Adultery இரண்டாம் முடிச்சு
#1
ஹாய் பிரண்ட்ஸ். நான் உங்கள் காமப்பித்தன். இதற்கு முன்பு நான் எழுதிய "அண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு " கதையை தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை உங்களிடம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் தான் காரணம். இப்போதும் அதிலிருந்து முழுமையாக விடுபடவில்லையென்றாலும் என் மனத்திருப்திக்காக மீண்டும் ஒரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
என்னுடைய முந்தைய கதையை தொடருமாறு பலர் கேட்டும் என்னால் தொடர முடியாமல் போனதிற்கு மன்னிக்கவும். இனி கதைக்குச் செல்வோம்.
All is well
[+] 4 users Like kamappithan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
இது ஒரு மென்காமக் கதை. உடனடியாக காமத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த கதையை தவிர்க்கவும்.
இந்த கதையிலும் நான் அண்ணி கதாப்பாத்திரத்தை முன்னிருத்தி எழுதுகிறேன். அண்ணி கதையா? அப்படின்னா கதையை இன்செஸ்ட் னு போடாம விட்டிருக்கீங்களே னு கேக்கலாம். அதற்கு பதில் கதையை படிக்கும் போது உங்களுக்கே தெரியும். பூர்ணிமா அண்ணிக்கு குடுத்த வரவேற்பை இந்த அண்ணிக்கும் குடுப்பீங்கனு நம்புகிறேன்.

அட கதையை சொல்லுப்பா னு கோவப்படாதீங்க. இதோ....
All is well
[+] 2 users Like kamappithan's post
Like Reply
#3
Welcome back
Like Reply
#4
சங்கருக்கும் இந்திராவுக்கும் இப்பொழுது எளிமையாக திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் சங்கருடைய குடும்பத்தாரும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இந்திராவின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை. காரணம் இது காதல் திருமணம். இந்த காதலைப் பற்றியும், காதலர்களைப் பற்றியும் சுருக்கமாக பார்ப்போம்....


சங்கர் ஒரு பட்டதாரி இளைஞன். படித்து முடித்துவிட்டு வேலை தேடியே சில வருடங்களை கழித்து விட்டான்.


இந்திரா.. இவள் தான் நம் கதையின் நாயகி. ஒல்லியான தேகத்தில் சற்று சதைப் பற்றோடு காணப்படுவாள். நீள்வட்ட முகம். நீண்ட கூர் மூக்கு. சின்ன உதடுகள். சற்று எடுப்பான மார்பகங்கள். மெலிந்த இடை.
( நடிகை வாணி போஜன் சாயல் என்று வைத்துக் கொள்ளுங்கள்)
இந்திரா முதுகலை பட்டதாரி. படிப்பு முடிந்து சில மாதங்கள் ஆகிறது.


இவர்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வருகிறார்கள். நிறைய வெளியே சுற்றினாலும் நாகரீகமான காதலர்கள். இந்திரா தன்னை முழுவதுமாக திருமணத்திற்கு பிறகு ஒப்படைப்பதில் உறுதியாக இருந்தாள்.

இவர்களுடைய காதல் விவகாரம் இந்திராவின் வீட்டிற்கு தெரியவர அவளுக்கு உடனடியாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
All is well
[+] 2 users Like kamappithan's post
Like Reply
#5
இந்த விசயத்தை இந்திரா சங்கரிடம் கூற, சங்கர் தன்னுடைய குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் வாங்கியதோடு அவர்களின் முன்னிலையில் இன்று திருமணமும் நடக்கவிருக்கிறது.


சங்கர் கட்டிய தாலியை முகம்மலர ஏற்றுக் கொண்டாலும், தன் குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொள்வது கவலையாகவே இருந்தது.

திருமணம் முடிந்து இந்திரா வீட்டிற்கு செல்ல அங்கே பிரச்சனை பூகம்பமாய் வெடித்தது. அவர்களை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனில்லை. வாய்க்கு வந்தபடி அனைவரையும் திட்டி தீர்த்ததுடன், இந்திராவிற்கு பல சாபங்களையும் வழங்கி கதவை அடைத்துவிட்டனர்.


இந்திராவின் வீட்டில் இப்படி நடக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தது தான். சங்கரின் குடும்பத்தார் மணமக்களை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். ்
All is well
[+] 3 users Like kamappithan's post
Like Reply
#6
இந்திரா இனிமேல் வாழப் போகும் சங்கரின் குடும்பத்தினரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

சங்கரின் அப்பா நாராயணன். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று பிரித்துப் பார்க்காத மனிதர். தன்னுடைய மகனின் சந்தோசத்துக்காக காதல் திருமணத்திற்கு சம்மதித்தார்.

அம்மா விசாலாட்சி. கணவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத இல்லத்தரசி. தன் மகனின் திருமணம் எளிமையாக தங்கள் கண் முன்னே நடந்தது சந்தோசம் தான்.

கமலேஷ். சங்கருடைய ஒரே தம்பி. இன்ஜினியரிங் படிக்கிறான். நடிகர் ஹரீஷ் கல்யாண் சாயலில் இருக்கும் கல்லூரி மாணவன்.

புதுமணத் தம்பதிக்கு சின்ன சின்ன சடங்குகள் நடந்தது. இந்திரா நிறைய அழுது அழுது முகத்தில் சோர்வு மட்டுமே காணப்பட்டது. அவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் திருமணம் நடந்திருந்தாலும் அன்றிரவே முதலிரவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
All is well
[+] 4 users Like kamappithan's post
Like Reply
#7
Arumaya thodakkam. Ippo ellam kadhal kalyanam panni thanna pathini mathiri katti kollum pombalainga than kalla kadhal seithigal la romba varralunga. Ivalunga arippuku oru sunni pathathu.
Like Reply
#8
Hi nanba.

Welcome back and congrats for ur new story.

Unga old story avalo mood ethum atha padichu niraya kai adichuruke.

Thank u so much for this new story.
[+] 1 user Likes Kingofcbe007's post
Like Reply
#9
சிறப்பான தொடக்கம்.
Like Reply
#10
திருமணம் முடியும் வரை பதற்றத்துடனே இருந்த இந்திராவிற்கு இப்போது ஒரு பாரம் குறைந்தது போல் இருந்தது. தன்னுடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும், அவர்களை சந்திக்க போகும் வரை அவளுடைய மனது திக் திக் என்றிருந்தது. இப்போது அவள் மனம் சமநிலைக்கு வந்திருந்தது.


காலையில் இருந்து பிரச்சனைகளை சந்தித்ததால் உடலும் மனமும் சற்று சோர்வாக இருந்தது. முதலிரவிற்கு செல்லும் முன்பு தனக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள குளிக்கச் சென்றாள்.


திருமணம் ஆகப் போகும் ஒவ்வொரு பெண்ணிற்கும் முக்கியமான தருணம் முதலிரவு. தன்னுடைய கணவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிக்கப் போகும் தருணத்திற்காக பெண் மனது ஏங்கும். எல்லாப் பெண்களுக்கும் வரக்கூடிய எக்சைட்மெண்ட் இந்திராவிற்கும் தொற்றிக்கொண்டது.


தன் ஆடைகளை முழுமையாக களைந்துவிட்டு குளிக்க ஆரம்பித்தாள். இதுவரை குளிக்கும் போது தன் அங்கங்களை அவள் ரசித்தது இல்லை. இந்த நிமிடம் அவள் அங்களை தீண்டும் போது பல எண்ணங்கள் ஓடியது.

"இவ்வளவு நாள் அவன் கைய பிடிச்சு நடந்துருக்கேன். ஒரு முத்தம் குடுனு எத்தனையோ தடவை அவன் கேட்டும் நான் குடுக்கல. இப்போ என்னையவே முழுசா எடுத்துக்குற முழு உரிமையும் அவனுக்கு வந்துருச்சு. இன்னைக்கு முழுசா எடுத்துக்க போறான். இல்ல இல்ல நானே என்னைய முழுசா குடுக்கப் போறேன். " இப்படி தனக்குள் பேசியபடி வெட்கத்தில் நாணினாள். அவளுடைய உச்சந்தலையில் விழுகின்ற தண்ணீர் அவளுடைய உடலின் மேடு பள்ளங்களை கடந்து, அவளின் உள்ளங்காலை அடைந்து கொண்டிருந்தது. தன்னுடைய ஒரு காலால் மற்றொரு காலை தீண்டியபடி, புன்சிரிப்போடு குளித்து முடித்தாள்.
All is well
[+] 4 users Like kamappithan's post
Like Reply
#11
குளித்து விட்டு ஒரு சில்க்சாரியை கட்டிக்கொண்டாள். லூஸ் ஹேர் விட்டபடி, அதில் கொஞ்சம் தாராளமாகவே மல்லிகைப் பூவை சூடிக் கொண்டாள். லேசாக முகத்தில் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போது சங்கரின் அம்மா அங்கே வந்தாள்.


"இந்திரா... என்னம்மா ரெடியாகிட்டியா"

இந்திரா பதில் ஏதும் கூறாமல் தன் வெட்கத்தையே பதிலாக்கினாள்.

"மகாலஷ்மி மாதிரி இருக்கம்மா" தன் கையால் அவளுக்கு திருஷ்டி கழித்து சொடக்கு எடுத்தாள்.


"அத்தே.. இதெல்லாம் இன்னைக்கே வைக்கனுமா" உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அப்பாவி பெண்ணைப் போல கேட்டாள்.


"அம்மாடி இந்திரா.. இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் ஊரு உலகத்துல நடக்காததா என்ன.. இதெல்லாம் பாத்தா நிம்மதியா வாழ முடியாது. நீ வேற எதைப் பத்தியும் யோசிக்காம உன் வாழ்க்கைய எப்படி சந்தோசமா வாழுறதுனு மட்டும் பாரு. ஒரு குழந்தை பொறந்தா எல்லாம் சரியாகிடும். சரி நீ ரூமுக்கு போ. நல்ல நேரம் 11 மணிக்கு மேல தான் சரியா " சொல்லிவிட்டு சிரிக்க, இந்திரா வெட்கச்சிரிப்போடு தலையை ஆட்டிவிட்டு ரூமுக்கு சென்றாள்.
All is well
[+] 4 users Like kamappithan's post
Like Reply
#12
கொஞ்சம் நெறய எழுதி பெரிய பதிவாக போடுங்க
Like Reply
#13
இந்திரா முதலிரவு அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கம் தாழிட்டாள். அறைக்குள் சங்கர் மொபைலை நோண்டியபடி அமர்ந்திருந்தான். முதலிரவு அறையில் பெரிதாக அலங்காரம் எதுவும் செய்யப்படவில்லை. மெத்தையின் மேல் பூக்கள் தூவப்பட்டிருந்தது. சில பழங்களும், இனிப்புகளும் வைக்கப்பட்டிருந்தது.

இந்திராவை பார்த்ததும் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு எழுந்து நின்று அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவள் மெதுவாக நடந்து அவனருகில் சென்று பாலை நீட்ட, அவன் வாங்கி வைத்துவிட்டு திரும்ப, அவனுடைய காலில் விழுந்தாள்.

"ஹேய்ய் இந்திரா என்ன இதெல்லாம்" வேகமாக அவள் தோளைப் பற்றி தூக்கி நிறுத்தினான்.

"சம்பிரதாயப்படி இதெல்லாம் பண்ணணும்ல" வெட்கத்தோடு கூறினாள்.

"நமக்குள்ள எதுக்கு இதெல்லாம். சரி உக்காரு" அவளை மெத்தையில் அமர்த்தி, தானும் அருகில் அமர்ந்தான்.

இருவரும் ஒரு நிமிடம் அமைதி காத்தனர். பின்பு சங்கர் அவள் கையை பிடிக்க, அவளும் தன் விரல்களை அவனுடைய விரல்களோடு கோர்த்துக் கொண்டாள்.

"இந்த புடவைல ரொம்ப அழகா இருக்க இந்திரா"

"தாங்க்ஸ்"

இதற்கு முன்பு சகஜமாக பேசியிருந்தாலும், இந்த நிமிடம் அவளுக்கு பேச்சுக்கு வரவில்லை.
All is well
[+] 1 user Likes kamappithan's post
Like Reply
#14
"நம்ம கல்யாணம் ரொம்ப அவசரமா நடந்துருச்சு. உங்க வீட்ல மட்டும் உனக்கு கல்யாண ஏற்பாடு செய்யாம இருந்துருந்தால் என்னோட பிளான் வேறயா இருந்துச்சு."

"எப்போ இருந்தாலும் நாம தானே கல்யாணம் பண்ணிக்கப் போறோம். இதனால என்ன ஆகிருச்சு. நமக்கு கல்யாணம் ஆனதுல உங்களுக்கு சந்தோசம் இல்லயா" குழப்பமான முகத்தோடு கேட்டாள்.


"ஹே.. ச்சே.. ச்சே.. அப்படி நான் சொல்லலடி லூசு" அவளுடைய தோளை சுற்றி கையை போட்டுக் கொண்டான்.

"வேற எப்படி சொன்னீங்களாம். என்னால உங்க பிளான் எல்லாம் ஸ்பாயில் ஆயிருச்சுனு தானே சொன்னீங்க" தலையை குனிந்தபடி பொய்க்கோபம் காட்டினாள்.

" லூசு லூசு " செல்லமாக அவளுடைய தலையில் கொட்டினான்.

"உங்கள இழந்துற கூடாதுனு தான் என் அப்பா, அம்மாவ விட்டு வந்தேன். அதனால தான் உங்கள போர்ஸ் பண்ணேன்."

"நான் இப்போ உன்ன எந்த தப்பும் சொல்லலையே. நான் சொல்ல வந்ததை முழுசா கேக்காம நீ பேசுற. எனக்கு ஒரு வேலை கிடைச்சதுக்கு அப்புறம் நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருந்தேன். அந்த பிளான் மாறிடுச்சுனு தான் சொன்னேன்."

"உங்களுக்கு வேலை கெடச்சுட்டா மட்டும், எங்க பொண்ண கட்டிக்கோனு சொல்லுவாங்களா.. அப்பவும் நாம இப்படித்தான் கல்யாணம் செய்யனும். அது இப்பவே நடந்துருச்சு அவ்வளவுதானே"

"ஒரு வயசு பையன் வேலைக்கு போகாம அப்பா அம்மா தயவுல சாப்பிட்டா, மத்தவங்க நம்மள ஒரு மாதிரி பேசுவாங்க. அதுவும் கல்யாணம் பண்ணிட்டு வேலைக்கு போகலைனா மத்தவங்க என்ன நினைப்பாங்க. எங்க வீட்டுல என்னைய எதுவும் நினைக்க மாட்டாங்க. அதுக்காக மத்தவங்களும் அதே மாதிரி இருப்பாங்கனு சொல்ல முடியுமா"


இப்போது தான் அவளுக்கு புரிந்தது. இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை இல்லையென்றால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஒரு ஆணுக்கு வேலை இல்லையென்றால்,
அவன் இந்த சமூகத்தை எதிர்க்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. வெளியே செல்லும் போது தெரிந்தவர்கள் அவனைப் பார்த்து என்ன வேலைக்கு செல்கிறாய் என்பதே முதல் கேள்வியாய் இருக்கிறது. சில ஆண்களுக்கு சரியான வேலை கிடைக்காமல், குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலையை செய்யும் போது, அதை வெளியே சொல்லவும் சங்கடப்படுகிறார்கள். ( இது ஆண் வர்க்கத்துக்கு கிடைத்த சாபம்)

அவனுடைய கையை இறுகப்பற்றிக் கொண்டாள்.

"சாரி.. உங்க ஃபீலிங்ஸ் புரிஞ்சுக்காம பேசிட்டேன்."

"இட்ஸ் ஓகே.. இப்போ நான் சொல்ல போறதையும் புரிஞ்சுக்குவனு நெனக்கிறேன். எனக்கு வேலை கிடைச்சதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கையை முழு மனசோட சந்தோசமா ஆரம்பிக்கலாம்னு நெனக்கிறேன். நீ என்ன சொல்ற"

அவளுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், வெளிக்காட்டாமல் பேசினாள்.

"எனக்கு நீங்க சொல்றதுல முழு சம்மதம். இதுல என்ன இருக்கு. நாம வாழ்க்கைல ஒண்ணா ஆயிட்டோம். இனிமே இதை யாராலும் மாத்த முடியாது. மத்ததெல்லாம் நடக்குறதுக்கு நம்ம லைஃப் புல்லா டைம் இருக்கு. உங்க பீலிங்ச நான் புரிஞ்சுக்கிட்டேன்" அவனுடைய தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

" தாங்ஸ்.."

"புருஷன் பொண்டாட்டிக்குள்ள தாங்ஸ் சொல்லுவாங்களா"

"லவ் யூ பொண்டாட்டி"

"மீ டு புருஷா"

"ஹா.. ஹா.." இருவரும் சிரித்துக் கொண்டனர்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே உறங்கிப் போனார்கள்.
All is well
[+] 2 users Like kamappithan's post
Like Reply
#15
Cool update bro give big and regular update bro continue
Like Reply
#16
Nalla Oru thodakkam. Thodaravum.
Like Reply
#17
Pala varusham Velai illadha vetti payala kadhalichathe thappu, ithula kudumbatha pagachikittu avana kalyanam vera pannikitta ennamo oorla illadha mapilla mathiri. Olunga velaiya pudikave vakkilathavan pondattiya eppadi sugapaduthuvan. kolunthanukkum mamanarukkum than adhirstam veetukulleye oru oc punda.. nenachapa ellam othu kilikalam. Purusan kitta ol kedaikama kanchi kedakirava arippu Thangama kala virippa. Enna aguthunu parpom. Super arambam.
Like Reply
#18
(23-12-2020, 10:22 PM)kamappithan Wrote: ஹாய் பிரண்ட்ஸ். நான் உங்கள் காமப்பித்தன். இதற்கு முன்பு நான் எழுதிய "அண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு " கதையை தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை உங்களிடம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.  எனக்கு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் தான் காரணம்.  இப்போதும் அதிலிருந்து முழுமையாக விடுபடவில்லையென்றாலும்  என்  மனத்திருப்திக்காக மீண்டும் ஒரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
என்னுடைய முந்தைய கதையை தொடருமாறு பலர் கேட்டும்  என்னால் தொடர முடியாமல் போனதிற்கு மன்னிக்கவும். இனி கதைக்குச் செல்வோம்.

How can we help with your financial situation? Send me a message bro. We can help on another.
See Tharun's action in this story How I fucked a homely girl and a modern slut at work
Like Reply
#19
Expecting next update should be hot....bro
Like Reply
#20
Long time fan, thanks for coming back to the story.
See Tharun's action in this story How I fucked a homely girl and a modern slut at work
[+] 1 user Likes adams_masala's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)