நீ by முகிலன்
#1
நீ -1

வணக்கம் நண்பர்களே..!! ஆரம்பிக்கும் முன்னமே.. இந்தக் கதைபற்றி.. ஒரு சில வரிகள்.. சொல்ல நினைக்கிறேன்..!! இதுவும் ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதைதான்..!! 
இந்தக் கதை மூன்று விதமான…கோணங்களில் வடிவமைக்கப்பட்டதாகும்…! நம் தள.. அன்பர்களில் பெரும்பாலானோர்… காமக்கதை தவிர்த்து… மற்ற கதைகளில் அவ்வளவாக… ஆர்வம் காட்டுவதில்லை என்பதால்… காமம் கலந்த…கதையை மட்டுமே…சொல்லப் போகிறேன்..!! ஆனாலும்… காமம் தாண்டியும்… இதில் பல விசயங்கள்… இருக்கிறது…!!
இப்போது  இன்னும் சில மாற்றங்களுடன்  இந்த கதையை வாசிக்கலாம்.. !!
வாசியுங்கள்….!! விமர்சியுங்கள்….!! மற்றபடி…. வேறென்ன….???? வழக்கம்போல… உங்களின் அன்பும்…ஆதரவும்தான்….!!!!
– உங்கள்.. முகிலன்..!!!! 


அழகான.. ஒரு இளம்பெண்ணின்.. கவர்ச்சியான நாபிச் சுழியைப் போல… சுழித்து… குபு குபுவென நுரைபொஙக.. சலசலவென கீதமிசைத்தபடி… ஓடும் ஆற்று நீரை வேடிக்கை பார்த்தபடி…
‘ சிப்… சிப் ‘ பாக பீரைப் பருகிக்கொண்டிருந்தேன்.!!

ஆற்றின் சலசலப்பு.. ஒரு இனிமையான பாடலாகக் கேட்டது. ஆற்றோடு இணைந்து.. மெல்லிய காற்றின்.. இதமான வருடல்..!! சலசலத்துத் தலையசைக்கும்… மரங்களின் இலை அசைவு..!! ஒரு சில சின்னப் பறவைகளின் ‘சிட்..ரீட். .’ பாடல்கள் எல்லாம்.. மனதில் ரம்மியமான உணர்வைத் தோற்றுவித்தது..!!
என்னைப் போலவே… என் நண்பர்களின் கைகளிலும்… பீர் புட்டி… மற்றும் புகையும் சிகரெட்டுகள்..!!
ஆற்றின் நடுவே.. அகல வட்டமும்.. சறுக்கலுமான.. ஒரு பாறை..! அதன் மைய வட்டத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்..! உற்சாக மிகுதியில்… நண்பர்களின்.. ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டமாக இருந்தது. ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டும்… சீண்டி விட்டும்… ரசித்துக் கொண்டிருந்தார்கள். !
அப்போதுதான்… கரையோரத்தின் மேட்டுப்பகுதியிலிருந்த ரோட்டைப் பார்த்துவிட்டுக் கத்தினான்..வினு.!
” ஏய்.. பன்னாடை… என்னாடி வேனும் உனக்கு…?”

நண்பர்களோடு சேர்த்து.. நானும்.. ரோட்டுப்பகுதியைப் பார்த்தேன். ஒரு பெண் நின்றிருந்தாள். அவளது வயதை நிச்சயிக்க முடியவில்லை.. ஆனால் இள வயதுதான்..! அவளது உடைகளில் அவவளவு தெளிவு இல்லை. அவளின் கலைந்த தலையும்… சிவந்த கண்களும்.. அவள் எப்படிப்பட்ட பெண் என்பதை முதல் பார்வையிலேயே  சொல்லியது..!!
”எவடா…அவ…?” குணா.
” மேனகை தெரியுமா…? மேனகை…?” வினு.. கைகளால் வடிவம் செய்து காட்டினான். ”மாய மோகினி… மயக்கும்.. தேவதை…!! அவதான்டா.. இவ..?”
”அதாவது…அந்தக்காலத்து.. பிராஸ்…!!”
”அவளே…ஏ..தான்…!!”
இடைபுகுந்த நான்.
”என்ன வேனுமாம்.. அவளுக்கு…?” எனக் கேட்க..

” நீதான் வேனுமாம்..! போறியா…?” என்றான்.
நண்பர்களிடையே பலத்த கரகோசம்..! 
” நல்லாத்தான்டா இருக்கா..!”சங்கர்.

”இன்னொரு பீர் ஏறுனா… இவதான்டா.. மிஸ் வோர்ல்டு..! ஏன்டா பரதேசிக்கு பொறந்த பன்னாடை.. அவள பாரு.. அவ நல்லாவா இருக்கா..? தூ..! எவன்டா சீந்துவான்.. அவள..? அவளப் போய் நல்லாருக்கானு சொல்றியே… சே…ச்சே.. கேவலம்… வெக்கம்… அசிங்கம்.. அவமானம்..!! கண்ணத்தொறந்து அவள நல்லா பாருடா… அவ பக்கத்துல கூட எவனும் போகமாட்டான்..! இவள்ட்டல்லாம் போனம்னு வெய்… எச் ஐ வி இல்ல… எச் ஐ வி..? அதான்டா.. எய்ட்ஸ்…? அது சுற்றம் சூழ… குடும்பத்தோட வரும்.. உனக்கு விருந்தாளியா…!! எத்தனை நோய் வெச்சிருக்காளோ..?? அசிங்கன்டா…!!” என்றான் குணா.
”ஏ.. அப்படியொண்ணும் மோசமில்லடா..” விட்டுத் தராமல் சொன்னான் சங்கர்.
” போடா…ங்க…! பார்றா… நல்லா..!! அவ நல்லாவா இருக்கா..? த்தெரிக்க…! உனக்கு இப்ப வேனுமா சொல்லு.. ரதி..ரதியா…நா கொண்டு வரேன்..!!” குணா.
” ஏற்பாடு பண்ணினா… நல்லாத்தான்டா இருக்கும்..” என்றான் வினு.
” அதச் சொல்லு…!!” சங்கர் ”அவளப் பார்ரா…நம்மளையே பாக்றா..”
விருட்டென எழுந்த.. வினு.. சரக்கென.. தன் ஜட்டியை இறக்கி… தன் பாலுருப்பைத் தூக்கி.. அவளுக்குக் காட்டினான்.
”வாடி.. வா..! வாய்ல வெச்சா..வாழைப் பழம்..!!” என கமெண்ட் அடித்தான்.

நான் எழுந்தேன்.
” ஏய்.. சும்மாருங்கடா…!!”
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
குணா ”அவ வாய்ல வெச்சு அடிச்சாக்கூட… நம்மளுது நாறிடும்டா…!! ஏய்.. போடி…சனியனே…!!” எனக் கையை வீசினான்.
நான்… அவன்களைப் பொருட்படுத்தாமல்.. கரைக்கு நகர்ந்தேன்.
” ம்.. ம்..! கெளம்பிட்டான்டா.. வழிசல் ராஜா..!! ”என்றான் வினு.
” இவளக்கூட விடமாட்டான் போலிருக்கு…”

வழுக்கும் பாறைமேல் நிதானமாக நடந்து.. கரையை அடைந்தேன். எனக்குப பின்னாலிருந்து நண்பர்களின் அசிங்கமான கமெண்ட்ஸ் வந்து கொண்டே இருக்க… நான் மேடேறி… ரோட்டை அடைந்தேன்..!!
நீ… என்னைக் கண்டு…லேசாக மிரண்டாய்..! உன்னை நெருங்கினேன். லேசாக பயந்து.. பின் வாங்கினாய்..! ஆனால் திரும்பிப் போக விரும்பவில்லை..என்பது.. உன் கண்களில் தெரிந்தது..! அப்பறம்தான் புரிந்தது. நான் ஜட்டியோடிருந்தேன்..!
”ஹாய்..” எனப் புன்னகை காட்டினேன்.
நீ மிகவும் கச்சலாகத் தெரிந்தாய். உன் புடவையில்.. கிழிசல் தெரிந்தது. சற்று தள்ளி.. நாங்கள் வநத.. குவாலிஷ் நின்றிருந்தது. ரோட்டின் இரண்டு பக்கமும் யாரும் தென்படவில்லை. நான் சிரிக்க… நீயும் சிரித்தாய்..! உன் முகத்தில் லேசாக பயம் நீஙகியது போலத் தெரிந்தது..!
”இதே ஏரியாவா..?” நான் கேட்டேன். 
‘ ஆம் ‘ என்பதுபோலத் தலையாட்டினாய்.

காதில் கம்மலோ.. கழுத்தில் செயினோ… கைகளில் வளையலோ.. எதுவுமே.. தென்படவில்லை.! மூளிப் பெண்ணாகத் தோண்றினாய்..!!
”கல்யாணமாகலதான..?” கழுத்தில் தாழி இல்லை.. என்பது தெரிந்தும் கேட்டேன்.
‘ இல்லை ‘ எனத் தலையாட்டினாய்.
கண்கள் உள் வாங்கி.. கன்னங்கள் ஒடுங்கியிருந்தது..! மண்ணில் சிதைந்து கிடக்கும்..ஒரு சிற்பத்தை நினைவு படுத்தினாய்.. நீ..!! ஆனால் குளித்து எத்தனை நாட்கள் ஆயிற்றோ..?
சுத்தமாகக் குளித்து.. அழகான ஆடைகள் உடுத்தினால்… உன் அழகு.. நிச்சயம் மிளிரும் எனத் தோன்றியது.!
பருவம்.. அப்படியொன்றும் உன்னை.. செழிப்பாக வைத்திருக்கவில்லை..!

சுமாரன நிறம்தான்.. நீண்ட முகம்..! குழி விழுந்த கண்களைச் சுற்றிலும்.. கரு வளையம்..! நீண்ட மூக்கு..! தேவலாம் போல.. சரும நிற உதடுகள்…! மார்பில் செழுமை இல்லை..! கந்தலான புடவையும்… கிழிசலான..ஜாக்கெட்டும்… உனது வருமையை உணர்த்தியது…!!
”இங்கதான்..ஆறு இருக்கே..? சுத்தமா குளிச்சு.. நீட்டா ட்ரஸ் பண்ணலாமில்ல..? ” என்றேன்.
சிரித்தவாறு இமைக்காமல்.. என்னைப் பார்த்தாய். புடவையின் தலைப்பை.. ஒரு கையால் திருகினாய்..! வற்றிப் போன.. உன் வயிறு தெரிந்தது..!!
” பேசமாட்டியா..?” எனக் கேட்டேன்.
சட்டெனச் சிரித்தாய்..! உதட்டை நக்கி… ஈரம் பண்ணிக்கொண்டாய். 
” இ.. இருக்கீங்க.. ளா… நா.. நான்.. போயி… குளிச்சு…துணி.. மாத்திட்டு…”

குரல் தேவலை. 
”வீடு எங்கருக்கு..?”

கை நிட்டிக்காட்டினாய்.
”அந்தலல.. கோயில்கிட்ட…”

” சாப்பிட்டியா..?”
மறுப்பாகத் தலையாட்டி.. ”ம்கூம்… இப்பெல்லாம் இங்க…யாருமே வர்றதில்ல.. வந்தாலும்… டவுன்லேர்ந்து கையோட.. ஆள் கூட்டிட்டு வந்தர்றாங்க…!”என்று உள் அமுங்கின குரலில் சொன்னாய்.
” அடப்பாவமே… அப்ப.. தொழில் செரியான டல்லுதான் இல்ல…?” என்றேன்.
‘ம் ‘ என்பது போல தலையாட்டினாய். 
” வேற வேலைக்கு போறதுதான..?”

” தோட்ட வேலை கெடைச்சா.. போவங்க..”
” ஓ…!”
”அதும்…இப்ப செரியா.. யாரும் கூப்பிடறதில்ல..!”
”ஏன்…?”
பெருமூச்சு விட்டாய். ‘இப்போதெல்லாம் யார் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்…? ‘
நான் கேட்டேன்.
”கூட..யாரெல்லாம் இருக்காங்க..?”
” யாருமில்ல…”
” தனியாவா இருக்க…?”
” ம்…!” 
” ஏன் பெத்தவங்க…?”
” செத்துட்டாங்க…”
”த்சோ… த்சோ…!! வேற சொந்தம் யாருமில்லையா..?” 
”ம்கூம்…”
” ஓ… அப்ப… ஆல் மோஸ்ட் நீ ஒரு அனாதை..? பாவம்..!!”

உண்மையில் நான்.. உன் மீது பரிதாபம் காட்டுவதாக எண்ணி… கிண்டல் செய்தேன்..! வறண்ட உதடுகளில் சிரித்தாய். பற்களில் வெற்றிலைக் கரை தெரிந்தது.
”படிச்சிருக்கியா..?” 
”அஞ்சாங்கிளாசு..!!”

உனக்கு. . என் மேல் ஒரு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். உன் பார்வையில் ஒரு நம்பிக்கை தெரிந்தது.
” இங்கயேதான் சுத்திட்டிருப்பியா…?”

[b]லேசான புன்னகை.”ம்…!”
[/b]

பரிதாபமாகத் தோண்றினாய். 
”இரு..” என்றுவிட்டு… நான்.. நண்பர்களிடம் திரும்ப… சட்டன்று..என் முன்னால் வந்து நின்றாய்.


”போ.. போயிராதிங்க… நா.. நான்…போயி…. குளிச்சுட்டு… துணி மாத்திட்டு…”

நான் சிரித்தேன்.
”நான் போகல… ரெண்டே நிமிசம் பொரு… வந்தர்றேன்..!!” என்றுவிட்டு நண்பர்களிடம் போனேன்.


”என்னடா சொல்றா.. அவ..?” என்று குணா கேட்டான். 
” பாவன்டா…அவ..!” என்றுவிட்டு… ஐஸ் பெட்டியில் இருந்த..இரண்டு…பீர் பாட்டில்.. கொஞ்சம் ஸ்நாக்ஸ்… இரண்டு பிரியாணி பொட்டலங்கள்.. எல்லாம் எடுத்துக்கொண்டேன். 
” டேய்… என்னடா பண்ற..?” எனக் கேட்டான் குணா.


நான் சிரித்தேன்.
”எனக்கு கம்பெனி கெடச்சிருச்சு..!”
”த்தூ..! இவளாடா.. கம்பெனி உனக்கு…? எவெவகிட்ட போகனும்னு.. கொஞ்சம் கூட விவஸ்தையே கெடையாதா உனக்கு…?”


மேலும் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டினார்கள். நான் அவன்களை லட்சியம் பண்ணவில்லை…! எனது சட்டை… பேண்ட் எடுத்துப் போட்டுக்கொண்டு. .. நான் எடுத்துக் கொண்ட பொருட்களுடன்… அங்கிருந்து நகர்ந்தேன்…!!

பாறைகளின் மேல் கவனமாக நடந்து…கரையேறி..உன்னிடம் வந்தேன்.! ரோட்டின் மேலிருந்து.. பார்த்துக்கொண்டிருந்தவள்.. நான் பக்கத்தில் வந்ததும் நம்பிக்கையோடு சிரித்தாய்.

”ஆமா.. உன் பேரென்ன..?” என உன்னைப் பார்த்துக் கேட்டேன்.

” த.. தாமரை…!!” என்றாய்.

உன் பெயரைக்கேட்டதும் நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
”தாமரையா..?”
” ம்…!” 
” சரிதான்..! இது.. உண்மையான பேரா… இல்ல… நீயா… ஏதாவது.. வெச்சுகிட்டதா..?” 
”எங்கம்மா…வெச்ச பேரு…!” 
”ம்..!! பேரென்னமோ… நல்லாத்தான்.. இருக்கு..!” என நான் சிரிக்க…


மறுபடி.. நீ.. ” நா..வேனா.. போயி… குளிச்சு..சுத்தமா..” என ஆரம்பித்தாய்.
[b]” அதெல்லாம்.. அப்றம் பாப்பம்… இப்ப நீ..என்கூட… வா..!” என்றுவிட்டு…நான்…முன்னால் நடக்க… ஆட்டுக்குட்டி போல… நீ என்னைப் பின்தொடர்நதாய்.. !![/b]
Like Reply
#3
Super bro
Continue
Like Reply
#4
நீ – 2

 வன பத்ரகாளியம்மன்.. கோவிலின் மேற்புறமாக இருக்கிறது.. இந்த.. இடம்..!!
பவானி ஆற்றின்… இக்கரையில் நெல்லி மலை. அதன் அடிவாரம்தான் இந்த… ஆற்றோரப் பகுதி..!!


சாலையோரத்தில் படர்ந்து.. விரிந்திருந்த… பெரிய. புளிய மரத்தினடியில்… நாங்கள் வந்த கார் நின்றிருந்தது.
புளிய மரத்தை ஒட்டி… ஆற்றுக்குப் போகும்.. சரிவான இன்னொரு கால் தடத்தில்… நான் இறங்க… என் பின்னால் நீயும் இறங்கினாய்..!!

ஆற்றோரம் நாணற்புதர்களும்.. அடர்த்தியான.. செடி..கொடி…மரங்கள் எல்லாம் மண்டிக்கிடந்தது.!!
ஆற்றங்கரையை அடைந்து.. ஒரு சின்ன மர நிழலில்.. என் கையிலிருந்த பொருட்களை வைத்து விட்டு..உன்னைப் பார்த்தேன்.
” உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே..?”

குறுக்காகத் தலையாட்டினாய்.
”சரி.. உக்காரு..!!” என நான் உட்கார்ந்தேன்.
ஆற்றின்… நீரில் நனைந்து வந்த.. ஈரக்காற்றின் குளுமை.. தென்றலின் இதமான.. வருடல்… உள்ளே போன பீர் போதை… எல்லாம் கிறக்கமாக இருந்தது.!

இந்த மறைவான இடத்தை… நண்பர்கள் தேடிவந்தாலொழிய.. காண முடியாது..!
என் அருகில் வந்து நின்றாய்.
என்னை விடவும் சிறிது உயரமாக இருப்பாய்போலத் தோண்றியது..!

மறுபடி.. ” உக்காரு…” என்றேன்.
மலர்ந்த முகத்துடன்.. என்னிடமிருந்து சில அடிகள் தள்ளி உட்கார்ந்தாய்.
”உங்க… நண்பருங்க…” என.. தயக்கத்துடன் இழுத்தாய்.
”அடிப்பாவி… அவனுகளும் வேனுமா..?”
”ஐயோ… அதில்ல… உங்க நண்பருங்க… தப்பா… உங்கள..”
”அவனுக கெடக்கானுக.. விடு.. இந்தா.. நீ சாப்பிடு..” என இரண்டு பிரியாணி பொட்டலங்களையும் உன்னிடம் நீட்டினேன்.

தயக்கத்துடன் வாங்கினாய்..”நான்… நான் வேனா… குளிச்சிட்டு… அப்றமா….”
” சாப்பிடு மொதல்ல…”

புன்னகையுடன் பொட்டலத்தைப் பிரித்தாய் ”எ..என்ன… என்ன இது..?”
”பிரியாணி…!”
” எனக்கா…?”
” ஏன்… திங்க மாட்டியா…?”
சிரித்தாய்.. ”திம்பேன்..!”
” பசிக்குதுதான…?”
” ம்…!”
” அப்ப… சாப்பிடு…!!”
”ஒ… ஒன்னு போதும்…!”

நான் பல்லால் கடித்து… பீர் பாட்டிலை ஓபன் செய்தேன்.
‘ புஷ் ‘ஷென்று பொங்கி வந்த நுரையை… கீழே சிந்த விட்டேன்.
Like Reply
#5
என்னையே பார்த்துக்கொண்டிருந்த உன்னைப் பார்த்தேன்.
”பீர் வேனுமா..?”
” ம்கூம்..”
” குடிப்பியா…?”
” ம்கூம்…!”

கிராமத்து தொழில்காரி..! அதனால் பீர் பழக்கமில்லை.!!
”என்ன பொண்ணு.. நீ..! தண்ணியடிக்கத் தெரியாம..?”
” நா… வேனா.. குளிச்சிட்டு…”
”எதுக்கு…?”
” உங்களுக்கு… நானு…”
” ஏய்… இப்ப…நீ வேனும்னுதான்… உன்னை இங்க தள்ளிட்டு வந்தேனு நெனைக்கறியா…?”
” ம்…?”
” பாக்க ரொம்ப… பாவமா இருந்த… பசியோட..!! சரி.. நம்மகிட்டத்தான்… தேவைக்கு மேல.. கெடக்கேனு.. எடுத்துட்டு வந்து குடுக்கறேன்…! என்ன புரியுதா…?”
” ம்…” தலையாட்டினாய்.
” சாப்பிடு…!!”
”என்கிட்ட.. நோயெல்லாம்.. எதுமில்லீஙக…!!” என்றாய்.
புரியாமல் பார்த்தேன் ”நோயா..?”
” இல்ல… உங்க.. நண்பருங்க.. சொன்னாப்ல… என்கிட்ட.. நோயெல்லாம் எதுமில்ல…! அதான்…குளிச்சு…”
”ஏ…ஏய்..!! என்ன.. பேசற.. நீ..? சாப்பிடு மொதல்ல…!!”
”சத்தியமாங்க…!! வேனா.. நீங்களே…செக் பண்ணிக்குங்க..!! ”
” அடச்சீ…!! அதவிடு…!!”
” நா.. நான்.. சீக்குககாரி.. இல்லீங்க…”

என் நம்பிக்கையைப் பெற… நீ மிகவும் பிரயத்தனப்படுவது எனக்குப் புரிந்தது..!
புன்னகையுடன் உன் முகம் பார்த்தேன்..!
”ஸோ… நீ சுத்தம்தான்..?”
” சத்தியமாங்க..!!”
” சரி…! சாப்பிடு..!”

என்னையே பார்த்தாய்..!
” ஏய்.. நா.. உன்ன நம்பறேன்..! உன்ன… என்ஜாய் பண்றதப் பத்தி.. அப்றமா யோசிக்கலாம்.. இப்ப நீ.. சாப்பிட்டு… பசியாறு மொதல்ல..!!”என்றுவிட்டு.. பீர் பாட்டிலுடன் நான் எழுந்தேன்.
சட்டென.. நெடுஞ்சான் கிடையாக…என் காலில் விழுந்தாய்..! இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. பதறிப்போய்.. சடாரென பின்னால் நகர்ந்தேன்.
”ஏ… ஏ..ஏய்.. ஏய்…! என்ன இது..? எந்திரி… எந்திரி.. !!” என நான் தடுமாற…
கண்ணீர் விட்டு அழுதாய்.

உண்மையில் நான்.. ஆடிப்போனேன்.
”ஏய்… இதபார்… இப்படி பண்றது… அழறது… இதெல்லாம் சுத்தமா.. புடிக்காது எனக்கு..! அப்றம்.. நான் போயிறுவேன்..!!”

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாய்.! மெதுவாக நகர்ந்து போய்… ஆற்றில் இறங்கி நின்று… இரண்டு கைகளிலும்.. நீரை அள்ளி… அள்ளி முகத்தில் அறைந்து கொண்டாய்.! உன் கந்தலான புடவையில் முகத்தைத் துடைத்துக் கொண்டே.. கரையேறி வந்தாய்.! உனது காதோர முடிகள்… ஈரமாகியிருந்தது..!
என்னைப் பார்த்து.. சிரிக்க முயன்றாய்.!
” பரவால்ல… மொதல்ல சாப்பிடு..” என்றேன். என் மனம் இன்னும் பதைத்துக் கொண்டிருந்தது.
‘ சர் ‘ரென மூக்கை உறிஞ்சிக் கொண்டாய்.
” இப்ப வேனா… இப்படியே..குளிச்சிட்டு… வருட்டுங்களா..?”
” ஏ..ஏய். .! சாப்பிடு மொதல்ல..!” என்றுவிட்டு… தலையை அன்னாந்து… பீரை.. கடகடவென தொணடையில் சரித்தேன். ஒரே தம்மாக குடித்துவிட்டு.. பாட்டிலை நிமிர்த்திப் பார்த்த போது… முக்கால் வாசி.. பாட்டில் காலியாகியிருந்தது.
பெரிதாய் வாயைப் பிளந்து.. ”ஏ…ஏவ்..ஏவ்..!” என ஏப்பம் விட்டேன்.
கடைக்கண்களில் திரண்டிருந்த நீரைச் சுண்டினேன். உன்னைப் பார்த்தேன்.
நீ முறுவலித்தாய்..!!

”ஏய்.. சாப்பிடலியா.. நீ..? என்னை வேடிக்கை பாத்துட்டிருக்க..?”
” நீ… நீங்க…?” எனத் தயங்கினாய். உன் ரவிக்கையும் ஈரத்தில் சொதசொதத்திருந்தது.
”எனக்கு வேண்டாம்..! நீ சாப்பிடு..” மீதி பாட்டிலையும் காலி செய்தேன்.

கீழே உட்கார்ந்து… பிரியாணி பொட்டலத்தைப் பிரித்து வைத்து விட்டு.. என்னைப் பார்த்தாய்.
Like Reply
#6
”என்ன..?” எனறேன்.
” நீ.. நீங்க…?”
” அட..ட…ட..டா..!! விடமாட்ட போலிருக்கு…” என்று உன் இலையிலிருந்து ஒரு சிக்கன் பீஸை எடுத்துக்கடித்தேன். ”ம்.. நீ சாப்பிடு..”
” அது..?” என இடது கையை நீட்டி.. இன்னொரு பொட்டலத்தைக் காட்டினாய்.
” அதும் உனக்குத்தான்..”
”ஐயோ… இதே போதுங்க..”
”ஏய்…சாப்பிடுறீ..” என உன் முன்னால் உட்கார்ந்து ”இப்ப நீ சாப்பிடப் போறியா.. இல்லையா..?” என்றேன்.

லேசான கூச்சத்துடன் சிரித்தாய். அப்படியொன்றும் நீ அழகற்றவள் இல்லை.
தண்ணீர் பாட்டில் எடுத்து வரவில்லை.

”ஆமா…தண்ணி..?” என்றேன்.
ஆற்றைக்கை காட்டினாய்.
”வாட்டர் கேன் எடுத்துட்டு வரட்டுமா..?”
”நா… ஆத்துலயே குடிச்சுக்கறங்க..”

பீர் பாட்டிலை எடுத்து.. ”இரு.. இதுல மோந்துட்டு வரேன்..” என்று நான் எழ….
நீ சட்டென எழுந்து ”குடுங்க.. நானே மோந்துக்கறேன்..!” என்றாய்.
”ஏய்… உக்காரு பேசாம..!! ”என நான் போட்ட அதட்டலைக் கேட்டு.. எழுந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு… குழந்தை போலச் சிரித்தாய். கபடமற்ற குழந்தைச் சிரிப்பு.

ஆற்றை நெருங்கி.. ஓரமாக இருந்த…ஒரு பாறைமேல் உட்கார்ந்து… பீர் பாட்டிலைச் சுத்தமாகக் கழுவி.. பாட்டிலில் தண்ணீரை நிரப்பினேன்.
உன் முன்னால் வைத்து விட்டு.. மர நிழலில் உட்கார்ந்தேன்.

”உங்களுக்கு பெரிய மனசு..” என்றாய்.
”ஆமா…கண்ட நீ..!!” என்றதற்கும் சிரித்தாய்

நீ சாப்பிடத்தொடங்கினாய்.
குணிந்து சாப்பிடும்போது… உன் முந்தானைச் சரிவிலிருந்து… கழுத்தின் கீழ் மேவிய.. பெண்மையின் வெளிப்பாகச் சின்னமான… உன் மார்பகங்களின் விளிம்பு.. மெல்லிய கோடுபோல.. ரவிக்கையின் விளிம்பிலிருந்து தெரிந்தது.
வற்றிப்போன மார்புகள். இளமையில் இருக்க வேண்டிய.. எடுப்பு…வனப்பு… வாளிப்பு… எதுவுமில்லை உன் மார்பில்…! உள்ளங்கையில் அடங்கிவிடக் கூடிய .. சின்னச் சின்ன..முலைகள்தான் உன்னுடையவை…!!

நான் வேடிக்கை பார்ப்பது கண்டு… அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டாய்.
உன்னிடம் பிரமாதமான அழகு.. இல்லையென்றாலும்.. ஏதோ ஒரு அம்சம் என்னை வெகுவாகக்கவர்ந்தது..!!

”ஆமா… உன் பேரு என்ன சொன்ன..?” என நான் கேட்டேன்.
” தாமரைங்…!!” என்றாய்.
” உம்..!! தாமரை…!! சரி உன் வயசு..?”
” இருவது…”
Like Reply
#7
” உண்மையான வயசுதானே..?’
” ஆமாங்…!”
” இல்ல.. உன்ன மாதிரி.. பொண்ணுங்கள்ளாம்.. உண்மையான வயச சொல்ல மாட்டாங்களே..? அதான் கேட்டேன..!!” என்றேன்.

நீ சாப்பிட்டு.. முடித்து… எழுந்து போய்.. இலையை ஆற்றில் வீசிவிட்டு… கை.. வாய் கழுவி.. இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு… முந்தானையால் துடைத்துக் கொண்டே வந்தாய்.
” போதுமா…?” நான்.
”ம்..” உன் முகம் தெளிந்திருந்தது.
”பத்தலேன்னா இதையும் எடுத்து சாப்பிட்டுக்கோ..!”
” போதுங்க…” வயிற்றைத் தொட்டுக்கொண்டு சொன்னாய்.

போதை மயககத்தில்… நான் அப்படியே மல்லாந்து படுத்தேன்.
என் பக்கத்தில் வந்து நின்ற.. நீ மெதுவாகக் கேட்டாய்.
”நா…போயி…குளிச்சு…துணிமாத்திட்டு.. வந்துரட்டுங்களா…?”
” எதுக்கு…?”
”நீங்க… உங்களுக்கு.. நானு..?”
”உக்காரு…!”
” இல்ல… நா குளிச்சிட்டு வந்துட்டா…”
” இப்ப நீ.. உக்காரப் போறியா.. இல்லையா..?” என நான் அதட்ட….
தயங்கிவிட்டு…மெதுவாக.. உட்கார்ந்தாய்.
”இன்னும் பக்கத்துல வா..” என உன் கை பிடிக்க… நெருங்கி உட்கார்ந்தாய்.

கிறக்கத்துடன்.. நான் என் தலையைத் தூக்கி… உன் மடியில் வைத்தேன்.
” ஐயோ..” என்று பதறினாய்.
”என்ன லொய்யோ..?”
” நா.. அழுக்கா இருக்கங்க.. என்மேல.. நாறும்..!! உங்க நண்பருங்கெல்லாம் சொன்னாங்களே… அது மாதிரி..”
”ஓ… அவனுக சொன்னது எல்லாம் கேட்றுச்சா..?”
” ம்…!” என எங்கோ பார்த்தாய்.

நான்.. உன் முகம் பார்க்க… உனது சின்ன மார்புக்குவடுதான் தெரிந்தது. கீழிருந்து பார்க்க… அது கூம்பு வடிவில் தெரிந்தது..!
என்னுள் சபலம் தட்டியது. கைகள் பரபரத்து… உடம்பில் ‘ஜிவ் ‘வென்று ரத்தம் பாய்ந்தது.

”என்னைப் பாரு..!” என்றேன்.
பார்த்தாய்..! உதட்டில் மெலிதான புன்னகை.!
”அவனுக அப்படித்தான்..!! சரி.. எனக்கு ஒரு கிஸ் குடு..!!” என்றேன்.
”வேண்டாங்க…!” என முனகினாய்…!!
”ஏன்..தரமாட்டியா..?”
”ஐயோ… என் ஒடம்பு… எனக்கே நாறுங்க..!”
” பரவால்ல… குடு…!!”

என் கண்களைப் பார்த்துக்கொண்டு சிரித்தாய்.
” ஏய்…குட்றீ…!!” என நான் அதட்டினேன்….!!!!
— சொல்லுவேன்….!!!!
Like Reply
#8
Nice bro
Like Reply
#9
நீ – 3

”குட்றீ…” என நான் அதட்ட… நீ பயந்தது போலெல்லாம் தெரியவில்லை. இருந்தாலும் உதட்டில் புன்னகை தவழ.. மெதுவாகக் குணிந்து.. என் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டாய்.
”ஏய்… இதுவா முத்தம்…? ஒதட்ல குடு…!!”
” நா…குளிச்சிட்டு… அப்றம் வேனா… என்ன வேனா…”

”ஏய்… இப்ப குடுக்கப்போறியா.. இல்லையா..?”
நீ குணிய… உன் கழுத்தை வளைத்துக் கொண்டேன். உனது மெலிதான உதடுகள்… என் உதட்டில் பதிந்தது..!!
என் உதட்டில் பதிந்த…உன் உதடுகளைக் கவ்வி…உறிஞ்சினேன். உன் மெண்மையான மார்புகள் என் உச்சந்தலையில் அழுந்தியது. அப்படியே கண்களை மூடியவாறு சில நொடிகள்… உன் உதடுகளை.. உறிஞ்சினேன்..!!

நான் விட்டதும்… மெதுவாக தலைதூக்கி… சுற்றிலும் பார்த்தாய்.
உன் வயிற்றில்.. என் உச்சந்தலை அழுந்த.. உன்னைக் கேட்டேன.
” ஏன்…?”

சிரித்தாய்..!! ”பாத்தங்க…!!”
” இப்ப உனக்கு… ஓகேதானே..?”
” நா.. குளிக்கனுங்க..!!”
” சரி… இங்கயே குளி..”
” சோப்பு… மாத்து துணி.. எதும் இல்லீங்க..”
”வீட்ல இருக்கா..?”
” துணி.. இருக்கு..!! சோப்பு வாங்கனுங்க..!! நான் வேனா.. போய் வாங்கிட்டு…”
” இங்க கடை இருக்கா…?”
” ம்கூம்.. கோயிலுக்குத்தாங்க போகனும்..”
”சரி… போய்ட்டு வந்துரு..”
” காசில்லீங்க… ஒரு இருவதுருவா.. குடுத்தீங்கன்னா..”
”ஓ…!!” லேசாக.. அசைந்து.. என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து..பர்ஸை எடுத்து… அதிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினேன்.
”சோப்பு… ஷாம்பூ.. எல்லாம் வாங்கிக்க..”

மலர்ந்த முகத்துடன் ”இருங்க.. போயிடாதிங்க…” என்றாய்.
”ம்.. இருக்கேன்..!!” என நான் விலகி…எழுந்து..உட்கார்ந்தேன்.

உடனே நீ எழுந்தாய். ”போயிராதிங்க..”
” ம்… அப்றம்..?” என நான் இழுக்க..
என்னையே ஆவலுடன் பார்த்தாய்.

நான் ”இங்க… காண்டம் கெடைக்குமா..?” என்று கேட்க..
”ஐயோ…” என்றாய் ”இங்கெல்லாம் கெடைக்காதுங்க..!!”
” அப்ப.. வேற என்ன பண்றது..?”
”கண்டிப்பா வேனுங்களா..?”
” இருந்தா நல்லதுதான..?”
” வேனும்னாக்கா… டவனுக்குத்தாங்க போகனும்..!”
” ஓ… இங்க கெடைக்காதா..?”
Like Reply
#10
” ம்கூம்..!!” என்றுவிட்டு மெதுவாகக் கேட்டாய் ”என்மேல நம்பிக்கை வல்லீங்களா..?”
”ஏன்…?”
” நா.. சுத்தம்தாங்க…என்கிட்ட எந்த நோயும்.. இல்லீங்க..!!”
”ஏய்… நா.. அதுக்காக காண்டம் கேக்கல…”
”அப்றங்க..?”
” உன் சேப்டிக்குத்தான்..!! உன் வயித்துல… எதுவும் ஆகிடகூடாதுனுதான்…!!”

சிரித்தாய். ”அது..பரவால்லீங்க…!!”
”உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லேன்னா… எனக்கென்ன இருக்கு…?”
” சரி இருங்க…!! நான் போனதும் வந்தர்றேன்….”
என்றுவிட்டு.. அங்கிருந்து வேகமாக நடந்து.. மேடேறிப் போனாய்..!!

நான் அடுத்த பீரையும் எடுத்து… பல்லால் கடித்து.. மூடி திறந்து… கொஞ்சம்.. கொஞ்சமாகக் குடித்தேன்..!!
மீதமிருந்த இன்னொரு உணவுப் பொட்டலத்தை.. எடுத்து.. ஒரு உயரமான மரக்கிளையில் மாட்டிவிட்டு… நண்பர்களைப் பார்க்கலாமென.. புளிய மரத்தடிக்குப் போனேன்.
நண்பர்கள் எல்லோரும் மேலே வந்து.. காரைச் சுற்றி நின்றிருந்தார்கள். புறப்படத்தயாரகியிருந்தார்கள்.
” வாடா.. நல்லவனே..!! ஏறிட்டியா…?” எனக் கேட்டான் குணா.
நான் புன்னகைக்க….

” சரி… போலாமா..?” என்றான் சங்கர்.
நான் ”கெளம்பியாச்சா..?”
”ஆமா..நாங்க போய்.. ரதிக்குட்டிகள பாக்கறதா பிளான்..!”
” ஓ…!!” என்றேன்.
” நீ என்ன பண்றதா.. ஐடியா..?”
” சரி… நீங்க போங்க…நான் அப்றமா வரேன்…”
”டேய்… அவ போய்ட்டாடா…”
” ம்…! நீங்க போங்க… நான் இருந்துட்டு.. பஸ்ல வந்தர்றேன்..”
”ஏன்டா… அவ மறுபடி வருவாளா..?”
” இல்லடா..நான் கொஞ்சம்.. தனியா இருந்துட்டு…இந்த இயற்கையோட… ”
”ஏ… ஏ..!! என்னடா… புதுசாருக்கு..? அல்பன்டா.. சரி எப்படியோ.. போ..! டேய் நாம கெளம்பலான்டா..!” என்று அவன்கள் காரில் ஏறி…
”இங்கயே செட்டிலாய்டதடா.. வந்து சேரு..” என்றுவிட்டுப் போனார்கள்..!!

நண்பர்கள் போனதும்…மனதுக்கு ஒரு நிம்மதியுணர்வு ஏற்பட்டது..!
மறுபடி..சரிவில்.. கீழே இறங்கி… ஆற்றங்கரைக்குப் போனேன். நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. மரத்தடியில் மலலாந்து படுத்து.. கண்களை மூடிக்கொண்டேன்..!!

அரைமணி நேரத்தில்… முகமெல்லாம் வியர்த்து வழிய… நீ.. வந்தாய்..!!
”உங்க.. நண்பருங்க எல்லாம் போய்ட்டாங்க…?” என்றாய்.
” ம்…!!” என்றேன்.

லேசான மூச்சிறைப்புடன்.. முகம்.. கழுத்தெல்லாம்..வியர்வை வடிய…என்னைப் பார்த்து.. மறுபடியும்.. ”உங்க நண்பருங்க.. காரு போகுதுங்க..” என்றாய்.
கையில் ஒரு துணிக்கடை கவர் வைத்திருந்தாய்.

நான் புன்னகைத்தேன். ஆனால் பேசவில்லை.
Like Reply
#11
” காரப் பாத்ததும் நீங்களும்.. போய்ட்டிங்களோனு நெனச்சேன்..!! நீங்க போகலீங்களா..?”
” ம்கூம்…”
” உங்கள..விட்டுட்டு… அவங்கள்ளாம்…?”
” நான்தான் போகச்சொல்லிட்டேன்..”
”ஏ.. ஏங்க…?”
” நீ… வரேன்னியே..!!”

கண்கள் மின்ன… என்னைப் பார்த்தாய்.
” சரி… போய் குளி..!!” என்றேன்.
மீதிச் சில்லரையை.. என்னிடம் நீட்டினாய்.
” என்னது…?” என்றேன்.
” நீங்க..குடுத்துல… மீதி…”
”ஹேய்…!! வெச்சுக்க..!! போய்.. மணக்க.. மணக்க…குளிச்சிட்டு வா.. பாப்பம்..!!”

சிரித்துவிட்டுப் போய்… ஆற்று நீரில் இறங்கினாய்.
உன்னைப் பார்த்தவாறு.. படுத்துக்கொண்டேன்.
ரோட்டோரப் பகுதியை ஒரு முறை பார்த்துவிட்டு… உன் தோளில் கிடந்த.. முந்தானையை எடுத்து… இடுப்பில் சொருகியிருந்த புடவையை.. உருவி.. உள் பாவாடை.. ரவிக்கையோடு.. நின்று.. புடவையைத் தண்ணீரில் முக்கி.. அலசிப் பிழிந்தாய்.. ! அதை ஒரு கல்லின் மேல் வைத்தாய்..!
உன் ரவிக்கை கிழிந்து… உன் அக்குள் முடி தெரிந்தது. எனக்கு முதுகு காட்டி.. நீருக்குள் உட்கார்ந்து… ரவிக்கையைக் கழற்றி… உள் பாவாடையை… நெஞ்சுக்கு ஏற்றிக்கட்டிக்கொண்டு… முடியை..அவிழ்த்து… உதறிவிட்டு… நீரில் முங்கிக் குளித்தாய்..!!

படுத்திருந்த நான்.. எழுந்து… மரத்தில் சாய்ந்து.. உட்கார்ந்து… நீ குளிக்கும் அழகை ரசித்தேன்.! ஆற்றில் இன்று நீர் வரத்து இல்லை..!!
உனது உள்பாவாடை…ஈரத்தில்..உன் உடம்போடு ஒட்டிக்கொள்ள.. மேடிட்ட.. உன் சின்ன முலைகளின் காம்புகள்… துருத்திக்கொண்டு தெரிந்தன..!!
உன் சரிவான தோள்களும்.. உயரத்திற்கேற்ற விதமான..நீண்ட… நீண்ட கைகளும்… அதன் மெலிந்த தோற்றமும்.. கழுத்துச் சரிவும் கால்களின் திரட்சியும்.. பார்க்கப் பார்க்க.. என்னுள் உணர்ச்சி ஏறின..!!
நான்… உன்னையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நீ தலைக்கு ஷாம்பு தேய்த்து…நீரில் முங்கியபோது.. உனது செம்பட்டைக் கூந்தல் மயிரிழைகள் நீரில் அகலமாகப் படர்ந்து. . மிதந்தது..!!
அலையலையாய்… உன் கூந்தலிலிருந்த.. ஷாம்பு நுரை.. தண்ணீரில்.. பரவி..சிலது ஒன்றாய் இணைந்து… கீழ் நோக்கி மிதந்து சென்றது.
நீ குளிக்கும் ஷாம்புவின் மணம்.. கரையில் உட்கார்ந்திருந்த என் நாசியில் நுழைந்து… எனது சுவாசத்தை.. சுகந்தமாக்கியது…!!
ஒருகால்…நீரில் இருக்க…இன்னொரு காலைத் தூக்கிக் கலலின் மேல் வைத்துக் கொண்டு… உள் பாவாடையை தொடைவரை ஏற்றி… சோப்புத்தேய்த்து… என் காமப் பித்தை.. உச்சத்திற்கேற்றினாய்..!!

ஆனால் நீ..குளிப்பதில்தான் கவனமாக இருந்தாய். என்னைக் கவர்வதற்காக.. நீ எந்த முயற்சியும் மேற்கொள்வது போலத் தெரியவில்லை…!!

நீ.. நன்றாகக் குளித்து..
மேடேறும்வரை… ஒருவித.. ஆர்வ மிகுதியோடு…நான்..உன்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன்..!


நீ.. குளித்து..முடித்து… மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதார் போட்டுக்கொண்டாய்..! கரையேறி வந்து.. உன் ஈரப்புடவை.. பாவாடையெல்லாம்.. வெயிலில் காயப்போட்டு விட்டு… ஈரக்கூந்தலை.. உதறியவாறு.. என்னிடம் வந்த.. உன் முகம்.. ஒரு புதுப்பொலிவுடன்… இருந்தது..! புன்னகையைக் கசிய விட்டிருந்த… உன் ஈர இதழ்கள்..மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது..!! உன் உதட்டைப் பார்த்தவுடன்… என் உதடுகள்… உன்னுடையதைச் சுவைக்க ஏங்கின..! அளவில் சிறியதாயினும்… உன் இதழ்கள்… அற்புதமான…கவர்ச்சி மிக்க… ஒரு படைப்பாற்றலைக் கொண்டிருந்தன..!!

நீ.. என்னருகே வந்து…தயக்கமின்றி உட்கார்ந்தாய்.
உன் வாசணை..கும்மென்றிருந்தது.


”தேவலையே..” என்றேன்.
”என்னங்க…?” என்னைப் பார்த்தாய்.
”நான்.. நெனச்சதவிட…நீ அட்டகாசமா இருக்க…!!” என்று உன் கையைப் பிடித்தேன்.
உன் கை..சில்லென்றிருந்தது.
உன்மேல் சாய்ந்து.. ”இப்ப குடுப்ப இல்ல..?” என்றேன்.
”என்னங்க..?”
” முத்தம்…?”


சிரித்து ” ம்..!” என.. என்னைக் கட்டிப்பிடித்து..என் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தம் கொடுத்தாய்.
உன் அணைப்பு தந்த…சுகத்தில்… கண்மூடி இருந்தேன். உனது வாசணையை ஆழமாக உள்ளிழுத்து.. மூச்சால் நெஞ்சை நிறைத்தேன்.

” அவ்வளவுதானா..?” கண்மூடியவாறே கேட்டேன்.



”என்னங்க…?”
” முத்தம்…?”


மறுபடி கொடுத்தாய்..!!

” உதட்டுக்கு…?” என்றேன்.

உதட்டிலும் முத்தம் கொடுத்தாய்.
உன் மடியில் படுத்து… உன் மார்புக்குவடுகளைத் தொட்டேன். சின்ன சதைக்கோளங்கள்..!! எளிமையான… அழகில்… மெண்மையான வடிவம்..!! உள்ளங்கைக்குள் அடககி… மெது… மெதுவாக அழுத்த… பஞ்சு போல… குலைந்து கொண்டு போனது..!!


” உங்க நண்பருங்க.. எல்லாம்..உங்கள.. கேவலமா பேசுவ்ங்க..” என.. மெல்லிய குரலில் சொன்னாய்.
” ஏன்…?”
”என்னைப் போயி..!! நெஜமா என்கிட்ட சீக்கெல்லாம் எதுவும் இல்லீங்க…!!”
” ஹேய்..! இதவே நீ ..எத்தனை தடவ சொல்லிட்டிருப்ப..? ம்..ம்..? அத விடு…!! ” என்று உன்னைக் கீழே இழுத்து… உன் உதட்டைக் கவ்வினேன்.
உனது மெல்லிய இதழ்கள்… தேவாமிர்தம் போன்றதொரு சுவையைக் கொடுத்தது..!! மிருதுவான… உன் இதழ் ‘கள் ‘ உறிஞ்ச… உறிஞ்ச.. என் பித்தம் தலைக்கேறி… என் உணர்வுகள் மொத்தமும் கிறங்கியது..!! உன வெம்மையான சுவாசம்.. என் முகத்தில் மோத… நீ..மெதுவாக
.. உன் உதடுகளைப் பிளந்து கொண்டாய்..!! பிளந்த உன் உதடுகள் வழியாக.. என் நாக்கை… உன் வாய்க்குள் நுழைத்து. .. உனது நாக்கு… பற்கள் எல்லாம் தடவினேன்..!! உன் நாக்கைக் கவ்வி… நான் வெளியே இழுத்து.. உறிஞ்சினேன்..!! உனது எச்சிலைச் சுவைத்தவாறே.. உன் மார்புகளை.. அழுத்திப் பிசைந்தேன்..!!
நீ.. உன் நாக்கை… என்னிடம் சுவைக்கக் கொடுத்து விட்டு… உன் வாயை அகலமாகப் பிளந்து வைத்துக் கொண்டாய்..!!

கண்களை மூடியவாறு.. நான்… உன்னுடைய உமிழ்நீரை… உறிஞ்சிக்கொண்டிருந்தேன்..!!!!
Like Reply
#12
Super bro
Like Reply
#13
நீ – 4

உனது சிறிய… பருவக்கனிகளை…அழுத்திய… என் கைகள்.. உன் சுடிதாருக்குள் நுழைந்து…டாப்பை மேலே தூக்க….
நீ.. நெளிந்தவாறு மெல்லக் கேட்டாய்.
”அவுத்துரட்டுங்களா..?”
”என்னது..?”
” துணி…?”


” ம்… அவுத்துட்டா…சவுரியம்தான்..” எனப் புன்னகையுடன். …
நான் மெதுவாக.. எழுந்து உட்கார்ந்தேன்..! உன்னை அணைத்துக் கொண்டு… உன் சுடியை மேலே தூக்கி…விட.. நீ சுலபமாகக் கழற்றினாய்..! உள்ளே… கருப்பில் குட்டியாக ஒரு பிரா அணிந்திருந்தாய்..! கருப்பு பிரா… சற்று தொளதொளப்பாக இருந்தது..!! பிராவை நீயே…பின்னால் கை விட்டு… கொக்கியை விடுவித்தாய்..!!
ஆடையற்ற… உன் பருவக்கனிகள்… எழுமிச்சை வடிவில் நிமிர்ந்து.. நின்றிருந்தன..!! அதன் முனையில்… மிருதுவான…நுண்ணிய.. முலைக்காம்புகள்..!!
என்னுள் உணர்ச்சி தாபம் பொங்க… உன் எழுமிச்சங்கனிகளைப் பிடித்து… அழுத்தி… உருட்டினேன்..!! பருமன் இல்லாத..சின்னச் சின்ன..கையடக்க முலைகள்..!!
நீ மெதுவாக நெளிந்தாய்..!!
உன் மார்புகளைப் பிசைந்து கொண்டே… உன் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டேன். உன் பெண்மை வாசணையில்.. என் ஆண்மை வீறுகொண்டு எழுந்தது. உன் கழுத்தில் இருந்த என் முகத்தைக் கீழே இறக்கி… உனது.முலைகளுக்கு மத்தியில் முத்தமிட்டேன்..!!

என் உதடுகளை… உன் முலைக்காம்பில் வைத்து… உறிஞ்சினேன்..! நாக்கால் சுழற்றிச் சுழற்றி… உறிஞ்ச… நீ.. என் கழுத்தைக் கட்டிக்கொண்டாய்..!
மெதுவாக என் வாயைப் பிளந்து.. உன் முலையைக் கவ்வினேன்..!
உன் முலை மொத்தமும் என் வாய்க்குள் அடங்கியது..!!
உன் முலைகளை.. நான் ஆர்வமுடன் சுவைக்க… நீ.. என்னை இருக்கமாக.. அணைத்துக் கொண்டாய். .!!

” படுக்கட்டுங்களா…?” என முனகலாகக் கேட்டாய்
”தலை முடி.. ஈரமா இருக்கே..? எப்படி படுப்ப..?”
”அது பரவால்லீஙக..!” பின்னால் சாய்ந்தாய்.
” இல்ல… இரு… படுக்காத..!! உன்னோட… சீல காஞ்சுருச்சானு பாரு…!!”
” ஏங்க…?”
” அத எடுத்து…தலைல கட்டிக்க..”
”ஐயோ… பரவால்லீங்க..!! நா இப்படியே படுக்கறேன்…!!”
”இங்க… யாரும் வரமாட்டாங்களே..?”
” ம்கூம்..!!” என்று.. நீ மல்லாந்து படுக்க… நான் எழுந்து நின்று..சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு….. என் உடைகளைக் களைந்து விட்டு.. ஜட்டியோடு… உன்னை அணைத்துப் படுத்தேன்..!!
உன் முகத்தை..என் பக்கம் திருப்பி…மெல்லிய.. உதட்டைக் கவ்விச் சுவைத்துக் கொண்டே…உனது..முலைகளைப் பிடித்து..அழுத்திப் பிசைந்தேன்..! கொழ கொழவென்றிருந்த.. உனது சதைப் பந்துகள்… இருக்கமடையத் தொடங்கியது. முனையில்… துருத்திக்கொண்டிருந்த… முலைக்காம்புகள்… விறைத்துக் கொண்டன..!!
இப்போதுதான்… நீ குளித்து முடித்திருந்ததால்.. உன் உடம்பு மொத்தமும்… சில்லென்றுதான் இருந்தது..! உன் மார்பை விட்டு…உள் வாங்கிய.. வயிறைறைத் தடவினேன்..! அந்த தட்டையான.. வயிற்றின் மையத்தில்… ஒரு பெரிய புள்ளி..போல… ஆழமில்லாத.. சிறிய… தொப்புள் சுழி..!! அதை ஆசையோடு தடவிக்கொடுத்து விட்டு.. கையை இன்னும் கீழே இறக்கி…இடுப்பின் கீழ் இருந்த.. சுடி பேண்ட்டின் மேல் கை வைத்து… உன் பெண்ணுருப்புப் பகுதியைத் தடவினேன்..!!
Like Reply
#14
என் உடம்பில்.. காமச் சூடு..
அதிகரிக்க…மெதுவாக.. புரண்டு.. உன்மேல் கவிழ்ந்து… உன் முலைகளைக் கசக்கியவாறு… உனது.. உதட்டைக் கவ்வினேன்.! உன் கண்கள் மூடிக்கொண்டன..!!
நான்.. என் இடுப்பை அழுத்த.. நீ.. உன் இரண்டு கால்களையும் விரித்துப் போட்டாய்..!!
பிரிந்த உன் தொடைகளின் நடுவே..என் இடுப்பைக் கிடத்திக்கொண்டு… உன் கழுத்தில் முத்தமிட்டுக் கடித்தேன்.!!
என் தலை… பிடறி…முதுகெல்லாம் உன் கைகள் தடவின..!! உன்னிடமிருந்து பெருமூச்சுக்கள் கூட வெளிப்பட்டது..!!

வற்றிப்போன.. உன் வயிற்றில் முத்தமிட்ட நான்… உனது இடுப்புக்கு கீழ் இருந்த உடையையும் நீக்கினேன்..!!
இடுப்பில்.. சிவப்பில் ஒரு.. அருணாக்கயிறு கட்டியிருந்தாய்..! அதில் ஒரு தாயத்து கூட தொங்கிக்கொண்டிருந்தது..!!
அதன் கீழ்… நீண்ட உன் இரண்டு தொடைகளும்.. ஒல்லியாக இருந்தன..! தொடைகள் இரண்டும் இணையுமிடத்தில்… உன் மதனபுரி.. அடக்கமாக.. உள் வாங்கியிருந்தது…! சதைபோடாத… உன் புழைமேடு.. உப்பலாக இல்லாமல்.. உள் அமுங்கியிருந்தது..!! சதைப்பற்றற்ற.. உனது.. பெண்மையின் மணிமண்டபத்தில்… முள்.. முள்ளாக… முடி அரும்பியிருந்தது..!! அதன் கீழ்.. கத்தியால் கீறியது போல… அழகான ஒரு… கீத்து..!! அதன் இரண்டு புறமும்… மெல்லிய சதைப் பிளவுகள்..!! அந்தப் பிளவு.. வழியாக… மலைமுகட்டிலிருந்து.. வழியும்.. மழைக்கால அருவி போல…மெலிதாக.. காமநீர் வடிந்து கொண்டிருந்தது..!!

உள் அமுங்கிய உன்… பெண்மையின்..வடிவம்… இதுவரை நான் பார்த்த.. பெண்களில் யாரிடமும் இல்லாத.. ஒரு அற்புத அழகாகத் தோண்றியது..!!
உன் மணிமண்டபத்தைத் தடவி… பிளவுகளை நான் விலக்க… வெண்மை நிறம் கலந்த… உனது உட்புறச் சதை.. வலுவலுவென்றிருந்தது..!! மெல்லிய நீர் படலம் போண்ற.. ஜவ்வு… வலுக்கிடு பாய்மமாகப் படர்ந்திருந்தது..!! உன் யோனி லிஙகம்.. துளியூண்டு.. குமிழ் போல.. மேற்புறமாகத் தெரிந்தது… உணர்ச்சித் துடிப்பில் அது.. விறைத்திருந்தது..!! அதை விரல் நகத்தால் நிமிண்ட… நீ துடித்துப்போய்.. என் கையைப் பிடித்து இருக்கினாய்..!!
நிச்சயமாக.. இந்தப் புழை… பல பேரால் பதம் பார்க்கப் பட்டிருக்கும்… ஆனால்… இதைப்பார்க்கும் போது…அநதச் சுவடு எதுவும் தெரியவில்லை..!! ஏதோ ஒரு கன்னிப் பெண்ணின்…அனுபவமற்ற… யோனிபோல… சின்னதாகத் தெரிந்தது..!!
உன் புழைப் பிளவில் நான்.. என் விரலை நுழைக்க… உன் முகம் லேசாகச் சுணங்கியது..! நான் மெதுவாக அசைக்க… உன் கையால்.. என் கையைப் பிடித்தாய்..! உள்ளே விட்ட…. ஒரே நிமிடத்தில்… என் விரல் ஈரத்தில் சொதசொதத்துவிட்டது…!!


ஒரு காலை நீட்டி… ஒரு காலை மடக்கியவாறு… நீ கண்கள் மூடிக்கிடந்தாய்..! உன் மார்புகள் வேகவேகமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது..!!
விரலை வெளியே உருவிய நான்… விரலின் ஈரத்தை.. உன் தொடையில் தேய்த்து விட்டு… எழுந்து மண்டியிட்டு… ஜட்டியை இறக்கிக்கொண்டு… உன் தொடைகளை விலக்கிப் பிடித்து… முன்னால் மடங்கி… என் பாலுருப்பை… உன் பெண்மைப் பிளவில் வைத்து அழுத்த… வாழைப்பழத்தில்.. சொருகப்பட்ட.. ஊசிபோல… எந்தவித சிரமமும் இல்லாமல்.. சர்ரென உள்ளே போனது..!!
எந்தவித சிரமும் இல்லாமல் சுலபமாக உள் வாங்கினாய்..!
என் உருப்பு முழுவதையும் உனக்குள் புகுத்திவிட்டு… உன்மேல் படுத்து… உன் உதட்டைக் கவ்வியவாறு.. நான் இயங்கத் தொடங்கினேன்..!!

மெதுவாக.. கண்களைத் திறந்து பார்த்துவிட்டு… மறுபடி.. நீ கண்களை மூடிக்கொண்டாய்..! உன் கைகள்… என் உடம்பு முழுவதையும் தடவிக்கொடுக்க… நான்.. வேகத்தை அதிகரித்தேன்..!!

ஒல்லியாக இருந்தாலும் நீ.. மெத்..மெத்தென்று மேகம்போல்தான் இருந்தாய்..! உன் வற்றின கன்னங்களை மேய்ந்து கொண்டும்… கழுத்தில் முகம் புதைத்து.. வாசம் பிடித்துக் கொண்டும்… சின்ன பருவப்பூப்பந்துகளப் பிசைந்து கொண்டும்…உன்மேல்…நான் மேகச் சவாரி செய்தேன்…!!

உன்னைப் பழித்த.. என் நண்பர்கள் அனைவரும்… நரகத்திற்குத்தான் போவார்கள் என்று தோண்றியது..!! உன்னைப் போல… ஒரு எளிமை நிறந்த.. உடலழகைக் கொண்டிருக்கும் பெண்ணை அனுபவிக்க..நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்…!! வெளித்தோற்றத்தில் உன்னைப் பார்த்து… எடை போடுபவர்கள்… நிச்சயம்.. அபாக்யவான்களாகத்தான் இருக்க வேண்டும்…!!
என் வாழ்வில்… உன்னை அனுபவிக்கும் இந்த உணர்வே.. மிக.. மிக மேலானதாகத் தோண்றியது எனக்கு…!!


என் விறைவான.. அழுத்தம் உனக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கியிருக்க வேண்டும். உன் கண்கள் மூடியிருக்க… வாய் மெதுவாக விரிந்து… வாய் வழியாகவும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாய்..!!

‘இப்போது என்ன சிந்தித்துக் கொண்டிருப்பாய் நீ..? கண்களை மூடி.. உணர்வுகளை அனுபவித்துக் கொண்டிருப்பாயா…அல்லது நான்.. உன்னைப் பற்றி எண்ணி வியப்பது போல.. என்னைப் பற்றி.. நீயும். . ஏதேனும் எண்ணிக்கொண்டிருப்பாயா..?’

‘வெல் செட்..! எதுவாயினும்… இன்று முழுவதும் உன்னை நான்.. விடப் போவதில்லை..!.அழகிகளோடு உன்னை… இணைத்துப் பார்க்க முடியாது.. ஆனால்…உடலுறவுக்கு உன்னைப் போண்ற… உடலமைப்பு கொண்ட.. ஒரு பெண்ணே.. சரியான தேர்வு எனத் தோண்றியது எனக்கு..!!
உன்னோடு… எவ்விதமாக வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம்..! அத்தனை விதங்களுக்கும் உன் உடம்பு வளைந்து கொடுக்கும் தண்மை கொண்டிருந்தது..!!


என் இடுப்பசைவின்.. வேகம் அதிகரிக்க…அதிகரிக்க… உடம்பின் வியர்வைப் பெருக்கமும்.. அதிகரித்தது. வேகவேகமாக மூச்சிறைத்தது. தொடர்ந்த அதிரடி இயக்கத்தில்… என் முதுகுத்தண்டு விறைத்து… சர்.. சர்ரென.. என் விந்து… உன்னுள் சீரிப்பாய்ந்தது..!! உன்னை நான் பலமாக இருக்கிக்கொண்டேன்..!!
போதையிலிருந்த எனக்கு கண்கள் மயங்கி.. இருட்டிக்கொண்டு வந்தது. அப்படியே உன் கழுத்து இடைவெளியில் முகம் வைத்துப் படுத்துக்கொண்டேன். களைப்பில் அயர்ந்து போனேன். என் வியர்வை.. உன் உடம்பிலும் வழிந்தது…!!
Like Reply
#15
உனது மார்பும்… அதிவேகத் துடிப்பில்.. தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது..!!
நான் விலகி… மல்லாந்து படுத்தேன். சில நொடிகள் விட்டு… என் பக்கமாகப் புரண்டு.. என் வியர்வை ஈரத்தைத் துடைத்து விட்டாய். என் கன்னத்தில்..உன் உதட்டைப் பதித்து… முத்தமிட்டு விட்டு… எழுந்து உட்கார்ந்து… என் குறி.. தொடை இடுக்கெல்லாம் துடைத்து விட்டாய்..!!
”சந்தோசங்களா..?” என் முகம் பார்த்து.. மெல்லிய புன்முறுவலுடன் கேட்டாய்.
” ம்.. ம்..!!”
” போதுங்களா..?”
” இப்போதைக்கு…”

நீ.. அப்படியே எழுந்து போய்.. ஆற்றில் இறங்கி… உன் உடம்பைக் கழுவிக்கொண்டு வந்தாய். உடைகளை எடுத்துப் போட்டுக்கொண்டாய்..! கலைந்த ஈரக்கூந்தலை.. உதறி விட்டுக் கொண்டு என் பக்கத்தில் உட்கார்ந்து..மெல்லிய குரலில்..
”உங்கள.. ஒன்னு கேக்கலாங்களா..?” என்றாய்.
” ம்.. கேளு..!!”
” நீங்க..வசதியானவங்களா..?”
”ம்கூம்…”
”அப்றம்… கார்ல வந்தீங்க…?”
”அது என் பிரெண்டோடது.. அவன் மட்டும் கொஞ்சம் வசதியானவன்..”
” கல்ய்ணமாகிருச்சா.. உங்களுக்கு…?”
” இல்ல…”
”படிச்சவங்களா..?”
”யாரு…?”
”நீங்கதான்..”
” சுமாரா…?”
”நீங்க… எத்தனை..பேரு…?”
”நான் ஒருத்தன்தான்… டபுள் ரோல் கெடையாது…”
”அதில்ல..”சிரித்தாய் ”அப்பா..அம்மா… கூடப்பொறந்தவங்க..?”
இப்போதைக்கு நீள நீளமாகப் பேசவிரும்பாமல்… சுருக்கமாக..
”யாருமில்ல..” என்றேன்.
”யாருமே…இல்லீங்களா..?”
”ம்..!”
” அப்ப.. என்னை மாதிரி ஒண்டி ஆளுங்களா..?”
”அப்படித்தான் வெச்சுக்கயேன்..” என்றதும்…
”ஐயோ…” என.. என்னை பலமாக அணைத்துக் கொண்டாய். என் முகமெங்கும் முத்தங்கள் பொழிந்தாய்..!!
உன் அணைப்பில் ஒரு ஆதுரம் இருந்தது..! அது பணத்திற்கான அணைப்போ… உடல் சுகத்துக்கான அணைப்போ இல்லை..!! நானும் யாருமறறவன்.. என்பதால் உண்டான மன நெகிழ்வு..!!


உன் அணைப்பை ரசித்தவாறே.. நான் மெதுவாகக் கேட்டேன்.
” சரி…நான்… உன்ன.. ஒன்னு கேக்கலாமா..?”
”என்னங்க..?”
” நீ.. எப்பருந்து இந்த தொழில் பண்ற..?”


சொல்லத்தயஙகினாய்..!!

”விருப்பமில்லேன்னா.. விட்று வேண்டாம்…” என்றேன்.
சிரித்து ”செரியா..தெரியலீங்க..”
”சின்னதுலருந்தே.. நீ.. அனாதைதானா..?”
” ம்கூம்….”


”அப்றம்…?”

” பத்து வயசா இருக்கப்பத்தான்.. எங்கம்மா செத்தா..”



எப்படி…?”
”சீக்கு வந்து… செத்துட்டா..!! மஞ்சக்காமாலை..!!”
”ஓ…!! அப்பருந்தே தொழில் பண்றியா..?”
” வயசுக்கு வந்தப்பறம்தான்..”
” ஓ…!!” சிரித்தேன் ”நீ எப்ப.. வயசுக்கு வந்த…?”
” பதிமூனோ… என்னமோ வயசு..! எங்கம்மாவும் இதே தொழில்தான் பண்ணா..”
”ஓகோ….! அப்ப இது..குலத்தொழிலா..?”

பதில் சொல்லாமல் சிரித்தாய்.
Like Reply
#16
உன் அணைப்பை ரசித்தவாறே.. நான் மெதுவாகக் கேட்டேன்.
” சரி…நான்… உன்ன.. ஒன்னு கேக்கலாமா..?”
”என்னங்க..?”
” நீ.. எப்பருந்து இந்த தொழில் பண்ற..?”

சொல்லத்தயஙகினாய்..!!
”விருப்பமில்லேன்னா.. விட்று வேண்டாம்…” என்றேன்.
சிரித்து ”செரியா..தெரியலீங்க..”
”சின்னதுலருந்தே.. நீ.. அனாதைதானா..?”
” ம்கூம்….”

”அப்றம்…?”
” பத்து வயசா இருக்கப்பத்தான்.. எங்கம்மா செத்தா..”

எப்படி…?”
”சீக்கு வந்து… செத்துட்டா..!! மஞ்சக்காமாலை..!!”
”ஓ…!! அப்பருந்தே தொழில் பண்றியா..?”
” வயசுக்கு வந்தப்பறம்தான்..”
” ஓ…!!” சிரித்தேன் ”நீ எப்ப.. வயசுக்கு வந்த…?”
” பதிமூனோ… என்னமோ வயசு..! எங்கம்மாவும் இதே தொழில்தான் பண்ணா..”
”ஓகோ….! அப்ப இது..குலத்தொழிலா..?”

[color=#333333][size=medium][font=roboto, sans-serif]பதில் சொல்லாமல் சிரித்தாய்.
உன் மார்பில் கை வைத்துத் தடவியவாறு…
”என்கூட வர்றியா..?” எனக் கேட்டேன்.
”எஙகீங்க..?”
” என் வீட்டுக்கு..?”
”எதுக்கு..?”
” சும்மாதான்..ராத்திரிக்கு…?”
”தனியாவா இருக்கீங்க…?”
” ம்..ம்…!!”
” செரிங்க…”
” எப்ப வரே…?”
” எனக்கென்னங்க.. எப்ப கூப்டாலும் வரேன்..”
” இன்னிக்கு வர்றியா..?”
” ம்… வரங்க…” என்றாய்.. மலர்ந்த சிரிபபுடன்…!!!!
சொல்லுவேன்….!!!!
Like Reply
#17
Super bro
Like Reply
#18
நீ – 5

சிறிது நேர.. ஓய்வுக்குப் பின்.. எனக்கு.. லேசாக.. வயிறு பசித்தது..!
” பசிக்குது.. போலருக்கே..” என்றேன்.
” யாருக்குங்க..?” என்று கேட்டாய்.

” என் வயித்துக்கு..!! ”
” அப்ப… சாப்பிடுங்க..”
” நீ…?”
” நா.. சாப்பிட்டங்களே..!! நீங்கதான் சாப்பிடலே…”
”பரவால்ல…கொஞ்சம்…”
”ஐயோ… நீங்க சாப்பிடுங்க..”
”சரி.. ரெண்டு பேரும் சாப்பிடலாம்..” என்றுவிட்டு நான் எழுந்து நின்று.. கீழே கிடந்த… என் ஜட்டியை எடுத்துப் போட்டுக்கொண்டு..போய்.. ஆற்றில் இறங்கினேன்.
அமைதியான நீரோட்டம் கொண்டிருந்த… ஆற்றின் குளிர்ந்த நீரில்.. கழுத்துவரை நனைத்து.. உடம்புக்கு ஒரு முழுக்குப் போட்டு.. மேடேறி வந்தேன்.

மரத்தில் தொங்கவிட்டிருந்த.. பிரியாணி பொட்டலத்தை.. எடுத்து.. கீழே உட்கார்ந்தேன. உன் முன்னால் வைத்து… பொட்டலத்தை விரித்தேன்.!
நான் சாப்பிட்டு..
” ம்…சாப்பிடு…!” என்றேன்.

நீயும் சாப்பிட்டாய்..!! சாப்பிட்டுக்கொண்டே மெல்லக் கேட்டாய்..!!
”எப்பங்க போலாம்..?”
” எங்க…?”
” உங்க வீட்டுக்கு…?”
” அவசரமா…?”
”ஐயோ..இல்லீங்க…! சும்மாதான்..” எனச் சிரித்தாய்.
” போலாம்..போலாம்..” என்றேன்.

சாப்பிட்டபின்.. எனக்கு தூக்கம் வருவது போலிருந்தது..!
வயிறு முட்டக் குடித்த பீர் போதை…!! மனதுக்கு நிறைவான உடலுறவு…!! உண்ட மயக்கம்..!! எல்லாமாக… என் கண்களைக் கிறங்கச் செய்தது..!!

”எனக்கு தூக்கம் வருது..” என்றேன்.
”சரி… தூங்குங்க..” எனச் சிரித்தாய்.
” நீ…?”
” நா… தூங்கலீங்க…”
” இருக்கதானே…?”
” இருக்கங்க…!!”

நான் பின்னால் சாய்ந்து.. படுத்துக் கண்களை மூடினேன். உன் மடியில் தூக்கி..என் காலைப் போட்டேன். உன் எளிமையான முகம் பார்த்து..
”தாமரை..” என்றேன்.
”என்னங்க…?”
”போயிர மாட்டதான..?”
” ஐயோ..!! போக மாட்டங்க..!! இருக்கேன்.. நீங்க.. தூங்குங்க..”
”உனக்கு தொந்தரவு தரேனோ..?”
”ஐயோ… அதெல்லாம் இல்லீங்க..”
” பொய் சொல்லாத..”
”நெஜமாத்தாங்க.. இத்தனை நாள்ள.. நான் இப்படி யாருகூடவும்.. சந்தோசமா இருந்ததே இல்லீங்க..! எல்லாரும் என்னை அனுபவிச்சுட்டு.. விட்டுட்டு போயிருவாங்க..!! நீங்க ஒருத்தங்க மட்டும்தான்.. இப்படி மடில படுத்துட்டு.. ஜாலியா பேசிட்டு.. அன்பா நடந்துக்கறீங்க..!! ரொம்ப நெறைஞச மனசா சொல்றங்க.. உங்கள என்னால மறக்கவே முடியாது..!!” என உருக்கமாகச் சொன்னாய்…!
Like Reply
#19
”ஏய்… என்ன பேத்தல் இது..? பொதுவா.. ஆம்பளைங்கதான் இதுமாதிரியெல்லாம் பெணாத்துவாங்க…!!”
”ஐயோ… இது பெணாத்தல் இலலீங்க..!! மனசார சொன்னங்க..!!” என்றாய்..!
”நான் கூட.. ஒன்னு சொல்லனும்..”
”என்னங்க…?”
” நீ.. அழகாருக்கேனு நான் சொல்ல மாட்டேன்… ஆனா…”

உன் சின்னக் கண்களால் என் முகத்தையே…ஆவலுடன் பார்த்தாய்.
” உன்ன… எனக்கு ரொம்ப.. ரொம்ப புடிச்சுருக்கு…!!” என்றதும். .
உன் முகம்… பூரித்துப் பிரகாசித்தது..!!

அப்படியே நான் தூங்கிப்போனேன்..!!
ஒரு ஆழ்ந்த தூக்கத்துக்குப் பின்… நான் கண்விழித்த போது.. உன்னைக் காணவில்லை..!!
சடக்கென எழுந்து.. என் உடைகளைப் பார்த்தேன்..! இருந்தது..! பாக்கெட்டில் கைபேசி… பர்ஸில் பணம்… எல்லாம் அப்படியே இருந்தது..!!
எனில்… எங்கே நீ…? கண்களால் தேடினேன்..!
சற்றுத் தள்ளி.. ஆற்று நீரில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு…கையில் ஒரு குசசி வைத்துக் கொண்டு… மீன் பிடிப்பவள் போல.. ஒரு சின்னப் பாறைமேல் உட்கார்ந்திருந்தாய்..!!

”க்கும்..” நான் இருமினேன்..!
திரும்பிப் பார்த்துச் சிரித்தாய்.
”எந்திரிச்சுட்டிங்களா..?”

ஜட்டியுடன் எழுந்து நின்றேன்.
”மீன் புடிக்கறியா..என்ன..?”
”இல்லீங்க…!!”
” அப்றம்.. அங்க போய் உக்காந்துட்டு என்ன பண்ற..?”

குச்சியைச் சுழற்றியவாறு எழுந்து வந்தாய். ”சும்மாதாங்க.. உங்க தூக்கத்தை கெடுக்க வேண்டாம்னுட்டு…”
என் சிறுநீர் பை நிறைந்திருந்தது. திரும்பி நின்று சிறுநீர் பெய்தேன்..!
சூரியன் மேற்க்குப் பக்கத்தில் சாய்ந்திருக்க… கை பேசியில் மணி பார்த்தேன்.
நான்கு மணியாகியிருந்தது. அப்படியானால்.. நான் நன்றாகத் தூங்கியிருக்க வேண்டும்..!
” மணி.. நாலாச்சு.. போலாமா..?” என்றேன்.
என் அருகில் வந்து நின்று.. ”ம்..போலாங்க..” என்றாய்.

உன் மெல்லிடையில் கை போட்டு அணைத்தேன்.
”என்னை நம்பி.. வரியா..?”
”ஐயோ… என்னங்க நீங்க…? எங்க கூப்ட்டாலும் வரங்க..”

உன்னை இருக்கி.. அணத்து.. உன் உதட்டை முத்தமிட்டேன். சிறிது சுவைத்து…
”நான்… குளிக்கனும்…”
”குளிங்க…”
” நீ….?” உன் மார்பைத் தடவினேன்.
”நீந்தத்தெரியுங்களா.. உங்களுக்கு…?”
”ஏதோ… சுமாரா தெரியும்..! நீயும் வா.. ஒன்னா குளிக்கலாம்..”
” ம்…” தலையாட்டி விட்டு.. என்னிடம் இருந்து.. விலகிப் போய்.. உன் உள்பாவாடையை எடுத்துக் கொண்டு.. வந்தாய்..!!

நான் நீரில் இறங்க… நீயும் சுடியைக் கழற்றி விட்டு… உள்பாவாடையை நெஞ்சு வரை ஏற்றிக் கட்டிக்கொண்டு…உள்ளாடை ஏதுமின்றி… நீருக்குள் இறங்கினாய்..! உன் முடியை அள்ளிக் கொண்டை போட்டுக்கொண்டாய்..!
Like Reply
#20
”இன்னிக்கு என்னமோ.. தண்ணி வல்லீங்க..” என்றவாறு என் பக்கத்தில் வந்தாய்.
”வருதே…?”
”இதுல்லீங்க..! டேம் தெறந்து விட்டா.. நெறைய தண்ணி வருங்க…!! ஓரு மாசப்பக்கமா.. நெறைய தண்ணி வரதுனால… கோயில்ல கூட.. யாரும் ஆத்துல குளிக்கக்கூடாதுனு…போலீஸ் போட்டு தடுத்துருக்காங்க…! நாம படுத்தமே அங்க வரை தண்ணி விடுவாங்க..!”
”ஓ… அதுவா..?”

நீராடினோம்..!! உன்னோடு நீராடுவது.. உல்லாசமாக இருந்தது. உன் சிரிபபும்.. சிணுங்கலும் செயற்கைத்தனம்.. இல்லாதவை…!!
இடுப்பளவு நீரில்.. நின்றுகொண்டு… உன்னை இருக்கி.. இருக்கி.. அணைத்தேன்..! அங்கங்கே முத்தங்கள் கொடுத்தேன்..! உன் உள் பாவாடை முடிச்சை அவிழ்த்து விட்டு… உனது சின்னக் கனிகளைப் பிசைந்து… முத்தமிட்டு..நீர் சொட்டச் சொட்ட… உன் முலைக் காம்பை உறிஞ்சினேன்..! பாவாடைக்குள் கை விட்டு… உன் தொடைகளையும்… பெண்ணுருப்பையும் தடவினேன்…!!
நீ.. முழுவதுமாக எனக்கு ஒத்துழைப்பு வழங்கினாய்..!!
உன் புழை துவாரத்தில்… நான் விரல் விட்டுச் சுழற்ற.. என்னை.. இருக்கிக் கட்டிக்கொண்டாய்..!!

அதேநேரம் ஜட்டிக்குள்ளிருந்த.. என்..உருப்பு…முட்டிக்கொண்டிருந்தது..!.என் ஜட்டியை இறக்கிவிட்டு… உன் கையைப் பிடித்து…அதன் மேல் வைத்தேன்..! நீருக்கடியில்… விறைப்பேறிய.. என் குறியைப் பிடித்து… உருவிக் கொடுத்தாய்!
நம் இன்ப விளையாட்டுக்கள்… நீருக்கடியிலேயே நடந்து கொண்டிருந்தது..!!

நான் மெதுவாக நகர்ந்து போய்… சின்னப் பாறைமேல்.. ஏறி உட்கார்ந்து கொண்டேன். நீயும் நீரில் தவழ்ந்து என்னிடம் வந்தாய். என் பக்கத்தில் வந்த உன்னை.. என் கால்களிடையே நிறுத்தி… நீண்டு விறைத்த.. என் உருப்பைக் காட்டினேன்..!
புன்சிரிப்புடன்… நீ கையில் பிடித்து ஆட்டினாய்..!
நான்.. உன் தலையைப் பிடித்து கீழே அழுத்த… புரிந்து கொண்டு… ஈரத்துடன் இருந்த.. என்..உருப்பை முத்தமிட்டாய். நாக்கை வெளியே நீட்டி… உருப்பின் முனையில் தடவினாய்..! மிக மெதுவாக வாயைத் திறந்து..உள்ளே திணித்து… சுவைக்கத் தொடங்கினாய்…!! இதில் நீ.. தேர்ந்த அனுபவம் பெற்றவளாக இருக்க வேண்டும்…! அவ்வளவு அற்புதமாகச் சுவைத்தாய்..!! அவ்வப்போது… தண்ணீரால் கழுவிக் கொண்டாய்…!!
மிக… ஆழமாக… உள்வாங்கி உறிஞ்சினாய்..!!

சிறிது நேரம்… கழித்து…நீ வாயை விலக்கிக் கொள்ள…
”எனக்கு பயங்கர மூடு..” என்றேன்.
சிரித்தாய் ”செய்யறீங்களா..?”
” ம்…ம்..!!” என நான் எழுந்து நின்று… உன்னைப் பின்புறமாகத் திருப்பி நிறுத்தினேன்.!!

” நின்னுட்டேங்களா..?” என்று கேட்டாய்.
” ம்…!!”

உன்னைக் குணியச் செய்தேன். உன் ஈரப்பாவாடையைத் தூக்கி… உனது முதுகின் மேல்..போட்டு விட்டேன்.!
முழங்காலளவு நீரில்.. குணிந்து நின்று… பாறையைப் பிடித்துக் கொள்ள.. உன் பின்னாலிருந்து… உனது.. யோனிக்குள் என் உருப்பைத் திணித்தேன்..! நீயும் கால்களை நன்றாக அகட்டி வைத்து… உன் யோனி துவாரத்தை எனக்கு விரித்துக் காட்டி நின்றாய்…!!
உனது சிறுத்த.. இடையைப் பிடித்து.. இருக்கிக்கொண்டு…நான் இயங்கினேன்..!!
வேகம் காட்டாமல்.. மெது.. மெதுவாகவே என் இடுப்பை அசைத்தேன்..!
தடுப்பதற்கு… உன் குண்டியில் அவ்வளவாக சதைக் கோலம் இல்லாததால்..என் உருப்பை… உனக்குள் ஆழமாகச் செலுத்தி… இயங்கினேன்..!!

உடலுறவுக்குப் பின்… மறுபடி குளித்து… மேடேறிய போது… சூரியன் மேற்கில் சரிநதிருந்தது..!
” நேரா.. பஸ் ஏறிடலாமா..தாமரை.?”
” இல்லீங்க.. நான்… என்னோட வீட்டுக்கு போய்ட்டு…”
” ஏன்…?”
”வேற துணி மாத்தனுங்க..!”
”சரி…நட…!!”


உடுத்திக்கொண்டு.. இருவரும் கிளம்பினோம. ரோட்டை அடைந்து பேசிக்கொண்டே நடந்தோம்.

‘யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம். ‘ ஏறியா வெறிச்சோடிக்கிடந்தது. யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ளும்…இடமெல்லாம் புற்களும்.. செடி.. கொடிகளுமாக மண்டிக்கிடந்தது.
முகாம் நடக்கும் நாட்களில்… இந்த ஏரியாவே… கூட்டம் நிரம்பி வழியும்..!


யானைகள் முகாம் பற்றி… நீ நிறையவே சொல்லிக்கொண்டு வந்தாய்.

கோவிலின் அருகே போனதும்.
” நீங்க கோயில்ல இருங்க.. நான் போனதும் வந்தர்றேன்..” என்றாய்.
”ஏன்.. உன் வீட்டுக்கு நான் வரக்கூடாதா..?”
” இல்ல… இல்ல.. அது குடிசை..”
”பரவால்ல நட.. நானும் தெரிஞ்சுக்கறேன்..” என்க…


தயங்கிவிட்டு என்னையும் உன் வீட்டுக்கு அழைத்துப் போனாய்.
வரிசையாக ஏழெட்டு வீடுகள் இருந்தன. அது தவிற.. ஒரு சில ஓட்டு வீடுகள். கடைசியாக இருந்த ஓடும்… குடிசையும் கலந்த வீடு உன்னுடையது. ! தெரு விளக்குக் கம்பம் ஒன்று.. உன் வீட்டு முன்னால் இருந்தது.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்து.. என்னையும் கூப்பிட்டாய்.


”உள்ள வாங்க..”

குணிந்து உள்ளே நுழைந்தேன். உன வீட்டின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது.

”உக்கார்றிங்களா..?” என ஒரு கிழிந்த பாயை எடுத்தாய்.
”அதெல்லாம் வேண்டாம்.. நீ பொறப்படு..”


சீப்பை எடுத்து..தலைவாரினாய். காலியாக இருந்த எண்ணெய் குப்பியை.. உள்ளங்கையில் தட்டிப் பார்த்துவிட்டு.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்.! அப்பறம் அப்படியே உன் செம்பட்டை மயிரைச் சீவி… ஜடை பிண்ணி… சின்னதாக இருந்த… ஒரு பவுடர் டப்பாவை எடுத்து.. கையில் கொட்டி…. அதைத் துணியால் தொட்டு…கையகலக் கண்ணாடி பார்த்து.. முகத்தில் பூசினாய்..! நான்கைந்து விதமான ஸ்டிக்கர் பொட்டுக்களிலிருந்து இரண்டை எடுத்து.. மேலும் கீழுமாக ஒட்டினாய்..! போட்டிருந்த சுடிதாரைக் கழற்றி விட்டு… வேறு ஒரு சுடிதார் போட்டுக்கொண்டாய்.. அதுவும் பழையதுதான்..!
அப்பறம் ஒரு டப்பாவில் இருந்து… கம்மல்.. வளையல்… டாலர் வைத்த செயின் எல்லாம் எடுத்து அணிந்து கொண்டாய்..!
” போலாமாங்க..?” என புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கேட்டாய்.


”ம்..ம்..!!” தலையாட்டினேன்
 இந்தக் கதை எப்படின்னும் சொல்லுங்கள் நண்பர்களே…!!!!….!!!!
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)