Thriller ஆபரேஷன் புவனா
#1
ஆபரேஷன் புவனா. 
(கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே)
புவனா : எங்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். (ஜன்னல் வெளிய வேடிக்கை பார்த்த படி வரா).

ஆறுசாமி: அடியே மொளகா போடி. நாம பழனி போக இன்னும் 3 மணி நேரம் ஆகும். அது வரைக்கும் பேசாம சமத்தா வாடி தங்கம். 

புவனா : பிச்சை கேஸ் அப்பறோம் நீங்க 3 வருசத்துல 7 ஊர் மாறிட்டீங்க. நமக்கு 1 வயசுல பொண்ணு இருக்கு தெரியுமோ இத பத்தி கொஞ்சமும்  யோசிக்காதேள்.  (செல்லமா முறைக்கிறா).

ஆறுச்சாமி : நம்ம வேலை அப்படி அம்மு.கொச்சிக்காத. புது கேஸ் அதுக்கு தான் நான் undercover ல போகப்போறேன்டி. ரொம்ப முக்கியமான கேஸ் பொறுத்துக்கோடி 

புவனா : நன்னா சமாளிங்கோ. (கைல குழந்தையோட முகத்தை பக்ரா).

ரோடுல வண்டி போய்கிட்டு இருக்கு.ஆறுச்சாமி போன் அடிக்கு. எடுத்து பேசும் பொது side ல இருந்து வந்து ஓரு லாரி இடிக்குது அவன் வண்டிய. தள்ளுனதும் lorry டிரைவர் கீழ இறங்கி வரான். வந்து பார்த்துட்டு phone பண்ணி plan சக்ஸஸ் சொல்லிட்டு கிளம்பி போறான். அவன் போனதும் பின்னாடியே ஒரு வண்டி வந்து நிக்குது. அந்த வண்டில இருந்து கீழ இறங்கி வாரா புவனா குழந்தையோட. ஆறுச்சாமி கார் நிலைமைய பர்த்து மயங்கி விழுறா.

2 வாரம் அப்பறோம் புவனா table ல முகம் புதைச்சு படுத்துருக்கா உக்காந்த படியே. அவ முதுகுல ஒரு கை படுது. புவனா எந்திரிக்கிறா. புவணாவை  பார்த்து பேச அரமிக்கிறா அத போலீஸ் ஜெயந்தி. 

ஜெயந்தி : இன்னும் எத்தனை நாள் இப்படி சோகமா இருக்க போற. 

புவனா : (கண்ணுல கண்ணீர் துளி காஞ்சி இருக்கு). அவர் நினைப்பு போற வரைக்கும். நானும் அவர் போன வண்டிலயே போய் இருக்கலாம். ஆன முந்துன செக் போஸ்ட்ல நான் உங்க வண்டிக்கு மாறுனது என் தப்பு. நானும் அவர் கூடவே போய் இருப்பேன்ல 

ஜெயந்தி : கேஸ் விசயமா அண்ணாமலை சாரும் சாமி சாரும் கேஸ் விசயமா பேச ஒரே கார்லா போனாங்க. நாம அவங்கள follow பண்ணிகிட்டே பின்னாடி வரும் பொது தான் இந்த மோதல் நடந்தது. இது நம்ம துரதிஷ்டம். என்ன செய்ய. 

புவனா : இரண்டு வாரம் நான் வெளிய போகல. என் சொந்த காரங்க யார் கூடவும் பேசல. ஏன் என்ன ஜெயில் மாதிரி பூட்டி வச்சிருக்கீங்க. 

ஜெயந்தி : நீயும் உன் குழந்தையும் அச்சிடேன்ட்ல இறந்து போனதா record பண்ணிட்டோம். 

புவனா : (அதிர்ச்சில ) ஏன் இப்படி பண்ணீங்க. 

ஜெயந்தி: நீ இப்போ வெளிய சாமி பொண்டாட்டியா போனீங்கனா உயிருக்கே ஆபத்து.ஆறுச்சாமி சார கொல்ல வந்தவங்க உன்னையும் கொல்லாம விடமாட்டாங்க.அதான் அவங்கல ஏமாத்த இப்படி செஞ்சோம். 

புவனா : (இதே கேட்டு அதிர்ச்சில) என்னது கொலையா?. 

ஜெயந்தி : ஆமா அந்த டிரைவர் பிடிச்சி விசாரிச்சதுல தெரிஞ்சது. ஆனா அது யாருனு நமக்கு தெரியாது.

புவனா : இனி என்ன பண்ண போறீங்க. 

ஜெயந்தி : தெரியல பாப்போம். நீ ரெஸ்ட் எடு.
சொல்லிட்டு ஜெயந்தி கிளம்புறா. புவனா கண்கலங்கிட்டே இருக்க அவ குழந்தை அழுகுது. அதை கட்டி அணைச்சிக்கிட்டே அழுகுறா. குழந்தையை தூங்க வச்சிட்டு வெளிய வந்து யாசிக்கிறா. அவ புருஷன யாரு கொன்னதுனு. 

மறுநாள் ஜெயந்தி வீட்டுக்கு வாரா. மதியம் 2 மணி இருக்கும் புவனா குழந்தைய தூங்க வச்சிட்டுக்கு. வெளிய calling bell சட்டம் கேக்குது. புவனா கதவ திறக்குறா. 

ஜெயந்தி : உன்கிட்ட ஒரு help வேணும். (தயக்கத்தோட கேக்குறா).

Jபுவனா : சொல்லுங்க. என்ன செய்யணும். 

ஜெயந்தி : ( கைல போன் screen ல ஒரு போட்டோ காட்டி ) இவனை நீ மயக்கனும்.

புவனா : என்ன பேசுறீங்க நீங்க.  (அதிர்ச்சில பேசுறா).என்கிட்ட போய் அசிங்கமா பேசுறீங்க. 

ஜெயந்தி : இவன் தான் உன் புருஷன கொன்னவன். இவன் கிட்ட இருந்து தான் கால் அந்த லாரி டிரைவர் கிட்ட போய் இருக்கு. 

புவனா : நீங்க அர்ரெஸ்ட் பண்ணி விசாரிக்க வேண்டியது தானே. 

ஜெயந்தி : ஆதாரம் பத்தல. கேஸ் கோர்ட்ல நிக்காது. பணபலம் உள்ள ஆள் இவன். 

புவனா : நான் என்ன செய்ய முடியும் அதுக்கு. 

ஜெயந்தி: அவன் கிட்ட  போலீஸ் நெருங்க முடியாது. ஆனா நீ நெருங்கலாம். 

புவனா : நான் எப்படி பண்ணுவேன் அத………. 

ஜெயந்தி : இங்க பாரு ஆறுச்சாமி sir க்கு நியாயம் வேணும். வேற ஆள் யாரையும் நாங்க நம்ப முடியல. அதான் உன் உதவிய கேக்குறோம். நீ help பண்ணா மட்டும் தான் 
புரியுதா? கேஸ் அதை தாண்டி நகரல. அதான் உன் உதவி வேணும் அவனை மயக்கி நீ எவிடேன்ஸ் எடுக்கணும். 

புவனா : நான் மாட்டேன். 

ஜெயந்தி : உன் கிட்ட பேசி புரிய வைக்க எனக்கு பொறுமை இல்ல. இனி உன் விருப்பம்.உன் புருஷன் சாவுக்கு நியாயம் வேணும்ணா இதான் இப்போ வழி. 

சொல்லிட்டு கிளம்பிரா. புவனா அவ போகவும் அழ அரமிக்கிறா. அப்போ குழந்தை அழ அரமிக்க புவனா bedroom போறா. உள்ள போய் தொட்டில் ஆட்டி தூங்க வைக்கிறா. அது உறங்கவும் குழந்தைக்கு  துணி எடுக்க அவ வச்சிருந்த  bag ஐ எடுக்குறா. அந்த பை விபத்து நடந்த அன்னைக்கு அவ கைல கொண்டு போனது. அதை எடுக்கும் பொது அவ கைல ஒரு file மாட்டுது. அதுல ஒரு pendrive file ல செயின் போட்டு  மாட்டி  இருக்கு உள்ள உள்ள peper என்னனு அவளுக்கு புரியல  என்ன இந்த pendrive னு அதை எங்க பாத்தோம்னு யோசிச்சி அதை எடுத்து வச்சி லேப்டாப்ல போடுறா. அதுல பல file காட்டுது.அது ஒரு pasaword lock sofware இருக்கு. என்னனு புவனாக்கு புரியல. 

உடனே ஜெயந்தி கால் பண்ணுறா. ஜெயந்தி வீட்டுக்கு வெளியேதான் நின்னுகிட்டு இருந்ததால உடனே உள்ள வந்தா. அவ வரவும். 

புவனா : இங்க பாருங்க… எதோ file அவர் மாத்தி என் பைல வச்சிட்டார். அதுல ஒரு pendrive இருந்துது. 

ஜெயந்தி : எங்க காட்டு. 

புவனா : இந்தா பாருங்கோ.… 

ஜெயந்தி : இதை தான் நாங்க தேடுனோம். அது சாமி sir கஷ்டப்பட்டு ஒருத்தனை பிடிச்சி எடுத்த ஏவிட்னஸ். இந்த file ல ஹேக் பண்ணி பிரேக் பண்ண முடியல. அது password மட்டுமே போட்டா open ஆகும்.இது உன்கிட்ட தான் இருக்கோ. 

புவனா : சரி இது உள்ள என்ன இருக்கும். 

ஜெயந்தி : தெரியல…… ஆணா ஒரு பெரிய ஆள் சம்பந்தபட்ட விசியம்….. அது மட்டும் தெரியும். 

புவனா : சரி இந்த file க்கும் நீங்க காட்டுன ஆளுக்கும் சம்பந்தம் இருக்கா

ஜெயந்தி : இந்த pendrive எடுத்ததே அவன் அல்லக்கை ஒருத்தன் கிட்ட தான். 

புவனா : சரி நான் உங்களுக்கு help பண்ணுறேன்.( என் புருஷன் சாவுக்கு நான் பழி வாங்கணும். அதுக்கு எந்த எல்லைக்கும் போவேன்….. மனசுக்குள்ள நினைக்கிறா).

ஜெயந்தி : சரி நாம இன்னைக்கே அரமிப்போம். 

புவனா : சரி அவனை பத்தி கொஞ்சம் சொல்லுங்க. 

ஜெயந்தி : பேரு பாண்டி. கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்துனு பல கேஸ் இருக்கு இவன் மேல. 40 வயசு இவனுக்கு. ஆனா கல்யாணம் பண்ணல. Ecr ல பங்களா இருக்கு. வேற எதுவும் முக்கிய தகவல் இல்ல. லேடீஸ் விசயத்துல ரொம்ப ரொம்ப weak. 

புவனா : சரி நான் சொல்லுறத செயிரிங்களா. 

ஜெயந்தி : என்ன பண்ணனும். 

புவனா : சாமி பொண்டாட்டி இருக்குற இடம் உங்க டிபார்ட்மென்ட்ல இருக்குற அவன் ஆள் கிட்ட தெரியணும். 

ஜெயந்தி : என்ன. முட்டாள் தனமா பேசுற. 

புவனா : யாரு முட்டாள். நீங்க தான் அவனை மயக்க சொன்னிங்க. அவன் கிட்ட நெருங்கி உண்மைய கண்டுபிடிக்க. 

ஜெயந்தி : உன் அடையாளம் மறச்சி வேர பேருல நெருங்கலாம்னு. 

புவனா : அது நடக்காது. என்ன பத்தியும் என் குடும்பம் பத்தியும் அவனுக்கு நல்ல தெரியும். அவனை நான் ஒரு கல்யாண வீட்டுல பாத்துருக்கேன். 

ஜெயந்தி : என்ன சொல்லுற?  

புவனா : அவனை நீங்க போட்டோல காட்டும் பொது உங்க கிட்ட அத சொல்லல. 

ஜெயந்தி : என்னனு சொல்லு மொதல்ல.  

புவனா : என் friend கல்யாணம் கும்பகோணத்துல நடந்தது. அதில நான் கலந்துகிட்டேன். அவர் வரல.அங்க நான் இவனை பார்த்தேன். அங்க என்ன நடந்ததுனு சொல்லுறேன்.

(கும்பகோணம் )
புவனா மண்டபம் வாசல் வரவும் போன் எடுத்து பேசுறா. சந்தன சேலை கட்டி மேட்ச்ங் ஜாக்கெட் போட்டுருக்கா. அவ கைல குழந்தை தூக்கிகிட்டு இருக்கு. 
புவனா : (போன்ல) ஏன்னா நா கல்யாணவிட்டுக்கு வந்துட்டேன். Evening சித்தப்பா bus ஏத்தி விட்ருவாங்க. நீங்க வேலைய பாருங்க.இங்க சத்தம் அதிகமா இருக்கு. (போன பைல வச்சிட்டு கைல குழந்தையோட உள்ள மண்டபம் உள்ள போறா ) 

உள்ள அவ பிரண்ட் அப்பா அவளை வரவேர்க்கிறார்(வாம்மா புவனா ' நல்லா இருக்கியா வீட்ல எல்லாரும் சவுக்கியமா? . புவனா: நல்ல இருக்கே அப்பா.ஹ்ம்ம் நல்ல இருக்காங்க ) . உள்ள கல்யாண மேடைல மாப்ள இருக்கான். புவனா அவனை பார்த்து வணக்கம் வைக்க பதிலுக்கு அவன் வணக்கம் வைக்கிறான். பொண்ணு ரூம் க்கு போய் பேசுறா. பேசி வெளிய வரும் பொது புவனா குழந்தைய கல்யாண பொண்ணு தங்கச்சி வாங்கிக்கிறா. இரண்டு பெரும் மண்டபம் வாசல்ல பன்னீர் தெறிக்க போறாங்க. புவனா பன்னீர் தெளிக்க அவ குழந்தை பக்கத்துல table மேல இருக்கு. 

மண்டபம் வெளிய 3 suv cars வந்து நிக்குதுங்க. மாப்ள அப்பா அதை பார்த்ததும் வெட்டிய கட்டிக்கிட்டு ஓடுறாரு. அவர் பின்னாடியே அவர் சொந்தக்காரங்க ஓட. நடுவுல வந்த கார் டிரைவர் வெளிய வந்து வேகமா ஓடி மறுபக்க கதவை திறந்து விடுறான். கதவு திறக்கவும் முதலல ஒரு கால் வெளிய வந்து பூமிய தொடுத்து. 
வேலைய வரான் தேவராஜ்.

பட்டு வெள்ளை வேட்டி சட்டை. 2 கைலயும் மோதிரம், கழுத்தில 5 பவுன் சங்கிலி, ஒரு கைல தங்க pracelet போட்டுக்கிட்டு 40 வயது நரைமுடிஉடன் குலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு வெளிய வாரான் தேவராஜ். அடுத்தடுத்த வண்டில இருந்து ஆட்கள் கீழ இறங்கி அவனை சூழ மாப்பிளையின் அப்பா ஓடி போய் அவன் கிட்ட வணக்கம் சொல்லி உள்ளே அழைச்சிட்டு போனாரு. இதல்லாம் தள்ளி இருந்து பாத்த புவனா கைல பன்னீர்ர கைல ரெடியா எடுக்குறா. தேவராஜ் வணக்கம் சொல்லிகிட்டே வேகமா நடக்குறான் மண்டபம் உள்ள. வாசல் நோக்கி  வேகமா உள்ள போறான். ஓரத்துல புவனா பன்னீர்ர அவன் மேல தெளிக்கிறா.பன்னிர் மூடி சரியா மூடாமல் இருந்ததால பாட்டில் 
திறந்து முடி கழண்டு அவன் கைல விழுந்துது. அவன் என்னனு திரும்பு பாக்க அங்க செழிப்பான அங்கங்கள் தெரிய நினைக்கிறா புவனா. Fan காத்துல சேலை விலகி ஒரு பாக்க இடுப்பை நல்லா தெரியுது. அவன் கருப்பு கண்ணாடில அவன் எங்க பாக்குறானு தெரியல அவளுக்கு. 
அவன் அவ சந்தன இடுப்ப கண்ணு மூடாம பாக்குறா. சுத்தி நிக்கிற ஆட்கள் அவளை பார்த்து முறைக்க புவனா அவ பதற்றத்துல sorry கேக்குறா அவனை பார்த்து. 

புவனா : சாரி சார் முழுசா மூடல. 

அவளை நோக்கி நடந்து கண்ணாடிய கழட்டி,  கைல சந்தனதை எடுத்து அவன் நெத்தில வச்சிட்டு மெதுவா கண்ணால  அவளை மெலிருந்து கிழ வர பார்வைய  இறக்கி பாதி மூடுன தொப்புள நிறுத்திட்டு அதை பாத்துகிட்டே சொன்னான். 

தேவராஜ் : ஆமா முழுசா மூடல. 

அவன் சொன்னது முதல்ல புரியாம சிரிச்சிகிட்டே sorry சொன்ணா மறுபடியும். அவன் பக்கத்துல குழந்தை கன்னத்துல ஒரு சந்தனத்துல பொட்டு வச்சிட்டு கிளப்புனான். அவன் போனதும் பின்னாடியே எல்லா கூட்டமும் போச்சி. அவ எதிர்க்க கண்ணாடில பாக்கும் போதுதான் தெரிஞ்சது அவன் எதுக்கு சொன்னான்னு. உடனே பேசிக்கிட்டே அதை சரி பண்ணினா….. 

[Image: BJ5q6El7FHRDklxeWDv2Ejx8fvp4cgvsLRDHDAWJ...jCVY1y9vf5]
[+] 5 users Like Tamilbloggy's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Super story thanks bro
Like Reply
#3
Good start good flow super continue bro
Like Reply
#4
Good start bro. Continue pannunga.
Like Reply
#5
Great start.
Like Reply
#6
Opening amazing...
Buvana life story is interesting...
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#7
Super beginning and hot
Like Reply
#8
Super start bro...
Like Reply
#9
சூப்பர் நண்பா நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Like Reply
#10
புடவையை சரி செஞ்சிட்டு வேலைய பாக்கறா. உள்ள marriage hall உள்ள போறா. முன்னாடி வரிசைல தேவராஜ் கால் மேல கால் போட்டு உக்காந்து இருக்கான். பக்கத்துல இரண்டு பக்கமும் ஆள் இல்ல. புவனா கல்யாண பொண்ணு பின்னாடி நிக்கிறா. தேவராஜ் பொண்ணு அப்பாவை கூப்டு விடுறான். பொண்ணு அப்பா அவன் கிட்ட போகவும் அவரை அவன் பக்கத்துல உக்கார வைக்கிறான். இத பாத்து மாப்ள அப்பா பதறி போய் அவன் பக்கத்தில வரவும் அவரை திருப்பி தனியா பேசணும்னு அனுப்பினான். பொண்ணு அப்பா கிட்ட. 

தேவராஜ் : ஹ்ம்ம் பொண்ண ஒரு வழியா நல்ல இடத்துல கட்டி வச்சிட்டீங்க போல.(அவர் தோள்ல இருந்த துண்டை சரி பண்ணி கேக்குறான் ).

பொண்ணு அப்பா : எல்லாம் உங்க மனசு தான் ஐயா. உங்க மில்லுல தான் என் சம்மந்தியும் அவர் பையனும் வேலை செய்றங்க. அவங்க வாழ்கை நீங்க கொடுத்ததுங்க. அது இல்லனா இவங்க இவ்வளவு பெரிய இடத்துக்கு வர ரொம்ப கஷ்டம்ங்க…….. 

தேவராஜ் : ஹ்ம்ம்……... நல்ல தெரிஞ்சி வச்சிருக்கீங்க போலே……..  அ த மனசுல வச்சிக்கிட்டு….  னான் சொல்லுறத கேட்டிங்கணா உங்க பையனுக்கும் என் கம்பெனி எதாவது ஒன்னுல வேலை கொடுப்பேன். சரியா? 

பொண்ணு அப்பா : சரி ஐயா  நான் என்ன பண்ணனும் உங்களுக்கு? 

தேவராஜ் : யார் அந்த பொண்ணு. (அவன் கண்ண காட்டுன இடத்துல கைல குழந்தையோட புவனா நின்னுகிட்டு இருக்கா).

பொண்ணு அப்பா : (யோ, சிச்சிக்கிட்டே தயக்கத்தோட ) ஐயா அவ….

தேவராஜ் : ஹ்ம்ம்…. சொல்லு…….. 

பொண்ணு அப்பா : ஐயா அது புவனா….. என் பொண்ணு collagemete…  ஐயா அவளுக்கு கல்யாணம் ஆகிட்டு…… 

தேவராஜ் : ஹ்ம்ம்…….. அடுத்து  சொல்லு. 

பொண்ணு அப்பா : ஹ்ம்ம் ஐயா அவ புருஷன் ஒரு போலீஸ்னு கேள்வி பட்டேன்… 

தேவராஜ் : நான் அத பாத்துக்கிறேன்.. வேற 

பொண்ணு அப்பா : எனக்கு aதெரிஞ்சது அவ்வளவு தான்…… 

தேவராஜ் : சரி இப்போ நீங்க போலாம்…. 

பொண்ணு அப்பா எந்திச்சு போறான். தேவ் பார்வை முழுக்க அவ மேல மட்டுமே இருக்கு. அவ கைல இருந்த குழந்தை சிறுநீர் போக அதை சுத்தம் பண்ண வாஷ்பேஷ்ன் வந்தா அவ  பின்னாடி தேவராஜ் தெரியாம வந்தான் பொண்ணு அப்பன். அவ clean பண்ணி முடிச்சிட்டு திரும்பும் பொது . 

பொண்ணு அப்பா : புவனா…….. 

புவனா : சொல்லுங்க அப்பா….. 

பொண்ணு அப்பா : ஒன்னு சொல்லனும்…… 

புவனா : சொல்லுங்க…….. 

பொண்ணு அப்பா : இல்லமா…  அந்த தேவராஜ் உன்னை ரொம்ப நோட்டம் விடுறான்……… 

புவனா : (கெட்டதும் அதிர்ச்சில)  என்ன சொன்னிங்கபா……. 

பொண்ணு அப்பா : ஆமா அம்மா அவன் உன்ன ரொம்ப நோட்டம் விடுறான். உன்ன பாத்திய விசியம் எல்லாம் என்கிட்ட கேட்டான்……..

புவனா : சொன்னிங்களா (பொண்ணு அப்பா தலை ஆட்ட ) ஏன் சொன்னிங்க…

பொண்ணு அப்பா : இல்லம்மா அந்த ஆள் இந்த மாவட்டத்துலே பெரிய ஆள். இந்த ஏரியா mla எல்லாம் பாத்தாலே இந்த ஆள பாத்தாலே வணக்கம் வைப்பாங்க…… அந்த ஆள ஏமாத்துனது தெரிஞ்சா என்ன என்னவேணாலும் பண்ணிடுடுவான் அதான்மா சாரி (புவனா முழி கோவத்துல போக ). அம்மா நீயும் என் பொண்ணு மாதிரிமா ஆதான் உன் கிட்ட இத சொன்னேன். இல்லனா நான் ஏன் இத உன்கிட்ட சொல்ல போறேன்…. 


புவனா : (கோவம் குறைஞ்சி ) ஹ்ம்ம்…….. 

பொண்ணு அப்பா : அம்மா இவன்கிட்ட தான் என் மாப்ள வேலை பாக்கறார்.. எனக்கு வேற வழி தெரியலமா அதான் சொன்னேன்…… 

புவனா : சரி இப்போ நான் என்ன பண்ணனும் உங்களுக்கு…. 

பொண்ணு அப்பா : நீ உடனே வெளிய போய்ட்டுமா….. அதான் உனக்கு நல்லது.. 

புவனா : சரி(னு சொல்லி முடிச்சி திரும்பும் பொது பொண்ணோட அண்ணன் வரான்)

அண்ணன் : அப்பா ஒரு good நியூஸ்.. 

அப்பா : என்னனு சொல்லு….. 

அண்ணன் : அப்பா எனக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு.. 

அப்பா : எப்படிடா நீ அங்க போகவே இல்லையே.. (புவனாவும் கூர்ந்து கவனிக்க)

அண்ணன் : இல்லப்பா தேவராஜ் சார் கிட்ட வணக்கம் சொன்னேன். அவர் என் கிட்ட என்ன பண்ணுறாரு கேட்டார். இப்போ கொஞ்சம் தோட்டம் வயல்னு போறேன் படிச்சதுக்க வேலை set அகலனு சொன்னேன். உடனே என் படிப்பு என்னனு கேட்டார். அவர் உடனே அவர் frind கம்பெனி மேனேஜர் கிட்ட பேசி எனக்கு work வாங்கி கொடுத்துட்டார்பா. அது மட்டும் இல்லை இங்க 6 மாசம் ட்ரைனிங் அப்பறோம் uk ல work பாக்கலாம்னு சொன்னர்பா… தங்கச்சி கல்யாணம் முடிஞ்சா 1வீக்ல நான் பெங்களூரு கிளம்பனும்பா..

அப்பா : அப்படியா பா 

அண்ணன் : ஆமாபா நான் அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன். அப்பறோம் உங்கள தேடுநாறு நீங்க புவனா கிட்ட பேசுறத பாத்ததும் போன் எடுத்து பேச ஆரமிச்சிட்டர்பா. 

இத கெட்டதும் பொண்ணு அப்பாவுக்கு தூக்கி வரி போர்டுருச்சு. புவனா தொண்டை எச்சில் விழுங்க இதயம் படபத்தது. இத சொல்லிட்டு அண்ணன் சிட்டாய் பறந்தான். அப்பாவுக்கு என்ன பண்ண தெரியல..புவனா யோசிச்சிக்கிட்டே. 

புவனா : அப்பா நீங்க போங்க. நான் போகல. நான் போனா இந்த கல்யாணம் மட்டும் இல்ல. உங்க பிள்ள மாப்ள வாழ்க்கையும் ரிஸ்க்ல வரும். நானே இத சமாளிச்சிக்கிறேன். நீங்க அவன் கேட்டா நான் உங்கள பத்தி விசாரிச்சதா சொல்லுங்க. மிச்சத்தை நான் பாத்துக்கிறேன். 

அப்பா : சரிமா…… கொஞ்சம் ஜாக்கிரத…

அப்பா வெளிய போகவும். புவனா அவ dress குழந்தை dress எல்லாத்தியும் சரி பண்ணி வெளிய பொண்ணு தங்கச்சிய கூப்டுறா. குழந்தைய அந்த பொண்ணு கிட்ட கொடுத்து இன்னும் 3 மணி நேரம் இது உன் கிட்ட தான் இருக்கும். உன் அப்பா கிட்ட நான் சொன்னேன்னு சொல்லிட்டு பாப்பாவ தூக்கிட்டு பொண்ணு ரூம் உள்ள போ. பால் வேணும்ணா புட்டி பால் இருக்கு இத கொடுனு தாலி கட்டும் பொது மட்டும் நீ வந்தா போதும் சரியா. (அவ தலை ஆட்ட )சரி நீ அவர் கிட்ட சொல்லிட்டு போனு சொன்னா. 

அவ சொல்லவும் குழந்தைய கொண்டு ரூம் உள்ள அப்பா கிட்ட சொல்லிட்டு ரூம் உள்ள போய் இறுத்துகிட்டா. அவ போய் சேர்ந்தத உறுதி படுத்திகிட்டு புவனா கண்ணாடி பார்த்து மனசுக்குள்ள (நாமலால இந்த கல்யாணம். இவங்க வாழ்கை எல்லாம் கேட வேணாம்னு நாமலே இதை நம்ம ஸ்டைல்ல சமாளிப்போம்னு) நினைச்சிகிட்டா.வெளிய வந்து வேலைய பக்க அரமிச்சா. 

போன் பேசி முடிச்சிட்டு தேவராஜ் பொண்ணு அப்பாகிட்ட பேச வரான். 

தேவ்: என்ன பேசுனீங்க அவ கிட்ட நான் கேட்டத சொன்னிங்களா?   

அப்பா : (பதற்றம் கொண்டு ) இல்லையா அவகிட்ட நான் உங்கள பத்தி ஒன்னும் சொல்லல அவ தான் உங்கள பத்தி கேட்டா. 

தேவ் : என்னையா சொல்லுறா. 

அப்பா : ஆமா சார் அந்த பொண்ணு உங்கள பத்தி கேட்டாது. நான் உங்கள பத்தி எனக்கு தெரிஞ்சத சொன்னேன் வேற ஒன்னும் இல்ல சார். 

தேவ் : உண்மையாவா?  

அப்பா : ஆமா சார் அந்த பொண்ணு உங்கள பத்தி உங்க family பத்தி விசாரிச்சுது. 

தேவ் : சரி நீங்க போலாம்.

தேவ் அவளை தேட அவ கல்யாண வேலைல ரொம்ப பிசியா இருந்தா.பக்கத்தில இருந்த அடி ஆட்கள் pa எல்லாத்தையும் இன்னும் 1hr யாரும் உள்ள வரக்கூடாதுனு சொல்லி வெளிய அனுப்புறேன். எல்லோரும் வெளிய போறாங்க. ஒரு 5 நிமிஷம் கழிச்சி தேவ் எந்திரிச்சி போய் அவளை நோக்கியா நடந்து போறான். சுத்தி சுத்தி பாத்து யாரும் பெருசா கவனிக்கலனு உறுதி பண்ணிட்டு அவ கிட்ட பேச போனான். அவ பெரிய விளக்கை மாட்டுறதுள busy யா இருந்தா. இவனை கவனிக்கல. 

தேவராஜ் : ஹ்ம்ம் ஹெலோ……. 

சத்தம் கேட்டு புவனா திரும்பி அவனை நோக்கி பக்ரா. ஒரு புண் சிரிப்பு கொடுக்க்ரா.

தேவராஜ் : நீங்க என்ன பத்தி விசாரணை பண்ணீங்கனு சொன்னாங்க. 

புவனா : இல்லையே (கள்ள சிரிப்போட) 

தேவராஜ் : என்ன மேடம் ஆத்துகாரர் உங்கள undercover ல அனுப்பிடாறா?  இப்படி investicate பண்ணுறீங்க. 

புவனா : ஹலோ என் இப்போ அவர (புருஷன)இழுக்குறீங்க நமக்குள்ள. 

தேவராஜ் : சரி நமக்கு நடுவுல அவர் வேணாம் சரி நீங்க ஏன் என்ன விசாரிச்சிங்க. உங்க பிரண்ட் அப்பா தான் சொன்னாரு. 

புவனா : ஸ்ஸ்ஸ் அதுவா……. நீங்க suv கார்ல வந்திங்களா….. அப்பறோம் உங்க கைல phone, உங்க pa கிட்ட ipad இதெல்லாம் பார்த்து நீங்க பெரிய ஆள்னு நினச்சேன்.அப்பறோம்……. உங்க மேல பன்னீர் செம்பை வீசி sorry கேட்டேன்ல. உங்க கிட்ட பொண்ணோட அப்பா பேசுனத பாத்தேன். அதான் நீங்க யாரு என்னனு கேட்டேன் வேற ஒன்னும் இல்ல. நீங்க யாருனு பாக்க என் புருஷன் ஏன் என்ன அனுப்ப போறாரு?
(புவனா மனசுக்குள்ள நாம எதையோ பார்த்து இவன் கிட்ட மயங்குன மாதிரி தெரியணும்மே இவனுக்குனு யோசிச்சி டக்குனு) உங்க கைல இருக்குற போன் என்ன விலை நான் கொஞ்சம் பாக்கலாமா.ல் நீங்க தப்பா நினைக்கலைனா. 

தேவராஜ் : தரலாமா பாருங்க. (கைல இருந்த போன கொடுக்கிறான்).இது லேட்டஸ்ட் மாடல். Galaxy flod 2 இது…

புவனா : அப்போ iphone. (போன விரிச்சி பார்த்து கேக்குறா)...

தேவராஜ் : அது ஸ்டெபினி போன். இதுல display problem அதான் அது வச்சிருக்கேன் இப்போ..

புவனா : oh iphone உங்களுக்கு ஸ்டெபிணி.? 

தேவராஜ் : உங்க நம்பர் கிடைக்குமா?.. 

புவனா : எதுக்கு.?  (உதட்டை ஒர பல்லால கடிச்சி புருவத்தை ஒரு பக்கம் உயர்த்தி கேக்குறா).

தேவராஜ் : (இந்த செய்கை பக்க அவனுக்கு இப்பவே அதை புடிச்சி கடிக்கலாமானு இருந்துச்சி).சும்மா தான். இத வாங்கி இன்னும் ஒரு நம்பர் கூட புதுசா save பண்ணல அதான் உங்க ராசி எத்தனை business contact கிடைக்குனு பாக்கலாம்னு. 

புவனா : ஹ்ம்ம் நல்லா ஐஸ் வைக்கிறிங்க அதெல்லாம்(புண் சிரிப்போடு )……… முடியாது முடியாது. 

தேவராஜ் : pls புவனா.  

புவனா : (சிரிச்சிகிட்டே தலைய இல்லனு ஆட்டி)  ஹம்ம்ம்ஹ்ம்……. முடியாது… 


திடிர்னு பக்கத்துல ஒரு சின்ன பையன் வந்து ஐயர் மாமா உங்கள store ரூம் உள்ள 3 விளக்கு இருக்கு அதை எடுத்துட்டு வர சொன்னாரு. அது பரல்ல இருக்கு ஏறி எடுக்கணுமா. இந்தா உங்க ஆத்துக்காரர் இருக்கார் (தேவராஜ் முகம் பிரகாசம் ஆகிட்டு புவனா முகம் சிவந்தது கோவம் கலந்த வெக்கதுல) அவர கூப்டு போக சொன்னாரு(னு சொல்லிட்டு பஞ்சிமிட்டாய் நோக்கி பஞ்சாய் பறந்தான் ).

புவனா : என்ன இப்படி சொல்லிட்டு ஓடிட்டான்….. 

தேவராஜ் : (பக்கத்தில ஒரு புருஷன் பொண்டாட்டிய காட்டி) இவங்கனு நினைச்சி நம்மள சொல்லிட்டு போறான்.

புவனா : இப்போ என்ன பண்ண. 

தேவராஜ் : சரி நாம எடுத்து கொடுப்போம் வாங்க…  (இதுதான் வாய்ப்புனு ஸ்டார் ரூம் நோக்கி போனான் ).

புவனா bananaயோசிச்சிக்கிட்டே சரி என்ன நடக்குதுன்னு பாப்போம்னு அவன் பின்னாடியே போறா).ஹ்ம்ம் சரி. 

வலில பொண்ணு அப்பா அவங்க முன்னாடி வந்து  என்னனு கேக்க புவனா விளக்கு விஷயம் பத்தி சொல்ல நான் வரேன்னு அவர் சொல்லவும். தேவராஜ் இந்த வேலையநாங்க படுகிறோம் நீங்க வெளிய pa dirver, body goard எல்லாம் சாப்பிடங்கள்னு பாத்துட்டு வாங்க னு அழுத்தி சொல்லி அனுப்பி வைக்கிறான். 
இரண்டு பெரும் உள்ள போறாங்க. புவனா உள்ள போனதும் ஸ்டோர் ரூம் கதவை சாத்தினான். 

புவனா : ஏன் கதவை சாத்தனிங்க.

தேவராஜ் : சும்மாதான் நாம அரமிப்போமா…… 

புவனா : என்ன…….. 

தேவராஜ் : விளக்கு இருக்கா அதை எடுக்க… 

புவனா ஹ்ம்ம் னு இழுத்து சொல்லி அவனை பார்த்து முறச்சிட்டு சுத்திமுத்திபக்ரா மேல கண்ணாடி சருகைல விளக்கு இருக்கு. அதுக்கு நேரா போறா அது காலை உன்னி எடுக்க கேக்குறா அது அவளுக்கு எட்டலை அதை எடுக்க chair அல்லது table வேணும்.என்ன பண்ணலாம் அவ யோசிக்கிறக்க அவ பின்னாடி இருந்து இரண்டு கை இடுப்பை இருண்டு பக்கமும் பிடிக்குது. ஒரு பக்க இடுப்புல சேலை இல்ல இன்னொரு பக்கம் இடுப்புல அவன் சேலைய விலக்கி உள்ள விட்டு பிடிக்கிறான் மொத்தமா வெற்றிடைய பிடிக்கிறான். அவ சுதரிக்கிறதுக்கு உள்ள அவள ஒரு தூக்கா தூக்கிடுறான். அவ கொழுத்த பிட்டம் அவன் முன்னாடி இருக்குது. 

புவனா : ஆ…...அ……. ஆ……. ஆ……  என்ன பண்ணுறீங்க.கூசுது…….. 

தேவ்ராஜ் : எடுங்க விளக்கை டக்குனு. 

புவனா : ஹ்ம்ம் ஏன் இப்படி பண்ணுறீங்க. ஸ்டூல் டேபிள் போட்டு இருக்கலாமே…… 
 
தேவராஜ் :அது எடுக்க ஒரு 4 பேர் வேணும். இப்போ நீங்க எடுக்கபோறிங்களா இல்லையா. 

புவனா : என் கைல போன் இருக்கு  

தேவராஜ் : என் பாக்கெட்லயும் இருக்கு. இரண்டையும் slap மேல வச்சிருங்க 

புவனா : சரிசரி (அவ கைல உள்ளத்தையும் அவன் சட்ட பைல உள்ளத்தையும் எடுத்து slab ல வச்சிட்டாள் ). எடுக்குறேன். 

அவ எடுக்குறா. எடுக்கவும் கிழ இறக்க சொல்லுறா. அவன் கிழ இறக்கிறான். மெல்லமா கிழ இறங்கி புவனா கால் பூமில படுது.அவன் கைய இடுப்புல இருந்து எடுக்கிறான். அவ மென்மையான இடுப்பை பிடிச்ச கைய முகர்து பாக்கறேன். வாசனை ஆள தூக்குது. அவன் ஜட்டிக்குள்ள தூக்குறது வேட்டில தெரியல. புவனா கீழ வச்சிட்டு piece எண்ணுறா ஒன்னு குறைத்து.அவ மேல ஒரு பிஸ் இருக்கு அதை எடுக்கணும் chair கொண்டு வரணும். 

தேவராஜ் : கொண்டு வந்தா time வேஸ்ட். இன்னொரு வாட்டி தூக்குறேன் வாங்க. (புவனா தயங்க).பரவால்ல வாங்க. 

புவனா விளக்கு நேரா செல்ல பின்னாடி இருந்த தேவராஜ் இப்போ முன்னாடி வர. 

புவனா : என்ன முன்னாடி வரீங்க?  

தேவராஜ் : இல்ல தூக்க வசதியா இருக்கும் இன்னும் அதிக உயரம் தூக்கலாம் அதான்… வாங்க….. 

புவனா முன்னாடி போக அவ நேர்க நின்ன தேவராஜ் குனிஞ்சி இம்முறை அவ பிட்டத்தை  இருக்கையாளும் இருக்கி வளைச்சி தூக்கினான். புவனாக்கு உள்ள எதெதோ செஞ்சது. சுதாரிச்சி slab ல கைவைச்சு பிடிச்சிக்கிறா.ஒரு கைய slab ல வச்சிட்டு எக்கி இன்னொரு கையாள அந்த விளக்கை எடுக்க பாக்கறா அது எட்டலை. உடனே இன்னும் கொஞ்ச உயரம் தூக்க சொல்லுறா. உடனே தேவராஜ் எக்க அவ கைக்கு கிடைக்கு. கிழ இறக்க சொல்லுறா. அவன் கீழ  இரக்கல. 

தேவராஜ் : கைல இருக்கிற விளக்கை அந்த துணிகூடைல போடு. 

புவனா : ஏன் போடணும்?  

தேவராஜ் : போடு அப்பரம் சொல்லுறேன். 

வெளிய இருந்து தேவராஜ் pa கால் பண்ணுறான். போன் வருது.

புவனா : உங்களுக்கு போன் வருது.

தேவராஜ் : போட்டுட்டு அட்டன் பண்ணுங்க…… 

விளக்கை அவன் சொன்ன மாதிரி போட்டுட்டு அட்டன் பண்ணுனா. ஸ்பீக்கர்  போன்ல……. 

Pa: ஐயா…. கேக்குதா……. 

Dr: சொல்லுயா…..

Pa: நீங்க விசாரிக்க சொன்ன புவனா பொண்ணு பத்தி சொல்லுறேன். 

தேவராஜ் அவன் வாய துறக்கறதுகுள்ள புவனா அவன் யாரு அவ கையாள மூடி ஹ்ம்ம்னு அவ கொஞ்சம் ஆண் குரல்ல சொன்னா.pa சொல்ல ஆரமிச்சா… 

.pa : பொண்ணு பேரு புவனா..  வயசு 24  ஆகுது. கல்யாணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கு.புருஷன் பேரு ஆறுச்சாமி. பிச்சை பெருமாள் கேஸ முடிச்சவன். இப்போ நாம மத்தியானம் போற fuction தான் scquirty வரான். இவ்வளவு தான் சார் விசியம் வேற பின்னணி எதுவும் இல்ல. ஆறுச்சாமி வேற துறைக்கு மாறுறதுக்கு பேசிருக்கான். லேட்டஸ்ட் நியூஸ் அதான். புவனா காலேஜ் முடிகிறதுக்கு முன்னாடி ஆறுச்சாமிய காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டா. அவ புருஷன் அவளை மொளகா போடினு தான் கூப்டுவான். இது இப்போதைக்கு தெரிஞ்சது சார். Ok சார் வைக்கிறேன். (இதெல்லாம் புவனா அவன் அவ ஒரு கையாள வாய மூடிட்டு மறுகையால slab பிடிச்சிக்கிட்டு கேட்டு முடிகிறா).

அவ கைய எடுக்கவும் ஆறுச்சாமி கீழ இறக்கி விடுறான். 

புவனா : என்ன பத்தி ஏன் விசாரிச்சீங்க (கோவமான முகத்தோட கேக்குறா ).சொல்லுங்க?. 

தேவராஜ் : உன்ன பாத்ததும் பிடிச்சிருந்தது. அதான் உன்ன பத்தி விசாரிச்சேன். 

புவனா : (குறும்பு முகத்தோட ) ஹ்ம்ம் அதை என்கிட்ட கேக்க வேண்டியதான. 

தேவராஜ் : நீ மட்டும் என்ன பத்தி பொண்ணு அப்பா கிட்ட விசாரிச்சா. என்கிட்ட நேரடியா கேக்க வேண்டியது தானே.. 

புவனா : அது எப்படி ஒரு பொண்ணு டக்குனு…… 

தேவராஜ் : நான் மட்டும் விசாரிக்க வேண்டாமா?  பாத்ததுதக்கு கோவக்காரன் ஒருத்தன் பொண்டாடி வேற… 

புவனா : ஹ்ம்ம் என்ன விசாரிச்சது என்ன பண்ண போறீங்க. 

தேவராஜ் : பழக வேண்டாமா?  

புவனா : ஹ்ம்ம்ம்……… கல்யாணம் ஆன என்கிட்ட பழகி என்ன செய்ய போறீங்க…….. 

தேவராஜ் : போய் விளக்க கொடுத்துட்டு வா சொல்லுறேன். 

புவனா : போறேன்… ஆன வரமாட்டேன்…. ஹ்ம்ம்ஹ்ம்ம் (உதட்டை சுழிச்சிட்டு போறா ) 

தேவராஜ் : (அவ கைல வேலைக்கு எல்லாம் சாக்குல எடுத்துட்டு கிளம்பி கதவு கிட்ட போகும் பொது ) புவி குட்டி 
உன் போன் இங்க தான் இருக்கு. நீ வந்து தான் ஆகணும். போயிட்டு வா.

புவனா:  சரி வந்து தொலைக்கிறேன். ஹ்ம்ம்……  சொல்லிட்டு போறா. 
[+] 7 users Like Tamilbloggy's post
Like Reply
#11
Super duper bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#12
Nice story...please continue and include some bdsm if you wish
Like Reply
#13
Super Story, please continue ???
Like Reply
#14
Nice update bro
Like Reply
#15
Semma bro...keep update
Like Reply
#16
Super update bro. Pls continue
Like Reply
#17
Super..... next update...??
Like Reply
#18
Waiting bro.....update pls
Like Reply
#19
புவனா வெளிய வந்து அங்க நின்ன பொண்ணுங்க கிட்ட அந்த விளக்கு எல்லாம் கொடுத்து மாட்ட சொல்லிட்டு ஐயர் கிட்ட வாரா. ஐயர் கிட்ட இன்னும் 30 நிமிஷதுல இருக்கு அதுக்குள்ள எல்லாம் ரெடி ஆகிடும். இனி எதாவதுனா அந்த பொண்ணுங்க கிட்ட சொல்லிடுங்கொனு சொல்லிட்டு பொண்ணு ரூம் உள்ள போறா. அங்க போய் குழந்தைய ஒரு தடவை பார்த்துட்டு போகலாம்னு அங்க போக குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தது. பொண்ணு தங்கச்சி போன்ல கடலபோட்டுட்டு இருந்தது. அவ கிட்ட குழந்தைய பாத்துக்க சொல்லிட்டு போகும் பொது அந்த பொண்ணு… 

தங்கச்சி : அக்கா உங்களுக்கு பூ வாங்கி வச்சிருக்கேன்.. 

புவனா : என்டா உனக்கு கஷ்டம். 

தங்கச்சி : இல்லக்கா மிச்சம் உள்ள பூ அக்கா. எல்லருக்கும் ஆர்டர் பண்ணிட்டாங்க. 

புவனா உள்ள சிங்க்ல முகத்தை கழுவிட்டு வெளிய வந்ததும். பூ வைக்க திரும்பி நிக்க அந்த பொண்ணு பூ வச்சி வீட்டுச்சி. புவனா கிட்ட அந்த பொண்ணு. 

தங்கச்சி:அக்கா எந்த லிப்ஸ்டிக் போடலாம்.

புவனா : ஏன்டா.. என்ன சந்தேகம். 

தங்கச்சி : இல்லக்கா அக்காவுக்கு first night அலங்காரம் பண்ணனும் அதான் makepu bouch ல நிறைய லிப்ஸ்டிக் இருக்கு அதான் உங்கள வச்சி ஒரு டெஸ்ட் பண்ணறேன். 

புவனா : என்னது டெஸ்டிங்கா…….. 

தங்கச்சி : ஆமா அக்கா உங்களுக்கு first night மேக்கப் போட போறேன். 

புவனா :அடி ச்சி….. போடி. முடியாது. 

தங்கச்சி : அக்கா அக்கா ப்ளஸ். 

புவனா : முடியாதுனா முடியாது. 

தங்கச்சி : ok அக்கா adleast லிப்ஸ்டிக் மட்டுமாவது போட்டு காட்டுங்கலென் 

புவனா : ஏண்டி இப்படி படுத்துற…… 

தங்கச்சி : ப்ளஸ் 

புவனா : சரிடி லிப்ஸ்டிக் மட்டும் தான். 

அவ red லிப்ஸ்டிக் எடுத்து போட்டுகிறா. 

தங்கச்சி : பூ லிப்ஸ்டிக் இந்த இரண்டும் போதும் அக்கா நீங்க first night க்கு ரெடி. வேற மேக்கப்பே வேணாம்க்கா. 

புவனா : அடி ஓவரா வாய் பேசுறா. 

புவனா கண்ணாடிய பார்த்து தலை,  சாரீ எல்லாம் சரி பண்ணிக்கிட்டு குழைந்தய பாத்துக்கோனு சொல்லி வெளிய போறா. 

ஸ்டோர் ரூம் உள்ள போக கதவு கிட்ட போறா. அப்போது தான் நியாபகம் வருது இது முதலிரவுக்கு போட்டு இருந்த dress னு.ஒரு வெக்கத்தொட. மெல்ல திறந்து உள்ள பக்ரா. அங்க யாரும் இல்ல. திடிர்னு கதவு பின்னாடி இருந்து இரண்டு கை வந்து அவ இடுப்பை சுத்தி தூக்குது தூக்கி சுத்துது.சுத்தி முடிச்சி நிக்கவும் எதிர்க்க கண்ணாடில அவ பின்னாடி இருந்த உருவம் தேவராஜ். அவளை கட்டி பிடிச்சிகிட்டே இருக்கான். 

புவனா : என்ன இது விளையாட்டு. நா பயந்துட்டே. (அவன் இருக்குன கைய விளக்குறா).

தேவராஜ் : எனக்காக பிரெஷா ரெடி ஆன மாதிரி இருக்கு. 

புவனா : (அவனை முதுகால இடிச்சி தள்ளி சொல்லுறா ) அதெல்லாம் ஒன்னும் இல்ல…

தேவராஜ் : (அவ இடிக்கும் பொது அவ சூடி இருந்த மல்லி வாசமும் அவ ஸ்பர்ச வாசமும் கலந்து அவனுக்கு போதை தர ) எனக்காக மல்லி எல்லாம் வச்சிருக்க (ஒரு கைய எடுத்து அவ மல்லி பூவை அணிந்த கேசத்தோடு முகந்து பாக்கான்) செம்ம போத வாசம் தெரியுமா? 

புவனா : இது உங்களுக்காக ஒன்னும் இல்ல. கல்யாண பொண்ணு தங்கச்சி கொடுத்தது. 

தேவராஜ் : அப்போ இந்த லிப்ஸ்டிக் போட்டது எல்லாம் (கைய மல்லில இருந்து எடுத்து அவ  கீழ்உதட்டை அவனையோட கட்டை விரல் ஆல்காட்டி விரல கல்லால் பிடித்து குவித்து உரசி எடுக்க ) 

புவனா : (இடுப்பை வளைச்சி அவன் கைய விடுவிக்க போராட்டம் பண்ணிய படியே ) இதுவும் அந்த பொண்ணு வேலை தான். உங்களுக்காக்க ஒன்னும் இல்ல……. 

அவன் கைய பிடிச்சி எடுத்து. விலகி அவனை விட்டு தூரம் வாரா. அவன் நகர்ந்து போய் door lock பண்ணிட்டு அவளோட இடுப்பையே பாக்கறன் பின்னாடி இருந்து. (மனசுக்குள்ள என்ன இடுப்புடா ஸ்ஸ்ஸ் ) 

புவனா : (சத்தம் கேட்டு திரும்பி நின்ற படியே ) ஏன் கதவ தாழ் போட்டீங்க. 

தேவராஜ் : எந்த தொந்தரவும் வராம இருக்க தான்… 

புவனா bananaஅவ அவனை நோக்கி திரும்பி) இந்த விளையாட்டு எல்லாம் வேணாம். என் போன கொடுங்க.(கத்தி பேசுறா) சரி அதுக்கு முன்னாடி எதுக்கு என்ன பத்தி விசாரிச்சிங்க. 

தேவராஜ் : சரி தாரேன். நான் எதுக்கு உன்ன பத்தி விசாரிச்சேன் தெரியுமா.

புவனா : ஹ்ம்ம் சொல்லுங்க கேக்குறேன்.. 

தேவராஜ் : உன்ன வச்சுக்க தான். 

புவனா : என்ன (அதிர்ச்சில)

தேவராஜ் : ஏய் முழுசா கேளு. உன்ன என் friend ஆக வச்சிக்க தான். 

புவனா : ஏய் சமாளிக்காதிங்க. வச்சுக்குவேன் தச்சுகுவேன்னு.  நான் கல்யாணம் ஆனவ புரியுதா அதுவும் ஒரு குழந்தை வேற இருக்கு ?......

தேவராஜ் : நீ கல்யாணம் ஆனவ அதான் உன்ன வச்சிக்கிடலாம்னு இருக்கேன். இல்லனா உன்ன நான் கல்யாணம் பன்னிருபேன்.

புவனா : சி ஆசைய பாரு…ஹ்ம்ம் (அவன் நெஞ்சுல செல்ல கோவத்துல அடுக்கிறா ) 

தேவராஜ் : சரி கோவப்படாத உன்ன கல்யாணம் தான் பண்ண முடியாது. அதனால என்னால உன்  ஹஸ்பண்ட் ஆக முடியாது உன் குழந்தைக்கு அப்பா ஆக முடியாது so அதுக்கு பதிலா. 

புவனா : (முகத்துல கேள்வி குறியோட) அதுக்கு பதிலா?.... 

தேவராஜ் : அதுக்கு பதிலா…….. 

புவனா : சொல்லு…..ங்க .. அதுக்கு பதிலா??????????...... 

தேவராஜ் :  அதுக்கு பதிலா என்ன உன்னோட……. 

புவனா bananaமுகத்துல எதிர்பார்ப்போட) என்னோட………. 

தேவராஜ் : உன்னோட bestie யா வசிக்கிரியா.? 

புவனா : (முகத்தில குழப்பதோட) என்னது bestie யா…… அப்படினா…. 

தேவராஜ் : பெஸ்டினா தெரியாதா?. 

புவனா : ஹ்ம்ஹ்ம் (முகத்துல அறியாமையோட)..

தேவராஜ் : பெஸ்டினா பிரண்ட் இல்ல. ஆனா friend க்கு மேல. ஹஸ்பண்ட் இல்ல. ஆனா ஹஸ்பண்ட் மேல….. புரியுதா…… 

புவனா : என்ன ஹஸ்பண்ட்கு மேலயா. அப்படி யாரும் இருக்க முடியாது. 

தேவராஜ் : சரி அதுக்கு equal. போதுமா… 

புவனா : என்ன போதுமா….?   ஹஸ்பண்ட் equal இப்படில்லாம் முடியாது. 

தேவராஜ் : சரி சரி நண்பனுக்கு மேல லவர் அல்லது ஹஸ்பண்ட்க்கு கிழ ஓகேவா. 

புவனா : இது ok. 

தேவராஜ் : ஓகேவா. அப்போ நான் உன்னோட boy bestie யா.

புவனா : ஐயோ… நான் எப்போ ok சொன்னேன். பெஸ்ட்டினா அர்த்தம் நீங்க சொன்னது இல்லனு சொன்னேன்… 

தேவராஜ் : அப்போ என்ன வச்சிக்கமாட்டல. 

புவனா ; என்ன சொன்னிங்க…. என்ன சொன்னிங்க …? 

தேவராஜ் : வச்சிக்க மாட்டியா உன் bestie யானு சொன்னேன்.. 

புவனா : ஹ்ம்ம் நல்ல சமாளிக்கிறது எப்படினு உங்க கிட்ட தான் கத்துக்கணும்… எவ்வளவு நல்லா மடக்குறிங்க.. ஆள….. ஹ்ம்ம் i like u but you 38. i am  24 how i accept your proposal.?. 

தேவராஜ் : என்ன சொன்ன?.... கொஞ்சம் தமிழ்ல (கொஞ்சம் கூச்சதொட)

புவனா : ho இங்கிலிஷ் தெரியாத. சரி நீங்க 38 நான் 24 எப்படி நான் உங்கலு பெஸ்டி ஆக முடியும்….?  அதான் கேட்டேன். 

தேவராஜ் : வயசு எல்லாம் வெறும் நம்பர் தான். நான் உடல் அளவுல இலவட்டம்  இல்லனா உன்ன எப்படி தூக்கி 5 நிமிஷம் மேல வச்சிருந்தேன் சொல்லு. 

புவனா : சரி உங்கள என் friend ஆக (குறுக்க புகுந்து தேவராஜ் பெஸ்டினு சொல்ல) சரி பெஸ்டி…. பெஸ்டி….. ok பெஸ்டி ஆகணும் னா. ஒரு போட்டி அதுல நீங்க ஜெயிக்கணும். 

தேவராஜ் : என்ன பண்ணனும் நான் சொல்லு. (கை முறுக்கிட்டு கேக்குறான்).

புவனா ஒரு 8 அடி நீளத்துல 2 இன்ச் செவுரு ஓரம் இருந்தத அதை எடுத்து தேவராஜ் கைல கொடுத்தாள். அது கொத்தனார்களே tool use பண்ணி வளைக்கிறது. 

புவனா : நீங்க 38 இல்லனு சொன்னிங்கள அதான் இந்த டெஸ்ட் இந்தா புடிங்க…..

தேவராஜ் : (அதை கைல வாங்கிட்டு ) என்ன பண்ணனும் சொல்லு. 

புவனா : என்ன அவசரம் சொல்லுறேன் (புவனா திரும்பி முதுகை காட்டி நடக்க ஆரமிச்சி பேசுரா).இந்த முறுக்கு கம்பி இல்ல கம்பி. இந்த கம்பிய வளைச்சி காட்டிட்டீங்கனா நான் கொஞ்சம் யோசிக்கிறேன் உங்கள 'வச்சிக்கவா இல்ல வச்சிக்க வேண்டாமானு அதாவது உங்கள பெஸ்டியா வச்சிக்கவா வேணாமானு புரியுதா வேற ஒன்னும் அதிகமா நினைச்சிக்காதிங்க உங்க புஜபலம் பிரயோக படுத்தி இத செஞ்சி காட்டுங்க பாப்போம் அது வர no besti no friend ஓகேவா. கேட்டதா ஓகேவா.  

அவ திரும்பி பாக்கும் பொது சட்டைய கழட்டி போட்டுட்டு இல்லாம பனியன் வெற்றுடம்புல நிக்கிறான். 6 back body பாக்க 28 மாதிரி தான் இருக்கு. கைல இருந்த கம்பியை வளைக்க அராமிக்கிறான். உடம்புல வேர்வை இன்ஸ்டன்ட்டா சுரக்குது. அவன் கொடுக்குற அழுத்தம் அவன் மூஞ்சில இறுக்கம் வழியா தெரிது.  அந்த அழுத்தத்துல வேர்வைல குளிச்ச மாதிரி ஆகுறான் தேவராஜ். அவன் கொடுக்கிற force ல அந்த அந்த 2 இன்ச் இரும்பு கம்பி வெறும் ஒரு ரப்பர் குச்சி மாதிரி வளையுது. அத U shape க்கு வளைச்சி முடிச்சிட்டு அதோட முனை இரண்டும் தரைல பட அதை ஊனி நின்னு அவன் முறுக்கு மீசைய முறுக்கி ஒரு கெத்தான சிரிப்பு சிரிக்கிறான் . இத பார்து பித்து பிடிச்சவ மாதிரி சுயநினைவு இல்லாம புவனா நிக்க ஒரு வலது புறங்கையாள கம்பியை பிடிச்சிட்டு இடது கை சுட்டு விரலால அவன் நெத்தில இருந்த வேர்வைய அவளை நோக்கி சுண்டிவிட அந்த வேர்வை அவ கன்னம் உதட்டு ஓரத்துல பட்டு சுயநினைவுக்கு வர அனிச்சையா அவ நாக்கு அந்த வேர்வைய சுவைக்க உதடு மேல படருது. இத பாத்து உசுப்பேருண தேவராஜ் கைல இருந்த கம்பியை அப்படியே செங்குத்தாக 90 டிகிரி கோணத்துல மேலே தூக்கி வீச மண்டபம் ceiling உயரம் என்கிறதால நல்லா மேல ஏழும்புது. புவனா அது செங்குத்தா மேல போறத பாக்க மேல போன கம்பி முனை இரண்டையும் தேவராஜ் அவன் தலைக்கு மேல பரந்த பிறகு அவனோட இரண்டு கையாள பிடிச்சிட்டு u shape பக்கத்தை புவனா தலைல அடிக்கிற மாதிரி கைய இரக்க.புவனா அவ தலைல அடிச்சிருமோனு பயந்து அதிர்ச்சில இரண்டு கையாவும் தூக்கி கொஞ்சம் குனிந்ஜி கண்ண மூட. வளைந்த கம்பியானது அவ தலைய அடிக்காம கல்யாண மாலை போடுற மாதிரி அவ பின்னாடி போகுது . அவ என்ன நடந்ததுன்னு கண்ணை திறந்து பாக்கும் பொது அந்த u shape கம்பிக்கு நடுவுல இருக்கா. அந்த கம்பி அவ இடுப்பு உயரத்துக்கு இருக்கு இரண்டு பக்கமும் அவளை வளைச்சி இருக்கு அந்த முனை இரண்டும் தேவராஜ் கைகள்ல இருக்கு. . பயத்துல அவளுக்கு முகம் கழுத்து எல்லாம் வேர்த்து போச்சி . நிலைமை தெரிஞ்சி அவ கொஞ்சம் ஆசுவாசம் ஆகுறதுக்ககுள்ள அந்த இரண்டு முனையையும்  தேவராஜ் சுண்டி இழுக்க அந்த u முனை அவ சேலை மூடா இடுப்புல அழுத்தி அவளை அவனை நோக்கி சுண்டி தள்ளுது . 3 அடி தூரத்துல இருந்த புவனா அவன் இழுத்த இழுப்புக்கு அவ கால் அவனை நோக்கி ஓட ஒரு செகண்ட்க்குள்ள அவன் மேல மோதுறா.. மோதவும் அவ மார்பு கலசங்கள் இரண்டும் அவனோட மார்புல பட்டு கசங்குது. ஸ்ஸ்ஆஆ னு முனங்கும் அவளோட  உதடுகள்  அவனோட இடது தோல்பட்டைளவும் அவனோட உதடு புவனாவோட இடதுபக்க கழுத்தில தாலி கயிறு மேலவும் பட்டு அனிச்சையா முத்துது. அவனோட கை ரெண்டும் அந்த இரண்டு கம்பி முனைகளும் cross ஆக வரும் வர வளைக்க புவனாவ அவனோட  இன்னும் நெருக்கமா இருக்குது. கம்பி cross ஆகவும் ஒன்னோட ஒன்னு சுத்தி முறுக்கி லாக் பண்ணுறான் தேவராஜ். இதெல்லாம் அவ சுதாரிச்சி பாக்கறதுக்குள்ள இதெல்லாம் நடந்து முடியுது…. புவனா நினைவு வரும் பொது தேவராஜ் அவ மல்லிப்பூ அவ வேர்வை கலந்து வர வாசனைய முகர்ந்துகிட்டு இருந்தான். 

புவனா : (அவன் முகத்தை தள்ளிட்டு) என்ன பண்ணிருக்கேல் நீங்க (நகர பாக்ரா ஆனா நகர முடியல )

தேவராஜ் : (ஒரு கை விரல்கள அவ வெற்றிடைல நடக்க விட்டு கிட்டே )  என்ன சொன்ன…. நீ வச்சிக்கிறத பத்தி அதுவும் அதுவும் பெஸ்டியா வச்சிக்கிறதா பத்தி கொஞ்சம் யோசிச்சி பாபியா. இப்போ யோசி பாப்போம்…. 

புவனா : (இடைய நடக்குற விரல்களை பிடிச்சி தள்ளி ) ப்ளஸ் இப்படி பண்ணாதீங்க…. என்ன கழட்டி விடுங்க.. 
(அவளே கைய அவன் பின்னாடி கொண்டு போய் அந்த கம்பி முறுக்கை திருப்ப பாக்கறா அது கொஞ்சம் கூட அசையல ) 

தேவராஜ் : கழட்டி விட மாட்டேன். உன்ன வாசிப்பேன்(அவ முகத்தை கையால் ஏந்தி பார்த்து ). 

புவனா : முடியாது முடியாது(னு மண்டைய ஆட்டுறா).….. 

தேவராஜ் : அப்போ நீயே கம்பிய கழட்டிகொ (னு இரண்டு கையவும் பின்னந்தலைல வச்சிக்கிட்டு விட்டதை பாத்து சிரிச்சிகிட்டே சொன்னான்). .. 

புவனா : (அந்த கம்பியை திருக்கி அதன் இறுக்கத்தை குறைக்கக முயற்சி பண்ணும் பொது அது அவள் அவனுடன் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கிறது) கடவுளே இது வரமட்டுகே……..

தேவராஜ் : இங்க பாரு ஏது பண்ணாலும் உரசாம பண்ணு இல்லனா என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியாது.ஒன்னு தெரிஞ்சிக்க என்னால உனக்கு ஹஸ்பண்ட் தான் ஆக முடியாது. ஆனா உன் குழந்தைக்கு அப்பா ஆக முடியும்..

புவனா : என்ன சொன்னிங்க(னு கையால அவன் கைல குத்த).

தேவராஜ் : நீ இப்படியே உரசினா அடுத்து அது தான் நடக்கும் ( சாமி விக்ரம் கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா பாட்டுல இடுப்பை கசக்குற மாதிரி அவ இடுப்பு கசக்க ).. 

புவனா : (அந்த பாட்டுல தடுக்கிற மாதிரியே புவனா தடுக்க ). சரி இப்போ நான் என்ன பண்ணுனும்……. 

தேவராஜ் : வேற ஒன்னும் வேணாம். என்ன உன் பெஸ்டி யா ஏத்துக்கனும் அது ஒன்னு தான் வழி. 

டக்டக்டக்……………. 

பொண்ணு அப்பா : ஐயா இருக்கிங்களா….. 

தேவராஜ் : ஹ்ம்ம் சொல்லுங்க…….. 

பொண்ணு அப்பா : ஐயா இன்னும் முகுர்த்தம் முடிய 60 நிமிஷம்  
இருக்கு . Time இருக்கு நான் நீங்க பேசிகிட்டு இருக்கீங்கனு சமாளிச்சுருக்கேன். நீங்க தான் தாலி எடுத்து கொடுக்கணும்…. 

(புவனா மனசுக்குள்ள அப்பாடா தப்பிச்சோம்னு நினைக்க )

தேவராஜ் : பரவால்ல எனக்கு meeting போய்ட்டு இருக்கு நீங்களே எடுத்து கொடுத்துகோங்க. (புவனா கழுத்துல தாலி செயின்ன வருடிகிட்டே சொல்ல )..

பொண்ணு அப்பா : இல்ல ஐயா…..  புவனா அம்மா குழந்தை அம்மாவ தேட அரமிச்சிட்டு. அதான் நீங்க சீக்ரம் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திங்கனா நல்லா இருக்கும் அதான்…… 

(புவனா அதிர்ச்சில வாய தொறந்து அதை கையாள மறைச்சிகிட்டே தேவராஜ கொட்டக்கொட்ட பாக்க) … 

தேவராஜ் : சரி சரி போங்க நாங்க dress அ சரி பண்ணிட்டு வரோம் 10 நிமிசத்துல சரியா.. . நீங்க இப்போ மேடைக்கு போங்க(னு சொல்லுறான் புவனா இடுப்பை தடவிக்கிட்டே).. 

(புவனா வாய் இன்னும் பிளக்குது )..... 

பொண்ணு அப்பா : சரிங்கயா நான் போறேன். புவனாம்மா சீக்கிரம் வாங்கமா பையன் ரொம்ப அழுகுறான்…..(சொல்லிட்டு கிளம்பி போறாரு )......

புவனா : (இடுப்புல இருந்து கைய தட்டி விட்டுட்டு ) என்னங்க இப்படி சொல்லிட்டீங்க….. 

தேவராஜ் : நான் உண்மைய தானே சொன்னேன். நான் சட்டை போடணும். நீ சேலைய சரியா கட்டணும் இப்படியேவா போக முடியும்?... 

புவனா : ஐயோ நான் எப்படி அவர் முகத்துல முழிப்பேன்……  சரி இத இப்பவாவது கழட்டிவிடுங்களேன் பையன் ரொம்ப அழுவான் ப்ளஸ்…… 

தேவராஜ் : அப்போ என்ன பெஸ்டியா ஏத்துக்க…… 

புவனா : முடியாது……. 

தேவராஜ் : அப்போ திறக்க முடியாது…… 

புவனா : ஹ்ம்ம்………. சரி நான் உங்கள என் பெஸ்டியா ஏத்துக்கிறேன்….. 

தேவராஜ் : ஏத்துக்கிறியா இல்ல வச்சிக்கிறியா…….? 

புவனா : சரி…….சரி……. . வசிக்கிறேன் போதுமா…. 

தேவராஜ் : சரி கழட்டுறேன் ……. 

தேவராஜ் கம்பியை பின்னாடி இருக்குறதால திருக்க முடியல கஷ்டமா…. 

புவனா : ஏய் என்ன சொல்லுறீங்க…… 

தேவராஜ் : கம்பிய பின்னாடி கட்டுனதுனால முடியல…… 

புவனா : இப்போ என்ன பண்ணுறது.. 

தேவராஜ் : நீ நுழைந்து கீழ் வழியா வெளிய போக பாரு. 

புவனா அவ கையால அவன் தோல் பட்டைய பிடிச்சி கீழ உரசிகிட்டே போக பாக்கறா. ஆனா கம்பி அவ இடுப்புல 25 இன்ச் கணக்கு பண்ணி இருக்குனதால அவளோட 32 இன்ச் மார்புல மேல போக மாட்டுக்கு….  33 இன்ச் பிட்டத்துல கீழயும் போகல… அவ முழு இடுப்பும் அவன் வெற்றுடம்புடன் உரசி சிவந்து போனது மட்டும் தான் மிச்சம்…..

புவனா : இங்க பாருங்க கம்பி என் அத தாண்டி வர மாட்டுக்கு.. 

தேவராஜ் : எத தாண்டி வரமாட்டுக்கு 

புவனா : ஐயோ என் மொலைய தாண்டி வர மாட்டுக்கு போதுமா…… 

தேவராஜ் : உன் size என்ன….. 

புவனா : இப்போ அது ரொம்ப முக்கியம் கம்பிய கழட்ர வழிய பாருயா……

தேவராஜ் :  ஒரு யோசனை இருக்கு….

புவனா : என்ன யோசனை…. 

தேவராஜ் : உன் மாராப்பை உருவி கீழ போடு.. 

புவனா : ஹ்ம்ம் அது முடியாது….. 

தேவராஜ் : உருவி கீழ போடு இல்லனா கிளிஞ்சிரும்…. 

புவனா: சரி போடுறேன்…. 
( pin பண்ணி வச்சிருந்த புடவை முந்தானைய pin எடுத்து சரிய விட அதை கம்பில இருந்து உருவி எடுத்தான். மாராப்பு இல்லாம வெறும் ஜாக்கட்டோட முலை நைய நிக்கிறா புவனா. புவவைய கழட்டி ஓரத்துல போட இப்போ பாவாடையோட முதல் முதல்ல நிக்கிறா புவனா புருஷன் இல்லாத இன்னொருதான் கூட. புவனாக்கு வேர்த்து போக அவ வெற்றிடுப்பை இரண்டு பக்கமும் இரண்டு கையால் ஆட்டினான்.)

புவனா : ஐயோ இப்போ என்ன பண்ணுறேல்.. 

தேவராஜ் : இருடி வாரான். 

அவன் ஆட்டவும் கம்பி லூஸ் ஆக ஆரமிச்சது.ஒரு பாயிண்ட்ல இடுப்பை விட்டுட்டு கம்பியை சுத்த அரமிச்சான்.
கம்பி முறுக்கிய பகுதி புவனா பின்னாடி போனது. பின் அந்த முறுக்கை இரண்டு கையாளும் எதிர் பக்கம் திருப்பி lock ஐ ரிலீஸ் பண்ணினான். 

தேவராஜ் : புவனா 

புவனா : சொல்லுங்கோ. 

தேவராஜ் : நீ என்ன இப்போ உன் மூச்சை வெளிய விட்டுட்டு நல்லா என்ன கட்டி பிடிச்சுக்கோ. 

புவனா : ஹம்ம் ஆச அது முடியாது. அதுக்கு வேற ஆள் பாருங்க. 

தேவராஜ் : அடி லூசு நான் சொல்லுறத கேளு இல்லனா எங்கூட இன்னும் 2 மணி நேரம் இப்படி ஒட்டிக்கிட்டு இரு. 

புவனா : சரி சரி பண்ணி தொலைக்கிறேன்.(மூச்சை நல்லா வெளிய விட்டுட்டு தேவராஜ்ஜோட வெற்றுடம்பை இருக்கி கட்டி பிடிக்க. தேவராஜ் அவன் கைய கம்பிக்கும் இடுப்புக்கும் நடுவுல நுழச்சி வச்சிக்கிட்டு கம்பியை வெளிநோக்கி தள்ள ஆரமிக்கிறான். 3 செகண்ட்ல கம்பிய கைய கூட்டல்குறி மாதிரி விரிச்சி கம்பியை கழித்தல் குறி மாதிரி மாத்துறான். இது நடந்து முடிஞ்சி 5 செகண்ட் கழிச்சி தான் சுயநினைவு வருது. கம்பியை ஓரமா போட்டு ஓகேவானு கேக்க…. இப்போ அவ phone அடிக்குது அது அவ புருஷன் ஆறுச்சாமி க்கு வச்ச ரிங்க்ட்டோனே தான். 

புவனா banana அவசரத்துல )ஐயோ போன எடுக்கணும்… அது பரண் மேல இருக்கு…… 

தேவராஜ் : அதுக்கு???????? 

புவனா : உங்களுக்கு தெரியாதா என்ன பண்ணனும்னு. 

தேவராஜ் :என்ன பண்ணனும் எனக்கு தெரியாதே. 

புவனா : (பொய் கோவத்துல ) யோவ் தெரியாதா?  இல்ல நடிக்கிறியா? . இப்போ நீ என்ன தூக்குறியா .இல்ல நானே டேபிள் போட்டு போன எடுத்துக்கவா….???? 

தேவராஜ் :  வேணாம் வேணாம் நானே தூக்குறேன் நீ எடு.. 

புவனா : ஹ்ம்ம் இப்ப மட்டும் நல்லா தெரியுதோ உங்களுக்கு?......... 

புவனா போன் இருக்கிற slab நேரே பொய் நிக்க அவ முன்னாடி போய் நின்னான் தேவராஜ். புவனா உதட்டை ஈரப்படுத்திகிட்டே விட்டத்தை பாக்க எதிர்க்க தேவராஜ் இரண்டு கையயும் தேச்சி அவ தோல் பட்டைல வைக்ககான். புவனா இதனால அவன் கண்ணை. அப்படியே தோள்பட்டைல கைய ஒரு தடவ இருக்கிட்டு பின் அப்படி கை வழியா இறக்கி அவ இடுப்பை பிடிக்கிறான். புவனா இப்போ அவன் கண்ணை எதோ ஏக்கத்தோடு  கூர்ந்து கவனிக்க அப்படியே அவளை தூக்கி போன் பக்கம் கொண்டு போறான். புவனா போன எடுக்கவும்… 

புவனா : போன எடுத்துட்டேன் கிழ இறக்குங்கோ.. (புவனா கூச்சத்துல நெளியுறா)..

தேவராஜ் : இறக்க மாட்டேன் புவி குட்டி 

புவனா : என் செய்ய மாட்டேல்.. 

தேவராஜ் : (இப்ப அவ சந்தன இடுப்பு அவன் உதடு முன்னாடி சேலை இல்லாததால தொப்புளோட தரிசனம் கொடுக்குது ) மாட்டேன் எனக்கு உன் phone number வேணும் அது கொடுத்தா தான் இறங்குவேன்.. 

புவனா : கீழ விடுங்கோ தரேன்… 

தேவராஜ் : மேலையே  என் mobile எடுத்து உன் phone க்கு டைல் பண்ணி ரிங்க் கொடுக்கல (ஒரு முத்தம் தொப்புள் பக்கம் கொடுக்க புவனா அதிர்ச்சில கண்ண முடுது ) இப்படி தான் கொடுப்பேன்…. 

புவனா : (கண்ண திறந்து) சரி கொடுக்கறேன் பொறுங்கோ……. (சொல்லி முடிக்கவும் ஓரு முத்தம் தொப்புள் மேலவே உதட்டை குவிச்சு அவ கீழ் உதட்டை பற்களால கடிச்சிக்கிறா ) பொறுங்கோ ஸ்ஸ்ஸ்ஸ் ப்ளஸ் 

அவன் உதட்டை எடுக்கவே இல்லை. புவனா இவன் இப்படியே விட்டா இங்க இப்பவே சாந்தி முகுர்த்தம் பன்னிருவன்னு அவரசப்பட்டு அவன் கொடுத்த முத்தத்தை அனுபவிச்சுகிட்டே அவன் fold போன்ல dailer open பண்ணி முதல் நம்பர் type பண்ணவும் அவன் தொப்புள்ல இருந்து உதட்டை எடுத்து போட்டியானு கேக்க போடுறேன் அவ சொல்லவும் அடுத்த kiss அ தொப்புள் குழி மேல ஜக்கெட் முடியுற இடத்துல வச்சான். புவனா 10 நம்பரையும் type பண்ணி முடிக்கிறதுகுள்ள 6 கிஸ்ஸ முடிச்சிட்டான் தேவராஜ். அவ மொபைல் ரிங் அடிக்கவும் அவ அந்த slab விட்டுட்டு எடுக்கும் பொது அவன் கிழ இறக்க அவ போன் கீழ விழுந்து தெரிச்சிட்டு……  
[+] 5 users Like Tamilbloggy's post
Like Reply
#20
சூப்பர் கதை நண்பா நன்றி
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)