Misc. Erotica "ஏன் இந்த ம(த)யக்கம்?" (Completed)
#1
Rainbow 
வணக்கம் நண்பர்களே,

பெரும்பாலான கதைகள் ஒரு ஆணின் பார்வையில் இருந்து நகரும். எதாவது ஒன்றிரண்டு கதைகள் பெண்ணின் பார்வையிலிருந்து கொண்டு செல்வார்கள் அல்லது சில காட்சிகள் மட்டும் பெண்ணின் பார்வையிலிருந்து கதை எழுதும் நபர்கள் சொல்லுவார்கள். இதுவரை நான் படித்த காமகதைகள் எல்லாம் இப்படி தான் இருந்தன. இந்த தளத்தில் கதைகள் எப்படி என்பது எனக்கு தெளிவாக உறுதியாக தெரியவில்லை.. 

"ஏன் இந்த ம(த)யக்கம்?" இந்த கதையை ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து அந்த பெண்ணே சொல்வது போல் எழுதியிருக்கிறேன். இது ஒரு முயற்சி தான்.. ஒரு ஆண், பெண்ணின் பார்வையிலிருந்து அவளின் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கதை எழுவது சாதாரணமான விசயமில்லை.. என்னால் முடிந்த வரை சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன். மற்றபடி வேற ஒன்றுமில்லை உங்களின் ஆதரவை தவிர.. 

கதை பற்றி சில வரிகள் 

கதையின் நாயகி ஒரு அபார்மெண்டில் குடியிருக்கிறாள்.. அதே அபார்மெண்டுக்கு கதையின் நாயகன் தன் நண்பர்களுடன் குடி வருகிறான். அவன் பொருட்களை எடுத்திட்டு வரும் போது நாயகி மீது மோத இருவரும் முதல்முறையாக சந்திக்கின்றனர். இருவருக்குமே முதல் பார்வையிலே ஒருவர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு(crush) வந்து விடுகிறது.. அந்த ஈர்ப்பினால் இருவருக்கும் ஒருவர் மீது ஒரு மயக்கம் உண்டாகிறது.. ஆனால் அந்த மயக்கத்திற்கு தடையாக தயக்கம் இருவருக்குள்ளும் இருக்கிறது. நாயகி அந்த தயக்கத்தை எப்படி உடைத்து அவனுடன் மன்மதலீலை புரிய போகிறாள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவும்.. 

*இந்த கதை ஈர்ப்பு அதனால் ஏற்பட போகும் காமத்தை பற்றி சொல்லக்கூடியது. அதனால் கதையின் வார்த்தைகளில் மென்மை தான் மேலொங்கி இருக்கும்..

*இரு கதாபாத்திரம் தான் இந்த கதையில். அதனால் குறிப்பிட்ட அளவு தான் கதையை சுவாரசியமாக கொண்டு செல்ல முடியும்..

*இன்செஸ்ட், கக்கோல்ட் இருக்காது. இந்த இரு கதாபாத்திரம் தவிர வேற எந்த கதாபாத்திரம் இணைத்து எழுதமாட்டேன். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. 

* கதையின் ஆரம்பம் நீங்கள் எதிர்பார்த்த  மாதிரி அபார்மெண்டில் தொடங்காது.. எதிர்பார்த்திராத ஒரு இடத்தில் இருந்து தான் தொடங்கும்.. 

*முதல் பகுதி நாளை மதியம் உங்கள் பார்வைக்கு..
[+] 1 user Likes SamarSaran's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Magizchi
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
#3
(12-08-2021, 10:49 PM)SamarSaran Wrote: வணக்கம் நண்பர்களே,

பெரும்பாலான கதைகள் ஒரு ஆணின் பார்வையில் இருந்து நகரும். எதாவது ஒன்றிரண்டு கதைகள் பெண்ணின் பார்வையிலிருந்து கொண்டு செல்வார்கள் அல்லது சில காட்சிகள் மட்டும் பெண்ணின் பார்வையிலிருந்து கதை எழுதும் நபர்கள் சொல்லுவார்கள். இதுவரை நான் படித்த காமகதைகள் எல்லாம் இப்படி தான் இருந்தன. இந்த தளத்தில் கதைகள் எப்படி என்பது எனக்கு தெளிவாக உறுதியாக தெரியவில்லை.. 

"ஏன் இந்த ம(த)யக்கம்?" இந்த கதையை ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து அந்த பெண்ணே சொல்வது போல் எழுதியிருக்கிறேன். இது ஒரு முயற்சி தான்.. ஒரு ஆண், பெண்ணின் பார்வையிலிருந்து அவளின் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கதை எழுவது சாதாரணமான விசயமில்லை.. என்னால் முடிந்த வரை சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன். மற்றபடி வேற ஒன்றுமில்லை உங்களின் ஆதரவை தவிர.. 

கதை பற்றி சில வரிகள் 

கதையின் நாயகி ஒரு அபார்மெண்டில் குடியிருக்கிறாள்.. அதே அபார்மெண்டுக்கு கதையின் நாயகன் தன் நண்பர்களுடன் குடி வருகிறான். அவன் பொருட்களை எடுத்திட்டு வரும் போது நாயகி மீது மோத இருவரும் முதல்முறையாக சந்திக்கின்றனர். இருவருக்குமே முதல் பார்வையிலே ஒருவர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு(crush) வந்து விடுகிறது.. அந்த ஈர்ப்பினால் இருவருக்கும் ஒருவர் மீது ஒரு மயக்கம் உண்டாகிறது.. ஆனால் அந்த மயக்கத்திற்கு தடையாக தயக்கம் இருவருக்குள்ளும் இருக்கிறது. நாயகி அந்த தயக்கத்தை எப்படி உடைத்து அவனுடன் மன்மதலீலை புரிய போகிறாள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவும்.. 

*இந்த கதை ஈர்ப்பு அதனால் ஏற்பட போகும் காமத்தை பற்றி சொல்லக்கூடியது. அதனால் கதையின் வார்த்தைகளில் மென்மை தான் மேலொங்கி இருக்கும்..

*இரு கதாபாத்திரம் தான் இந்த கதையில். அதனால் குறிப்பிட்ட அளவு தான் கதையை சுவாரசியமாக கொண்டு செல்ல முடியும்..

*இன்செஸ்ட், கக்கோல்ட் இருக்காது. இந்த இரு கதாபாத்திரம் தவிர வேற எந்த கதாபாத்திரம் இணைத்து எழுதமாட்டேன். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. 

* கதையின் ஆரம்பம் நீங்கள் எதிர்பார்த்த  மாதிரி அபார்மெண்டில் தொடங்காது.. எதிர்பார்த்திராத ஒரு இடத்தில் இருந்து தான் தொடங்கும்.. 

*முதல் பகுதி நாளை மதியம் உங்கள் பார்வைக்கு..
Bro i am with u..... Awesome bro,. after long time oru erotic romance story.. semma.. appadiye
என்னோடு நீ இருந்தால் ud yum potrunga.. adhuvum semmmaya irukku. adhukuda romance ah kondu pohalam bro..
[+] 1 user Likes me.you's post
Like Reply
#4
Good attempt. Hope there is no love here. Only erotica and cheating.
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
#5
இந்த கதையை மேலும் சில தகவல்கள்..

இது ஒன்று தூய்மையான காதல் கொண்ட காம கதை எல்லாம் கிடையாது. உங்களின் பார்வையில் கள்ள காதல் தான் இது என்று பொருள்படும்.. என் பார்வையில் இதற்கு ஈர்ப்பு என்று தான் பொருள். ஒரு அட்ராக்சன் அல்லது க்ரஸ் சொல்லலாம்.. அதனால் ஏற்பட போகும் ஒரு முதல் காமம்..

கதையின் நாயகி திருமணமாவள்.. நாயகன் வேலை செய்யும் திருமணமாகாத இளைஞன்.. இவர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான சில சம்பவங்கள் இந்த கதை..

நான் சொன்னது போல் மதியம் முதல் பகுதி உங்களின் பார்வைக்கு வந்துவிடும்..
Like Reply
#6
Super bro
[+] 1 user Likes Pappuraj14's post
Like Reply
#7
நான் பஸ்ஸை விட்டு இறங்கும் போதே வானம் கருத்த மேகத்துடன் சாரலாக மழை பெய்த்துக் கொண்டிருந்தது. ஏற்கெனவே கனத்த மழையாக பெய்து இப்போதும் தான் சிறிது சிறிதாக ஓய ஆரம்பித்திருக்கிறது. பஸ்ஸை விட்டு இறங்கி ஸ்டேஷனுக்குள் வருவதற்குள் பெய்துக் கொண்டிருந்த தூரல் மழையில் முழுவதும் நனைந்து நான் போட்டு இருந்த சுடிதார் உடலோடு ஒட்டிவிட்டது. என் இரு கையிலும் இரண்டு பைகள் வேறு வைத்திருந்ததால் என்னால் மழையில் நனையாமல் வரமுடியவில்லை. இரவு நேரம் என்பதால் மழையும் பார்க்காமல் நனைந்தபடியே வந்து ஸ்டேனில் லோக்கல் டிரெயினுக்கு டிக்கெட் எடுத்துவிட்டு டிரெயினுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் சில நிமிடங்களில் தாம்பரம் செல்லும் வண்டி மாம்பழம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். மழையின் காரணமாக அடுத்த வண்டியின் ஓட்டத்தை ரத்து செய்துவிட்டோம் என்ற தகவல் அங்கு இருந்த ஸ்பீக்கரில் கேட்க எனக்கு ஒரு நிமிடம் உயிர் போய் உயிர் வந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து வந்து இருந்தால் இந்த மழையில் எப்படி வீடு போய் சேருவேன் என்பதை என்னால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. என்னுடன் வருவதற்கு ஆட்கள் யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த மழை நேரத்தில் தனியாக செல்வதற்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது.. யாராவது வருகிறார்களா பார்த்துக் கொண்டே நான் செல்லும் டிரெயினுக்காக காத்திருக்கும் என்னை பற்றி சில வரிகள்.

நான் ஜெயந்தி. திருமணம் ஆகி கிராமத்தில் இருந்து இந்த சென்னைக்கு வந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவள். இன்று என் அம்மாவை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் மழையினால் பஸ் மாம்பழம் வந்து சேர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. ஏற்கெனவே ஸ்டேஷனை அடையும் முன் மழையில் நனைந்ததால் இப்போது வீசும் குளிர்ந்த காற்று என் உடலின் மேல் பட்டு சிலிர்ப்பை உண்டாக்கியது. உடலில் இருக்கும் சிறுசிறு முடிகள் எல்லாம் தூக்கி கொண்டன. அதுமட்டுமல்லாமல் குளிரில் உடல் விறைத்தது மட்டுமல்லாமல் என் முலைக்காம்பும் விறைத்து, போட்டு இருந்த சிகப்பு பிராவையும் மீறி சுடிதாரில் முட்டிக் கொண்டு நின்றன. மழைநீர் உடலினுக்குள் வழிந்து சென்று பேண்டிற்குள் போட்டியிருந்த ஜட்டியையும் நனைத்து புண்டையை நமச்சலுக்கு உள்ளாக்கிவிட்டிருந்தது.

ஒரு பக்கம் பயத்துடன் நின்று கொண்டிருக்கும் எனக்கு இந்த மழை வேறு உடம்பில் ஒருவித காம சூட்டை பரப்பிக் கொண்டிருக்கிறது. குளிரினால் ஏற்கெனவே விறைத்து நிற்கும் முலைக்காம்பை ஒரு கையால் அமுக்கி கொண்டும் மழையினால் ஜட்டி நனைந்து புண்டையில் நமச்சலுக்கு பேண்டின் மேல் மற்றொரு கையை வைத்து அமுக்கி கொண்டிருந்தேன். இருந்தாலும் என்னால் குளிரையும் குளிரினால் வந்த காம உணர்ச்சியையும் கட்டுபடுத்த தெரியாமல் அந்த குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தேன்.

அந்த சமயம் பார்த்து அங்கு ஒரு இளவயது ஆண் வந்து நின்றான். மழை பெய்வதால் கருப்பு நிறத்தில் ரெயின்கோட் போட்டு இருந்தான். ஆனால் என்னை விட்டு கொஞ்சம் தள்ளியே தான் நின்றான். அவனை பார்க்கும் போது எங்கோ பார்த்த நியாபகம் இருக்கிறது. அந்த குறைவான வெளிச்சத்தில் அவனின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் அடிக்கடி பார்த்த முகம் மாதிரி தான் தெரிகிறது. அதனாலே அவன் பக்கத்தில் போய் நிற்கலாமா என நினைத்தேன். இருந்தாலும் பார்த்து பழக்கமில்லாத ஆணாக இருந்தால் என்ன செய்வதென்று என ஒரு சிறு பயமும் இருந்தது. அந்த ஆணையே விடாமல் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவன் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் இருந்த சில துளி தண்ணிரை தள்ளிவிட்டு உட்கார்ந்து குனிந்து அவனின் செல்போனை நோண்டும் போது தான் அவனின் அந்த பிரகாசமான முகம் தெரிந்தது. அவன் வேறு யாருமில்லை. நான் குடியிருக்கும் அதே அபார்ட்மெண்டில் அடுத்த பிளாக்கில் அவன் நண்பர்கள் சில பேருடன் தங்கியிருக்கிறான். அவனை இந்த சமயத்தில் பார்த்ததினால் எனக்கு இருந்த பயம் நீங்கி ஒருவித ஆர்வமும், ஆசையும் வந்து தொற்றிக் கொண்டது. ஆம் அவனை பார்க்கும் போதெல்லாம் என் உடலும் மனதும் என்னை நிலையில்லாமல் ஏதோ செய்துவிடுகிறது. அது ஏன் என்று எனக்கே தெரியவில்லை.

என்னை விட்டு சில அடிகள் தூரத்தில் உட்காந்திருக்கும் அவனை பற்றிய சில வரிகள்.. அவனை முதன்முதலாக என் அபார்ட்மெண்டிற்கு குடிவரும் போது தான் பார்த்தேன். அவன் கையில் பெரிய பெட்டியை இரண்டு மாடி ஏறி தூக்கிட்டு வரும் போது எதிர்பாராத விதமாக என் மேல் அந்த பெட்டியுடன் வந்து மோத சில அடிகள் பின்னால் சென்று என்னை நானே பேலன்ஸ் செய்து நின்றேன். அவன் உடனே சுதாரித்து பெட்டியை கீழே வைத்துவிட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டான். அப்போது தான் அவனின் முகத்தை முதல் தடவை பார்த்தேன். அன்று பார்க்கும் போது எனக்குள் ஒரு மாற்றம் வந்தது.

அவன் பார்க்க அழகாக நல்ல கலரில் இருந்தான். வயது 25 இருக்கும். அவன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான். அழகான நேர்த்தியான முகம், அதில் அதிகம் முடி இல்லாமல் டிரிம் செய்த தாடி, முறுக்கேறிய கைகள், விரித்த மார்புகள், என பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் ஒரு ஆணாக தான் தெரிந்தான். அவனுடன் நண்பர்கள் கூட்டம் இருந்ததால் இன்னும் கல்யாணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை என தெரிந்துக் கொண்டேன். அவனை கடந்து செல்லும் போது நைட்டியை மீறி தெரிந்த என் முலையை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தான். அவனை திட்டுவதற்கு பதிலாக என்னை நானே கடிந்து கொண்டேன்..

அவனை பலமுறை அபார்ட்மெண்டில் பார்த்திருந்தாலும் அவனிடம் ஒருமுறை கூட பேசியது கிடையாது. அவனிடம் பேசி பழக வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து செல்லும். ஆனாலும் ஏதோ தயக்கத்தினால் அவனிடம் இதுவரை பேசாமலே இருந்துவிட்டேன். இப்போது கூட அவன் தனியாக தான் இருக்கிறான். நான் போய் பேசலாம்.. ஆனாலும் இன்னும் அந்த தயக்கம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவன் எதை பற்றி கவலைபடமால் அவனுடைய போனை நோண்டிக் கொண்டே டிரெயின் வருகிறதா என்ற பார்வை மட்டும் அவனுக்கு எதிர்திசையில் வீசிக் கொண்டிருந்தான்.

நானோ அவனை சில அடி தூரத்தில் இருந்து அவன் செய்யும் செயலை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அவன் பக்கத்தில் உட்காந்து அவனின் பரிசம் தொட ஆசை, அவனோடு கைகோர்த்து உட்கார்ந்திருக்க ஆசை, அவனின் மூச்சுக்காற்றை சுவாசிக்க ஆசை என ஒவ்வொன்றையும் நான் செல்லும் டிரெயின் வருவது கூட தெரியாமல் ஆசை கனவுலகில் அவனையே பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவன் அவசரமாக எழுந்தததை பார்த்ததும் தான் இந்த உலகத்திற்கு வந்து என் பைகளை எடுத்துக் கொண்டு முன்வந்து நிற்க டிரெயின் வந்து நின்றது. இருவருமே ஒரே காம்பார்மெண்டில் தான் ஏறியிருக்கிறோம். ஆனால் வெவ்வேறு வழிகளில் ஏறியிருப்பதை டிரெயின் கிளம்பியதும் தான் கவனித்தேன்.

டிரெயின் கிழம்பியதும் வீசிய சில்லென்று காற்றில் மீண்டும் என் உடல் சிலிர்த்து குளிர ஆரம்பித்தது. மழையும் தொடர்ந்து சாரலாக பெய்துக் கொண்டு தான் இருந்தது. அதனாலே சீட்டுகள் எல்லாம் ஈரமாக இருந்தது. சில ஜன்னல்கள் பூட்டியிருந்தாலும் மழைத்துளிகள் பட்டு ஈரமாக தான் இருந்தது. வேறு யாராவது இருக்கிறார்களா என எட்டி பார்த்தேன். அந்த காம்பார்மெண்டில் எங்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை. அதுவே எனக்கு ஒருவித புது உணர்ச்சியை தந்தது. இப்போதாவது அவனிடம் போய் பேசலாம் என நினைத்தேன். எனக்குள்ளே ஒருவித பயமும் தயக்கமும் இன்னும் இருக்கிறது. அவன் நினைக்கும் போது வருகின்ற மயக்கத்தை முழுமையாக அனுபவிக்கவிடாமல் இந்த தயக்கம் வந்து தடுத்துவிடுகிறது..

அவனின் நினைப்பிலே இரண்டு, மூன்று ஸ்டேன்கள் கடந்து சென்றது கூட தெரியாமல் இருந்திருக்கிறேன். அந்த அளவிற்கு அவன் என்னை தொடாமல் எதுவும் செய்யாமல் இம்சைத்து கொண்டிருக்கிறான். தாம்பரம் போய் சேர இன்னும் குறைந்தபட்சம் எப்படியும் 45நிமிடமாவது ஆகும். அதற்குள் அவனிடம் ஒரு வார்த்தையாவது பேசி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் போது மழை நீர் டிரெயின் செல்லும் வேகத்திலே முகத்தில் சத்தென்று அடிக்க ஒருவினாடி நிலைதடுமாறி கீழே விழுந்தேன். நான் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தான். வாசற்படிக்கு நேராக நின்றிருந்ததால் மழைநீர் பட்டு என் உடல் முழுவதும் மீண்டும் நனைந்துவிட்டது. அதற்கு மேல் விழுந்த அதிர்ச்சி வேறு.. என் நிலையை பார்த்து எழுந்திருக்க கையை நீட்டினான்.

என்னையும் அறியாமல் விழுந்த அதிர்ச்சியில் மீழாமல் அவனின் கையை பிடிக்க தன் பலம் கொண்டு என்னை தூக்கி எந்திரிக்க உதவி செய்தான். அவன் தூக்கி நான் எழுந்ததும் எங்கள் இருவரின் முகம் எதிரெதிரே மிக நெருக்கத்தில் சந்தித்துக் கொண்டது. முகத்தில் இருந்து மழைநீர் உதட்டின் வழியே வழிந்து கொண்டிருந்தது. அவனின் முகத்தையே உற்று பார்க்க பார்க்க எனக்குள்ளும் உடலிலும் ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது.. அவனும் என் முகத்தையே ஊற்று பார்த்துக் கொண்டிருந்தான். என்னை விடாமல் அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பின் இருவரும் சுயநினைவுக்கு வந்து பிரிந்தோம்.. அவனுக்கு தாங்க்ஸ் கூட தலையை குனிந்துக் கொண்டு தான் சொன்னேன்.

அவன் தலையை குனிந்து அவனுடைய போனை நோண்டிக் கொண்டே என்னை ஓர கண்ணால் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அப்படி என்னை பார்ப்பது எனக்குள் சந்தோஷத்தை தந்தது. டிரெயின் வேகமாக சென்று கொண்டிருப்பதால் வேகமாக வீசிய காற்றால் ஏற்கெனவே நனைந்திருந்த என் உடல் மீண்டும் குளிர ஆரம்பித்தது. அதனாலே நடுங்கியபடி இரு கையையும் நெஞ்சின் மேல் கட்டிக் கொண்டிருந்தேன்.. நான் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்து என்னை நோக்கி வந்தான்..

இனியும் இந்த மயக்கம் தொடரும்.
[+] 3 users Like SamarSaran's post
Like Reply
#8
Azhagana intro bro
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
#9
Wonderful start.
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
#10
Super bro continue
[+] 1 user Likes karthikraj2020's post
Like Reply
#11
பெண்களின் இந்த தயக்கமும் மயக்கமுமே ஆண்களை கவர்கிறது.
தோழிகளின் அன்பன்.
[+] 1 user Likes manmathan1's post
Like Reply
#12
Super bro
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#13
Good start. But without involving her husband how it will be complete. Will they just fuck and forget each other. She is in love with him.
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
#14
Super sago
Please make her enjoy with him and his friends too. This is not love story anyway.
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
#15
(13-08-2021, 09:09 PM)Destrofit Wrote: Azhagana intro bro

Thank you
Like Reply
#16
(13-08-2021, 09:25 PM)xbiilove Wrote: Wonderful start.

Thank u so much
Like Reply
#17
(13-08-2021, 09:57 PM)karthikraj2020 Wrote: Super bro continue

Thanks bro
Like Reply
#18
(14-08-2021, 12:20 AM)manmathan1 Wrote: பெண்களின் இந்த தயக்கமும் மயக்கமுமே ஆண்களை கவர்கிறது.

ஆமாம் உண்மை தான் நண்பா
Like Reply
#19
(14-08-2021, 01:52 PM)Losliyafan Wrote: Good start. But without involving her husband how it will be complete. Will they just fuck and forget each other. She is in love with him.

நான் கதையை ஆரம்பிக்கும் முன்னமே தெளிவாக சொல்லிவிட்டேன்.. கதை இது தான் என்று.. இது கற்பனை கதை தான்.. அதனால் இருவருக்குமிடையில் எப்படி முதல் காமம் ஏற்படுகிறது என்பது தான் கதை..  அதில் மாற்று கருத்தே இல்லை.. அவளுக்கு இருப்பது அட்ராக்ஸன் தான் லவ் இல்லை
Like Reply
#20
(14-08-2021, 03:04 PM)Arul Pragasam Wrote: Super sago
Please make her enjoy with him and his friends too. This is not love story anyway.

இல்லை. அது என்னால் முடியாது. எனக்கு குரூப் செக்ஸ் பொதுவா பிடிக்காது.. ஆணாக இருந்து பெண்ணின் பார்வையில் எழுதுகிறேன்.. நானே பெண்ணை காமத்திற்காக இழிவுபடுவது போல் இருக்கும்... ஒரு ஆணாக இருந்து ஆணின் பார்வையில் எழுதும் போது இருக்குற மனநிலை பெண்ணின் பார்வையில் இருந்து எழுதும் போது இருக்காது..
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)