Romance செல்லமே.. இது இரவா பகலா..? (Romantic Love Story)
#1
Heart 
இந்தக் கதையை காதல் காமம் இரண்டும் கலந்து, மென் காமக்கதையாக எழுதியிருக்கிறேன். மற்றபடி கதையைப் பற்றி ஆரம்பத்திலேயே சொல்லி சுவாரசியத்தை கெடுக்க விரும்பவில்லை.
 
காமம்
இல்லாத காதல் சுவையற்றது.
 
காமம்
மட்டும் கொண்ட காதல் நிலையற்றது.
 
காதலுடன் காமத்தை விரும்பும் நண்பர்களுக்கு
இக்கதை சமர்ப்பணம்.

சங்கவி ஶ்ரீ
[+] 2 users Like sangavisri's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Heart 
ன்று காலை நான் படுக்கையிலிருந்து எழுந்தபோது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. முந்தைய நாள் இரவு, 2 மணிவரை விழித்திருந்ததால் ஏற்பட்ட விளைவுதான் இது..!! கண்களில் இருந்த எரிச்சல், இன்னும் கொஞ்சம் தூக்கம் தேவை என்பதை உணர்த்தினாலும், அதற்கு மேலும் சோம்பேறித்தனமாக படுக்க மனம் வரவில்லை. அதனால் கட்டிலில் இருந்து எழுந்து இடப்பக்கமும் வலப்பக்கமுமாக உடலை வளைத்து, சோம்பல் முறித்தேன்.
 
என் மனது எதையோ சாதித்து முடித்த சந்தோஷத்தில் இருந்தது. காரணம், நேற்று இரவோடு இரவாக எனது இறுதியாண்டு ப்ராஜக்ட் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டேன் என்பதால்தான்..!!
 
எங்களது இறுதியாண்டு ப்ராஜக்டை முடிப்பதற்கு மொத்தம் பத்து நாட்கள் விடுமுறை தரப்பட்டிருந்தது. அதற்குள் எல்லா ப்ராஜக்ட் வேலைகளையும் முடித்து, ரெக்கார்ட் சம்மிட் செய்ய வேண்டும் என்பது எங்கள் “H.O.D”யின் ஸ்டிரிக்ட் ஆர்டர்.
 
என் ப்ராஜக்ட் குழுவில் என்னையும் சேர்த்து மொத்தம் மூன்று பேர். அதனால் ப்ராஜக்ட் தொடர்பான அத்தனை வேலைகளையும் ஆளுக்கு கொஞ்சமாக பங்கிட்டுக்கொண்டோம்.
 
அதில் எனக்கு ஒதுக்கப்பட்ட வேலை, எங்கள் ப்ராஜக்ட்டிற்கான ப்ரோகிராமை தயார் செய்வது. கம்ப்யூட்டரில் ப்ரோகிராம் செய்யும் ப்ராஜக்ட் என்பதால், கல்லூரியில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், மற்ற மாணவர்களைப் போல காதலியுடன் கடலை போடாமல் எங்களது ப்ராஜெக்டில் பாதி வேலைகளை முடித்திருந்தேன்.
 
அதனால் மீதி வேலையையும், நேற்று இரவு 2 மணிவரை உட்கார்ந்து முடித்துவிட்டேன். இனி இதில் என் வேலை என்று எதுவும் இல்லை..!! ரெக்கார்ட் போடுவது மட்டும்தான் பாக்கி. அதையும் என் நண்பர்கள் செய்து முடித்துவிடுவர். அதற்காக எல்லா பைல்களையும் ஏற்கனவே அவர்களுக்கு ஈ-மெய்ல் செய்துவிட்டேன்.
 
இப்போது என் யோசனை எல்லாம், இந்த பத்து நாள் விடுமுறையை எப்படி கொண்டாடுவது என்பதுதான்..!!
 
ஆனால் அதற்கு முன் ஒரு முக்கியமான வேலையை நான் செய்தாக வேண்டும். அது என்னவென்றால், என் பெர்முடாஸை முட்டிக்கொண்டு, கூடாரம் போட்டிருக்கும் என் சுண்ணியைக் கவனிக்க வேண்டும்.
 
பாவம் அவனும் என்ன செய்வான்..? தினமும் ஒருமுறையாவது என் கைகளுக்குள் அகப்பட்டு, கஞ்சியை கொட்டும் அவனை, நான் கடந்த ஒரு வாரமாக கவனிக்கவே இல்லை..!! அதனால் என்மேல் உள்ள கோபத்தில் பெர்முடாஸின் உள்ளே சீறிக்கொண்டிருக்கிறான்.
 
நேற்று மாலையே என் அம்மாவும் அப்பாவும் ஏதோ ஒரு விஷயமாக வெளியூர் கிளம்பிவிட்டதால், இன்று வீட்டில் நான் மட்டும் தனியே..!! அதனால், “இன்று முழுவதும் என் சுண்ணித் தம்பிக்கும், எனக்கும் கொண்டாட்டம்தான்..!!” என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் என் செல்போன் சிணுங்கி என்னை அழைத்தது.
 
அது சிணுங்கும் டோனிலிருந்தே, அழைப்பது ரம்யா என்று தெரிந்துகொண்டேன். நேற்றே வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்திருந்தாள். நான்தான் ப்ராஜக்ட் வேலைகளை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தால் அவள் அனுப்பிய மெசேஜை கண்டுகொள்ளவில்லை..!!
 
அதனால், “என்ன சொல்லப்போகிறாளோ..?” என்று நினைத்துக்கொண்டே, போனை அட்டன்ட் செய்து, “சொல்லு ரம்யா..” என்றேன்.
 
“டேய் சந்தோஷ், என்னடா பண்ணுற..? இப்போ ஏதும் முக்கியமான வேலையா இருக்கியா..?” என்றாள்.
 
“இல்ல ரம்யா, ஃப்ரியாத்தான் இருக்கேன்..” என்று கொட்டாவி விட்டபடியே சொன்னேன்.
 
உடனே, “சார் இப்போதான் எழுந்திருச்சிருக்கிங்க போல?” என்றாள் ரம்யா.
 
“நைட் கொஞ்சம் ப்ராஜெக்ட் வேலையா இருந்தேன் ரம்யா. தூங்க லேட் ஆகிடுச்சு. இப்போ கூட தூக்கக் கலக்கமாத்தான் இருக்கு..” என்றேன் நான்.
 
“ஓஓஓ.. அப்படியாடா. சரிடா நீ ரெஸ்ட் எடு..” என்று சொல்லிவிட்டு போனை வைக்கப்போக, நான் “ஏய் ரம்யா.. ரம்யா.. அதெல்லாம் ஒன்னுமில்லை. ஏதோ சொல்ல வந்த என்னன்னு சொல்லு..!!” என்றேன்.
 
“சந்தோஷ், வீட்டுக்கு கொஞ்சம் வந்துட்டு போக முடியுமா..? என் கம்ப்யூட்டர்ல கொஞ்சம் ப்ராப்ளம். வந்து சரி பண்ணி குடுடா. ப்ராஜெக்ட் வேலையெல்லாம் இருக்கு” என்றாள்.
 
“சரி ரம்யா, இன்றும் அரைமணி நேரத்துல வந்துடறேன்..!!” என்று சொல்லிவிட்டு, வேகவேகமாக குளித்து முடித்து, பாடி-ஸ்ப்ரே அதுஇதுவென்று அலங்காரத்தில் நேரத்தை வீணாக்காமல், என் பைக்கை எடுத்துக்கொண்டு, ரம்யாவின் வீட்டுக்கு விரைந்தேன்.
 
ரம்யாவின் வீட்டுக்கு செல்வதற்கு முன் என்னைப் பற்றியும், என் தோழி ரம்யாவைப் பற்றியும்..
 
நான் சந்தோஷ். பைனல் இயர் கம்ப்யூர்ட்டர் இன்ஜினியரிங் மாணவன். என் கல்லூரியில் என்னைத் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. காரணம், பெண்களை கொள்ளை கொள்ளும் ஹான்ட்சமான அழகும், ஜம்மில் ஒர்க்-அவுட் செய்த கட்டுக்கோப்பான உடம்பும், எங்கள் கல்லூரிலேயே டாப்-ஸ்கோர் எடுக்கும் திறமையும் சேர்ந்து எனக்கென்று அந்த கல்லூரியில் ஒரு தனி இடத்தைக் கொடுத்திருந்தது.
 
நான் படிப்பது “கம்ப்யூர்ட்டர் இன்ஜினியரிங்” என்பதால், என் வகுப்பில் அழகான பெண்கள் ஏராளம். என் வகுப்பு பெண்கள் மட்டுமல்லாது, பிற வகுப்பு பெண்களுக்கும் என் மீது ஒரு கண்.
 
கல்லூரியில் பசங்க சிலர் கேங் சேர்ந்து பெண்களை சைட் அடிப்பதுபோல், பெண்கள் கேங் சேர்ந்து என்னை சைட் அடிப்பார்கள். அப்போது பூவுடன் சேர்ந்து நாரும் மணப்பது போல, நச்சு பிகர்களுடன் சேர்ந்து சில சப்பை பிகர்களும் என்னை சைட் அடிப்பதை பார்க்கும்போது எனக்கு கர்வமாக இருக்கும்.
 
நான் நினைத்திருந்தால், கல்லூரியில் தினம் ஒரு கூதியை ஓத்துத் தள்ளியிருக்க முடியும். ஆனால் நானோ அதற்கு நேர் எதிரானவன்.
 
என்னைப் பொறுத்தவரை “கல்லூரி காலம் படிப்பதற்கு மட்டும்தான். அதை வீணாக்கிவிட்டால் வாழ்க்கையே வீணாகிவிடும்”. அதனால் நான் இதுபோன்ற விஷயங்களை கண்டுகொள்வது கிடையாது.
 
சில சமயங்களில் சில பெண்கள் தானாகவே முன்வந்து எனக்கு லவ் ப்ரப்போஸும் செய்திருக்கிறார்கள். ஆனால் நான் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் என்னை “திமிர் பிடித்தவன்” என்று சிலர் சொல்வார்கள். சிலர் “எனக்கு தலைக்கணம்” என்று சொல்வார்கள்.
 
ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் எதையும் நான் காதில் போட்டுக்கொண்டது இல்லை. என் கனவு எல்லாம் நான் ஒரு சிறந்த கணிப்பொறியாளன் ஆக வேண்டும் என்பதுதான்.
 
நான் பெண்களை திரும்பிப் பார்க்கதாததற்கு இதுமட்டும் காரணமல்ல. எனக்கு பெண்களிடம் வெறும் பொழுது போக்கிக்காக மட்டும் பழகுவது பிடிக்கவில்லை. அதையும் தாண்டி, நட்பு, காதல் என்று பெண்ணிடத்தில் அனுபவிக்க என்னென்னவோ இருக்கிறது. காதல் என்ற பெயரில் பார்க்கில் கொஞ்சி, தியேட்டரில் தடவி, கட்டில் வரை சென்று காரியம் முடிந்ததும் நைசாக கழண்டுகொள்ளும் ஆணாக இருக்க எனக்கு விருப்பமில்லை.
 
ஒரு பெண்ணிடம் ஒரு முறை மனதைத் தந்துவிட்டால், அவளோடுதான் கடைசிவரை என் வாழ்க்கை என்ற கொள்கையில் நான் உறுதியாக இருந்தேன்.
 
நான் காதலிக்கும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று, ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு கற்பனைகள் செய்துவைத்திருக்கிறேன். ஆனால் கல்லூரியில் என்னைச் சுற்றியுள்ள பெண்களில் நான் எதிர்பார்ப்பதுபோல எந்த பெண்ணையும் பார்த்ததில்லை..!! அப்படிப்பட்ட பெண்களின் காதலை நான் ஏற்றுக்கொண்டதில்லை.
 
ஆனால் மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். அது எப்போது எப்படி மாறும் என்று யாராலும் யூகிக்க முடியாது. முனிவர்களே அதற்கு விதிவிலக்கல்ல என்னும்போது நான் மட்டும் என்ன..?
 
அதனால் கல்லூரியில் நான் விரும்பாத எந்தப் பெண்ணும் என்னை கவர்ந்துவிடாமல் இருக்க, நான் பெண்களைவிட்டு விலகியே இருப்பேன். அதற்காக என்னை சாமியார் என்று என் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள்.
 
பெண்கள் விஷயத்தில் நான் என் நண்பர்கள் சொன்னபடி சாமியார் போல நடந்துகொண்டாலும், ஒரு சராசரி ஆணாக எனக்கும் உணர்ச்சிகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த உணர்ச்சி வரம்பு மீறும்போது, நான் சிந்திய விந்துவைப் பற்றி எனக்கும், என் பாத்ரூம் சுவர்களுக்கும்தான் தெரியும்.
 
இப்படி பெண் சவகாசமே வேண்டாம் என்று சென்றுகொண்டிருந்த எனக்கு வரம்போல கிடைத்தவள்தான், என் தோழி “ரம்யா”. ரம்யா எங்கள் கல்லூரியில் டாப்-டென் அழகிகளில் ஒருத்தி. மாடர்ன் மற்றும் மண்வாசனை இரண்டும் கலந்த பெண் அவள்.
 
அவள் நான் படிக்கும் அதே கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் படிக்கிறாள். என்னைப் போன்று டாப்பராக இல்லாவிட்டாலும், கொஞ்சம் சுமாராக படிப்பவள்தான்.
 
கல்லூரியில் இரண்டாம் ஆண்டுவரை நான் யாரோ அவள் யாரோ என்றுதான் இருந்தோம். ஆனால் ஒருநாள் ஒரு சாலைவிபத்திலிருந்து அவளை நான் காப்பாற்ற, அந்த நொடியிலிருந்து ஆரம்பமானது எங்கள் நட்பு.
 
நாங்கள் கல்லூரியில் நட்புடன் சந்தித்து பேசிக்கொள்வதைப் பார்த்து, ஆண்கள் முதல் பெண்கள் வரை பொறாமையில் பொசுங்குவதை நானே பலமுறை கவனித்திருக்கிறேன்.
 
காரணம், ரம்யாவும் என்னைப் போன்றவள்தான். ஆண்களிடம் நட்புடன்கூட பழக மாட்டாள். இப்படிப்பட்ட நாங்கள் இருவரும் ஒன்றாக சிரித்து பேசும்போது, பலர் இப்படி வயிரெரிவதை தடுக்க முடியுமா என்ன..?
 
இப்படி ரம்யாவும் நானும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், அவள் அழகைப் பார்த்து சில சமயங்களில் நானும் சஞ்சலப்பட்டிருக்கிறேன். நான் முன்பே சொன்னது போல, என் மனமும் ஒரு குரங்காக அலைபாய்ந்து தாவித் திரியும் சமயங்களில் அவளை நினைத்து, என் விந்துவை தரைக்கு தாரைவார்த்திருக்கிறேன் என்பது சொல்ல வேண்டிய உண்மை.
 
நான் என் காதலியிடம் எதிர்பார்க்கும் அத்தனையும், ரம்யாவிடம் இருந்தாலும், சில சமயங்களில் அவளைப் பார்த்து என் மனம் சஞ்சலப்பட்டாலும், எங்களுக்கு இடையே இருக்கும் நட்பின் காரணமாக நான் அவளிடம் தப்பாக ஏதும் நடந்துகொள்ளவில்லை..!! இன்று வரையில் என் விரல்கூட அவள் மீது பட்டதில்லை.
 
நான் கம்ப்யூட்டர் படிக்கும் மாணவன் என்பதால், எனக்கு கம்ப்யூட்டரைப் பற்றி எல்லாம் தெரியும். அதனால் ரம்யாவின் கம்ப்யூட்டரில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் என்னைத்தான் அழைப்பாள். அப்படி அவள் வீட்டுக்கு செல்லும்போதுதான், அவள் அம்மாவும், அப்பாவும் எனக்கு அறிமுகமானார்கள். அவர்களுக்கும் என்னை நன்றாக பிடித்துப்போக, அவர்கள் வீட்டில் ஒருவனாகவே ஆகிப்போனேன்.
 
அன்றும் அப்படித்தான் ரம்யா என்னை அழைத்தாள். அவள் அழைத்ததுமே, வேகமாக அவள் வீட்டிற்கு கிளம்பிச் சென்றேன்.
 
டிராபிக், சிக்னல் என்று எல்லா தடைகளையும் தாண்டி ஒருவழியாக அவள் வீட்டுக்கு போய்ச்சேர்ந்தேன்.

தொடரும்..
Like Reply
#3
Superbb start.
Like Reply
#4
Good and clear start. Your writing is impressive. Pls update regularly.
Like Reply
#5
Arumai bro and wordingslam sema super
Like Reply
#6
கதை ரொம்ப நல்லா இருக்கு, மகனுக்கு முலைப்பால் கதையும் கொஞ்சம் அப்டேட் போடுங்க தோழி.
Like Reply
#7
Great start, very close to reality.
Like Reply
#8
கருத்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 
Like Reply
#9
Heart 
பாகம் 2:

அவள் வீட்டு காம்ப்பவுண்டுக்குள் என் பைக்கை நிறுத்திவிட்டு, “ரம்யா.. ரம்யா..” என்று கூப்பிட்டவாறே வீட்டுக்குள் சென்றேன். உள்ளே அவள் அம்மாவும், அப்பாவும் எங்கோ அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தனர்.

 

என்னைப் பார்த்ததும், “வா சந்தோஷ்.. என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளயே காணோம்..?” என்றார் அவள் அப்பா.

 

“இல்ல அங்கிள். ப்ராஜெக்ட் விஷயமா கொஞ்சம் பிஸியா இருந்தேன்..” என்றேன்.

 

அப்போது தன் அறையிலிருந்து வெளியே வந்த ரம்யா, “என்னடா, ப்ராஜெக்ட் வேலையெல்லாம் முடிஞ்சுதா..?” என்றாள்.

 

நான், “சக்ஸஸ்..!!” என்று சொல்லியபடி, கட்டை விரலைத் தூக்கிக் காட்டினேன்.

 

“அப்போ இன்னும் பத்து நாள் சாருக்கு ஜாலிதான்..!!” என்றாள் ரம்யா.

 

நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, அவள் அம்மாவும் அப்பாவும், “சந்தோஷ் நாங்க கொஞ்சம் அவசரமா வெளியூர் போக வேண்டியிருக்கு. நாங்க கிளம்பறோம். இவளுக்கு கம்ப்யூட்டர்ல ஏதோ ப்ராப்ளமாம், கொஞ்சம் ரெடி பண்ணி குடுப்பா..!!” என்று என்னிடம் சொல்லிவிட்டு, ரம்யாவிடம், “ஏய், வேலை முடிஞ்சதும் தம்பிய அப்படியே அனுப்பிடாத. டீ, காஃபி இல்ல ஜூஸ் எதும் போட்டுக்குடு..” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

 

இப்படி ஒரு வயசுக்கு வந்த பெண்ணை, ஒரு வயசுப் பையனிடம் தனியே விட்டுச் செல்லும் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்..? எல்லாம் அவர்கள் என் மீதும் அவர்கள் மகள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கைதான்..!!

 

அவர்கள் கிளம்பியதும், நான் ரம்யாவின் கம்ப்யூட்டரை ஆன் செய்து அதன் முன் அமர்ந்தேன்.

 

ஏன்ட்டி-வைரஸ் ப்ரோகிராமை செக் செய்து, அப்டேட் செய்தேன். பின் கம்ப்யூட்டரை செக் செய்து பார்க்கும்போது, எந்தவிதமான பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

 

அப்போது ரம்யா, அவள் அப்பா அம்மாவை வழியனுப்பிவிட்டு, கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

 

நான் அவளிடம், “ஏய் சிஸ்டம் நல்லாத்தானே இருக்கு..? அப்புறம் என்ன ப்ராப்ளம்..?” என்றேன்.

 

“அது வந்து.. இது கம்ப்யூட்டர் ப்ராப்ளம் இல்ல, வேற ப்ராப்ளம்..” என்று சொன்னாள்.

 

“வேற என்ன ப்ராப்ளம்..?” என்றேன் சாதாரணமாக.

 

ஆனால், ரம்யா தயங்கித் தயங்கி, “உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலடா..!!” என்றாள்.

 

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எதுவாக இருந்தாலும் என்னிடம் வெளிப்படையாக பேசும் ரம்யா, அன்று பேசத் தயங்குவதைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அவள் எதற்காக, எதைச் சொல்ல தயங்குகிறாள் என்று எதுவும் புரியவில்லை.

 

சிறிது நேரம் தயங்கியவள் பிறகு, “சந்தோஷ்.. ஒரு நிமிஷம்..” என்று சொல்லி என்னை நெருங்கி வந்தாள். நான் கம்ப்யூட்டரின் முன்னால் சேரில் அமர்ந்திருக்க, அவள் என் பக்கத்தில் நின்றுகொண்டு, கம்ப்யூட்டரில் சில போல்டர்களைத் திறந்து, சட்டென்று ஒரு வீடியோவை ப்ளே செய்தாள்.

 

அந்த வீடியோவை பார்த்து நான் அதிர்ந்தேன். காரணம் அது ஒரு ஆங்கில செக்ஸ் வீடியோ.

 

நான் அதைப் பார்த்து அதிர்ந்துபோய், “ஏய்..? என்ன ரம்யா இது..? என்னாச்சு உனக்கு..?” என்றேன்.

 

“ஏய் சந்தோஷ்.. இந்த வீடியோவ நீ மொதல்ல பாரு.. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்..” என்றாள்.

 

ஆனால் நான் அந்த வீடியோவை க்ளோஸ் செய்தேன்.

 

“ஏய் ரம்யா.. என்னாச்சு உனக்கு..? ஏன் இப்படி பண்ற..?” என்றேன் கொஞ்சம் கோபமாக.

 

உடனே அழத் தொடங்கினாள் ரம்யா. அவள் கண்ணீர் என் மனசை உருக்கியது.

 

அதனால் உட்கார்ந்திருந்த நான் எழுந்து, பொறுமையாய் அவளிடம், “ஏய் எதுக்கு இப்போ அழற..?” என்றேன்.

 

உடனே கண்ணைத் துடைத்துக்கொண்டவள், தன்னை கொஞ்சம் ஆறுதல் செய்துகொண்டு, “ரெண்டு நாளைக்கு முன்னாடி என் க்ளாஸ்மேட் பவித்ரா உங்கிட்ட லவ் ப்ரப்போஸ் பண்ணுனாளா..?” என்றாள்.

 

நான் மனதுக்குள், “ஓஓ.. அந்த திமிர் பிடிச்சவளா..?” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, “ஆமாம்.. அதுக்கு என்ன..?” என்றேன்.

 

“அவள நீ எதுக்கு இக்னோர் பண்ணுன..?” என்றாள்.

 

“ஏய் ரம்யா..? இதென்ன கேள்வி..? இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்..?” என்று கேட்டேன்.

 

அதற்கு, “சம்மந்தம் இருக்குடா..” என்று சொன்னவள், தொண்டையை செருமிக்கொண்டு, “நேத்து அவ எங்கிட்ட வந்து, “உன் ப்ரண்ட் சந்தோஷ் ஏன் எந்த பொண்ண பாத்தாலும் கண்டுக்கவே மாட்டேங்குறான்..? அப்படி அவனுக்கு என்ன தலைக்கனம்..?”ன்னு கேட்டா. அப்போ இன்னொருத்தி, “ஏய் அவன் பண்றத பாத்தா அது தலைக்கனம் மாதிரி தெரியல..!! அவனுக்கு ஏதோ ப்ராப்ளம் இருக்கு. ஒருவேளை அவன் இம்ப்போடன்ட்டா கூட இருக்கலாம்..!!”ன்னு சொன்னதும் நான் செத்தே போய்ட்டன்டா..” என்றவள் விசும்ப ஆரம்பித்தாள்.

 

ரம்யா இப்படி சொன்னதும் எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. என் ஆண்மைச் சீண்டிப் பார்த்தும், எனக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏற, நான் என்னையும் மறந்து, “எந்த கூதிமக அப்படி சொன்னது..? என்னடி தெரியும் அவளுக்கு என்னைப் பத்தி..? அவளுக்கு சந்தேகமா இருந்தா அவள என் முன்னாடி அவுத்துப்போட்டு வந்து நிக்கச் சொல்லு..!! நான் அவ கூதிய கிழிக்கும்போது, அவளுக்கு நான் எப்படிப்பட்டவன்னு தெரியும்..!!” என்று ஆவேசத்துடன் சொன்னதை, ரம்யா அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.
 
தொடரும்.
Like Reply
#10
Awesome update  yourock clps
Like Reply
#11
Superb. Ramya seems to be very caring for him.
Like Reply
#12
Super update
Like Reply
#13
Ramya is his friend means who is his lover?

I am eagerly waiting for your next update.
Thank you friends.
Like Reply
#14
Super update
Like Reply
#15
Beautiful update bro
Like Reply
#16
Super sago
Like Reply
#17
Semaya kondu poringa
Like Reply
#18
Nice update
Like Reply
#19
Intha story full ah unga blog la download panni padichen. Really true love story with erotic romance. Please write more stories like this.
Thank you friends.
Like Reply
#20
Great narration..
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)