Non-erotic அந்த மாதிரி ஜோக்ஸ்
#1
ஜோக் நம்பர் 1
 
ஏ ஜோக்ஸ் ரசிகர்களுக்காக இந்த த்ரட். படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள் நண்பர்களே.
 
அந்த அப்பா பதறிட்டு தன் பேமிலி டாக்டர்ட்ட ஓடி வந்தாரு
 
“டாக்டர் என் மகனுக்கு பால்வினை நோய் தொத்தியிருக்கும்னு நெனைக்கிறேன்.” அப்படின்னாரு.
 
“நான் ஒரு நல்ல ஆன்ட்டிபயாடிக் மருந்து தரேன் குணமாயிடும்.”
 
“டாக்டர் அவன் எங்க வேலைக்காரக் குட்டிக்கும் அத  ஒட்ட வச்சுட்டான்னு நெனைக்கறேன்.”
 
“ஓ அப்படியா அப்ப அவளுக்கும் ஒரு டோஸ் குடுத்து வுடறேன் கவலைப் படாதிங்க.”
 
“அதுக்கில்லை டாக்டர் நானும் அந்த வேலைக்காரக் குட்டிய....” அவன் அசடு வழிஞ்சான்.
 
“அப்ப உங்களுக்கும் அந்த மருந்து தேவை. தரேன் சாப்பிடுங்க”
 
“நான் என் மனைவியையும் தெனமும் செய்றேனே டாக்டர்”
 
“நாசமாப் போச்சி இப்ப நானும் அந்த மருந்த சாப்பிட்டுத் தொலைக்கணும்.”
 
 
ஜோக் நம்பர் 2
 
ஒரு போலீஸ் அதிகாரி வெளியூரில் வேலை செஞ்சுகிட்டு இருந்தார். ஆறு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தார். வீட்டிலே அவங்க அப்பா அம்மா இருந்ததால மனைவி கூட சந்தோசமா இருக்க முடியல. சரின்னு மனைவிய கூட்டிட்டு ஒரு பூங்காவுக்கு போனார். அங்கே ரெண்டு பெரும் புதர் மறைவில ஆரம்பிச்சாங்க. திடீர்னு அங்கே இன்னொரு காவலர் வந்து விட்டார். ஏய் ரெண்டு பெரும் எழுந்திருங்கன்னு அதட்டினார். நம்ம அதிகாரி கொஞ்சம் அவமானத்தோடு சாரி இப்படி பொது இடத்துல செஞ்சிருக்க கூடாது கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். நானும் காவல் துறையை சேர்ந்தவன்தான் மன்னிச்சு விட்டுடுங்கன்னார். அதுக்கு அவர் சரி நீங்க காவல் துறை என்கிறதால உங்கள விடுறேன் நீங்க போலாம்ன்னு சொன்னவன் அதிகாரியின் மனைவியை பார்த்து நீ வழக்கம் போல எனக்கு நூறு ரூபாய் மாமூலை வெட்டுன்னார்.
 
ஜோக் நம்பர் 3
 
டார்சான் காட்டிற்குள் மனித வாடையே இல்லாமல் வாழ்ந்து வந்தான். அவன் காம இச்சையை மரங்களில் இருக்கும் பொந்துகளை வைத்து தீர்த்து கொண்டான். ஜேன் என்ற பெண் டார்சானை தேடி காட்டுக்கு வந்தாள். ஒரு நாள் டார்சானை கண்டாள். அப்போது டார்ஜான் வழக்கம் போல ஒரு பெரிய ஆல மரத்தில் இருந்த பொந்திற்குள் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தான். அவனுடையதைப் பார்த்ததும் ஜேனுக்கு ஆசை. துணிகளை அவிழ்த்து வீசி விட்டு கீழே படுத்து கால்களை விரித்து காட்டினாள். டார்சானுக்கும் ஆசை வந்து விட்டது. குடுகுடுவென ஓடி வந்து அவள் கால்களுக்கு நடுவில் ஓங்கி ஒரு உதை விட்டான். கடுப்பான ஜேன் ஏன் அப்படி உதைச்சேன்னு கேட்டாள். அதற்கு டார்ஜான் எப்பவும் மொதல்ல உள்ள ஏதாவது அணில் இருக்கான்னு பார்த்துட்டுதான் செய்வேன். இல்லைன்னா கடிச்சு வச்சிரும். யாரு அவதிபடுறதுன்னான்.
 
[+] 6 users Like madhankumar67's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Super jokes
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
#3
Semma jokes
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#4
Super joke keep continue
Rajkutty1986  
[+] 1 user Likes Rajkutty1986's post
Like Reply
#5
nalla irukae ithu... All the best
[+] 1 user Likes dhlip ganesh's post
Like Reply
#6
நீண்ட நாளாக இப்படி ஒரு திரி வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்நன்றி
[+] 1 user Likes jspj151's post
Like Reply
#7
super joke .continue..
[+] 1 user Likes amutha amu's post
Like Reply
#8
clps
[+] 1 user Likes VERONICA's post
Like Reply
#9
நானும் ஒரு ஜோக் சொல்லுறேன்.. சரி ஜோக் இல்லை குட்டி கதை..

ரொம்ப காலமா குழந்தை இல்லாத தம்பதி ஒரு சாமியார் கிட்ட வரம் கேட்க அவர் ஒரு மந்திரம் சொல்லி கொடுக்க அடுத்த 10 மாதத்தில் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அதே நேரத்தில் தோட்டத்தில் இருந்த ஆடும் குட்டி போட குழந்தையோடு ஆட்டுக்குட்டியும் சாமியாரிடம் சென்று பெயர் வைக்க சொல்ல சாமியார் குழந்தைக்கு புண்டை என்றும் ஆட்டுக்குட்டிக்கு சூத்து என்றும் பெயர் வைத்தார்.

அந்த பெண் பருவம் அடைந்ததும் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்.. பெண்ணின் அம்மாவை பார்த்த மாப்பிள்ளை வீட்டார் "பொண்ணோட அம்மாவே இவளோ அழகா இருந்தா பொண்ணு ரதி மாதிரி இருப்பா" என்று பேசிக்கொள்ள அதை கேட்ட பெண்ணின் தாயார் "ஆமா ஆமா என்னை விட என் புண்டை ரொம்ப அழகு" என்று சொல்ல மாப்பிள்ளை வீட்டார் மானங்கெட்ட குடும்பம் என்று கோபித்து கொண்டு போக இதையெல்லாம் தெரியாமல் வேகமாக வந்த பெண்ணின் தந்தை "அதுக்குள்ளே எங்கே போறீங்க எல்லாரும், சூத்த அறுத்து வச்சி இருக்கோம். சாப்பிட்டு போங்க" என்று சொல்ல மாப்பிள்ளை வீட்டார் ஓட்டம் பிடித்தனர்.
Women/Girls or Cuck Husbands Interested in Roleplay/Chat. DM me. 

[+] 5 users Like youngtamil's post
Like Reply
#10
தொடரட்டும் உங்கள் நகைச்சுவை
[+] 3 users Like Sinthu Anand's post
Like Reply
#11
ஜோக் நம்பர் 4
 
மனைவி: சமையலறையில் லைட் எரிய மாட்டேங்குது. சரி பண்ணுங்க.
கணவன்: என் நெத்தியில் எலக்ட்ரிசியன் என்று எழுதி ஒட்டிருக்கா?
அடுத்த நாள்:
மனைவி: குளியலறை கதவை சாத்த முடியவில்லை என்னவென்று பாருங்கள்.
கணவன்: என் நெத்தியில் என்ன ஆசாரின்னு எழுதி ஒட்டி இருக்கிறதா?
அதற்கு அடுத்த நாள்:
மனைவி: பாத்ரூம் பைப் லீக் ஆகிறது. அதைச் சரிபடுத்துங்கள்
கணவன்: என் நெத்தியில் என்ன ப்ளம்பர் என்று எழுதி ஒட்டி இருக்கிறதா
மறுநாள் கணவன் வேலை முடிந்து திரும்பிய போது எல்லா ரிப்பேர் வேலைகளும் செய்யப்பட்டிருந்தது.
கணவன்: எப்படி
மனைவி: என் தங்கை கணவர் வந்தார். நான் அவரிடம் சரி செய்ய சொன்னேன். எல்லாவற்றையும் சரி செய்தால் அவருக்கு கட்டிலில் அல்லது சமையலறையில் விருந்து தரும்படி கேட்டார்.
கணவன் பதட்டத்துடன் என்ன சமைத்துக் கொடுத்தாய் என்று கேட்டான்.
மனைவி அமைதியாக என் நெத்தியில் என்ன சமையல்காரி என்று எழுதி ஒட்டி இருக்கிறதா என்று கேட்டாள்.
 
 
 
ஜோக் நம்பர் 5
 
போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம்.
எனக்கு ஒரு புது பாய் ப்ரண்ட் கிடைத்து விட்டான். அவனைத்தான் நான் மணக்கப் போகிறேன். உன்னிடம் உள்ள என் புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு என்று அதில் எழுதியிருந்தது.
அவன் பல பெண்களின்  புகைப்படங்களை சேகரித்து அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் அனுப்பினான்.
கூடவே ஒரு கடிதம் உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. இதுவரை என்னை காதலித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை எடுத்துக் கொண்டு, மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!
 
 
 
ஜோக் நம்பர் 6
 
அந்த விவசாயியின் மனைவிக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. அவன் வெறுத்துப் போய் தன் பண்ணையில் இருக்கும் ஒரு ஆட்டிடம் தன் வெறியைத் தீர்த்துக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு நாள் அந்த ஆட்டை கையில் தூக்கிக் கொண்டு வயலில் தன் மனைவி இருந்த இடத்துக்கு வருகிறான். “இதோ பார் உனக்கு பிடிக்கலைன்னா இந்தப் பன்னி கூடதான் நான் குடும்பம் நடத்தனும். இனியாவது ஒழுங்கா இரு....” என்றான். அதைப் பார்த்த அவன் மனைவி “அது பன்னி இல்லீங்க ஆடு” என்றாள். பதிலுக்கு விவசாயி“தெரியும் நான் ஆட்டுகிட்ட பேசிக்கிட்டிருந்தேன்” என்றான்.
[+] 2 users Like madhankumar67's post
Like Reply
#12
5 ,6 matha joke mari ila normala irunthuchu
[+] 1 user Likes dhlip ganesh's post
Like Reply
#13
விடியல். இருட்டு முழுதாக விலகவில்லை. டாமி தன் காதலி ரேஷ்மாவீட்டு கேட்டை தாண்டி குதித்தான். மிஸ்டு கால் கொடுத்தான்.அவள் வந்தாள். வெறும் நைட்டி அவள் உடல் சூடு கூட உறைக்கிறது. டாமி தன் சைக்கிளில் முன்னே ஏற்றிக்கொண்டான் இனி உரசல்கள் அது இது சகஜம் தானே. ரேஷ்மா கேட்டாள் "டாமி ! இவ்ள க்ளோசா இருக்கோம் உனக்கு மூட் வரலியா" அப்போ டாமி சொன்னான் " இந்த சைக்கிள் என் சிஸ்டரோடது "

குறிப்பு: லேடீஸ் சைக்கிளுக்கு பார் கிடையாது
[+] 4 users Like 0123456's post
Like Reply
#14
ஒரு கொள்ளைக்காரன் அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டான். பெட்ரூமுக்குள் புகுந்த அவன் அங்கிருந்த கணவனையும், மனைவியையும் கட்டிப் போட்டான். பின்னர் மனைவியின் அருகே சென்று காதில் முத்தமிட்டான், பிறகு பாத்ரூம் போனான்.

அப்போது கணவன் மனைவியிடம் கிசுகிசுப்பாக, அவனை திருப்திப்படுத்தி விடு, இல்லாவிட்டால் கொன்று விடுவான், கவலைப்படாதே, தைரியமாக இரு என்றான்.

அதைக் கேட்ட மனைவி சொன்னாள்... அவன் என்னை முத்தமிடவில்லை டார்லிங். காது கிட்டே வந்து, நான் ஒரு கே.. வாசலின் எங்கே இருக்கிறது என்றுதான் கேட்டான். நீயும் கவலைப்படாமல் தைரியமாக இரு டியர்....!,
[+] 4 users Like 0123456's post
Like Reply
#15
(12-11-2021, 10:23 AM)0123456 Wrote: ஒரு கொள்ளைக்காரன் அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டான். பெட்ரூமுக்குள் புகுந்த அவன் அங்கிருந்த கணவனையும், மனைவியையும் கட்டிப் போட்டான். பின்னர் மனைவியின் அருகே சென்று காதில் முத்தமிட்டான், பிறகு பாத்ரூம் போனான்.

அப்போது கணவன் மனைவியிடம் கிசுகிசுப்பாக, அவனை திருப்திப்படுத்தி விடு, இல்லாவிட்டால் கொன்று விடுவான், கவலைப்படாதே, தைரியமாக இரு என்றான்.

அதைக் கேட்ட மனைவி சொன்னாள்... அவன் என்னை முத்தமிடவில்லை டார்லிங். காது கிட்டே வந்து, நான் ஒரு கே.. வாசலின் எங்கே இருக்கிறது என்றுதான் கேட்டான். நீயும் கவலைப்படாமல் தைரியமாக இரு டியர்....!,

Hahahaha
Women/Girls or Cuck Husbands Interested in Roleplay/Chat. DM me. 

[+] 1 user Likes youngtamil's post
Like Reply
#16
All the jokes were great. Thanks to the friends who posted
[+] 2 users Like VELAVAN's post
Like Reply
#17
ஜோக் நம்பர் : 7

பாபு: குமாரு புது செக்கரெட்டரி பிடிச்சிட்ட செம கட்டைடா
குமார்: உண்மைய சொல்லட்டுமா.. அது ஒரு ரோபாட்டு.
பாபு : யார் காதுல பூ சுத்தற..
குமார்: நிஜமாந்தாண்டா. அது ஒரு ரோபாட்டு. ஆபிஸ் வேலை மட்டும் இல்லே. அவளால செக்ஸ் கூட பண்ண முடியும்.
பாபு : பார்ரா.. மச்சி நானும் ஒரு டைம்டா குமார்: சரி.. சரி அலையாதே.. அதை ஆபிஸ் பின்னாடி இருக்க ரூமுக்கு கூட்டிட்டு போயி செய்யி.
பாபு ரூமுக்குள்ள போன ஒரு நிமிஷத்துல ஐயோ அம்மா கத்திட்டு வெளிய ஓடி வர...
பாபு : இங்க பாரு மச்சி. என் தடியெல்லாம் ஒரே ரத்தம். ரோபாட்டு இப்படி பண்ணிடுச்சே..
குமார்: சான்சே இல்ல மச்சி. ரோபாட்டு எந்த தப்பும் பண்ணாது. நீதான் என்னவோ பண்ணி இருக்க.
பாபு: நான் ஒழுங்காதான் பண்ணேன். உள்ள விட்டதும் கட் ஆகி ரத்தமா வருது.
குமார்: இரு நான் உன் முன்னாலயே செய்றேன் பாரு.
குமார் துணிகளை அவிழ்த்து விட்டு வேலையை ஆரம்பிக்க
பாபு : டேய் நான் அங்கே பண்ணலைடா... எனக்கு ரொம்ப நாளா பின்னால செய்யனும்ன்னு ஆசை. அதனால பின்னால் விட்டேண்டா.
குமார் : என்னது பின்னாலயா. சாரிடா மச்சி. சொல்ல மறந்துட்டேன். எல்லோரும் முன்னாலதானே பண்ணுவோம். பின்னாலே சும்மாதான் இருக்குன்னு அதை பென்சில் சீவற மிசினா ட்சைன் பண்ணியிருக்காங்கடா. நீ அதுல விட்டதும் அது பென்சில்ன்னு நினைச்சு சீவிடுச்சு போல. ஸாரிடா.

ஜோக் நம்பர் : 8


சொப்ன சுந்தரி வீட்டு வேலைக்காரப் பையன் கதவைத் தட்டாமலேயே உள்ளே வந்தான். அதற்கு சொப்ன சுந்தரி இப்படி வராதே. ஒரு வேளை நான் டிரஸ் பண்ணிக் கொண்டிருந்தால் என்று கேட்டார். அதற்கு அவன் அப்படியெல்லாம் நடக்காது மேடம். நான் கதவைத் திறப்பதற்கு முன்பு சாவி துவாரம் வழியாக பார்ப்பேன். நீங்க டிரஸ் பண்ணிட்டிருந்தால் பார்த்துக் கொண்டிருந்து பிறகு நீங்க டிரஸ் செய்து முடித்ததும் தான் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவேன் என்றான்.

ஜோக் நம்பர் : 9


அது ஒரு தொழிற்சாலை. அங்கு பெண்கள் பணிபுரியும் பகுதியில் ஒரு நோட்டீஸ் போர்டு வைத்திருந்தனர். அதில் பெண்களே, உங்களது ஸ்கர்ட் நீளமாக இருந்தால் மெஷின்களிடமிருந்து தள்ளி இருங்கள். ஸ்கர்ட் குட்டையாக இருந்தால் ஆண் தொழிலாளர்களிடமிருந்து தள்ளி இருங்கள்...!!

[Image: 5d2e0120b3fc5f82c9774727ce1a9aec.jpg]
[+] 1 user Likes madhankumar67's post
Like Reply
#18
ஒருநாள் இரவு ஒரு குட்டி தவளையை பாம்பு துரத்த அந்த குட்டித்தவளை ஒரு வீட்டில் நுழைந்து அங்கு தூங்கிக்கொன்டிருந்த ஒரு பெண்ணின் பொந்துக்குல் நுழைந்து பதுங்கிக்கொன்டது

அன்று இரவில் அவளது கணவன் மூன்றுமுறை ஓத்து கஞ்சியை உள்ளே விட்டான்

அதிகாலை அந்தகுட்டி தவளை வெளியேவந்து தன் வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் சொன்னது

"அம்மா ஒருபாம்பு என்னை பிடிக்க பக்கத்துல பக்கத்துல வந்தது நான் கிடைக்கலனதும் தூ தூ என்று வெள்ளயா என்மேல துப்பிட்டு போயிருச்சு நைட் மூனு டைம் அப்படி பன்னிட்டு போயிருச்சு "
[+] 1 user Likes Sinthu Anand's post
Like Reply
#19
ஜோக் நம்பர் 10:
ஒரு காதலனும் காதலியும் கொடைக்கானலுக்கு போனாங்க. நல்ல குளிர் நேரத்தில் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்துகிட்டு இருந்தாங்க.
காதலன்: என் கை ரெண்டும் குளிரிலே வெறச்சு போயிடுச்சு
காதலி: என் ரெண்டு தொடைகளுக்கு நடுவுல உன் கைய வை கதகதப்பா இருக்கும்.
காதலனும் அப்படியே செஞ்சான். மறுபடி கொஞ்சம் ஊர் சுத்தி பார்த்தாங்க. மறுபடியும் ஒரு பூங்காவிலே உட்கார்ந்திருக்கும்போது
காதலன்: என் கை ரெண்டும் மறுபடி வெறச்சு போச்சு
காதலி: மறுபடி என் ரெண்டு தொடைகளுக்கு நடுவுல உன் கைய வெச்சுக்கோ கதகதப்பாகிடும் பாரு
காதலியும் அப்படியே செஞ்சான். மறுபடி கொஞ்சம் கொடைக்கானலை சுற்றிப் பார்த்தார்கள். இரவாகி விட்டது. தனிமையில் உட்கார்ந்து கிட்டு இருந்தாங்க.
காதலன்: கண்ணே மறுபடி என் கை ரெண்டும் குளிரில் வெறச்சு போச்சு
காதலி: நாயே உன் கைகள் மட்டும் தான் வெறைக்குமா  வேற எதுவும் குளிரில் வெறைக்காதா.
 
 
 
ஜோக் நம்பர் 11:
ஒரு பெண் 20 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டாள். அப்படி அவள் தரையை நோக்கி விழும் போது  18 வது மாடியில் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு ஆண் அவளை அப்படியே பிடித்தான். அவள் நம்ப முடியாமல் அவனை நன்றியுடன் பார்க்க அவன் கேட்டான் நீ என்னுடயதை வாயில் வைத்து சுவைப்பாயா என்று. அவள் முடியாது என்று சொன்னதும் அவளை கீழே விட்டு விட்டான். அவள் மறுபடி கீழே விழத் தொடங்கினாள். 16வது மாடியில் வேறு ஒரு ஆண் அவளைப் பிடித்தான். அவன் கேட்டான் நீ உன்னை செய்ய விடுவியா என்று. அவள் முடியாது என்று சொன்னதும் அவனும் அவளை கீழே விட்டு விட்டான். அவள் மறுபடி கீழே விழத் தொடங்கினாள். 14 வது மாடியில் இன்னொரு ஆண் அவளைப் பிடித்தான். அவள் அவசர அவசரமாக நான் சப்புகிறேன். நீ என்னை செய்யலாம் என்று கத்தினாள். அவன் ச்சீ தேவடியாளே சாகப் போற நேரத்துல கூட அந்த நினைப்புதானா என்று கத்தி விட்டு அவளை கீழே விட்டு விட்டான்.
 
 
 
ஜோக் நம்பர் 12:
ரவி சாலையில் நடந்து போய் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று பெண் குரலில் ஒரு அசரீரி கேட்டது. நில் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் வாழ்க்கை முடிந்து விடும். ரவி அப்படியே உறைந்து போய் நின்றான். அவன் முன்னால் ஒரு பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. அவன் நடந்து சென்றிருந்தால் கண்டிப்பாக இறந்திருப்பான். ரவி நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே தொடர்ந்து நடந்தான். முச்சந்தியை கடக்க முயலும்போது மறுபடி அந்த அசரீரி கேட்டது நில் இப்போது சாலையை கடந்தால் உன் வாழ்க்கை முடிந்து விடும். அதைக் கேட்ட ரவி அசையாமல் நின்றான். சாலையில் ஒரு பெரிய லாரி ப்ரேக் பிடிக்காமல் பேய் வேகத்தில் வந்து சாலையில் இருந்தவர்களை நசுக்கி கொன்றது. ரவி உரக்கக் கூவினான் என்னைக் காப்பாற்றிய நீ யார் என்று. பதிலுக்கு அந்த குரல் நான் உன்னைக் காப்பாற்ற வந்த தேவதை. நீ பிறந்ததில் இருந்தே உனக்கு ஆபத்து வருவதற்கு முன்னால் உன்னை காப்பாற்ற உன் கூடவே இருக்கிறேன் என்றது. ரவி கடுப்பாகி தேவடியாளே எனக்கு கல்யாணம் ஆகும்போது என்னடி பண்ணிகிட்டிருந்தே என்று கத்தினான்.
 
 
 
ஜோக் நம்பர் 13:
ஆண்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் பெண்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு மாநாடு நடத்தினார்கள். தலைமை வகித்த பெண் சொன்னார். நாம் எல்லோரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையே எப்போதும் வலிமை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. அதை விட்டு விட்டு சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் நாம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால் ஆண்கள்தான் எப்போதும் நம்மை அடக்கி வைத்திருப்பார்கள். எனவே நம்மிடையே பிளவு இருக்கும் வரை ஆண்கள் நமக்கு மேல் தான் இருப்பார்கள்
Like Reply
#20
அருமை....
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)