறேன். விபத்தொன்றில் மகனை இழந்த பின் அத்தையின் மனநிலையும் உடல்நிலையும் கவனித்துக்கொள்ளவே மாமாவிற்கு நேரம் சரியாகிப்போக, அவரது கணக்கு வழக்குகளை கவனிக்கவும் ஆறுதலாகவும் இருப்பதாக இங்கேயே வாழ்வதாகிவிட்டது.
மாமா ஆண் (ம) பெண்களுக்கென ப்ளாட்களை பி.ஜி மற்றும் வாடைகைக்கு விட்டிருக்கிறார், பெரும்பாலும் ஹாஸ்பிடலிலும் அத்தையுடனுமாக காலம் கழிகிறது.

மகிழ்வுக்கு குறைவில்லை என்றிருந்த என் வாழ்வை இந்த விபத்தும் அத்தையும் நிலையும் கவலையுறச்செய்திருந்தாலும்
இப்போதைக்கு எனக்கு ஆறுதல்
லக்ஷ்மி.

அவள் ஆபீசில் எனக்கு சீனியர், இப்போது நானிருக்கும் பிளாட்டின் எதிர் பிளாட்டில் அவள் தோழிகளோடு தங்கியிருக்கிறாள். சாதுவானவள், கெட்டிக்காரி,  பிராஜெட்டின் க்ரிட்டிக்கல் ரிசோர்ஸ் என்றே சொல்லலாம். அவளுண்டு அவள் வேலையுண்டென இருப்பாள்,
பெரும்பாலும் அவளுக்கு பெண் நண்பர்கள் தான். ஒன்றிரண்டு ஆண்கள் அவள் கூட்டத்திலிருந்தாலும் இவளுக்கு அவர்களோடு நெருக்கம் கிடையாது.

தமிழ் பெண்களுக்கேயான
கலையான முகம், மாநிறம்,நடுத்தர வாகுடைய உடல், அளவான உயரம்.
மிக இயல்பானவள். கண்டிப்பானவளும் கூட.

அவளிடம் எனக்கு பிடித்தது அமைதியாகவே இருப்பாள்,  தனிமை விரும்பி. கிட்டத்தட்ட எனக்கும் அவளுக்கும் வேற்றுமை எதிலென யூகிக்க முடியாத அளவு ஒற்றுமை எல்லாவற்றிலும்
அதனாலேயே எளிதாய் அவளுடனான சிநேகமும் அன்யோன்யமும் கை கூடியது.

அவளை நான் முதன் முதலில் பார்த்ததற்கும்,  இப்போது வரையிலும்  அவளிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, அதே கனிவு, எளிமை,தோற்றம் தான்.

அடிக்கடி நான் அவளிடம் சொல்லிக்கொண்டிருந்ததும் அது தான், 
"எல்லாரும் எவ்ளவோ மாறுநாளும் நீங்க இப்படியே இருக்கீங்கக்கா அதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு"

இதை சொல்லும் போது பெரிதாக அலட்டிக்காமல் மெலிதாய் சிரிப்பாள்,
எப்போதும் இல்லாத வகையில் அப்போதவள் கொஞ்சம் அதிகமாக அழகாயிருப்பாள். இதயும் சொல்லி வெட்கப்பட வைத்த நிமிடங்கள் எனக்கு அலாதியானவை.

ஆபீஸ் கலாச்சாரம் அது இதுவென பேர் சொல்லியே கூப்பிடச் சொன்னாலும் நான் அக்கான்னு கூப்பிடுவதையே பழக்கமாக்கினேன்.

நாங்கள் நெருக்கம் கொள்ள இதுவே காரணமுமானது. வேலை, வீடு இரெண்டுமே ஒரே இடம் போல தெரியும் எங்களுக்கு.
அடிக்கடி அவள் சொந்த ஊர் ஈரோட்டுக்கு போகும் நாட்களில் மட்டும் இருவரும்  பாத்துக்கொள்ளும்  வாய்ப்புகள் அற்றிருந்தது. பிரபாவிற்குப்பின் இன்னொரு அக்காவகவே லக்ஷ்மி மாறிப்போக நானும் அதிக அளவு அன்பு செலுத்தலானேன். சிலநேரங்களில் பிரபாவிடம் பேசும்போது கூட லட்சுக்கா வென மறந்தும் வெளிவரும் அவள் பெயர். அத்தனை இணக்கமாக பழகிக்கொண்டோம்.

எல்லாம் வழக்கம்போல் வேலை விசயமாக ஆரம்பித்த பேச்சு, டிரைனிங், ஹெல்ப், பிராஜெக்ட் ஒர்க் , கேதரிங் என ஏழு மாதம் நீண்டபின்னே இருவருக்குமான நெருக்கம் மனம் விட்டு, வெளிப்படையாக  பேசும் அளவை எட்டியது.

புக் ரீடிங் எங்களை இன்னும் நெருக்கமாக்கிவிட,  பேசக் காரணம் இல்லாவிடினும் எதையெனும் பேசலானோம்.

அவள் எந்த எதிர்பார்ப்புமின்றி அக்காவாக அன்பு செலுத்தினாலும் எனக்குள் அவள் மீது தனி ப்ரியம் அடிக்கடி எட்டிப்பார்த்தது.

சில முகங்கள் பார்த்தவுடனே நம் மனதை இலகுவாக்கிவிடும் அப்படித்தான் அவளும்.
பார்த்த கணமே என்னுள் பதிந்த போதும் இந்த மனம் அவளை அனுகிய முறையும் நான் கொள்ளும் சித்தரவதைகளும் ஏராளம்.
காரணம் எதார்த்தமாக அவளின் பேச்சோடு அவளின் அங்கங்களை ரசிக்கும் சுகத்திற்கு என் மனம் அனிச்சையாய் பழகியிருந்தது.
இதை நான் உணரவே சில நாட்களாயின.

அக்கா அக்கா என்றழைத்தாலும் மனதினோரம் ஏதோ ஒரு சலனம் ஈர்ப்பு அவள் மீதிருந்தது, 
அதை அடக்கி வைக்க முயன்ற போதும் சிலநேரம் என்னையும் மீறி அந்த உணர்வு எனை ஆட்கொண்டது.

வெகு நேர்த்தியாகவே அவள் ஆடையுடுத்துவாள், எப்போதும் சுடிதார் சூடுவாள், எப்போதாவது அரிதாய் சீலையணிவாள். அடர் கூந்தல் அவள் கழுத்தோரம் மறைக்க இழுத்துப் போர்த்தி வருவாள். நாள்முழுக்க ஓயாது வேலைசெய்தாலும் அவளாடை சரிந்ததாய் நினைவில்லை.
இருந்தும் மிக இயல்பாய் அவளுடனான கணங்களில்
அவள் அங்க அசைவுகளை
ரசிக்கும் பழக்கம் எனை ஆட்கொண்டது.

வேலை விடுப்பு நாட்களிலும், ஞாயிறுகளிலும் அவளைக் காண்பது அரிதாகும். அசதியென உறங்கிவிடுவாள். அல்லது எப்போதும் தோழிக்கூட்டத்தில் சிக்கிவிடுவாள். எப்போதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் நாங்கள் இருவரும் தனியாய் சந்திக்க.
அப்போதும் புத்தகம், ஓவியம், புதிய படம் என நீளும் உரையாடல்.

அன்றும் அப்படித்தான்
அவள் தோழிகள் வெளியூரில் ஒரு திருமணத்திற்கு செல்ல நேர்ந்தது. அவள் ப்ராஜெக்ட் ஃபைனல் ஸ்டேஜில் பிசியாகயிருந்தாள். 
நான் மாமாவை ஏர்போர்ட்டில் டிராப் செய்து விட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தேன்.
மழை தூறலிட்டுக் கொண்டிருந்தது.

மெல்ல தொடர்ந்த மழை வேகம் பிடித்தது. ஓரமாக ஒதுங்கி மழை நிற்கட்டுமென காத்திருந்த போது லக்ஷ்மியிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது நேரம் இரவு 10.40.


தோழிகளை வழியனுப்ப வந்தவள் வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருப்பதாக சொன்னாள்.

அங்கிருந்து வீட்டீற்கு பேருந்து  என்றால் எப்படியும் ஒன்றரை மணி நேரம் மேலாகும்.
அவள் பிராஜெக்ட் பொரோபசல் மெயிலை மேனேஜர்க்கு அனுப்பச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

சரியென்று சொல்லி வைத்த பின்பு தான் என் மனம் தன் வேலையைத் துவங்கியது. அங்கே சென்று அவளை அழைத்து வர ஆசையை தூண்டிவிட்டது. அவளோடு தனியாக பயணிக்க வேண்டுமென்பது நெடுநாள் கனவு. பல முறை அழைத்தும் 
அதுவரை அவள் என் பைக்கில் ஏறியதில்லை. 
நக்கல் நையாண்டி பேச எதுவுமே இல்லாத போதும் செய்துகொண்ட சேட்களென அவ்வளவு நெருக்கமாகிய போதும் என்னுடன் வராதவள்,கெஞ்சினாலும் அடம் செய்தாலும் கூட மறுத்தே நகர்வாள். அவள் தோழிகள் அடிக்கடி எங்களை சேர்த்து வைத்து கேலி செய்வது வழக்கமென்பாள். முறைப்பாள், காரணமின்றி கடிந்து கொள்வாள். ஆதலால் அதைத் தவிர்த்திருந்ததாக ஒருமுறை சொல்லியிருந்தாள்.

ஆனால் அவள் கால் கட் செய்த அடுத்த கணமே வேறு எந்த யோசனையுமின்றி மழை நனைந்தபடியே அவளிருக்கும் நிறுத்தம் விரைந்தேன்.

ஏராளமான எண்ணங்கள் மனதில் ஓட சட்டென்று ஒரு எண்ணம் மட்டும் என்னை ஆட்டுவித்தது. இப்போதவள் எந்த ஆடையில் இருப்பாளென்றதொரு பார்வை..
யோசனையேயின்றி,  நனைந்தபடி சுடிதாரொன்றில்  நிற்பதாய் அவளை கற்பனை செய்தது ஒரு காட்சி. 

எதார்த்தமாய் ஒரு நாள் லிப்ட்டிலிருந்து வெளிவர , அவள் வீட்டுக் கதவருகே நின்றபடி தலை துவட்டிக்கொண்டிருந்த காட்சி கண்முன் உறைந்தது.

எப்போதுமில்லாதது போல் அன்றவளின் தரிசனம் டீ சர்ட்டிலும் நைட் பேன்ட்டிலுமாக கிடைத்தது.
வலப்புறம் தன் கூந்தலை தொங்கவிட்டு துவட்டிக் கொண்டிருந்தாள். பக்கவாட்டிலிருந்தபடி அவள் வனப்பு எனை தாக்கிக் கொண்டிருந்தது.
ஈரம் சொட்டும் முடியின் கருமை தாண்டி உள்ளனிந்திருந்த பிங்க் பிரா ஸ்டிராப் எனை ஏதோ செய்தது. அதன் விளிம்புகளின் அழுத்தம் அந்த டீ சர்ட்டை தாண்டி என்னில் பதிந்தது
சில நொடிகளில் அத்தனையும் என்னில் பதிந்துவிட அன்றிரவு முதல் அவள் மீதான ரசனை அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது.

அந்தக் காட்சி மீண்டும் இப்போது கண்முன் வர வேகமெடுத்தது என் பயணம். விரைந்து சேர்ந்த நேரம் அவள் சொன்ன நிறுத்தத்தில் இப்போதவளில்லை.
மொபைலைப் பார்த்தேன்.
மூன்று மிஸ்டு கால், திரும்ப அழைக்க சிக்னலின்றி தூண்டானது இணைப்பு.  பேருந்திலோ டேக்சியிலோ அவள் கிளம்பியிருப்பாளென ஏமாற்றத்துடன் மீண்டும் வீட்டை நோக்கி நகர்ந்தேன். வரும் வழியெலாம் அவள் நினைவு எனை பாடாய் படுத்தியிருந்தது.

எப்படியும் இன்றவளது நனைந்த கோலத்தை கண்டுவிடவேண்டுமென்ற பேராசை ஊறிக்கொண்டிருந்தது. அன்றைய மழை முன்னறிவிப்பே இல்லாதது. நிச்சயம் குடை கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை, துப்பட்டா தலையை மறைத்தாலும் அவள் அங்கங்களை மறைக்க சிரமப்படும்.

அவளின் பின்னழகு ஈரத்துணியில் அப்பட்டமாய் காட்சி தருமென்ற ஆசை தானெனக்கு. 

சொல்லப்போனால்
அவளது பின்னழகு அதுவரை நான் பார்த்து ரசித்த பெண்களிலேயே வசீகரமானது, 
அவள் உடல் வாகுக்கு அது சற்றே பெருத்ததாய் தெரியும். சில நேரம் அது அசைவதைப் பார்ப்பதற்கென்றே படியேறும் இடங்களில் அவளுக்குப் பின் நடப்பேன்.

அந்த பிட்டத்தின் அசைவுகளை மறைத்து வைக்கவே அவள் லாங் ஸ்லீவ் சுடியணிவாள். வீட்டிலிருந்த வேளையில் சில முறை வெகு குறைவான தருணங்களில் அவள் பின்னழகை காண வாய்ப்பு கிடைத்தது. அதன் அற்ப சுகமே எனக்கு அதீத கிளர்ச்சியையும் தூண்டியது.

பொதுவாக நான் பார்க்கும் பெண்களிடம் முதலில் ரசிப்பது இடையும் நெளிவும் பின்னழகும் 
பின்பு தான் என் கண்கள் அவர்களின் முகமும் முன் வனப்பும் தேடும்.

முதல் நாள் நான் லக்ஷ்மி அக்காவை பார்த்த பார்வையும் அப்படித்தான்.
மீட்டிங் ஹாலில் நின்றபடி அவள் எதையோ விளக்கிக் கொண்டிருக்க கண்ணாடி வழியாக அவளை ரசித்திருந்தேன், வெள்ளை நிற சுடிதாரும் சிவப்பு பேன்ட்டும் அணிந்திருந்தாள்.

நான் அமர்ந்திருந்த இடம் அந்த அறைக்கு நேர் பின்னேயிருக்க, அவள் பின்னழகை வெகு நேரமாய் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததன்று.
அதன் அசைவுகளை மெல்ல மனதில் பதியச்செய்திருந்தேன், மனம் அதுவரை நான் ரசித்த சிற்பங்களை புகைப்படங்களை அவள் பின்னழகொடு ஒப்பிட்டுக்கொண்டிருந்தது.

அந்த நிமிடங்கள் நீள , வெளிவந்த அவளிடம் அருகில் நின்ற சில கணங்களில் அவளது மேனி வாசம் எனைக் கவர்ந்திருந்தது, பால் மனம் போலாக ஒன்று, அதிகம் பிராஃக்ரென்ஸ் ஏதுமின்றி யிருந்தது,

இன்னும் கூர்ந்து கவனிக்க அந்த வெள்ளாடை தாண்டி துப்பட்டா அருகே கழுத்தெழும்பில் அழகு மச்சம். அதன் பின்ஷிடைவெளியில் உள்ளணிந்திருந்த வெள்ளை சிம்மியும், பிராவும் என அவள் வனப்பை இன்னும் அழகாய் காட்டின, அதனூடாக அளவீடுகளை மதிப்பிட்டிருந்ததென் மனது.

அவள் பேச ஆரம்பித்த நான்கு நிமிடம் வரை முகமன்றி அவள் வாகையே பார்த்திருந்த என் கண்கள் அதன் பின் பேச்சு, குரல், கண்கள், தடித்த இதழ் என எல்லாவற்றையும் மெல்ல மேய்ந்து ஓய்ந்தன.

அவளுக்கு கீழே பணிசெய்வதென்பது கடவுள் தந்த வாய்ப்பு, எதிர்பார்ப்புகளில்லாத போதும்
அவளின்று எந்த சுடியணிவாள் என்பது என் பல நாள் ஏக்கங்களாகிக் கிடந்திருந்தது.

அப்படியொரு நாளில் அவள் அணிந்து வந்த வெளிர் மஞ்சள் சுடியும், வெள்ளை பேண்ட்டும் உள்ளிருந்து எனை கிளர்ச்சி செய்த கருப்பு பிராவும் கொண்ட தோற்றம் தான் இன்றென் மனவோட்டத்தில் சற்று நேரம் முன்பு அவள் மழை நனைந்த படி காட்டியது.

அந்த நினைப்பே அந்த மழையிலும் என் குறியை தட்டியெழுப்பியது. பொதுவாக எனக்கு சில கிறுக்குத்தனங்களின் மீதான போதை அதிகம். செய்தே பார்த்துவிட வேண்டுமென சில ஆசைகளை மனதில் வைத்திருப்பேன் நேரம் சூழல் கை கூட செய்துவிட்டு நிம்மதி கொள்வேன். 

ஏனோ அந்த மழையில் , அவ்வளவு வேகமான பயணத்தில், அவளை அப்படி நனைத்த பின் தோன்றியது
ஓராசை. சட்டென கொஞ்சம் ஓரமாய்
கண் பட்ட பழைய நிழற்குடை பக்கம் நிறுத்தியிறங்கி போன் கேலரியில் ஒளித்து வைத்திருந்த அவள் புகைப்படங்கள் திறந்து, சுற்றம் யாருமில்லையென ஊர்ஜிதம் செய்தபின்னே ஜூம் செய்து கொண்டிருந்தேன், அவள் பின்னழகை அசைய அசைய அரைகுறையாய் எடுத்த படங்களை பார்த்து ஆசுவாசம் செய்தபடி மெல்ல போனை வைத்துவிட்டு பைக்கிலேறினன்

அக்கணத்தில் அவள் மீதான ஆசையும் அவள் பிட்டத்தின் தோரணையும் மழை குளிரும் கொடுத்த விறைப்பை ரசித்தபடி என் குறியை மேலாக அழுத்திஅழுத்தி அதன் துடிப்பை உணர்ந்து சிலிர்த்து மீண்டும் வீட்டின் திசை விரைந்தேன்.

என் நினைப்பெல்லாம் எப்படியும் அவளின் உடல் வாகை இந்த மழை நனைக்க நனைக்க உடலோடு ஆடைகள் பின்னிக்கிடக்கும் காட்சியில் பார்த்துவிடவேண்டுமென்பது தான்.
அந்த நினைப்பின் வேகத்தில் ப்ளாட்டின் அருகுள்ள நிறுத்தத்தை அடைந்தேன். பெட்டிக் கடைக்காரரடினம் கடைசி பஸ் வந்ததா எனக்கேட்டுவிட்டு, வரவில்லை என்ற பதிலுடன் சந்தோசமாக அப்பார்ட்மென்ட் கேட்டை அடைந்தேன். அங்கே வந்து போகும் டேக்ஸிகளின் குறிப்பேட்டை பார்த்து புரட்டி எந்த டாக்சியும் சற்று முன் வரை வாராததைகக் கன்பார்ம் செய்து விட்டு பெருமூச்சு விட்டுவிட்டு காத்திருந்தேன்.

வாட்ச்மேன் ரூமின் அருகே நின்றபடி சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க, தூரத்தில் பேருந்து வருவது தெரிந்தது. அந்த வளைவத்தாண்டி பேருந்து வருவதற்குள் நான் பைக்கை கேட்டில் விட்டுவிட்டு பேருந்தின் பின் வந்து நின்றேன். 

கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக இறங்க
எதிர் பார்த்தது போலவே லக்ஷ்மியும் அதிலிருந்து இறங்கினாள்

ஈரம் சொட்டச் சொட்ட படிகளிலிருந்து அவள் மெல்ல இறங்கும் போதே என் கண்கள் அவள் பெருத்த பின்னழகை வெறித்துப் பார்த்திருந்தன ஒரு நொடிதானென்றாலும் அக்காட்சி தந்த கிளர்ச்சி மிக அதிகம் எனக்கு.

இந்த நொடிக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேனென்பதை அப்போது கொண்ட மகிழ்ச்சி ஈடுசெய்தது. அவளுக்கு பின்புறம் நின்றபடி அவள் நகர்வதை அந்த மழையிலும் பார்த்திருந்தேன். வெளி வந்தவள் வேகமாக நடந்தாள். நான் சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டு பின் அவள் பக்கம் மெதுவாக விரைந்தேன்.

அந்த தருணத்தில் மனதில் கூச்சல்கள் ஏராளமாய் வெளிப்பட அத்தனையும் அடக்கிவிட்டு அவள் பின் நடந்தேன்.
அவள் கேட் அருகே நின்ற என் வண்டியைப் பார்த்து விட்டு ஒரு கணம் சுற்றிமுற்றி பார்த்தால் பின் நான் அவளைக் கவனிக்காதது போல் நடந்து வந்திருந்ததை பார்த்தவள் நின்றாள். டேய் என்றாள்.

நான் எதுவும் தெரியாததுபோல், 
அய்யோ அக்கா ஏன் இப்டி நெனஞ்சுட்டு வரீங்க, டேக்ஸில வந்துருக்கலாம்ல என்றேன். 
பதில் சொல்லாமல் நடந்தாள். நான் பைக் ஸ்டார்ட் செய்து அருகே சென்று ஏறுங்க என்றேன். இம்முறை அவள் எதுவும் சொல்லவில்லை, சட்டென்று ஏறினாள். 

.நீண்ட நாள் கனவு நினைவேறியும் பயனில்லாததுபோலிருந்தது அந்த மழை நேரம். அவள் முகத்தில் எப்போதுமிருக்கும் அந்த பொழிவில்லை ஏதோ எரிச்சலில் இருப்பது போலிருந்தாள். ஏதும் பேசாமல் ப்ளாட்டின் பார்க்கிங்கை அடைந்தோம். இறங்கியவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
லிப்ட்டை நோக்கி இருவரும் மெல்ல நடந்தோம். 

லாபிக்குள் நுழைந்ததும் கிடைத்த வெளிச்சத்தில் அவளை ரசிக்கலானேன்.
தலை முதல் கால் வரை முழுவதுமாய் நனைந்திருந்தாள், வெள்ளை சுடிதாரும் சிகப்பு லெக்கின்சுமென எதிர்பாராத காம்போவில் எனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது ஈரம் படர்ந்த அவள் வனப்பு. அவள் கூந்தலின் வாசம் மெல்ல சுகித்தபடிய முகம் படர்ந்த நீரை ரசித்து மெல்ல என் பார்வையை அவள் மீது ஓடச்செய்தேன். 

அவளை அத்தனை நெருக்கத்தில் 
அப்படியொரு கோலத்தில் பார்ப்பதாக பலமுறை நினைத்துப் பார்த்திருந்தாலும் நேரில் பார்த்த கணம் என்னால் நம்பவே முடியாத ஒன்று.


[+] 6 users Like Niraaa's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Super start
[+] 2 users Like Vasanthan's post
Like Reply
#3
Awesome
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
#4
Excellent writing bro. Keep writing more.
[+] 1 user Likes drillhot's post
Like Reply
#5
clps clps clps yourock continue bro
[+] 1 user Likes haricha's post
Like Reply
#6
Super romantic update
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#7
Lovely narration bro. Eagerly looking for more from you.
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
#8
Nice update bro
[+] 2 users Like Rochester's post
Like Reply
#9
அருமையான தொடக்கம். சிறப்பாகக் கதையைத் தொடர வாழ்த்துகிறேன்.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
#10
Superrrrrrrr
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
#11
What a writing. You seems to have strong in the language. Waiting for next update of yours.
[+] 1 user Likes Sanjjay Rangasamy's post
Like Reply
#12
Very niceee
[+] 1 user Likes NityaSakti's post
Like Reply
#13
(18-06-2022, 03:57 PM)Niraaa Wrote: தமிழ் உள்ளங்கள் அனைவர்க்கும் வணக்கம்..!

ஆதியும் அந்தமும் காதலும் காமமுமன்றி வேறென்ன நிறைத்திடக்கூடும் இங்கு. எங்கும் காமம் எதிலும் காமம். காதல்,பேரன்பு, ஊடல்,கூடல், அரவணைப்பு என எத்தனை பெயரிட்டாலும் எல்லாவற்றிலும் அதீதமாக அடங்கப்பெற்றது காமம். அத்தகைய காமத்தை இயல்பாக அழகாக கையாளக்கூடிய பார்வையுடையவர்களால் ஈர்க்கப்பட்ட மனமெனது. என் பதிவும் அப்படியான ஒன்றாகவே கொடுக்க முயல்கிறேன்.

ஆதரவும், கருத்துகளும், பிழைச் சுட்டும் தொடர்ந்து தருவீராக..!

***********

நான் நிரஞ்சன்.


இசை, தமிழ், கலை, ஓவியம் என எல்லாமே மிகைப் பிடித்தமெனக்கு.
தஞ்சை, கோவை, மதுரை , ஊட்டியென பல நகர வாழ்வை பள்ளியிலும் கல்லூரியிலும் முடித்து  வேலை நிமித்தமாகவும் தாய்மாமாவின் நிர்பந்தத்தினாலும் இப்போதிருப்பது சென்னை.

கவலைகளின்றி பிடித்ததைச் செய்யும் ஒரு வாழ்வு.
பூர்வ தொழிலில் அப்பா, அரசுப் பணியில் அம்மா, டாக்டர் அக்கா, இரண்டு பாட்டியென அதீதமாய் அன்பு செய்யும் அழகு குடும்பம், சொந்தங்கள் சூழ்ந்த சுற்றம், சாதி  பேதேமின்றி, நிலை வேற்றுமையின்றி எந்நேரமும் சந்தோசம் ததும்பும் நட்பு வட்டாரமென அமைந்தது என் வாழ்வு.

எனக்கும் அக்கா பிரபஞ்சனாவிற்கும் ஐந்து வருட இடைவெளி, அவள் காட்டும் அன்பில் குறைவில்லையென்ற போதும் சண்டையில் குறை வைப்பது அவள் வழக்கம். எனக்கு ஒன்று என்றால் அதிகமாய் துடிப்பவள் அவள் தான்.
அவள் அப்பா அம்மாவின் செல்லம் ,அடக்கமானவள், கனிவானவள் . 

ஒற்றுமைகள் பல இருந்தாலும் குணங்கள் பழக்கங்கள் எல்லாம் தூரம் எங்களிடையில்.

நான் பெரும்பாலான நாட்களை அம்மா பணிசெய்த நகரங்களில் தான் கழித்திருக்கிறேன். 

அக்கா பிறந்தது முதல் பாட்டியுடனும் அப்பாவுடனுமாக தஞ்சையைத் தாண்டியதில்லை இரண்டு வருடம் முன்பு வரை.

விடுமுறை நாட்கள், பண்டிகைகள் தவிற அதிகமாய் நாங்கள் ஒன்றாயிருந்த காலம் வெகு குறைவு.
இருந்தும் பிரபாவுக்கு நான் முதல் பிள்ளை. 

நான் வளர்ந்த விதம் , எனது ரசனை எனது பிடித்தங்களில் பிரபாவிற்கும் எனக்கும் எக்கச்சக்க மாறுபாடிருந்தாலும் எப்போதுமே அவளெனக்கு நல்ல தோழியும் கூட.
என் எல்லா அனுபவமும் ரகசியங்களும் அவளுக்குத் தெரியும். அவளது ஒன்றிரண்டு ரகசியங்கள் எனக்கு தெரியும். 

அவளை நான் பிரிந்ததாய் உணர்வது கடைசி ஓராண்டாக, அவள் திருமணத்திற்குப் பின் தான்.

அம்மா, பாட்டி இருவரும் அக்காவோடு கடந்த ஐந்து மாதங்களாக கொடைக்கானலில் வசிக்க, அப்பா மாமாவுடன் தொழில் விரிவாக்கத்தில் படு பிசியாகிக் கிடக்கிறார்.

கல்லூரி முடித்து பின் நான் 4 வருடம் சென்னை,இரண்டு வருடம் கோவையென பிடித்த வாழ்வென ஒன்றை ரசித்தபடி தொடர்கிறேன். 

கவலைகளில்லை.. கடிவாளமில்லை..
எனக்கு நான் ராஜா என்ற வாழ்வு தான் ஆனாலும் ஆடம்பரங்கள் மீதான ஈர்ப்பு எனக்கு குறைவு.
அன்பே என் பிரதானம்.
உணர்வுப் பூர்வமாக வாழ்வை கழிப்பதே என் இயல்பு.

எளிமையான இயல்பான மனிதர்கள், எதார்த்தமான  நிகழ்வுகளில் தான் நான் அதிகம் பயணம் செய்கிறேன்.
அவர்களின் ஒளிவுமறைவற்ற தன்மையில் என்னை நான் புகுத்தி நகர்கிறேன். இதற்கெல்லாம்
காரணம் என் பாட்டியின் வளர்ப்பென்றே சொல்லலாம்.
பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தாலும் நான் 
தனித்து செயல்பட ஆரம்பித்த பருவம் முதலே காண்பதெல்லாம் காதல், கதை, கவிதை, ஓவியம் என்பது தான் என் பார்வை.

இந்த ரசனை தொடங்கியது எப்போதென்றாலும் நினைவில்லை ஆனால் எனக்கு அதிக இன்பம், சுகம், சாந்தம் தருவது காமம் தான்.. 

காமமென்றால் இப்போதய தலைமுறை நினைத்திருப்பது போல் எடுத்ததும் படுத்து கழிக்கும் இச்சைகளில்லை,

மோகம் மோகனம் சீண்டல் தீண்டல் நளினம் நயனமென ஒவ்வொரு நிகழ்வும் புனிதமாக பரவும் பெருங் காமத்திற்கு நான் மகா ரசிகன்.

இதை நானுணர்ந்தது
நம் கோவில்களில் தான்..
ஏனிப்படியான சித்திரமும் சிற்பமும் கோவில்களில் என்று வியந்து ஆராயத் தொடங்கிய நாளிலேயே நான் காமத்தின் அடிமையாகினேன்.
அப்படித் தொடங்கி
அவ்வயதில் ஒரு ஆபாசப் புகைப் படத்தை கண்டதும் எழுந்த கிளர்ச்சி,
மூத்த நண்பர்களின் காமப் பேச்சு, குழாயடி கெட்ட வார்த்தை, பக்கத்து வீட்டு உண்ணி சேட்டனின் கூத்து என எல்லாவற்றிலும் நான் முழுவதுமாய் கலந்து பரவசமான போது நான் காமத்தை வியக்க ஆரம்பித்தேன். பித்தென்றே சொல்லலாம். 

நண்பர்கள் யாரிடமும் சொல்லிவிடவோ, பகிர்ந்து கொள்ளவோ தோணாத காமமெனது.

அதற்காகவே தனிமையிலிருப்பதை விரும்பி வாழ்கிறேன் சுதந்திரமாய்.

எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பருவ ஆர்வம் துவங்கிய நாள் முதல் இத்தனை ஆண்டுகளில் காமத்தின் மீதான ஈர்ப்பும் ரசனையும் குறைந்தபாடில்லை

இரண்டு வருடங்களாய் தாய் மாமாவிற்காக இப்போது அவருடனே தங்கியிருக்கிறேன். விபத்தொன்றில் மகனை இழந்த பின் அத்தையின் மனநிலையும் உடல்நிலையும் கவனித்துக்கொள்ளவே மாமாவிற்கு நேரம் சரியாகிப்போக, அவரது கணக்கு வழக்குகளை கவனிக்கவும் ஆறுதலாகவும் இருப்பதாக இங்கேயே வாழ்வதாகிவிட்டது.
மாமா ஆண் (ம) பெண்களுக்கென ப்ளாட்களை பி.ஜி மற்றும் வாடைகைக்கு விட்டிருக்கிறார், பெரும்பாலும் ஹாஸ்பிடலிலும் அத்தையுடனுமாக காலம் கழிகிறது.

மகிழ்வுக்கு குறைவில்லை என்றிருந்த என் வாழ்வை இந்த விபத்தும் அத்தையும் நிலையும் கவலையுறச்செய்திருந்தாலும்
இப்போதைக்கு எனக்கு ஆறுதல்
லக்ஷ்மி.

அவள் ஆபீசில் எனக்கு சீனியர், இப்போது நானிருக்கும் பிளாட்டின் எதிர் பிளாட்டில் அவள் தோழிகளோடு தங்கியிருக்கிறாள். சாதுவானவள், கெட்டிக்காரி,  பிராஜெட்டின் க்ரிட்டிக்கல் ரிசோர்ஸ் என்றே சொல்லலாம். அவளுண்டு அவள் வேலையுண்டென இருப்பாள்,
பெரும்பாலும் அவளுக்கு பெண் நண்பர்கள் தான். ஒன்றிரண்டு ஆண்கள் அவள் கூட்டத்திலிருந்தாலும் இவளுக்கு அவர்களோடு நெருக்கம் கிடையாது.

தமிழ் பெண்களுக்கேயான
கலையான முகம், மாநிறம்,நடுத்தர வாகுடைய உடல், அளவான உயரம்.
மிக இயல்பானவள். கண்டிப்பானவளும் கூட.

அவளிடம் எனக்கு பிடித்தது அமைதியாகவே இருப்பாள்,  தனிமை விரும்பி. கிட்டத்தட்ட எனக்கும் அவளுக்கும் வேற்றுமை எதிலென யூகிக்க முடியாத அளவு ஒற்றுமை எல்லாவற்றிலும்
அதனாலேயே எளிதாய் அவளுடனான சிநேகமும் அன்யோன்யமும் கை கூடியது.

அவளை நான் முதன் முதலில் பார்த்ததற்கும்,  இப்போது வரையிலும்  அவளிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, அதே கனிவு, எளிமை,தோற்றம் தான்.

அடிக்கடி நான் அவளிடம் சொல்லிக்கொண்டிருந்ததும் அது தான், 
"எல்லாரும் எவ்ளவோ மாறுநாளும் நீங்க இப்படியே இருக்கீங்கக்கா அதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு"

இதை சொல்லும் போது பெரிதாக அலட்டிக்காமல் மெலிதாய் சிரிப்பாள்,
எப்போதும் இல்லாத வகையில் அப்போதவள் கொஞ்சம் அதிகமாக அழகாயிருப்பாள். இதயும் சொல்லி வெட்கப்பட வைத்த நிமிடங்கள் எனக்கு அலாதியானவை.

ஆபீஸ் கலாச்சாரம் அது இதுவென பேர் சொல்லியே கூப்பிடச் சொன்னாலும் நான் அக்கான்னு கூப்பிடுவதையே பழக்கமாக்கினேன்.

நாங்கள் நெருக்கம் கொள்ள இதுவே காரணமுமானது. வேலை, வீடு இரெண்டுமே ஒரே இடம் போல தெரியும் எங்களுக்கு.
அடிக்கடி அவள் சொந்த ஊர் ஈரோட்டுக்கு போகும் நாட்களில் மட்டும் இருவரும்  பாத்துக்கொள்ளும்  வாய்ப்புகள் அற்றிருந்தது. பிரபாவிற்குப்பின் இன்னொரு அக்காவகவே லக்ஷ்மி மாறிப்போக நானும் அதிக அளவு அன்பு செலுத்தலானேன். சிலநேரங்களில் பிரபாவிடம் பேசும்போது கூட லட்சுக்கா வென மறந்தும் வெளிவரும் அவள் பெயர். அத்தனை இணக்கமாக பழகிக்கொண்டோம்.

எல்லாம் வழக்கம்போல் வேலை விசயமாக ஆரம்பித்த பேச்சு, டிரைனிங், ஹெல்ப், பிராஜெக்ட் ஒர்க் , கேதரிங் என ஏழு மாதம் நீண்டபின்னே இருவருக்குமான நெருக்கம் மனம் விட்டு, வெளிப்படையாக  பேசும் அளவை எட்டியது.

புக் ரீடிங் எங்களை இன்னும் நெருக்கமாக்கிவிட,  பேசக் காரணம் இல்லாவிடினும் எதையெனும் பேசலானோம்.

அவள் எந்த எதிர்பார்ப்புமின்றி அக்காவாக அன்பு செலுத்தினாலும் எனக்குள் அவள் மீது தனி ப்ரியம் அடிக்கடி எட்டிப்பார்த்தது.

சில முகங்கள் பார்த்தவுடனே நம் மனதை இலகுவாக்கிவிடும் அப்படித்தான் அவளும்.
பார்த்த கணமே என்னுள் பதிந்த போதும் இந்த மனம் அவளை அனுகிய முறையும் நான் கொள்ளும் சித்தரவதைகளும் ஏராளம்.
காரணம் எதார்த்தமாக அவளின் பேச்சோடு அவளின் அங்கங்களை ரசிக்கும் சுகத்திற்கு என் மனம் அனிச்சையாய் பழகியிருந்தது.
இதை நான் உணரவே சில நாட்களாயின.

அக்கா அக்கா என்றழைத்தாலும் மனதினோரம் ஏதோ ஒரு சலனம் ஈர்ப்பு அவள் மீதிருந்தது, 
அதை அடக்கி வைக்க முயன்ற போதும் சிலநேரம் என்னையும் மீறி அந்த உணர்வு எனை ஆட்கொண்டது.

வெகு நேர்த்தியாகவே அவள் ஆடையுடுத்துவாள், எப்போதும் சுடிதார் சூடுவாள், எப்போதாவது அரிதாய் சீலையணிவாள். அடர் கூந்தல் அவள் கழுத்தோரம் மறைக்க இழுத்துப் போர்த்தி வருவாள். நாள்முழுக்க ஓயாது வேலைசெய்தாலும் அவளாடை சரிந்ததாய் நினைவில்லை.
இருந்தும் மிக இயல்பாய் அவளுடனான கணங்களில்
அவள் அங்க அசைவுகளை
ரசிக்கும் பழக்கம் எனை ஆட்கொண்டது.

வேலை விடுப்பு நாட்களிலும், ஞாயிறுகளிலும் அவளைக் காண்பது அரிதாகும். அசதியென உறங்கிவிடுவாள். அல்லது எப்போதும் தோழிக்கூட்டத்தில் சிக்கிவிடுவாள். எப்போதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் நாங்கள் இருவரும் தனியாய் சந்திக்க.
அப்போதும் புத்தகம், ஓவியம், புதிய படம் என நீளும் உரையாடல்.

அன்றும் அப்படித்தான்
அவள் தோழிகள் வெளியூரில் ஒரு திருமணத்திற்கு செல்ல நேர்ந்தது. அவள் ப்ராஜெக்ட் ஃபைனல் ஸ்டேஜில் பிசியாகயிருந்தாள். 
நான் மாமாவை ஏர்போர்ட்டில் டிராப் செய்து விட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தேன்.
மழை தூறலிட்டுக் கொண்டிருந்தது.

மெல்ல தொடர்ந்த மழை வேகம் பிடித்தது. ஓரமாக ஒதுங்கி மழை நிற்கட்டுமென காத்திருந்த போது லக்ஷ்மியிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது நேரம் இரவு 10.40.


தோழிகளை வழியனுப்ப வந்தவள் வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருப்பதாக சொன்னாள்.

அங்கிருந்து வீட்டீற்கு பேருந்து  என்றால் எப்படியும் ஒன்றரை மணி நேரம் மேலாகும்.
அவள் பிராஜெக்ட் பொரோபசல் மெயிலை மேனேஜர்க்கு அனுப்பச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

சரியென்று சொல்லி வைத்த பின்பு தான் என் மனம் தன் வேலையைத் துவங்கியது. அங்கே சென்று அவளை அழைத்து வர ஆசையை தூண்டிவிட்டது. அவளோடு தனியாக பயணிக்க வேண்டுமென்பது நெடுநாள் கனவு. பல முறை அழைத்தும் 
அதுவரை அவள் என் பைக்கில் ஏறியதில்லை. 
நக்கல் நையாண்டி பேச எதுவுமே இல்லாத போதும் செய்துகொண்ட சேட்களென அவ்வளவு நெருக்கமாகிய போதும் என்னுடன் வராதவள்,கெஞ்சினாலும் அடம் செய்தாலும் கூட மறுத்தே நகர்வாள். அவள் தோழிகள் அடிக்கடி எங்களை சேர்த்து வைத்து கேலி செய்வது வழக்கமென்பாள். முறைப்பாள், காரணமின்றி கடிந்து கொள்வாள். ஆதலால் அதைத் தவிர்த்திருந்ததாக ஒருமுறை சொல்லியிருந்தாள்.

ஆனால் அவள் கால் கட் செய்த அடுத்த கணமே வேறு எந்த யோசனையுமின்றி மழை நனைந்தபடியே அவளிருக்கும் நிறுத்தம் விரைந்தேன்.

ஏராளமான எண்ணங்கள் மனதில் ஓட சட்டென்று ஒரு எண்ணம் மட்டும் என்னை ஆட்டுவித்தது. இப்போதவள் எந்த ஆடையில் இருப்பாளென்றதொரு பார்வை..
யோசனையேயின்றி,  நனைந்தபடி சுடிதாரொன்றில்  நிற்பதாய் அவளை கற்பனை செய்தது ஒரு காட்சி. 

எதார்த்தமாய் ஒரு நாள் லிப்ட்டிலிருந்து வெளிவர , அவள் வீட்டுக் கதவருகே நின்றபடி தலை துவட்டிக்கொண்டிருந்த காட்சி கண்முன் உறைந்தது.

எப்போதுமில்லாதது போல் அன்றவளின் தரிசனம் டீ சர்ட்டிலும் நைட் பேன்ட்டிலுமாக கிடைத்தது.
வலப்புறம் தன் கூந்தலை தொங்கவிட்டு துவட்டிக் கொண்டிருந்தாள். பக்கவாட்டிலிருந்தபடி அவள் வனப்பு எனை தாக்கிக் கொண்டிருந்தது.
ஈரம் சொட்டும் முடியின் கருமை தாண்டி உள்ளனிந்திருந்த பிங்க் பிரா ஸ்டிராப் எனை ஏதோ செய்தது. அதன் விளிம்புகளின் அழுத்தம் அந்த டீ சர்ட்டை தாண்டி என்னில் பதிந்தது
சில நொடிகளில் அத்தனையும் என்னில் பதிந்துவிட அன்றிரவு முதல் அவள் மீதான ரசனை அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது.

அந்தக் காட்சி மீண்டும் இப்போது கண்முன் வர வேகமெடுத்தது என் பயணம். விரைந்து சேர்ந்த நேரம் அவள் சொன்ன நிறுத்தத்தில் இப்போதவளில்லை.
மொபைலைப் பார்த்தேன்.
மூன்று மிஸ்டு கால், திரும்ப அழைக்க சிக்னலின்றி தூண்டானது இணைப்பு.  பேருந்திலோ டேக்சியிலோ அவள் கிளம்பியிருப்பாளென ஏமாற்றத்துடன் மீண்டும் வீட்டை நோக்கி நகர்ந்தேன். வரும் வழியெலாம் அவள் நினைவு எனை பாடாய் படுத்தியிருந்தது.

எப்படியும் இன்றவளது நனைந்த கோலத்தை கண்டுவிடவேண்டுமென்ற பேராசை ஊறிக்கொண்டிருந்தது. அன்றைய மழை முன்னறிவிப்பே இல்லாதது. நிச்சயம் குடை கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை, துப்பட்டா தலையை மறைத்தாலும் அவள் அங்கங்களை மறைக்க சிரமப்படும்.

அவளின் பின்னழகு ஈரத்துணியில் அப்பட்டமாய் காட்சி தருமென்ற ஆசை தானெனக்கு. 

சொல்லப்போனால்
அவளது பின்னழகு அதுவரை நான் பார்த்து ரசித்த பெண்களிலேயே வசீகரமானது, 
அவள் உடல் வாகுக்கு அது சற்றே பெருத்ததாய் தெரியும். சில நேரம் அது அசைவதைப் பார்ப்பதற்கென்றே படியேறும் இடங்களில் அவளுக்குப் பின் நடப்பேன்.

அந்த பிட்டத்தின் அசைவுகளை மறைத்து வைக்கவே அவள் லாங் ஸ்லீவ் சுடியணிவாள். வீட்டிலிருந்த வேளையில் சில முறை வெகு குறைவான தருணங்களில் அவள் பின்னழகை காண வாய்ப்பு கிடைத்தது. அதன் அற்ப சுகமே எனக்கு அதீத கிளர்ச்சியையும் தூண்டியது.

பொதுவாக நான் பார்க்கும் பெண்களிடம் முதலில் ரசிப்பது இடையும் நெளிவும் பின்னழகும் 
பின்பு தான் என் கண்கள் அவர்களின் முகமும் முன் வனப்பும் தேடும்.

முதல் நாள் நான் லக்ஷ்மி அக்காவை பார்த்த பார்வையும் அப்படித்தான்.
மீட்டிங் ஹாலில் நின்றபடி அவள் எதையோ விளக்கிக் கொண்டிருக்க கண்ணாடி வழியாக அவளை ரசித்திருந்தேன், வெள்ளை நிற சுடிதாரும் சிவப்பு பேன்ட்டும் அணிந்திருந்தாள்.

நான் அமர்ந்திருந்த இடம் அந்த அறைக்கு நேர் பின்னேயிருக்க, அவள் பின்னழகை வெகு நேரமாய் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததன்று.
அதன் அசைவுகளை மெல்ல மனதில் பதியச்செய்திருந்தேன், மனம் அதுவரை நான் ரசித்த சிற்பங்களை புகைப்படங்களை அவள் பின்னழகொடு ஒப்பிட்டுக்கொண்டிருந்தது.

அந்த நிமிடங்கள் நீள , வெளிவந்த அவளிடம் அருகில் நின்ற சில கணங்களில் அவளது மேனி வாசம் எனைக் கவர்ந்திருந்தது, பால் மனம் போலாக ஒன்று, அதிகம் பிராஃக்ரென்ஸ் ஏதுமின்றி யிருந்தது,

இன்னும் கூர்ந்து கவனிக்க அந்த வெள்ளாடை தாண்டி துப்பட்டா அருகே கழுத்தெழும்பில் அழகு மச்சம். அதன் பின்ஷிடைவெளியில் உள்ளணிந்திருந்த வெள்ளை சிம்மியும், பிராவும் என அவள் வனப்பை இன்னும் அழகாய் காட்டின, அதனூடாக அளவீடுகளை மதிப்பிட்டிருந்ததென் மனது.

அவள் பேச ஆரம்பித்த நான்கு நிமிடம் வரை முகமன்றி அவள் வாகையே பார்த்திருந்த என் கண்கள் அதன் பின் பேச்சு, குரல், கண்கள், தடித்த இதழ் என எல்லாவற்றையும் மெல்ல மேய்ந்து ஓய்ந்தன.

அவளுக்கு கீழே பணிசெய்வதென்பது கடவுள் தந்த வாய்ப்பு, எதிர்பார்ப்புகளில்லாத போதும்
அவளின்று எந்த சுடியணிவாள் என்பது என் பல நாள் ஏக்கங்களாகிக் கிடந்திருந்தது.

அப்படியொரு நாளில் அவள் அணிந்து வந்த வெளிர் மஞ்சள் சுடியும், வெள்ளை பேண்ட்டும் உள்ளிருந்து எனை கிளர்ச்சி செய்த கருப்பு பிராவும் கொண்ட தோற்றம் தான் இன்றென் மனவோட்டத்தில் சற்று நேரம் முன்பு அவள் மழை நனைந்த படி காட்டியது.

அந்த நினைப்பே அந்த மழையிலும் என் குறியை தட்டியெழுப்பியது. பொதுவாக எனக்கு சில கிறுக்குத்தனங்களின் மீதான போதை அதிகம். செய்தே பார்த்துவிட வேண்டுமென சில ஆசைகளை மனதில் வைத்திருப்பேன் நேரம் சூழல் கை கூட செய்துவிட்டு நிம்மதி கொள்வேன். 

ஏனோ அந்த மழையில் , அவ்வளவு வேகமான பயணத்தில், அவளை அப்படி நனைத்த பின் தோன்றியது
ஓராசை. சட்டென கொஞ்சம் ஓரமாய்
கண் பட்ட பழைய நிழற்குடை பக்கம் நிறுத்தியிறங்கி போன் கேலரியில் ஒளித்து வைத்திருந்த அவள் புகைப்படங்கள் திறந்து, சுற்றம் யாருமில்லையென ஊர்ஜிதம் செய்தபின்னே ஜூம் செய்து கொண்டிருந்தேன், அவள் பின்னழகை அசைய அசைய அரைகுறையாய் எடுத்த படங்களை பார்த்து ஆசுவாசம் செய்தபடி மெல்ல போனை வைத்துவிட்டு பைக்கிலேறினன்

அக்கணத்தில் அவள் மீதான ஆசையும் அவள் பிட்டத்தின் தோரணையும் மழை குளிரும் கொடுத்த விறைப்பை ரசித்தபடி என் குறியை மேலாக அழுத்திஅழுத்தி அதன் துடிப்பை உணர்ந்து சிலிர்த்து மீண்டும் வீட்டின் திசை விரைந்தேன்.

என் நினைப்பெல்லாம் எப்படியும் அவளின் உடல் வாகை இந்த மழை நனைக்க நனைக்க உடலோடு ஆடைகள் பின்னிக்கிடக்கும் காட்சியில் பார்த்துவிடவேண்டுமென்பது தான்.
அந்த நினைப்பின் வேகத்தில் ப்ளாட்டின் அருகுள்ள நிறுத்தத்தை அடைந்தேன். பெட்டிக் கடைக்காரரடினம் கடைசி பஸ் வந்ததா எனக்கேட்டுவிட்டு, வரவில்லை என்ற பதிலுடன் சந்தோசமாக அப்பார்ட்மென்ட் கேட்டை அடைந்தேன். அங்கே வந்து போகும் டேக்ஸிகளின் குறிப்பேட்டை பார்த்து புரட்டி எந்த டாக்சியும் சற்று முன் வரை வாராததைகக் கன்பார்ம் செய்து விட்டு பெருமூச்சு விட்டுவிட்டு காத்திருந்தேன்.

வாட்ச்மேன் ரூமின் அருகே நின்றபடி சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க, தூரத்தில் பேருந்து வருவது தெரிந்தது. அந்த வளைவத்தாண்டி பேருந்து வருவதற்குள் நான் பைக்கை கேட்டில் விட்டுவிட்டு பேருந்தின் பின் வந்து நின்றேன். 

கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக இறங்க
எதிர் பார்த்தது போலவே லக்ஷ்மியும் அதிலிருந்து இறங்கினாள்

ஈரம் சொட்டச் சொட்ட படிகளிலிருந்து அவள் மெல்ல இறங்கும் போதே என் கண்கள் அவள் பெருத்த பின்னழகை வெறித்துப் பார்த்திருந்தன ஒரு நொடிதானென்றாலும் அக்காட்சி தந்த கிளர்ச்சி மிக அதிகம் எனக்கு.

இந்த நொடிக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேனென்பதை அப்போது கொண்ட மகிழ்ச்சி ஈடுசெய்தது. அவளுக்கு பின்புறம் நின்றபடி அவள் நகர்வதை அந்த மழையிலும் பார்த்திருந்தேன். வெளி வந்தவள் வேகமாக நடந்தாள். நான் சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டு பின் அவள் பக்கம் மெதுவாக விரைந்தேன்.

அந்த தருணத்தில் மனதில் கூச்சல்கள் ஏராளமாய் வெளிப்பட அத்தனையும் அடக்கிவிட்டு அவள் பின் நடந்தேன்.
அவள் கேட் அருகே நின்ற என் வண்டியைப் பார்த்து விட்டு ஒரு கணம் சுற்றிமுற்றி பார்த்தால் பின் நான் அவளைக் கவனிக்காதது போல் நடந்து வந்திருந்ததை பார்த்தவள் நின்றாள். டேய் என்றாள்.

நான் எதுவும் தெரியாததுபோல், 
அய்யோ அக்கா ஏன் இப்டி நெனஞ்சுட்டு வரீங்க, டேக்ஸில வந்துருக்கலாம்ல என்றேன். 
பதில் சொல்லாமல் நடந்தாள். நான் பைக் ஸ்டார்ட் செய்து அருகே சென்று ஏறுங்க என்றேன். இம்முறை அவள் எதுவும் சொல்லவில்லை, சட்டென்று ஏறினாள். 

.நீண்ட நாள் கனவு நினைவேறியும் பயனில்லாததுபோலிருந்தது அந்த மழை நேரம். அவள் முகத்தில் எப்போதுமிருக்கும் அந்த பொழிவில்லை ஏதோ எரிச்சலில் இருப்பது போலிருந்தாள். ஏதும் பேசாமல் ப்ளாட்டின் பார்க்கிங்கை அடைந்தோம். இறங்கியவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
லிப்ட்டை நோக்கி இருவரும் மெல்ல நடந்தோம். 

லாபிக்குள் நுழைந்ததும் கிடைத்த வெளிச்சத்தில் அவளை ரசிக்கலானேன்.
தலை முதல் கால் வரை முழுவதுமாய் நனைந்திருந்தாள், வெள்ளை சுடிதாரும் சிகப்பு லெக்கின்சுமென எதிர்பாராத காம்போவில் எனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது ஈரம் படர்ந்த அவள் வனப்பு. அவள் கூந்தலின் வாசம் மெல்ல சுகித்தபடிய முகம் படர்ந்த நீரை ரசித்து மெல்ல என் பார்வையை அவள் மீது ஓடச்செய்தேன். 

அவளை அத்தனை நெருக்கத்தில் 
அப்படியொரு கோலத்தில் பார்ப்பதாக பலமுறை நினைத்துப் பார்த்திருந்தாலும் நேரில் பார்த்த கணம் என்னால் நம்பவே முடியாத ஒன்று.

intelectual companionship உடன் ஒரு செக்ஸ் கதை
படிக்க ஆனந்தம் 
நினைக்கவே பிரமிப்பு 
[+] 1 user Likes jspj151's post
Like Reply
#14
(18-06-2022, 04:07 PM)Vasanthan Wrote: Super start

மிக்க நன்றி நண்பா.. முதல் கருத்து பகிர்ந்தது மகிழ்வு மற்றும் மனநிறைவாகியது.
Like Reply
#15
(18-06-2022, 06:13 PM)Roudyponnu Wrote: Awesome

Thanks for reading..!
Like Reply
#16
(18-06-2022, 06:22 PM)drillhot Wrote: Excellent writing bro. Keep writing more.

Nandrii nanba.. thodarnthu nalla pathivaga kuduka muyalgiren.
Like Reply
#17
(19-06-2022, 07:01 AM)haricha Wrote: clps clps clps yourock continue bro

Thanks bro.. ll post regular updates...keep providing your feedback..
Like Reply
#18
(19-06-2022, 07:53 AM)zulfique Wrote: Super romantic update

Thanks bro..keep supporting..!
Like Reply
#19
(19-06-2022, 09:04 AM)xbiilove Wrote: Lovely narration bro. Eagerly looking for more from you.

Thanks for your lovely comments bro.. will do my best ...
Like Reply
#20
(19-06-2022, 09:51 AM)Rochester Wrote: Nice update bro

Thankyou bro..  Namaskar
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)