Misc. Erotica !!!?யாராக இருக்கும்?!!!
#1
Heart 
!!!?யாராக இருக்கும்?!!! 


     வால்பாறை மலையின் உச்சந்தலையிலிருந்து நிதானமாய் வழுவிக் கொண்டிருந்தது அந்த ஹோண்டா மோட்டார் சைக்கிள். ஹோண்டாவின் மெட்டாலிக் பாகங்கள் சூரியனின் "பளீர்" ஒளியில் வெள்ளியுருக்காய் மின்ன, அதன் மேல் ஆரோகணித்திருந்த அந்த இளைஞன் சிரத்தையாக காரர்களை மாற்றி, மலையின் வளைவுகளில் ஆக்ஸிலேட்டரை இதி்ல் கையாண்டு கொண்டிருந்தான். 

      மோட்டார் சைக்கிளின் பில்லியனில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் டீன் ஏஜ் முடிய இன்னமும் ஒரு வருஷம் பாக்கி வைத்திருந்தாள். வளப்பமாய் உயரமாய் தெரிந்தாள். தனது ஏராளமான மார்பை அந்த இளைஞனின் ஜெர்சி அணிந்த முதுகில் பதித்து, அவனுடைய இடுப்பை தன் கைகளால் வளையம் போட்டு இறுக்கியிருந்தாள். 

       இந்த கதைக்கு இவர்கள் இரண்டு பேரும் தான் பிரதான பாத்திரங்கள் என்று நீங்கள் நினைத்தால்,  அந்த நினைப்பு தப்பு.  கதையின் நடு வழியில் இவர்கள் இரண்டு பேருமே கழண்டு கொள்வார்கள்.

        அவன் பெயர் : ராஜ்
  
         அவள் பெயர்  : நிஷா

        ஒன்பாதாவது  வளைவைத் தாண்டியதும் - "ராஜ்! "
என்றாள் அவள்.
         
          "உம்" என்றான் அவன்.
           
           "கொஞ்சம்  வண்டியை ஓரமா நிறுத்தேன்."

           "எதுக்கு நிஷா? "

            "சொல்றேன் நிறுத்து. "

          நிறுத்தினான். "செல்லு நிஷா!"

          அவள்  பில்லியனிலிருந்து கீழே குதித்தாள். "ராஜ் நான் நம்பர் ஒன் போகனும். எப்படியாவது அடக்கிட்டு வரலாம்னுபாத்தால் அடி வயிறு வலிக்குது இம்சையா இருக்கு. "

           "நீ போலாமே! " வில்லதனமாக சிரித்தான்.

             அப்போது தான் அவளுக்கு ஏன் அவன் வில்லதனமாக சிரித்தானென்று நினைவுக்கு வந்தது. ராஜ் அதெல்லாம் முடியாது.  நீ சும்மா இரு எனக்கு ஒன்னுக்கு வேற அர்ஜண்ட்டா வருது டா.

              யார் அந்த ஐடியா சொன்னது "சொல்லு நிஷா!"
நீ தான சொன்ன. நான் பைக் ஸ்டார்ட் பன்னும் போது.
அதுவும் எப்படி சொன்ன  "ராஜ்" "ராஜ்" நாம இங்கே இருந்து நம்ம இடத்தை அடையும் வரையில் பைக்கை நிப்பாட்ட கூடாது. அப்படி நிப்பாட்டும் நிலைமை  வந்தால் யார் நிப்பாட்ட சொல்றாங்களோ அவுங்க மற்றவங்களுக்கு அடிமையாக இருக்கனும் . என்ன "நிஷா" சொல்ர காலம் முழுவதும் அடிமையாக இருக்கனுமா. சே சே காலம் முழுவதும் இல்லை  ஒரு 15 நிமிடங்கள் மட்டுமே. அப்படி யார் சொன்னது நீ தான் சொன்ன இப்ப நீயே பின் வாங்குர ஆரம்பத்தில் இருந்தே இது விஷ பரிட்சைனு சொன்னேன் நீ கேட்கவே இல்லை இப்ப நீ நல்ல அனுபவி என்றான் ராஜ். 

              "ராஜ்" ப்ளீஸ் டா  கொஞ்சம் கருணை காட்டு டா. 

               இங்க பாரு "நிஷா" இந்த கதையே வேண்டா அடுத்த 15 நிமிடத்துக்கு என் அடிமையாக இருந்து உன் மாஸ்டர திருப்தி படுத்திட்டு போ.

                "ம் ம் சரி" என்ன பன்னனும்னு சொல்லு அதுக்கு முன்னாடி நான்  ஒன்னுக்கு இருந்து விட்டு வந்து விடுகிறேன்.

                "முடியாது முதலில் எனக்கான பணிவிடைகளை செய்து விட்டு நீ யூரின் இருக்க போலாம்."
                
                  "டேய் ரொம்ப அர்ஜண்ட் டா".

                  "முடியாது னா முடியாது " " No means No". என்னை இப்போது எப்படி கூப்பிடனும்னு தெரியாதா என்ன. 
  
                   " சாரி மாஸ்டர் " இனி இந்த தவறு நடக்காது. உங்களுக்கு இப்போது என்ன வேண்டும் எதுவாக இருந்தாலும் இந்த அடிமை நிறைவேற்ற காத்திருக்கிறேன்.

                  " Good girl " இப்போது என்ன பன்ற நாய் மாதிரி வந்து என் சுன்னீயை ஊம்பு.

                   "இங்கயா"
          
                    "ம் ம் இங்க தான் " யுவர் டைம் ஸ்டார்ட் நவ்.

                   அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். மலைப்பாதை செத்த பாம்பாய் கிடக்க, அந்த இடம் முழுவதுமே மெளனமாயிருந்து. 

                   அவள் அவன் முன் மண்டியிட்டு ஒரு நாய் மாதிரி அவன் கிட்டே சென்றாள். அவன் பேண்ட் ஜிப்பை கைகளால் கலட்ட முற்பட்டாள். அவன் இரண்டு அடி பின்னால் சென்று அவள் குண்டியில் தன் பெல்ட்டால் ஒரு அடி வைத்தான். 

                    ஆ...ஆ....ஆ....ஆ  வலி தாங்காமல் கத்தினாள்.. உடனே அவன் எந்த ஊரில் நாய் கையை வைத்து ஜிப்பை திறக்கும் என்றவுடன் அவள் புரிந்து கொண்டாள். மறுபடியும் நாய் மாதிரி அவன்  கிட்ட சிறிது  கண்கள் கலங்கி சென்றாள்.
 
                    அவன் இன்னும் இரண்டு அடி பின்னால் சென்று மேலும் அவளை சீண்டினான்.
 
                   அவள் ஏன்டா இந்த ஐடியாவை சொன்னோம் என்று தன்னை தானே நொந்து கொண்டாள். மீண்டும் நாய் மாதிரி அந்த மலைபாதையில் தவழ்ந்து அவன் கிட்டே சென்றாள்.

                    அவன் இன்னும் இரண்டு அடி பின்னால் சென்று மேலும் மேலும் அவளை சீண்டினான்.

                    அவளுக்கு ஒன்னுக்கு முட்டி கொண்டு வருவதால் அடி வயிறு வலி ஒரு புறம் இருக்க முட்டி போட்டு நடக்கும் போது சேலை அணிந்து இருந்ததால் அதை இழுத்து இழுத்து நடக்க ரொம்ப சிரம படும் போது இவன் வேற அவளை சீண்டியது அவளுக்கு மேலும் கஷ்டத்தை கொடுத்தது.

                     இந்த கஷட்ங்களை உள்ளாற ரசிக்கவும் செய்தால் யாருக்கு தான் இந்த நிலையில் அதுவும் மலைபகுதியில் அதுவும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒருத்தன் சுன்னீயை நாய் மாதிரி வந்து ஊம்ப சொன்னால் புண்டை ஊரல் எடுக்காமல் இருக்கும். அவளுக்கும் ஊரீயது.

                   இந்த மாதிரி யோசித்து கொண்டு ஒரு வழியாக அவன் பேண்ட்டை வாயால் கவ்வி வாயால் பிடித்து விட்டால். பின் மெதுவாக அவனுக்கு கொஞ்சம் கூட வலிக்காமல் ஜிப்பை வாயால் கடித்து கீழே இறக்கி அவன் பேண்ட்டை இடுப்பு பகுதியில் இருந்து முட்டி வரை வாயாலே இறக்கினாள். இப்போது அவன் ஜட்டி கிட்ட வந்து அவள் வாயால் அவன் உடம்பில் கொஞ்சம் கூட பல்லு படாம அவன் ஜட்டியை முட்டிக்கு கீழே இறங்கினாள். 

                   அவள் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து பன்னுவதை பார்த்து ராஜ் பெருமிதம் கொண்டான் நிஷாவை நினைத்து ஆனாலும் இருவருக்கும் உள்ளாற ஒரு வித பயமும் ஆட்கொண்டு தான் இருந்தது எங்க யாராவது வந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தான் இருந்தார்கள் இருவரும். 

                  ராஜ் இப்போது தான் மணியை பார்த்தான்  அவள் ஜட்டியை அவிழ்த்து விடும் போதே பத்து நிமிடம் ஆகிருந்தது உடனே அவன் உரத்த குரலில் மேக் கிட்  பாஸ்ட் பிட்ச்  என்றான் நிஷாவிடம்.

                  அவன் கத்தியதும் புரிந்து கொண்ட "நிஷா "
எஸ் மாஸ்டர் என்று கூறி அவன் சுன்னீயை வெறி கொண்டு ஊம்பினால் அவளுக்கு நன்றாகவே தெரியும் எப்படி ஊம்பினால் அவனுக்கு தண்ணி வேகமாக வரும் என்று அதன் படியே அவள் அடித்தொண்டை வரை வைத்து ஊம்பினால்.

                  அவனுக்கும் தெரியும் அவள் ஊம்புவதில் கை தேர்ந்தவளென்று அதனால் அவள் ஊம்பலை கண்களை மூடி அனுபவத்தின். அவள் ஊம்பலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆ... ஆஆ...ஆ..  கமான் என்று கத்திக் கொண்டே அவள் வாயில் இறக்கி கொண்டே டோண்ட் வேஸ்டிட் என்றான். அவளும் அதனை ஏதோ கோயில் தீர்த்தம் மாதிரி ஒரு துளி கூட வேஸ்ட் பண்ணாம குடித்து முடித்தாள். அவள் முடிப்பதற்கும் இங்கு 15நிமிடம் நிறைவடையவும் சரியா இருந்தது. 

               " நிஷா" பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ராஜிடம் மாஸ்டர் இப்போதாவது நான் யூரின் போலாமா என்றாள். உடனே அவன் உன் 15நிமிடம் முடிந்து விட்டது இனி நீ நார்மலாவே இருக்கலாம். நீ தாராளமா யூரின் போகலாம் என் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. நீ யூரின்போறதா இருந்தா போ. உடனே "நிஷா"

                " எங்கே போறது ராஜ்? " - அவள் சிணுங்கினாள். 
"அதோ...  அந்த சின்ன சரிவில இறங்கி, அந்த மரத்துக்குப் பின்னாடி போயிட்டு வந்துடு......  உனக்கு பயமா இருந்தா சொல்லு. நானும் கூட வர்றேன்....."

                 "சீ!" "நானே போறேன்."

                 அவள் போனாள். இதற்கு மேலும் இந்த மலைபாதையில் எதுவும் செய்து மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

                  ரோட்டை ஓட்டியிருந்த அந்தச் சரிவில் மெல்ல கால்பாவி, இறங்கி, காய்ந்த குற்று மரங்களை விலக்கிக்கொண்டு - குனிந்து குனிந்து நடந்தவள், சுற்றும் முற்றும் பார்த்தபடி மரத்தை நெருங்கி நின்றாள் கட்டியிருந்த சேலையை உயர்த்திக் கொண்டு வாசதியாய் இடம் பார்த்தவளின் விழிகள் சரேலென விரிய - இதயம் அதிர்ந்தது.

                  ரத்தத்தில் நனைந்த சர்ட் ஒன்று மரத்தின் வேர் பாகத்தில் அநேக எறும்பு, ஈக்களோடு தெரிய- பத்தடி
தொலைவில் காய்ந்த பதர்களுக்கு நடுவே அந்த பிரேதம்புலப்பட்டது. 

 அடுத்த விநாடி அவள் தொண்டையினின்றும் பீறிட்ட 'க்றீச்ச்'குறித்த காற்றை அறுத்தது.

.............................................................................................
banghead  Lovebdsm  banghead 
[+] 1 user Likes Lovebdsm's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good writing bro. Thriller sex story is new to many readers. Waiting for more updates. But don't stop in halfway. Complete the story.
Like Reply
#3
Super start bro hot and thrilled continue bro please give big and regular update
Like Reply
#4
Heart 
!!!?யாராக இருக்கும்?!!! 


ரிசப்சன்.

             ரோஜா மாலைகளுக்கிடையே சிக்கியிருந்தார்கள் அனிதாவும் கீர்த்தியும்.கழுத்தில் புதிதாய் இடம் பெற்ற இந்தத் தாலிச்சரடை வலது கையின் ஆட்காட்டி விரலால் மெல்ல நெருடுகையில் மனசுக்குள் புதுக்கவிதைகள் கோரஸாய் பாடின மாதிரி இருந்தது அனிதாவுக்கு.

               மேடையில் வலையப்பட்டியும், குன்னக்குடியும் தத்தம் வாத்தியங்களோடு மும்முரமாய் இயங்கிக்.            கொண்டிருந்தார்கள். ஜனக்கூட்டம் மண்டபத்தை நிறைக்க, காற்று உஷ்ணமாய் இருந்தது. கித்தான் மறைப்புகளால் தடுக்கப்பட்ட தற்காலிக டைனிங் ஹாலில் ஒரு கணிசமான கூட்டம் உட்கார்ந்து பாதுஷாவையும் வேலையையும் மென்று கொண்டிருந்தது.

                  "ஹலோ கீர்த்தி! "

                 அக்காவிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி சட்டென்று  தலை நிமிர்ந்தான். அடுத்த கணமே முகம் மலர்ந்தான். ரோஜா மாலையினின்றும் இதழ்கள் பொல பொலவென்று உதிர எழுந்தான். 

         "வாடா... பெரிய மனுஷா....  இப்பத்தான் வர்றியா?"

                  வந்தவன் சிரித்தான். "ஆபிஸ்  வேலையா வெளியூர் போயிருந்தேன்.முகூர்த்தத்துக்கு வந்து சேர்ந்துடாலாம்ன்னு  நினைச்சேன்....! முடியலை...  எனி ஹௌ ரிசப்ஷனுக்கு வந்து சேர்ந்துட்டேன்..."

                   கீர்த்தி அனிதாவின் பக்கமாய் திரும்பினான். "அனி! அவன் என்னோட ப்ரெண்ட்... காலேஜ் மேட்... பேரு வத்சன். சரியான வாயரட்டை....!"

                    அனிதா அவனை ஏறிட்டபடி கைகளைக் குவித்தாள். வத்சன் நல்ல உயரத்தில் சிவப்பாய் திரிந்தான். ஒமுங்கான பல் வரிசையில் அவன் சிரிக்கையில் ஒரு இந்தி கதா நடிகனை ஞாபகப்படுத்தினான். மார்பு ரோமக் கட்டில் மெல்லிய தங்கச் சங்கிலி டாலடித்தது.

                     "ஏண்டா... கீர்த்தி... உன்னோட புதுப் பொண்டாட்டிக்கு என்னை அறிமுகப் படுத்தற லட்சணம் இதுதானா...?கொஞ்சம் புத்திசாலித்தனமா பேசினா வாயரட்டையா? சிஸ்டர்! நீங்களே சொல்லுங்க... இது நியாயமா?"

                        அனிதா ஒன்றும் பேசாமல் புன்னகைத்தாள். கீர்த்தி வத்சனின் முதுகைத் தடடினான் "சரி. சரி கையில
என்னடா அட்டைப் பெட்டி எனக்கு பிரசண்டேஷனா? என்ன கொண்டு வந்திருக்கே...?"

                        "கெஸ் பண்ணு பார்க்கலாம்?"

                        " அயன் பாக்ஸ்? பால் குக்கர்?"

                        "நோ!"

                        " டேய் லேம்ப்? காமெரா?"

                        "நோ!"

                        "நீயே சொல்லித் தொலை!"எரிச்சல் பட்டான் கீர்த்தி, "சொல்ல மாட்டேன்... உனக்கு என்னிக்கு ஃபர்ஸ்ட் நைட்?" அனிதா சிவப்பான முகத்தைத் திருப்பிக் கொள்ள, கீர்த்தி சிரித்தான். மெல்லச் சொன்னான்.

                        "நாளைக்கு!"

                         "அப்போ பிரிச்சுப் பார்த்தா போதும்.... அதுக்கு முன்னாடி பிரிச்சுடாதே.....  அப்புறம்.   என்னை நீ திட்டுவ...!"

                    "அடப்பாவி! என்னடா வச்சிருக்கே உள்ளே...?" 

     "நிச்சயமா வெடிகுண்டு இல்லே.... பயப்படாதே... நான் போய் மொதல்ல உன்னோட ரிசப்ஷன் அயிட்டத்தை முழுங்கிட்டு வர்றேன்.... பசி ஆளை கொல்லுது!"
நகர முற்பட்டவன் நின்று அனிதாவிடம் சொன்னான் "கங்கிராட்ஸ் சிஸ்டர்...! கோயில் மாடாயிருந்த கீர்த்தியை குடும்பஸ்தனா ஆக்கிட்டிங்க கொஞ்சம் முசுடாயிருத் தாலும் நல்லவன். சின்ன விஷயத்துக்கெல்லாம் உடைஞ்சு போயிடுவான் பார்த்து ஹேண்டில் பண்ணுங்க....!" 

.           "சர்தான் போடா!" கீர்த்தி சிரித்தபடியே வத்சனை
நெட்டித் தள்ள அவன் டைனிங் ஹால் பக்கமாய் போனான்.

              " என்னங்க உங்க ப்ரெண்ட் எப்பவும் இப்படித்தான் பேசுவாரா?" அனிதா கேட்டுவிட்டு புன்னகைத்தாள்.

              "அவனுடைய  சுபாவமே அப்படித்தான்.. பேசிப் பேசியே எல்லாரையும்  சீக்கிரமா சிநேகம் பண்ணிக்குவான். அப்பா அம்மாவெல்லாம் திருநெல்வேலி பக்கத்துல இருக்காங்க.... இவன் இந்த கோயம்புத்தூர்ல குப்பை கொட்டிட்டிருக்கான்..."

              "கல்யாணம்?"

             "வேண்டாம்ன்னு  சொல்லிட்டிருக்கான்....அனுமார்  பக்தன்..... பிரம்மச்சாரியாவே  இருந்துடப்  போறதா அளந்துவிட்டு கிட்டு இருக்கான்...."

              "இந்த அட்டைப் பெட்டியில் என்ன இருக்கும்?"

             " நாளைக்கு ராத்திரி தான் பிரிச்சு பாக்கனும்னு
சொல்லியிருக்கான்."

             "ஏதாவது அசிங்கமா இருந்துடப் போகுது!"

              "அசிங்கமா  இருக்கும்ங்கிறதுனாலத்தான்  நாளைக்குப் பிரிச்சு பார்க்கச் சொல்லியிருக்கான் உனக்கு எக்ஸைட்மென்ட்டா  இருந்தா பிரிச்சுடட்டுமா...?"

               "வேண்டாம்.... வேண்டாம்...!" - அனிதா சொல்லச் சொல்ல கீர்த்தியின்  அப்பா சீத்தாபதி அவர்களை நெருங்கினார்.

                "கீர்த்தி நீயும் அனிதாவும் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கோயிலுக்கு  போயிட்டு வந்துடுங்க.... கச்சேரி முடிய நேரமாகும்... "

                 "எந்தக் கோவிலுக்கு?"- கீர்த்தி எரிச்சலாய்க் கேட்டான்.

                 "பக்கத்திலிருக்கிற விநாயகர் கோயிலுக்கு...! போம்மா அனிதா! டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு உடனடியாக வரணும்..."

      தலையை ஆட்டிய அனிதா- மண்டபத்தின் கோடியில் 
இருந்த தன்னுடைய அறையை நோக்கி மெல்ல நகர்ந்தாள்.

                   அறையை நெருங்கி உள்ளே புக முயன்ற நேரம் அவளுடைய மாமா எத்திராஜ் எதிர்ப்பட்டார். "அம்மா அனிதா உன்னைப் பாத்து பேசறதுக்காக முருகேஷ்ன்னு  ஒருத்தர்  - உங்க ஆபீஸ்ல முன்னாடி வேலை பண்ணிட்டிருந்தவராம் வந்திருக்கார்... வரச் சொல்லட்டுமா?"

                   'முருகேஷா?'

                   மனசின் மையத்தில் திக்கென்று அதிர்ந்தாள் அனிதா.
.............................................................................................
banghead  Lovebdsm  banghead 
[+] 3 users Like Lovebdsm's post
Like Reply
#5
nice story continue
Like Reply
#6
Interesting..continue nanba
Like Reply
#7
Intresting...... continue bro
Like Reply
#8
Super
Like Reply
#9
Semma thriller and amazing story thanks boss
Like Reply
#10
Heart 
!!!?யாராக இருக்கும்?!!! 

              அவளுடைய 'க்றீச்சை' கேட்டு ஹோண்டாவில்
சாய்ந்திருந்தவன் விருட்டென்று நிமிர்ந்தான். சரிவை 
நோக்கி ஓடி, தாவி குதித்தான், "நிஷா! நிஷா!"

             அவள் முகத்தைப் பொத்திக்கொண்டு மெலிதாய்
நடுங்கியபடி மேலே வந்தபடி அவனை எதிர் கொண்டாள். "ராஜ்... ராஜ்.... அந்தப் பக்கம்... அந்தப் பக்கம்..."

             "என்ன...?"

               "யா.... ரோ... செ... செ... செத்துக் கிடக்காங்க."


                அதிர்ச்சியோடு அவன் மரத்துக்குப் பக்கமாய் 
போனான். மூக்குக்குப் பிடிக்காத ஒரு வாடை காற்றில்
உறைந்திருத்தது.  மொலு மொலுவென்று ஈக்களாலும்
எறும்புகளாலும் மொய்த்திருந்த ரத்தம் உறைந்த சர்ட்
அவன் கண்ணில் பட நின்றான்.


                  சில விநாடிகளுக்குப் பிறகு - வியர்த்த தன் முகத்தை துடைத்தபடி புதர் பக்கமாய் மெல்ல நடந்தான் 

                  "ராஜ் போகாதீங்க!"  -  அவள் தீனமாய்க் கத்த... கத்த...   

                          அவளை லட்சியப்படுத்தாமல் போனான். பார்வை விசிறினான். பளிச்சென்று புதர்க்கு நடுவே - முழு நிர் வாண கோலத்தில் அந்தப் பிணம் தெரிய - முகம் ரத்தம் கொசகொசப்பாய் சிதைக்கப்பட்டிருந்தது. முகத்தின் உறுப்புகள் அடையாளம் தெரியாமல் தப்பி போயிருந்தன

புதரைச் சுற்றிலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது

                      *******************************

                   அனிதா கொஞ்சம் நிதானப்பட்டாள்.

             முருகேஷோடு பேசுவதா வேண்டாமா என்ற தீர்மானத்தில் சில விநாடிகளை செலவழித்து முடிவு காண்பதற்குள் அவளுக்குப் பின்னே அந்தக் குரல் கேட்டது.

              "மிஸஸ்.... அனிதா கீர்த்தி...! கங்கிராட்ஸ்!" திரும்பினாள் 

                  முருகேஷ் நின்றிருந்தான். கைகளில் ரோஸ் நிற ரிப்பன் சுற்றப்பட்ட அட்டைப்பெட்டி.கொஞ்சம் இளைத்த மாதிரியான உடலமைப்பு.கண்களுக்கு கீழே குடிப் பழக்கம் உண்டு என்பதை நிச்சயப்படுத்தும் சதைப் புடைப்புகள் மெலிதான மீசைக்குக் கீழே சிகரெட் புகையால் தார் நிறத்துக்கு மாறிவிட்ட உதடுகள் தொண்டையில் நிமிர்ந்திருக்கும் ஆதாம் ஏப்பிள்.

                  அனிதா ஒரு புன்னகைகூட இல்லாமல் அவனை ஏறிட்டாள். மண்டபத்தில் இருந்த ஜனக்கூட்டம் பூராவும் மேடைக் கச்சேரியில் மறைத்திருக்க - யாரும் தங்களுடைய பேச்சைக் கேட்க வாய்ப்பில்லை என்ற தைரியத்தில் பேச ஆரம்பித்தாள் அனிதா.

                   "நான் உங்களுக்கு இன்விடேஷனை அனுப்பலைன்னு  நினைக்கிறேன்."

                       முருகேஷ் மெல்ல சிரித்தான். " அந்தப் பணக்கார சம்பந்தம் கிடைத்த சந்தோஷத்தில் ஒருவேளை இனிவிடேஷன் அனுப்ப மறந்திருப்பேன்னு நினைச்சு.... நானே என்னை சமாதானப்படுத்தி விட்டு வந்தேன்..."

                     "அனிதா உஷ்ணமாய் அவனைப் பார்த்தாள் ."

                     "ரொம்பவும்  முறைக்காதே அனிதா...!"

      " உங்ககிட்டே நான் போசத் தயாராயில்லை"- அனிதா
உள்ளே போக முற்பட அவன் கையை நீட்டி தடுத்தான்.

                     "கொஞ்சம் நில்லு அனிதா!"

              "என்ன? "

                   "அப்பா - அம்மா இல்லாத அநாதையான உனக்கு ஒரு குபேர வாழ்க்கை கிடைச்சதை நினைச்சு நான் சந்தோஷப் படறேன்!"

                  "நீங்க ஒண்ணும் சந்தோஷப்படவும் வேண்டாம்.
வருத்தப்படவும் வேண்டாம் மொதல்ல இங்
கிருந்து போனா பரவாயில்லை!"

                 "அனிதா, நீயும் நானும் ஒரே ஆபீஸில் வேலை செய்த வங்க. உம்மேல ஆசைப்பட்டு - உன்னோட ஆசையையும் தெரிஞ்சுக்கிறதுக்காக உனக்கு ஒரு லெட்டர் எழுதினேன். அது துரதிர்ஷ்டசமா மானேஜர் கிட்ட போயிடுச்சு. அதனோட விளைவு இப்போ நான் சஸ்பென்ட்ல இருக்கேன்."



             "அந்தப் பழைய கதையை எல்லாம் இப்போ நான்
கேக்கக்கூடிய நிலைமையில் இல்லை முருகேஷ் . நீங்க
போலாம்....!"

             "நான் போறேன். அதுக்கு முன்னாடி, என்னோட இந்த பிரசன்டேஷனை வாங்கிக்கணும் அனிதா!"

              அனிதா கசப்பாய் புன்னகைத்தாள். நான்  என் 
கல்யாணத்துக்கு உங்களைக் கூப்பிட்டு, நீங்களும் அந்த
அழைப்போடு வந்து - எனக்கு பிரசன்ட் பண்ணினா 
அதை நான் சந்தோஷமா வாங்கிக்குவேன். எனக்கு
விருப்பமில்லாதவங்களோட பிரசன்டேஷன்களை தான்
வாங்கிக்கிறதில்லை

              "பத்தாயிரம் ரூபா சம்பளத்தில் ரிசப்ஷனிஸ்ட் வேலை பார்த்துட்டிருந்த உனக்கு இப்போ பணக்கார திமிர் வந்துடுச்சு அனிதா!"

                "அப்படியே இருக்கட்டும்!"

                 "உனக்கு இந்த பிரசன்டேஷன் வேண்டாம்ன்னா
பரவாயில்லை... உன்னோட கணவனைப் பார்த்து
'கங்கிராட்ஸ்' சொல்லி குடுத்துட்டு போறேன்..."

                     ஒரு  கணம்  அதிர்ந்தாள் அனிதா

                    "அவர்கிட்ட போய் ஏதும் பேச வேண்டாம்.உங்க பிரசன்டேஷனை எங்கிட்டயே குடுங்க.உம்..."- கையை நீட்டினாள்.

                    "தட்ஸ் குட்!"

                அட்டைப் பெட்டியை அவன் பவ்யமாய் கொடுக்க - அவள் எரிச்சலோடு வாங்கி கொண்டாள். "உங்களுக்கு
ஒரு சின்ன ரெக்வஸ்ட்.  இனிமே  அழைப்பு இல்லாமே
யார் கல்யாணத்துக்கும் போகாதீங்க.... போனாலும் இப்படி அதிகப் பிரசங்கித்தனமா பிரசன்டேஷன் வாங்கிட்டுப் போகாதீங்க...."

        "தேங்க்யூ ஃபார் யுவர் கைண்ட் அட்வைஸ்... பை.. த... நான் கொஞ்ச நேரம் கச்சேரி கேட்டுட்டுப் போறதுல உனக்கொன்றும் ஆட்சேபனையில்லையே....!"

           முறைத்தாள் அனிதா.

          "இந்த முறைப்புல உன்னோட அழகு ரெண்டு
மடங்கா தெரியுது அனிதா. கண்ணு கோபமா பார்க்குதே தவிர அதுல இனிமை சொட்டத்தான் செய்யுது. நீ என்ன தான் முயற்சி செஞ்சாலும் உனக்கு கோபம் வராது அனிதா!"

            "யூ...  யூ....  யூ....!"

            "உனக்கு திட்டவும் வராது."

               "இப்போ... நீங்க வெளியே போகப் போறிங்களா
இல்லையா?"

               "உன்னோட பர்ஸ்ட் நைட் என்னிக்கு?"

     "யூ...  ப்ளடி...!" வார்த்தைகளைத் தேடி அவனைக் குதற முயற்சித்த அந்த விநாடி வத்சன் அருகில் வந்தான்.

              "சிஸ்டர்... என்ன கலாட்டா?"





.............................................................................................
banghead  Lovebdsm  banghead 
[+] 2 users Like Lovebdsm's post
Like Reply
#11
மிகவும் அருமை நண்பர்
Like Reply
#12
Super bro intresting continue bro
Like Reply
#13
அட்டகாசமான தொடக்கம்..தொடருங்கள்..
Like Reply
#14
Heart 
!!!?யாராக இருக்கும்?!!! 

              



            அவன் மெல்ல பின்வாங்கினான். முகம் பூராவும் வியர்வை பொடித்தது.

             "நிஷா வா போயிடலாம்!"

   "ராஜ்! எனக்கு பயமாயிருக்கு. கையைப் பிடிச்சிக்கோ!" 

                இருவரும் பரஸ்பரம் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு சரிவுக்கு மேலே வந்தனர். நிஷா இன்னமும் நடுங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

             "நிஷா! பயப்படாதே! நார்மலா இரு. கொலையை நீயே பண்ணிட்ட மாதிரி நடுங்காதே!"

    "சீக்கிரம் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் பண்ணு ராஜ்!"

            அவன் ஹோண்டாவை உதைத்து உயிரூட்டினான்.
ஹோண்டா நகர, அவள்அவனை இறுக்கிக் கொண்டாள். ஹோண்டா மலைப் பாதையை வேகமாய் மோப்பம் பிடித்தது

                             *************************

             "அனிதா ஒருமுறை ஆழமாய் அதிர்ந்து சட்டென்று இயல்புக்கு மீண்டாள், சிநேக பாவத்தில் ஒரு புன்னகையை உதட்டில் ஒட்ட வைத்துக் கொண்டு வத்சனைப் பார்த்தாள். "கலாட்டா ஒண்ணுமில்லை.... இவர் மிஸ்டர் முருகேஷ் .நான் முந்தியிருந்த ஆபீஸில் ஓர்க் பண்ணிட்டிருந்தவர்....  காலைல முகூர்த்தத்துக்கு வராமே இப்போ வந்திருக்கிறார். அதான் திட்டிட்டிருந்தேன்..."

              " அப்படியா.... நல்லாத் திட்டுங்க...!" வத்சன் சிரித் தான், முருகேஷ் அவனை ஏறிட்டான். "நான் என்ன சார் பண்ண முடியும்? என்னோட நெருங்கின ரிலேடிவ் ஒருத்தர்க்கு அவிநாசிலே கல்யாணம். கல்யாணத்துக்கு போகலைன்னா உறவே முறிஞ்சிடும்... போய் முகூர்த்தத்தை முடிச்சுகிட்டு மத்தியானம் சாப்பிட்டு உடனடியா புறப்பட்டு வர்றேன்.... இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும் 
          
           அனிதாவுக்கு என் மேல கோபம்.... யூ ப்ளீஸ் கன்வின்ஸ் ஹர்...!"

           அனிதா ஏதோ சொல்ல வாயைத் திறப்பதற்குள்
அவருடைய மாமா எத்திராஜ் மறுபடியும் எதிரே வந்தார்.

            "என்னம்மா... அனிதா.... இங்கேயே நின்னு அரட்டை அடிச்சுட்டிருக்கே.... மாப்பிள்ளை கோயிலுக்கு போக ரெடியாயிட்டார்ம்மா. நீயும் போய் டிரஸ் மாத்திட்டு
ரெடியா இரும்மா..."

            "நீங்க போங்க சிஸ்டர்... நான் ஸாரை கவனிச்சு
அனுப்பிடறேன்..." வத்சன் முருகேஷின் கையைப் பற்றி
காலியான நாற்காலிக்கு இழுக்க - அனிதா நிம்மதி
பெருமூச்சொன்றை விட்டபடி அறைக்குள் போனாள்.

            "வாங்க முருகேஷ்.... அப்படி உட்காரலாம்... ஆமா... டிபன் சாப்பிட்டீங்களா...?"

            "வேண்டாம். வயிறு சரியில்லை....!"

            "அப்போ கச்சேரி கேட்போமா...? காது சரியில்லேன்னு சொல்லிடாதீங்க.....!"

              முருகேஷ் சிரித்தான். அவன் சிரிக்க சிரிக்க வத்சன் மெல்லிய குரலில் கேட்டான். " அனிதா இன்விடேஷன் கொடுக்காம நீங்க கல்யாணத்துக்கு வரலாமா?"
            
              முருகேஷ் சிரிப்பு பாதியில் ப்யூஸானது. 

               "என்ன சொல்றீங்க மிஸ்டர்?"

               "எம்பேர் வத்சன்! "

            முருகேஷ் முகம் மாறி நெற்றி வியர்வையை வழி தான். "அனிதாவும் நானும் பேசினதைப் பூராவும் கேட்டுட்டீங்களா?"


               "முழுதும் கேட்கவில்லை. "நான் உங்களுக்கு இன்விடேஷனை அனுப்பலைன்னு நினைக்கிறேன்ல" தெடங்கி. யூ... ப்ளடி...ன்னு அனிதா சீறுகிற வரை கேட்டேன்... ஆமா அனிதாவை நீங்க லவ் பண்ணுங்களா?"

        "ஆமா! "

        "அனிதா? "

        "அவ பண்ணை! "

        " ஒரு தலைக் காதலா?"

         "உம்... "

         "அனிதாவுக்கு நீங்க எழுதின லவ் லெட்டர் மானேஜர் கைக்கு எப்படி கிடைச்சது முருகேஷ்? அவ்வளவு கேர்லஸ்ஸாவா  தூது விட்டீங்க ?"

          முருகேஷ் உச் கொட்டிவிட்டு முழங்கையை சொறிந்து விட்டுக் கொண்டான். "லெட்டரை பைல்ல வெச்சு அனுப்பினேன் அவ டேபிளுக்கு  பைல் போறதுக்கு முன்னாடி மானேஜர் அதைப் பார்த்துட்டார்..."

            "இப்பவும் சஸ்பென்ஷன்ல தான் இருக்கீங்க போலிருக்கு?"

              "இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அனிதாவோட கல்யாணத்துக்கு வந்திருக்கீங்களே.... உங்களுக்கு அசிங்கமாயில்லை. அட்லீஸ்ட் வெக்கமா கூட இல்லையா? "

                வத்சனின் குரல் திடிரென்று உயர்ந்தது.

              "மிஸ்டர் வத்சன்? " முருகேஷ் தலையை உயர்த்தினான்.

               "என்னடா பாக்கிற? இப்போ நான் ஒண்ணிலிருந்து பத்து வரைக்கும் எண்ணுவேன்... அதுக்குள்ள நீ இந்த மண்டபத்தை விட்டு - அந்த தெரு முனைக்கு போயிருக்கணும் ஒண்ணு ரெண்டு..."

          "மிஸ்டா வத்சன்... நான் சொல்றதை கொஞ்சம்..."
  
           "மூணு... "

            முருகேஷ் எழுந்தான் ." நான் போயிடறேன்... நீ சிரமப்பட்டு எண்ணாதே!"

           "ம்... சிக்கிரமா இடத்தைக் காலிசெய்! ஏண்டா ஆசைப்பட்டவ கைக்கு கிடைக்கலைன்னதும் அவளோட வாழக்கையில விளையாட வந்துட்டியா?"

            முருகேஷ் உக்கிரமான பார்வையொன்றால் வத்சனைக் குளிப்பாட்டி விட்டு நிதானமாய் மண்டபத்தின் வாசலை நோக்கி நடந்தான். வாசலில் நின்றிருந்த கார் வரிசைக்குப் பின்னால் மறைந்தான்.

           சேலையை மாற்றிக் கொண்டு, தலையைத் திருத்திக் கொண்டு அறையினின்றும் வெளிப்பட்ட அனிதா ஆச்சர்யமானாள். பாக்குப் பொட்டலத்தைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டு, வெற்றிலை காம்பைக் கிள்ளிக் கொண்டிருந்த வத்சனை நெருங்கினாள்.

           "அவர் போயிட்டாரா?"

           புன்னகைத்தான் வத்சன்."யார்? உங்க ஆபீஸ் கோலீக் முருகேஷையா கேக்கறீங்க சிஸ்டர்?"

           "உம்.... "

           "போயிட்டார். "

             "எப்போது? "

             "இப்பத்தான்! வேற ஒரு ரிசப்ஷன்ல கலந்துக்க
குனியமுத்து போகனுமாம். இருக்க சொல்லி கம்பெல்
பண்ணினேன்... மனுஷன் கேட்கலை. தாம்பூலப் பையைக்கூட வாங்கிக்க நேரமில்லாமல் விறுவிறுன்னு போயிட்டார்."

       நிம்மதிப் பெருமுச்சொன்றை விட்ட அனிதா மண்டப
வாசலைப் பார்த்தாள். வத்சன் மெல்லிய குரலில் கேட்டான்.
     
         "ஏன் சிஸ்டர்... அவர் கிட்ட ஏதாவது சொல்ல நினைச்சீங்களா?"

          "நோ... நோ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..."
தட்டுத் தடுமாறி வார்த்தைகளை உதிர்த்து - கட்டாயமாய்
சிரித்து தலையை அசைத்தான் அனிதா.

           வத்சன் மனசுக்குள் சிரித்துக் கொண்டான்.

காலை ஏழு மணி.

          "தாலிகட்டின களைப்பு இன்னமும் தீரலை போலிருக்கு?"

            குரல் கேட்டு போர்வையை விலக்கினான் கீர்த்தி.
வெண்டிலேட்டர் வழியே சூரிய வெளிச்சம் வடிகட்டப்
பட்டு அறையில் பரவியிருக்க நடுவே அனிதா நின்றிருந்தாள். நேற்றைய கல்யாண சுமை தெரியாமல் லேசாய் இருந்தாள். ஒரு ஆலிவ் நிற சேலையில் புஷ்பமாய் தெரிந்தாள். அவளுடைய தேன் நிற விழிகளில் வெட்கம் கலந்த சிரிப்பு பரவியிருந்தது.

                 கீர்த்தி அவளையே பார்த்தான். உடம்பை ஊடுருவுகிற பார்வை. 

                  "என்ன  பார்க்கிறீங்க? "

                  "உன்னை அப்படியே கடிச்சு திங்கலாம் போலிருக்கு!"



             "சரிதான்...! அப்போ முந்தின ஜென்மத்தில நீங்க ஆப்பிரிக்கா காட்டு ஏதோவொரு காட்டுமிராண்டியாத் தான் இருந்திருக்கணும்...!"

         கீர்த்தி அவளுடைய கையை எட்டிப் பிடித்தான். புது
வளையல்கள் பரஸ்பரம் உரசிக்கொள்ள அனிதா வளையல்கள்  உடைந்து விடாமல் ஜாக்ரதையாய் திமிறினாள்.

        " இதோ பாருங்க. பக்கத்து ரூம்ல தான் உங்கப்பாவும் எங்க மாமாவும் உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க.  நீங்க இவ்வளவு நாழி தூங்கறதைப் பார்த்துட்டு தான் 'போம்மா. அந்தச் சோம்பேறியை போய் எழுப்பம்மா'ன்னு உங்கப்பா சொன்னார். அதான் வந்தேன்."

           " சரி, வா. இப்படி வந்து உக்கார்!"

            கட்டில் மெத்தையைத் தட்டிக் காட்டி சொன்னான் கீர்த்தி.

          "ஊ.... ஹம்.... ம்...  நான் வரமாட்டேன் அதெல்லாம் இன்னிக்கு ராத்திரிக்கு. இப்போ நல்ல பிள்ளையா எழுந்திரிச்சு குளிக்கப் போங்க பார்க்கலாம்..."

            "இப்போ நீ வந்து இங்கே உட்காரப் போறியா
இல்லையா?"

              " உட்கார்றேன்.... ஆனால் உங்க கையையும், காலையும் வச்சுகிட்டு சும்மா உட்கார்ந்திருக்கணும், என்ன சம்மதமா?"


                  "உம். "

               அனிதா உட்கார்ந்தாள்.


               குளித்திருந்த அவளுடைய உடம்பிலிருந்து சந்தன சோப்பின் வாசனை அடித்தது. தலையில் வைத்திருந்த மொட்டுவிழுந்த முல்லைச்சரம் கழுத்தின் இரு பக்கங்களிலும் வழிந்தது.



               "அனிதா!"

                "உம்...."

                "நீ எப்படி பார்த்தாலும் நல்லாயிருக்கீயே." 

                "அப்படியா?" சிரித்தாள் அனிதா.

                "உன்னைக் காதலிச்ச இந்த ஆறு மாசமா.... உன்னை எப்படி எப்படியோ பார்த்திருக்கேன். பக்கத்துல பக்கவாட்டில, முன்னால, பின்னால - எல்லா பக்கமும் 
பார்த்துட்டேன். ஆனா பயம் இல்லாம என்னோட உரிமை நீ என்கிற தைரியத்துல - முழுசா உன்னை இன்னிக் ராத்திரி பார்க்கப் போறேன். நிஜமாவே இது ஒரு திரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ்தான்! இல்ல?"

                  "சீ!  நான் போறேன்!"

                 "அட உட்கார்.... ஒரு முக்கியமான விஷயத்தை உன்கிட்டே சொல்லணும். நேத்தைக்கு ராத்திரிதான் எங்கப்பா முடிவு பண்ணினார் - அனிதாவை இழுத்து உட்கார வைத்தான் கீர்த்தி.

                   "என்ன விஷயம்?" - என்றவள் கீர்த்தியின் வலதுகை தன் இடுப்புப் பகுதியில் உஷ்ணமாய் பதிப்பதையறிந்து " இந்த 'பவுல் கேம்' தானே வேண்டாம்ங்கிறது? - உம் கையை எடுங்க!" என்று முறைத்தாள்.

                 "அனி...  நில்லு!"

                நின்றாள்.

               "நம்ம ஃபர்ஸ்ட் நைட் எங்கே தெரியுமா?" 

                "இங்கதானே?"

                "அது நேத்துவரைக்கும்.... இன்னிக்கு இடம் மாறிடுச்சு..."

                 "எங்கே?"

         "அது எங்கேனு தெரியனுமா?" அனி... 

           "உம்...."

            "அப்ப ஒரு கண்டிசன்..."

            "என்ன..?

            "பெரிசா ஒன்னும் இல்லை எனக்கு ஒரு முத்தம் வேண்டும் " அதுவும் நான் சொல்ற இடத்தில்.. "

            "னோ வே? முடியாது?" நான் மாமா கிட்டவே கேட்டுக்கிறேன். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் போ...?

              "ஏய் அனி... என்னனு கேட்ப மாமா கிட்ட?

              " எனக்கு  என்னிக்கு ஃபர்ஸ்ட் நைட்? னு கேட்பியா போ....போ... போய் கேளு"

             அனிதா லைட்டா நாக்கை கடித்து.

            " சீ... அய்யோ.. நீயே சொல்லிடே ப்ளீஸ் என் கண்ணுல"

              "நான் கேட்டதை கொடு "

              "ம்.... உன்னோட ரொம்ப கஷ்டம் னு அழுத்து கொண்டு கேட்டாள்."

              " எங்க கொடுக்கனும்?"

                "என்னது சரியா கேட்கல?"

                 "முத்தம் எங்கடா கொடுக்கனும்?"

                  "என் குண்டில?"

                  "என்னது குண்டில யா ?"
  
                  "ஆமா என் குண்டில தான்! "

                  "நான் மாட்டேன் பா... போயும்... போயும்... அந்த இடத்தில்... நான் கொடுக்க மாட்டேன்...நீ சொல்லாடியும் பராவாயில்லை. நான் நடக்கும் போது தெரிஞ்சுக்கிறேன்.  நான் இப்போ போறன்..? என்றாள். "

                  "ஏய்....ஏய்... அனி.. அனி... நான் சொல்றேன்..."

                  "சொல்லிட்டு என் கிட்ட எதுவும் கேட்க மாட்டிங்களே.."

                   "இல்லை கேட்கல போதுமா... "

                    "ம்.... இப்ப சொல்லுங்க எங்க நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ?"

                "எஸ்டேட் பங்களாவில்!"

                 "எஸ்டேட் பங்களாவா?"

                  "உம்... வால்பாறையில் எங்களுக்கொரு பங்களா இருக்கு... அது ரொம்பவும் ராசியான பங்களானு அப்பா சொல்வார்... நம்ம சாந்தி முகூர்த்தம் அந்த பங்களாவில் தான் நடக்கனும்ன்னு அப்பாவுக்கு ஒரு எண்ணம்.... இன்னிக்கு காலை பத்து மணிக்கு நீயும் நானும் காரில் புறப்படுறோம்."

                   "அங்கே பங்களாவில் யார் இருக்காங்க?"

                   "யாரும் இல்லை. ஒரு வேலைக்கார கிழவன் மட்டும் காவலுக்கு இருப்பான். மத்தபடி அந்த பங்களாவுக்கு போனா நீதான் சமையலைப் பார்த்துக்கணும்!"

            "எத்தினி நாளைக்கு அங்கே இருக்கப் போறோம்?"

             " ஏறக்குறைய ஒரு மாசம்... அப்பா  கண்டிப்பா
சொல்லி விட்டார் கம்பெனி ஆபீஸ்ன்னு ஒரு மாசத்துக்கு 
இந்த பக்கமே வரக்கூடாதுன்னு."

              "மகனுக்கேத்த அப்பா!"- வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் அனிதா.

               "ஆமா! உன்னோட மாமா என்னிக்கு ஊருக்கு 
போறார் ?" போர்வையை உதறிக் கொண்டு கட்டிலை
விட்டு எழுந்து நின்றான் கீர்த்தி.

               "காலையிலேயே புறப்படறதா சொல்லிட்டிருந்தார்.... அவருக்கு இன்னமும் உங்கப்பா கொடுத்த கல்யாண அதிர்ச்சியே தெளியலை.. பெத்தவங்களை இழந்து அவரோட ஆதரவில் இருந்துட்டிருந்த எனக்கு - கல்யாணத்தை எப்படி பண்ணப் போறோம்ன்னு திணறிட்டிருந்தார் 
அலாவுதீன் தேச்ச அற்புத விளக்கு அதிசயம் மாதிரி உங்கப்பா வந்து பெண் கேட்டதும் திகைச்சுப் போய் திணற ஆரம்பிச்சவர் இன்னமும் திணறலில் இருந்து மீள முடியாமே தத்தளிச்சுட்டிருக்கார்..." 

           "உனக்கேத்த மாமா!" -அனிதாவின் தலையில் குட்டி

விட்டு -

            சிரித்தான் கீர்த்தி.


                  




.............................................................................................
banghead  Lovebdsm  banghead 
[+] 1 user Likes Lovebdsm's post
Like Reply
#15
Semma Interesting Update Boss
Like Reply
#16
கலக்குறீங்க நண்பா. நல்ல சஸ்பன்ஸ் கதை. தொடருங்கள்.
Like Reply
#17
Kathai arumaiya kondu poringa.
Sex mattum ellama, kaadhal, suspense, crime nu yellam kalanthu erukkum nu namburan thodaravum. Vaalthukkal.
Like Reply
#18
Semaiya irukku nanba
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Like Reply
#19
I don't have words to say..simply awesome
Like Reply
#20
Intresting bro super continue bro
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)