Adultery பூஜை (A Sneaky wife)
#1
Star 
இன்று 2007,ஜீன் 5 ,மாலை 4 மணி,பெண் பார்ப்பதற்காக சென்னையிலிருந்து திண்டிவனம் அருகிலுள்ள பூவானம் என்ற சிற்றூருக்கு சென்று கொண்டிருக்கிறோர்கள். முதலில் கதாபாத்திரத்தை  பற்றி சொல்லி கொள்கிறேன்‌.

[Image: images?q=tbn%3AANd9GcQf_0XGCxDY0ow_J6qoo...w&usqp=CAU]

இந்த கதையின் கதாநாயகன் இவர்தான் பெயர் பாஸ்கர் 
வயது 35,
BE (CSC),MBA படிச்சு இருக்கான்,
அரசாங்கத்தில் மக்கள் கணக்கெடுப்பு துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
என்னடா இவன் அரசாங்க வேலனு சொல்றானே 35 வயசு வரைக்கும் கல்யாணம் முடிக்கலையா என்று கேட்கிறீர்களா? இதற்கெல்லாம் காரணம் இவன் அம்மா தாங்க. பொண்ணு நல்லா லட்சணமா இருக்கணும், வசதியான வீட்டு பிள்ளையா இருக்கணும், கல்யாணத்திற்கு கார் கொடுக்கணும், கழுத்து நிறைய நகை போடணும்னு நிறைய கண்டிசன் போட்டு இதுவரைக்கும் 10 பொண்ணுங்கள வேண்டாம்னு சொல்லி இருக்காங்க. இப்ப 11வது பாக்க போறது தான் இந்த பொண்ணு. இந்த பொண்ணு கூட இவங்க சொந்தம் இல்ல, இவன்கூட வேலை பாக்குற இவனோட கொழிக்கோட சொந்தக்கார பொண்ணு. ஏதோ தோஷம் இருக்குதுன்னு சொல்லி கல்யாணம் முடிக்காம வச்சிருக்காங்க .தோஷம் இருக்கிறதால எவனுமே வந்து கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறானாம். இவங்க அம்மாக்கு இந்த தோஷம்,செய்வினை இதுல எல்லாம் நம்பிக்கை கிடையாது.இவனுக்கும் கிடையாது.அதனால ஒரு எட்டு போய் இந்த பொண்ண பாத்துட்டு வந்துரலாம்னு கிளம்பிட்டாங்க. அதனால இந்த பொண்ணும் எனக்கு ஓகே ஆகுமானு தெரியல. பொன்னு போட்டோல நல்லா தான் இருந்தா .எல்லாமே இவன் அம்மா கையில தான் இருக்கு. என்னடா இது அம்மாக்கு இவ்வளவு பயப்படுகிறான் என்று பார்க்கிறீங்களா? வீட்ட பொறுத்தவரைக்கும் அம்மா எடுக்கிறது தான் முடிவு.

[Image: images?q=tbn%3AANd9GcQZpCzUk3ER6by7gVN0c...g&usqp=CAU]

 இவங்க பாஸ்கர் அம்மா, பேரு ஜானகி,ஒரு கவர்மெண்ட் காலேஜ்ல லக்சரரா இருக்காங்க. அவர்களுடைய சிபாரிஸ்ல தான்  இவனுக்கு இந்த வேலையே கிடைச்சது.

[Image: images?q=tbn%3AANd9GcRx_EQvUJ5B9Q9HhhFOC...A&usqp=CAU]

இவங்க பாஸ்கர் அப்பா, பேரு தங்கராஜ்.சொந்தமா ஒரு டெய்லர் கடை வச்சி இருக்காரு. இவங்கம்மா மாசம்  40,000 ரூபா சம்பளம் வாங்குறாங்க. அப்பா மாசம் 18,000 ரூபா சம்பாதிக்கிறார் .இவனோட சம்பளம் மாசம் 25,000 ரூபா. இவங்களுக்கு சென்னையில் சொந்தமா ஒரு வீடு இருக்கு ஒரு பிளாட் இருக்கு எல்லாமே இவன் அம்மா சம்பாதிச்சு  வாங்கி போட்டதுதான். இவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கா பேரு வசுந்தரா, அவள கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு ஒரு போலீஸ்காரனுக்கு, நெய்வேலில செட்டில் ஆயிட்டா. அவளுக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆச்சு அவளுக்கு அஞ்சு வயசுல ஒரு பையன் இருக்கான். பொண்ணு பாக்குறதுக்கு அவ வரல, ஏன் வரலனு கேட்டா "நீங்க பொண்ணு ஓகே பண்ணி சம்பந்தம் பண்ணுங்க,  அப்புறம் கல்யாணத்துக்கு நான் வரேன் அப்படின்னு சொல்லி போனை வெச்சிட்டா". 10 பொண்ணுங்கள வேண்டாம்னு சொன்னவங்க இந்த பொண்ணயும் வேண்டாம்னு தான் சொல்லுவாங்கனு  அவளே நெனச்சுக்கிட்டு வரல போல. இவன் அம்மாவோட கோபம், திமிரு, குணம் எல்லாம் அப்படியே இவன் தங்கச்சிக்கு வந்திருக்கு. இப்போ இவன் வீட்ல இருந்து பாஸ்கர் ,அவன்  அம்மா அப்பா,டிரைவர் அப்புறம் ஒரு வாடகை கார், எடுத்துகிட்டு போய்க்கிட்டு இருக்காங்க. இனிமேல் நடக்கப் போறத பார்ப்போம்.
வண்டி ஊருக்குள் போய்க்கொண்டிருக்க பொண்ணு வீடு எதுனு தெரியாம போற வழியில் பாலத்தில் ரெண்டு பேர் உட்கார்ந்து இருந்தாங்க பாக்குறதுக்கு 25 லிருந்து 30 வயசுல இருக்குற பசங்க மாதிரி இருந்தாங்க. வண்டியை நிறுத்தினோம் அவங்க கிட்ட பாஸ்கர் அப்பா பேசினாரு..

தங்கராஜ் : தம்பி தம்பி

வாலிபன் 1 : என்ன சார்?

தங்கராஜ் : இங்க காத்தமுத்து வீடு எங்க இருக்குப்பா?

வாலிபன் 2 : இங்க நிறைய காத்தமுத்து இருக்காங்க. நீங்க எந்த காத்தமுத்த கேக்குறீங்க?
 
தங்கராஜ் : ரோடு கான்ட்ராக்டர்னு சொன்னாங்க. ஊருக்குள்ள வந்து பேரை சொன்னாலே தெரியும்னு சொன்னாங்க

வாலிபன் 1 : கான்ட்ராக்டர் அட பண்ணையார் காத்தமுத்து அன்னாச்சினு சொல்லுங்க

தங்கராசு : ஆமா தம்பி ஆமா அவரேதான்

வாலிபன் 2 : நேரா போய் ரைட் எடுங்க அப்படியே கொஞ்ச தூரம் போங்க ஒரு ஸ்கூல் ஒன்னு வரும் அதிலிருந்து அப்படியே லேப்ட் எடுத்து போனீங்கன்னா ஒரு மண் ரோடு வரும் இரண்டு பக்கமும் தென்னை மரமா இருக்கும் அப்படியே நேரா போனீங்கன்னா ஒரு காம்பவுண்ட் வீடு இருக்கும்.அது அவங்க வீடு தான் ஊருலயே பெரிய வீடு அவங்க வீடு தான்.

தங்கராசு : ரொம்ப நன்றி தம்பி

வாலிபன் 1 :  ஆமா அவங்க வீட்ட ஏன் கேக்குறீங்க?

தங்கராஜ் : அவங்க பொண்ண என் பையனுக்கு பாக்க போறோம்

வாலிபன் 2 : யாரு மாளவிகாவயா?

அவன் மாளவிகா என்று சொல்லும்பொழுது பாஸ்கர் அவன் முகத்தை கவனித்தான் சற்று அதிர்ச்சி இருந்தது. ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகி சொல்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை
 
தங்கராசு : ஆமா தம்பி அந்த பொண்ணுதான் உங்களுக்கு அந்த பொண்ண பத்தி ஏதாவது தெரியுமாப்பா

வாலிபன் 2 : அந்த பொண்ணையே முழுசா தெரியும் என்று வாய்க்குள் முனங்கி கொண்டான் அது பாஸ்கர் காதில் லேசாக விழுந்தது .பின் ஆம்... தெரியும் நல்ல பொண்ணுதான். என்ன ரொம்ப நாளா கல்யாணம் ஆகல அதான் ஒரு வருத்தம், ரொம்ப ஜாலியான பொண்ணுங்க, ஃப்ரீயா பழகுவா நாங்க ரெண்டு பேரும் அவங்க கூட தான் படித்தோம்.எங்க பிரண்டு தான் என்று அவன் சொல்ல உடனே பாஸ்கர் அம்மா

ஜானகி : அப்ப ரொம்ப நல்லதா போச்சு தம்பிங்க கிட்டயே எல்லா விவரத்தையும் கேட்டுகலாம்

வாலிபன் 1 :  சொல்லுங்கம்மா என்ன தெரிஞ்சுக்கணும்?

ஜானகி : பொண்ணு எப்படி பா நல்ல குணமான பொண்ணா?

வாலிபன் 1 : ரொம்ப நல்ல பொண்ணுங்க. கொஞ்சம் குறும்புத்தனம் .தோஷம் இருக்கறதுனால தான் இன்னும் கல்யாணம் ஆகல. M.Sc,B.Ed., வரைக்கும் படிச்சி இருக்காங்க. அவங்களாலதான் நாங்க ரெண்டு பேரும் M.Sc  முடிச்சோம்.

ஜானகி : அப்படியா பரவாயில்லையே இவ்ளோ படிச்சி இருக்காளே .எல்லா வேலையும் செய்வாங்களா

வாலிபன் 2 : அத நான் சொல்றேன். எல்லா வேலையும் செய்வாங்க. அவங்க செஞ்சாங்கன்னா ஆஹா அப்படி இருக்கும் .நீங்களே மெய்மறந்து போயிருவீங்க என்று பாஸ்கரை கைக்காட்டி சொன்னான்.

ஜானகி : என்னப்பா ரொம்ப ஏத்தமா சொல்ற ?

வாலிபன் 1 : கூட படுச்சிருக்கேன்ல .இது கூட சொல்லலனா எப்படி .அதிகாரம் பண்ணுனா அவங்களுக்கு பிடிக்காது .அன்பா சொன்னா போதும் என்ன வேணாலும் செய்வாங்க. மொத்தத்திலே ஒருவேளை சொன்னா குனிஞ்ச தலை நிமிராம செய்வாங்க.

தங்கராஜ் : சரி தம்பி போதும் மீதிய அவங்க வீட்டில போய் கேட்டுகிறோம். முகவரி சொன்னதுக்கு ரொம்ப நன்றிப்பா

வாலிபன் 1 : எங்களுக்கு அவங்க எவ்வளவோ செஞ்சிருக்காங்க.எங்க மாலுக்காக நாங்க இதுகூட செய்ய மாட்டோமா என்று சொல்ல வண்டி கிளம்பியது அவன் கடைசியாக "மாலு" என்று சொன்னது பாஸ்கர் மனதில் சிறிது நெருடலை ஏற்படுத்தியது. அவன் உடனே ஜன்னல் வழியாக தலையை நீட்டி பின்னே பார்க்க அந்த இரு வாலிபர்களும் அவனை பார்த்து தம்ஸ் அப் காட்டினார்கள். அவனும் சிரித்துக்கொண்டே தலையை உள்ளே இழுத்துக் கொண்டான்.
கார் நேரே அவர்கள் சொன்ன வழிப்படி சென்று அந்தப் பெரிய பண்ணை வீட்டுக்குச் சென்றது. அது பார்ப்பதற்கு ஒரு ஜமீன் வீடு போல் இருந்தது. வீட்டிற்கு வெளியே 2 அம்பாஸடர் கார், 1 டிராக்டர், 2 புல்லட், 1 பல்சர் நின்றுகொண்டிருந்தது. பாஸ்கர்  குடும்பம் உள்ளே செல்ல அவர்கள் வீட்டில் இருந்த அனைவரும் அவர்களை உள்ளே வரவேற்றனர்.அந்த வீட்டில் மொத்தம் 15ற்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். அதிகமாக ஆண்களை காணப்பட்டார்கள்.ஒரு ஐயரும் இருந்தார். இப்போது பெண் வீட்டார்களை பற்றி பார்ப்போம்.

[Image: images?q=tbn%3AANd9GcTho50jOWmHwnSPPphIY...g&usqp=CAU]

இவர் பெயர் காத்தமுத்து
ரோடு காண்ட்ராக்டர்,

[Image: images?q=tbn%3AANd9GcTq3L88B1iJ6ZNc92F4S...A&usqp=CAU]

இது அவரது சம்சாரம், பவானி.(housewife)

[Image: images?q=tbn%3AANd9GcSR76RtKzuZE4B0YIwmc...A&usqp=CAU]
 
இது அவரது மகன் மதன். அப்பாவுடன் ரோடு காண்ட்ராக்டில் உதவி செய்துகொண்டு அதுபோக ரியல் எஸ்டேட் வேலையும் செய்து வருகிறார் .

[Image: images?q=tbn%3AANd9GcTMorIEWP99XWWZQ9u4N...A&usqp=CAU]

இது காத்தமுத்து வின் தங்கை பெயர் மங்களம் .கணவனை இழந்தவள் கணவன் இறந்த பிறகு அவளது இரு மகன்களையும் கூட்டிக்கொண்டு அண்ணன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

[Image: images?q=tbn%3AANd9GcSJg_0mWFeCjac7URb8e...w&usqp=CAU]

இது அவளுடைய மூத்த மகன்   சுந்தர் . விவசாயம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

[Image: prasanna160418_1_2.jpg]

இது அவளுடைய இளைய மகன்  வினோத். அந்த வீட்டிற்கு லாப நஷ்டம் பார்ப்பது.அது போக அந்த ஊரில் ஒரு ரைஸ்மில் வைத்து  நடத்தி வருகிறார் .அண்ணன் தம்பி இருவரும் பயங்கர ஒற்றுமையாக இருப்பார்கள்.வருவதை சரி பாதியாக பிரித்துக்கொள்வார்கள்.மற்றும் ஊர் பெரியவர்கள் அனைவரும் இருந்தனர்

மங்களம் : அண்ணே அமைதியா இருந்தா எப்படி சட்டுபுட்டுன்னு பொன்ன வர சொல்லுங்க. அவங்க பாக்கணும்ல உடனே காத்தமுத்து "ஏன்மா சீக்கிரம் பொண்ண கூட்டிட்டு வாங்க" என்ற சத்தம் கொடுக்க முன்னே இரண்டு குழந்தைகள் வர பின்னே இரு பெண்கள் ஒரு பெண்ணை தோளைப் பிடித்து கூட்டிக்கொண்டு வந்தனர். 

[Image: images?q=tbn%3AANd9GcSrIGUw5ZhBh3Ag6hPBC...Q&usqp=CAU]
         மாளவிகா

அந்தப் பெண் கையில் ஒரு காப்பி தட்டை வைத்துக்கொண்டு தலை குனிந்து கொண்டு வந்தாள். அவளை  பார்க்க அந்த வாலிபர்கள் சொன்ன "அவங்க குனிஞ்ச தலை நிமிராத பெண்" என்ற வார்த்தை பாஸ்கர் காதில் கேட்டது. பின் அவள் அனைவருக்கும் காப்பியை கொடுக்க பாஸ்கருக்கும் கொடுத்தாள். பாஸ்கர் அவள் முகத்தை பார்க்க அவளும் அவனை முகத்தை பார்த்தாள். அவள் கண்களை பார்த்த அந்த நிமிடமே அவன் விழுந்து விட்டான் .மனதளவில் இவள்தான் என் மனைவி என்று முடிவும் செய்தான். ஆனால் அவன் அம்மாவிற்கு பிடித்திருக்க வேண்டும் என்று மனதில் நூறு சாமிகளை வேண்டினான். பின் அவள் மீண்டும் அந்த இரு பெண்களுக்கும் இடையில் சென்று நின்றாள்.

மங்கலம் : என்னங்க மா எங்க வீட்டு பொண்ண உங்களுக்கு புடிச்சிருக்கா. ஜானகி என்ன சொல்லப்போகிறாள் என்று ஆர்வத்துடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான் பாஸ்கர்.

ஜானகி : எனக்கு பொன்ன ரொம்ப புடிச்சிருக்கு என்று சொல்ல அவனையறியாமலேயே அவன் முகத்தில் சிரிப்பு குடியேறியது.

மங்கலம் : உங்களுக்கு பிடிச்சிருக்கு சரி மாப்பிள்ளைக்கு புடிச்சிருக்கா?

ஜானகி : எனக்கு புடிச்சா என் பையனுக்கு புடிச்ச மாதிரி தாங்க

மங்களம் : அப்படியா மாப்பிள்ள?

பாஸ்கர் : ஆமாங்க அவங்க சொன்னா எல்லாம் சரியாதான் இருக்கும் என்று அவன் சொல்ல ஜானகி சற்று கம்பீரமாக சற்று உடலை அசைத்து அமர்ந்தாள்

ஜானகி : சொன்னேன்ல. சரி பொண்ணுக்கு என் பையனுக்கு புடிச்சிருக்கான்னு கேட்டு சொல்லுங்க .அப்போது

காத்தமுத்து : உங்க பையன் எப்படி உங்க பேச்சை மீற மாட்டாரோ அதே மாதிரி என் பொண்ணும் எங்க பேச்சை மீற மாட்டா. எங்களுக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்கு என்று அவர் சொல்ல மாளவிகா சிரித்துக்கொண்டே தலைகுனிந்தாள். அவள் சிரிப்பிலேயே பாஸ்கருக்கு தெரிந்து விட்டது அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறது என்று.

மங்கலம் : சரி அண்ணே. பேச வேண்டியது எல்லாம் பேசி விடலாம் .

காத்தமுத்து : அதுவும் சரிதான் மா பேசிடுவோம் சொல்லுங்கம்மா கல்யாணத்திற்கு என்ன எதிர்பார்க்கிறீங்க.

ஜானகி : இங்க பாருங்க நான் ரொம்ப நேர்மறையான ஆளு. எதனாலும் கரெக்டா தான் பேசுவேன் .என் பையன் கவர்மெண்ட் வேலையில் இருக்கான் .அதனால உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்தீங்கன்னா எந்தவகையிலும் உங்க பொண்ணு கஷ்டப்பட மாட்டா.

காத்தமுத்து : அதெல்லாம் சரிங்க. நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீங்க?

ஜானகி : பொண்ணுக்கு ஒரு 100 சவரன் நகை, மாப்பிள்ளைக்கு 10 சவரன் ல ஒரு செயின், ஒரு கார் இது தான் நாங்க எதிர்பார்க்கிறோம். இப்படி பாஸ்கர் அம்மா சொல்லி முடித்தவுடன் அந்த வீட்டில் ஒரு நிசப்தம் நிலவியது. பாஸ்கரின் வருங்கால மாமனாராக அவர் ஆக போகிறாரா இல்லையா என்று அவனுக்கு தெரியவில்லை ஆனால் பாஸ்கர்  மட்டும் அவர் முகத்தையும் அவர் சொல்லப்போகும் வார்த்தையும் கேட்பதற்கு மிகவும் உன்னிப்பாக அவரை கவனித்துக் கொண்டிருந்தான். அவர் சொல்லப்போகும் அந்த வார்த்தை தான் இந்தக் கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று தீர்மானிக்கும்.

காத்தமுத்து : சரிங்க நீங்க கேட்ட மாதிரி நான் எல்லாத்தையும் பண்ணி கொடுக்கிறேன் .எனக்கு என் பொண்ணு சந்தோசம் தான் முக்கியம் என்று அவர் சொல்ல பாஸ்கர் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சி பறந்தது. அவன் அப்படியே அவளின் முகத்தை பார்க்க அவள் அதே போல் தலை குனிந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் அவன்  அம்மாவின் முகத்தை பார்க்க அவர்கள் எதையோ யோசித்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

ஜானகி : (சற்று வியந்தாள்) என்னடா இது நம்ம இவ்ளோ கேட்கிறோம் அந்த ஆளு எதுவுமே பேசாம சரினு மட்டும் சொல்லிட்டாரு .சரி நமக்கு கேட்டது கிடைச்சா போதும் என்று மனதில் நினைத்துக்கொண்டு அப்புறம் என்ன நிச்சயதார்த்தத்திற்கு தேதி குறிச்சிறலாம்.

காத்தமுத்து : அதுல தான் ஒரு சின்ன சிக்கல் இருக்கு

தங்கராஜ் : என்னங்க பிரச்சனை!! பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் புடிச்சிருக்கு. நாங்க கேக்குறத நீங்க தரேன்னு சொல்லிட்டீங்க .இதுக்கு அப்புறம் வேற என்ன பிரச்சனை இருக்கு

காத்தமுத்து : ஐயரே அதை நீங்களே கொஞ்சம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட சொல்லுங்க

ஐயர் : சரிங்க நானே சொல்றேன் உங்க எல்லாருக்கும் பொண்ணுக்கு தோஷம் இருக்கிறது தெரியுமா தெரியாதா ?

ஜானகி : தெரியும்.ஆனா எங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை

ஐயர் : நம்பிக்கை இருக்கோ இல்லையோ . அந்த தோஷம் கழிக்க  ஒரு சடங்கு பண்ணிட்டோம்னா பிள்ளையாண்டா ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்வாங்க

ஜானகி : சடங்கா!!! என்ன சடங்கு?

ஐயர் : ஒண்ணுமில்லை பொண்ணுக்கு இன்னும் 40 நாள்ல 28 வயசு பிறக்கப்போவது. அதனால இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணத்த முடிக்கணும். நிச்சயதார்த்தம் பன்னிட்டு கல்யாணம் பண்ணனும்னா நான் கடந்துரும். அதனால நம்ம நேரடியா கல்யாணமே பன்னிரலாம்.

தங்கராசு : நேரடியா கல்யாணமா .அதுவும் இன்னும் 30 நாள்லயா

ஜானகி : 30 நாள்ல கல்யாணம் பன்றது. ரொம்ப கஷ்டம் நாங்க இன்னும் பேங்க்ல இருக்க பணத்தை எடுக்கணும், மண்டபம் பாக்கணும், பத்திரிக்கை அடிக்கணும். அதை கொண்டு போய் கொடுக்கவும் ஏகப்பட்ட வேலை இருக்கு

காத்தமுத்து : அம்மா அத பத்தி நீங்க கவலை படாதீங்க கல்யாண செலவு எல்லாம்  நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். கல்யாணம் இந்த ஊருல தான் நடக்கும் .இந்த வீட்ல தான் நடக்கும் .உங்களுக்கு சம்மதமா?
ஜானகிக்கு மனதில் பறப்பது போல் இருந்தது. வரதட்சணை கொடுத்து கல்யாண செலவையும் ஏற்றுக்கொள்கிறார்கள். இதைவிட எனக்கு வேற என்ன வேணும்.சடங்குனு வேற சொல்லாங்க ஏதாவது ஒன்னு பண்ணிட்டு போகட்டும். என் பையனுக்கு பொண்ணு கிடைக்கிது, வரதட்சனையும் கிடைக்குது, கல்யாண செலவு மிச்சம் ஒரே கல்லில் மூன்று மாங்காய் முதல்ல என்ன சடங்குனு கேட்போம் என்று மனதில் பேசிவிட்டு நீங்க முதல்ல என்ன தோஷம்? என்ன சடங்குனு? சொல்லுங்க என்றாள் ஜானகி.

ஐயர் : அது ஒண்ணும் இல்லமா பொண்ணுக்கு 'பதி தோஷம்' இருக்கு .

ஜானகி : பதி தோஷமா அப்படின்னா என்ன?

ஐயர் : பதி அப்படினா கணவன்னு அர்த்தம் .இந்த தோஷம் இருக்கிற பொண்ண கல்யாணம் பண்ணா .அந்தக் கணவனோட அவங்க தலைமுறையை முடிஞ்சிடும். அடுத்த தலைமுறை தலை எடுக்காது.

ஜானகி : என்ன சொல்றீங்க? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு .

ஐயர் :  நான் முழுசா சொல்லிக்கிறேன் .இந்த தோஷம் இருக்கிற பொண்ணு கட்டிக்கப் போற தாலிய கல்யாணத்திற்கு முன்னாடி ஏழு தான் அவள கட்டிக்கப்போற புருஷன் கையால பூஜைசெய்து அத கல்யாணத்திற்கு அந்த பொண்ணோட பூர்வீக  இடத்துல வச்சு அந்த பொண்ணுக்கு கட்டணும். அப்படினாதான் இந்த தோஷம் கழியும்.

ஜானகி :ஓ.. அப்படியா.. இதுக்கும் கல்யாணம் ஒரு மாசத்துக்குள்ள பன்றதுக்கும் என்ன சம்பந்தம்?

ஐயர் : பொதுவா எங்க சந்ததிகள்ள  நாங்க ரெட்ட வயசுல ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் பண்ண மாட்டோம் .ஒத்த வயசுலதான் பண்ணுவோம். பொண்ணுக்கு இப்ப 27 வயசு  இன்னும் 40 நாளில் 28 வயசு பிறந்திடும். இந்த 40 நாளுக்குள்ள சடங்கு கழிச்சு கல்யாணம் முடிச்சிட்டா எல்லாமே சுபிட்சம்மா முடிஞ்ச்சுரும்.இல்லனா கல்யாணம் 1 வருஷம் தள்ளி போய்ரும்.
ஒரு வருடம் கல்யாணம் தள்ளி போகும் என்று சொன்னவுடன் பாஸ்கர் ,ஜானகி, தங்கராஜ் அவர்கள் மூன்று பேர் கண்களும் விரிந்தது.

ஜானகி : இப்ப அதுக்கு நாங்க என்ன பண்ணனும்?

ஐயர் : நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் கல்யாணத்திற்கு ஏழு நாளைக்கு முன்னாடி உங்க பையனா இந்த வீட்டில் கொண்டு வந்து விடனும். ஏழு நாளும் உங்க பையன் முன்னாடி அந்தத் தாலியை வெச்சு பூஜை பண்ணுவோம். அந்த பூஜை முடிந்த எட்டாவது நாள் கல்யாணம். அதுக்கப்புறம் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை

ஜானகி : இப்ப என்ன சொல்ல வரீங்க என் பையன இங்க ஒரு ஏழு நாள் விட்டுட்டு போகணுமா?

ஐயர் : ஆமாங்க இந்த சடங்குக்கு எந்த மாப்பிள்ளை குடும்பமும் ஒத்துக்காது. அதனாலதான் இந்த பொண்ணுக்கு இத்தனை நாள் கல்யாணம் நடக்காம இருந்துச்சு. இப்ப நீங்க சொல்லுங்க இந்த சடங்கு செய்யறதுக்கு உங்களுக்கு சம்மதமா?

ஜானகி : என்னோட பையன் மட்டும் இங்க இருக்கனுமா இல்ல நாங்க குடும்பத்தோட இருக்கணுமா .ஆனால் நாங்க எல்லாரும் இங்க இருந்தா , கல்யாண வேலை எல்லாம் யாரு பார்க்கிறது?

ஐயர் : உங்க பையன்  மட்டும் இங்க இருந்தா போதும் .

ஜானகி : இவ்வளவுதானா நான் கூட வேற என்னமோ நெனச்சிட்டேன். நீங்க தேதிய குறிங்க என் பையன் இங்க ஏழுநாள் இருப்பான். எட்டாவது நாள் கல்யாணம். ஒன்பதாவது நாள் நாங்க கிளம்பிடுவோம் போதுமா.

காத்தமுத்து : (அவன் கண்களில் கண்ணீர் மல்க) ரொம்ப சந்தோஷம்மா. ஒரு குடும்பத் தலைவினா உங்கள மாதிரிதான் இருக்கனும். எவ்வளவு பெரிய முடிவுவ ஒரு நிமிஷத்துல யோசிச்சு எடுத்தீங்க. படிச்சவங்க படிச்சவங்க தான்.

தங்கராசு : இதுக்கெல்லாம் ஏன் கண் கலங்கிட்டு இருக்கீங்க. எங்களுக்கு எங்க பையனோட வாழ்க்கை முக்கியம் .உங்களுக்கு உங்க பொண்ணோட வாழ்க்கை முக்கியம். அதுக்காக தானே இதை எல்லாம் செய்கிறோம்.

ஐயர் : என்னாலே நம்பவே முடியலை உண்மையிலே உங்க குடும்பம் பெரிய குடும்பம் தான். இன்னைல இருந்து 28வது நாள் வர வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்தமா இருக்கு. அன்னைக்கே கல்யாணத்த வச்சிக்கலாம். நீங்க உங்க பையனா 21வது நாள் இங்க கொண்டு வந்துவிடனும். கூட யாரையாவது துணைக்குநாலும் கொண்டு வந்து விடுங்க. உங்க விருப்பம் தான்.

ஜானகி : ஏன் நீங்க யாரும் கவனிக்க மாட்டீங்களா? துணைக்கு ஆள் கேக்குறீங்க?

வினோத் : மாப்பிள்ளைய நாங்க பாத்துக்குறோம் என்று சத்தமாக சொல்ல பாஸ்கர் அப்போதுதான் வினோத்தை கவனிக்க ஒரு நட்பு ரீதியான ஒரு சிரிப்பு அவன் முகத்தில் இருந்தது. அவனை சினேகிதன் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றியது. உடனடியாக இரு குடும்பத்தாரும் பாஸ்கர் கண்முன்னே தட்டை மாற்றினார்கள். அப்போதுதான் மாளவிகா பாஸ்கரை பார்த்து ஒரு நம்பிக்கையான சிரிப்பு சிரித்தாள் .பாஸ்கர் அவன் மனதில் அவளுக்கும் அவனுக்கு கல்யாணம் முடிந்து விட்டது போல் நினைத்துக்கொண்டான். பின் அப்படியே அவன் சுந்தரை பார்க்க அவர் முகத்தில் சிரிப்பும் இல்லை சோகமும் இல்லை இயல்பாக அவனை பார்த்துக்கொண்டிருந்தார். பாஸ்கர்  அவரைப் பார்த்து நட்பாக சிரித்தான். அவர் அப்படியே இயல்பாக இருந்தார்.இவர் கொஞ்சம் டேரர் பீஸ் போல என்று நினைத்துக்கொண்டான். பின் தட்டு மாற்றிய கையோடு அப்படியே அனைவரும் கை நணைத்தார்கள். பாஸ்கரிடம் வினோத்  அவரே வந்து அறிமுகம் செய்து கொண்டார். மிகவும் நட்பாக பேசினார். அவனும் அவருடன் நட்பாக பேசி ஒரு கட்டத்தில் அவரிடம் "மாளவிகா விடம் மொபைல் இருக்கிறதா?" என்று கேட்டான். அதற்கு வினோத் "எங்க வீட்ல பொண்ணுங்க கிட்ட போன் கொடுக்கிறதில்லை,பசங்க கிட்ட தான் இருக்கும், வீட்டு போன் தான் இருக்கு அதுவும் லேண்ட்லைன் தான். நீங்க எதுக்கு  கேக்கறீங்கன்னு புரியுது, என்னோட நம்பர நோட் பண்ணிக்கோங்க. நீங்க மாளவிகா கிட்ட பேசணும்னு ஆசைப்பட்டா எனக்கு கால் பண்ணுங்க. நான் அவகிட்ட கொடுக்கிறேன்" என்றார்‌.

பாஸ்கர் : ஐயோ உங்களுக்கு எதுக்கு சிரமம்???

வினோத் : இதுல என்ன சிரமம் இருக்கு எங்க வீட்டு பொண்ணுக்கு வாழ்க்கையே கொடுக்க போறீங்க .நீங்க பேசுவதற்காக நான் ஒரு 1 மணி நேரம் போன் கொடுக்க மாட்டேனா

பாஸ்கர் : (சிரித்துவிட்டு) என்னோட நம்பர் நோட் பண்ணிக்கோங்க என்று அவன் நம்பரை சொல்ல அதை வினோத் அவன் மொபைலில் டயல் செய்து பாஸ்கருக்கு கால் செய்தான். பாஸ்கருக்கு கால் வந்தவுடன் அந்த நம்பரை வினோத் என்று சேவ் கொண்டான். இங்கே வினோத் "பாஸ்கர் சகலை" என்று சேவை செய்தான். அதை பார்த்தவுடன் பாஸ்கர் மேலும் பூரிப்பு அடைந்தான். பாஸ்கர் வீட்டுக்குள் அங்கே இங்கே பார்க்க எங்கேயும் மாலு தென்படவில்லை.

   பின் மணி 6.30  ஆகி விட மாப்பிள்ளை வீட்டார் கிளம்பினார்கள். வீட்டுக்கு வெளியே வந்ததும் அனைவரும் காரில் ஏறினார்கள். பாஸ்கர் காரில் ஏறுவதற்கு முன் வீட்டை ஒரு முறை மேலும் கீழும் பார்க்க மேலே வினோதின் அண்ணன் சுந்தர் நின்றுகொண்டிருந்தார். கீழே இருந்து பார்க்க அவர் பேஸ்கட் பால் ப்ளேயர் பந்தை தரையில் அடித்து விளையாடுவது போல் அவரது கை மேலும் கீழும் அசைந்து கொண்டிருப்பது போல் பாஸ்கருக்கு தெரிந்தது.அவர் முகத்தில் ஒரு வித சந்தோஷம். அவர் இப்போது பாஸ்கரை பார்த்து விட லேசாக சிரித்தார். பாஸ்கரும் சிரித்தான். ஆனால் இப்போது சுந்தரின் கை வேகமாக கீழே மேலே சென்று வந்து கொண்டிருந்தது.ஆனால் அவர் இடுப்புக்கு கீழ் என்ன இருக்கிறது எதானால் அவரது கை மேலே கீழே சென்று வந்து கொண்டிருக்கிறது என்று பாஸ்கருக்கு தெரியவில்லை.பாஸ்கர் மேலே பார்த்துவிட்டு அப்படியே வினோத்தை பார்க்க வினோத் "நீங்க யார தேடுறுங்கனு தெரிது. ஒரு நிமிஷம் வெயிட் பண்னுங்க" என்று சொல்லி அவனும் வீட்டிற்குள் பார்த்தான் அங்கே மாலு இல்லை. உடனே அவனும் மேலே பார்க்க மேலே அவரது அண்ணனிடம் "மாலு எங்கே?" என்று சைகை மூலம் கேட்டார் .உடனே சுந்தர் பொறு என்று கையால் சைகை காட்டி அவருடைய இன்னொரு கையால் திடீரென ஒரு பெண்ணை தூக்கினார். வெளியே வந்த பெண் யார் என்று பாஸ்கர் பார்க்க அது வேறு யாருமல்ல பாஸ்கரின் வருங்கால மனைவி மாளவிகா தான் .பாஸ்கர் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான். இவ்வளவு நேரம் அங்க தான் ஒளிஞ்சிட்டு இருந்தாளா,என்ன பண்ணிக்கிட்டு இருந்தா" என்று மனதில் யோசித்துக்கொண்டு மேலே பார்க்க மேலே மாளவிகா வாயை துடைத்துக்கொண்டு போயிட்டு வாங்க என்பது போல் சைகை காட்டினாள். அவளைப் பார்த்து பாஸ்கர் போயிட்டு வருகிறேன் என்று டாட்டா காட்ட அவள் அவளுடைய மாமா சுந்தர் முதுகுக்குப் பின் சென்று ஒளிந்தாள். உடனே வினோத் "பாத்திங்களா நீங்க அவளைத் தேடிக்கிட்டு  இருக்கீங்கனு தெரிஞ்சி மாடில ஒளிஞ்சி நின்னு, எங்க அண்ணன் மூலமா பாத்துட்டு இருக்கா. இப்ப எங்க அண்ணன் தூக்கிவிட்ட உடனே  அவன் முதுகு பின்னாடி ஒளிஞ்சிகிட்டா. சரியான கேடி அவ". இப்போது  பாஸ்கருக்கு மனதில் ஒரு தெளிவு பிறந்தது "உனக்காகத்தான் அவள் மேலே ஒளிந்து கொண்டிருக்கிறாள்" என்று வினோத் சொன்னதைக் கேட்டவுடன் பாஸ்கருக்கு மாலுவின் மீது காதல் கூடியது.உடனே வினோதிடம் "கேடினு சொல்லாதீங்க குறும்பு சொல்லுங்க" என்றான் .வினோத் மேலே பார்த்து "ம்ம்" என்று தலையாட்டினான். பின் பாஸ்கர் காரில் ஏறி கார் கிளம்ப ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க மாளவிகா குடும்பத்தினர் அனைவரும்  பாஸ்கருக்கு டாட்டா காண்பித்தார்கள். ஆனால் பாஸ்கர்  மாடியில் பார்க்க அவனது வருங்கால  மனைவி மாளவிகா அவனுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள். அவனது வாழ்க்கையில் எதையோ சாதித்தது போன்ற ஒரு சந்தோசத்தை உணர்ந்தான். தலையை உள்ளே இழுத்து உட்கார்ந்து பெருமூச்சு விட்டான்.

- தொடரும்...
[+] 7 users Like Karthik_writes's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Star 
வணக்கம்,

                 வாசகர்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!!!
[+] 2 users Like Karthik_writes's post
Like Reply
#3
Good start bro
Nice update
Well going
Like Reply
#4
உங்களின் புதிய கதை அருமை நண்பா. தொடரவும் நன்றி நண்பா
Like Reply
#5
Super bro good start continue bro
Like Reply
#6
"பூஜை" என்ற இந்த புதிய கதை சுவாரஸ்யமாக தொடங்கியிருக்கிறது ! இந்த முதல் பாகத்தில் கதாநாயகன் பாஸ்கர் தனது பெற்றோருடன் கதாநாயகியை "மாளவிகா" வை திருமணம் செய்ய பெண் பார்க்கப் போய், ஒரு மாதத்தில் திரும்ணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.

பொருத்தமான படங்கள் கதையை மேலும் மெருகூட்டுகின்றன !

அடுத்த பாகத்தை சீக்கிரமே போடவும்
[+] 1 user Likes raasug's post
Like Reply
#7
Star 
-தொடர்ச்சி
        
            பெண் பார்த்துவிட்டு இப்போது கார் திண்டிவனத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் மதுராந்தகத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக நிறுத்தினார்கள். டிரைவர் காருக்குள் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க. பாஸ்கர், தங்கராசு, ஜானகி மூவரும் ஹோட்டலுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தங்கராசு பேச்சை ஆரம்பித்தார்.

தங்கராஜ் : ஏண்டி அவங்கதான் கல்யாணத்த அவங்க ஊர்ல வச்சுக்கலாம் சொல்ராங்க நீயும் சரினு சொல்ற?

ஜானகி : வேற என்ன சொல்ல சொல்றீங்க .நம்ம பையனுக்கு இப்பவே 35 வயசு ஆயிடுச்சு. இந்த பொண்ணையும் வேண்டாம்னு சொன்னா வேற பொண்ணுக்கு எங்க போறது.நம்ம சொந்தகாரங்க பொண்ணு ஒன்னு கூட சரியில்லை. இந்த பொண்ண  பார்த்த உடனே எனக்கு புடிச்சி போச்சு. நம்ம பையனுக்கு கரெக்டா இருக்கும் .அது மட்டும் இல்லாம நம்ம வரதட்சணை கேட்ட உடனே அவர் எதுவுமே சொல்லாம சரினு மட்டும் தான் சொன்னாரு. இப்பேர்பட்ட சம்பந்தம் கிடைச்சதே பெரிய விஷயம் .அவங்க கிட்ட போயி கல்யாணம் எங்க ஊர்ல தான் நடக்கும்னு சொல்ல சொல்றீங்களா.

தங்கராஜ் : இல்லடி நம்ம சொந்தக்காரங்க நாளைக்கு தப்பா   நினைப்பாங்கல்ல?

ஜானகி : அவங்க  நெனச்சா நெனச்சுக்கிட்டு போகட்டும். நம்ம கூட சம்பந்தம் வச்சுக்கிற அளவுக்கு அவர்களுக்கு இன்னும் தகுதி வரல. குறை சொல்ல மட்டும் தான் தெரியும் நம்ம சொந்தக்காரர்களுக்கு.

தங்கராஜ் : சரி. ஏதோ  சடங்குனு சொல்றாங்க நீயும் எதையும் பெருசா எடுத்துக்காம சரின்னு சொல்லிட்டு வந்துட்ட.

ஜானகி : சம்பந்தம் கிடைச்சதே பெரிய விஷயம். இதுல சடங்கு சம்பிரதாயம் பார்த்து, வேண்டாம் னு சொல்ல சொல்றீங்களா.

தங்கராஜ் : அதுக்கு இல்ல மா. தோஷத்துனால நாளைக்கு நம்ம பிள்ளைக்கு எதும் பாதிப்ப வர கூடாதில்ல

பாஸ்கர் : அப்பா அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. நீங்க இன்னும் அந்த காலத்துலயே இருக்கீங்க?

ஜானகி : அப்படி சொல்லுடா. ஆண்டவன் நமக்கு கொஞ்சம் தள்ளி கொடுத்தாலும் அள்ளிக் கொடுத்து இருக்கான். அதை நினைத்து சந்தோஷப்படுங்க. அதுவுவில்லாம தோஷமும் மற்ற சடங்குகள அவங்களே பண்றதா சொல்லிட்டாங்க.நம்ம வேல நம்ம பையன மட்டும் ஒரு ஏழு நாள் அங்க போய் விடனும். அவ்ளோ தான்.

தங்கராஜ் : டேய் பாஸ்கர் உனக்கு அங்க தங்குவதற்கு சம்மதமா டா

பாஸ்கர் : எனக்கு ஓகே தான் பா .அந்த ஏழு நாள்ல அவங்க யார் யார் எப்படி எப்படினு நானும் தெரிஞ்சுக்குவேன்ல.

ஜானகி : அப்படி சொல்லுடா அவங்க காரியத்திலயும் நமக்கு வீரியம் இருக்கான்னு பாத்துக்கணும்.

தங்கராஜ் : உனக்கு சரினா எனக்கும் சரிதான். டேய்  பக்கத்துல நெய்வேலில தான்டா வசுந்தரா இருக்கா. 40 கிலோமீட்டர் தான். ஒரு போன் பண்ணா ஓடி வந்துருவா. உனக்கு ஏதாவது வேணும்னா .அவகிட்ட கேட்டுக்கோ சரியா. 

பாஸ்கர் : சரிப்பா.அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.

ஜானகி : வரத் திங்கட்கிழமையில் இருந்து கல்யாண வேலை ஆரம்பிக்க வேண்டியதுதான் .பேங்கில் இருந்து பணத்தை எடுத்து பத்திரிக்கை அடிப்பதில் இருந்து ரிசப்ஷனுக்கு மண்டபம் புக் பண்ணுவது வரைக்கும் எல்லாத்தையுமே சீக்கிரமே பண்ணிடனும். சீக்கிரமே டிரஸ் எடுக்கணும் .டேய் பாஸ்கர்

பாஸ்கர் : சொல்லுமா

ஜானகி : நீ அங்க போறதுக்குள்ள பத்திரிக்கை எல்லாத்தையும் நம்ம சொந்தகாரங்க உன் ஃபிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் கொடுத்துவிடு. நம்ம சைட்ல இருந்து ஒரு 50 பேர் கூட்டிட்டு போனா போதும் .எல்லாம் நம்ம நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டும் கூட்டிட்டு போனா போதும் .மத்தவங்க எல்லாரையும் ரிசப்ஷனுக்கு வர வச்சுக்கலாம்.

பாஸ்கர் : சரி மா.பன்னிடலாம்.
பின் மூவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் காரில் ஏறி இரவு 10 மணிக்கு சென்னை சென்று சேர்ந்தார்கள்.


மறுநாள்,சனிக்கிழமை, மதியம் 1 மணிக்கு பாஸ்கர் அலுவலகத்தில் லஞ்ச் பிரேக்கில்  இருக்கும் போது அவனுக்கு ஒரு போன் வந்தது. யார்? என்று பார்க்க வசுந்தரா என்று இருந்தது.காலை அட்டண்ட்  செய்தான்.

பாஸ்கர் : சொல்லுடி

வசுந்தரா : ஹலோ...அண்ணா என்ன பன்ற? சாப்பிட்டியா?

பாஸ்கர் : சாப்டுடே  இருக்கேன் டி .நீ சாப்பிட்டியா?
 
வசுந்தரா : இல்ல இன்னும் சாப்பிடல.

பாஸ்கர் : மணி 1 ஆகுது இன்னும் சாப்பிடாம என்னடி பண்ற

வசுந்தர : நீதான் கல்யாண சாப்பாடு போட போறியே. அப்போ சாப்டுகில்லாம்னு இருக்கேன்

பாஸ்கர் :தெரிஞ்சிருச்சா. யாரு அம்மா சொன்னாங்களா?

வசுந்தரா : யாரு சொன்னா உனக்கு என்ன. நீ சொல்லல்ல.

பாஸ்கர் : நீ தான் பொண்ணு பாக்க வரலன்னு சொல்லிட்டேல்ல .அதான் சொல்லல

வசுந்தரா : இதுவரைக்கும் உனக்கு எத்தனை பொண்ணு பார்த்திருக்கோம். எதுவுமே ஓகே ஆகல.

பாஸ்கர் :அதனால இதுவும் ஓகே ஆகாதுனு  முடிவு பண்ணிட்ட அப்படிதான

வசுந்தரா : லூசு . நான் அப்படி நினைக்கல. எல்லாம் ஓகே ஆனதுக்கப்புறம் நிச்சயதார்த்தத்தில் வந்து நிக்கலாம்னு நினைச்சேன். ஆனா இங்க  நான் இல்லாமலேயே நிச்சயதார்த்தத்த முடிச்சிட்டீங்க

பாஸ்கர் : எல்லாம் அம்மா தான் ஓகே பண்ணுனாங்க. நான் பொண்ணு புடிச்சிருக்குன்னு மட்டும் தான் சொன்னேன்.

வசுந்தரா : ஓஹோ.... பொண்ணு ரொம்ப அழகா இருக்குமாமே??

பாஸ்கர் : அழகுதான்.ஆனா  உன் அளவுக்கு இல்லை.

வசுந்தரா : டேய் அண்ணா.
சும்மா ஐஸ் வைக்காத. போட்டோ இருந்தா எனக்கு அனுப்பி விடு.

பாஸ்கர் : பிரிண்ட் அவுட் போட்டு. கொரியர்ல அனுப்புறேன் டி

வசுந்தரா : சரி... ஏதோ  சடங்கு பண்ணனும்னு சொன்னாங்கலாமே

பாஸ்கர் : ஆமாடி ஒரு ஏழு நாள் அங்க இருக்கணுமாம்

வசுந்தரா : பொண்ணு வீடு எல்லாம் எப்படி?

பாஸ்கர் : அதெல்லாம் நல்லா தான் இருக்கு. எந்த பிரச்னையும் இல்லை. நல்ல வசதியான ஆளுங்கதான்.

வசுந்தரா : அப்பா சொன்னாரு.. அம்மா சொன்ன எல்லாத்துக்குமே ஓகேன்னு சொல்லிட்டாங்கலாமே

பாஸ்கர் : ஆமாடி அவங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆனா போதும்னு இருக்காங்க. அதனால அவங்க இந்த வரதட்சணை அதெல்லாம் பெருசா எடுத்துக்கல..

வசுந்தரா : சரி சரி ஏதாவது வேணும்னா.எனக்கு ஒரு போன் பண்ணு நான் பக்கத்துல தான் இருக்கேன்.வரேன் சரியா

பாஸ்கர் : சரிடி. மச்சான் என்ன சொல்றாரு?

வசுந்தரா : அவர் என்ன சொல்லுவாரு. 
இப்பதான் அந்த மனுஷன் வாழ்க்கைல ஒரு நல்ல காரியம் நடக்கப் போகுதுன்னு சொல்றாரு.

பாஸ்கர் : அவருக்கு தான் என்னோட நிலைமை சரியா புரிஞ்சிருக்கு.சரி மனோ எங்க?

வசுந்தரா : இன்னைக்கு ஸ்கூல் லீவுல்ல. விளையாடிகிட்டு இருக்கான்.

பாஸ்கர் : அத்தை மாமா சௌக்கியமா?

வசுந்தரா : நல்லா இருக்காங்க பக்கத்துல ஏதோ பங்க்ஷன் வீடுன்னு போயிருக்காங்க. (டிங் டாங்) என்று காலிங் பேல் சத்தம் கேட்டது.

பாஸ்கர் : என்னடி வந்துட்டாங்க போல?

வசுந்தரா : லைன்ல இரு யாருன்னு பாக்குறேன்.

[Image: LGrg.gif]

"நீயா.. உள்ள வாடா.." என்று அந்தப்பக்கம் வசுந்தரா பேசுவது பாஸ்கருக்கு கேட்டது .

பாஸ்கர் : யாருடி வந்துருக்கா? என்று பாஸ்கர் கேட்க அவள் பதில் பேசவில்லை மாறாக அங்கே பேசுவது பாஸ்கருக்கு கேட்டது. 

உட்காரு டா.. மனோ வெளிய போய் விளையாடு... 

சரி மா..

பாய் மா.. பாய் மாமா..

பாத்து விளையாடுடா.." அப்படியே கதவு லாக் ஆகும் சத்தம் கேட்டது. இங்கே பாஸ்கர் "மாமாவா அங்கே எந்த மாமா வந்தாரு?" என்று மனதில் நினைத்துக் கொண்டு மேலும் அங்கே நடப்பதை கேட்டுக்கொண்டிருந்தான்.

வசுந்தரா : அப்புறம் ,வேற என்ன னா?

பாஸ்கர் : யாருடி வந்துருக்கா?

வசுந்தரா : பக்கத்து வீட்டு பையன். இன்னைக்கு காலேஜ் லீவுல்ல. அதான் சும்மா பேசிட்டு இருக்கலாம்னு வந்திருக்கான்.

பாஸ்கர் : ஓஹோ

வசுந்தரா : சரி... நான் அப்புறம் கூப்பிடுறேன். எங்க அத்த மாமா வேற இப்ப வந்துருவாங்க. கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போகும் போது என்னயும் கூப்பிடுங்க.

பாஸ்கர் : சரிடி .மச்சான கேட்டதா சொல்லு

வசுந்தரா : சரி

பாஸ்கர்  : ம்ம்.

"இருடா வரேன்" என்று  லயன் கட்டானது. அவள் கடைசியாக சொன்ன வார்த்தை பாஸ்கருக்கு கேட்டது. யாரா இருக்கும். அந்த பையன் வந்தவுடனே கடகடன்னு பேசிட்டு வெச்சுட்டா.இவ பேசுனா பேச வேண்டியதுதானே பையன ஏன் வெளியில அனுப்புறா.சரி என்னமோ திட்டாம போன வச்சாலே அதுவே பெரிய விஷயம்.பின் அன்றைய பொழுது அப்படியே கழிந்தது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் போது வீட்டு மொட்டை மாடியில் ஆழ்ந்த சிந்தனையில் உட்கார்ந்து கொண்டிருந்தான் பாஸ்கர். அது என்ன சிந்தனை என்றால் வினோத்துக்கு போன் செய்து மாலுவிடம் பேசலாமா வேண்டாமா என்ற ஒரு யோசனை தான். "பேசுவதற்கும் கூச்சமா தான் இருக்கு. இப்போ அவருக்கு போன் பண்ணி அவ கிட்ட கொடுக்க சொன்னா அவர் என்ன நினைப்பாரு. அவர் ஒண்ணும் நினைக்க மாட்டாரு இருந்தாலும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு .என்ன பண்ணலாம் சரி அவருக்கு கால் பண்ணுவோம் அவர் வீட்டில இருந்தா மாலு கிட்ட பேசுவோம்" என்று அவள் மனதில் முடிவு செய்துவிட்டு வினோத்துக்கு கால் செய்தான்.

வினோத் : ஆன்..சொல்லுங்க அண்ணே.

பாஸ்கர் : வினோத்... எப்படி இருக்கீங்க?

வினோத் : நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? அத்தை மாமா எல்லாரும் நல்லா இருக்காங்களா?

பாஸ்கர் : நல்லா இருக்காங்க  அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க?

வினோத் : நல்லா இருக்காங்க

பாஸ்கர் : அப்புறம் எங்க இருக்கீங்க ?

வினோத் : வீட்லதான். என்னோட ரூம்ல இருக்கேன்.

பாஸ்கர் : ஓ அப்படியா சரி சரி. மாளவிகா எப்படி இருக்கா?

வினோத் : அவளுக்கு என்ன ஜாலியா இருக்கா.

பாஸ்கர் : சரி வினோத் பாத்துக்கோங்க. நான் அப்புறம் கால் பண்றேன்.

வினோத் : அட மாலுகிட்ட பேசாமலே போனை வைக்கிறீங்க?

பாஸ்கர் :இல்ல.. நீங்க பிசியா இருப்பீங்க. அதான் எப்படி சொல்றதுன்னு தெரியல

வினோத் : அட அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. கால் பண்ணி இந்த மாதிரி போன குடுடா அப்படின்னா குடுக்க போறேன்.

பாஸ்கர் : ஐயோ உங்களை எப்படி வாடா போடான்னு சொல்ல சொல்லமுடியும்

வினோத் : அட நான் உங்களை விட சின்ன பையன் தான். அதுவுமில்லாம நீங்க எனக்கு அண்ணன் முறை வரும். சும்மா தம்பியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுங்க

பாஸ்கர் : சரி வினோத் இனிமேல்  அப்படியே சொல்றேன்

வினோத் : சரி அப்படியே லைன்ல இருங்க நான் மாலுகிட்ட கொடுக்கிறேன்.

பாஸ்கர் : சரி வினோத்.

முதன்முதலாக தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகும் பெண்ணின் குரலை கேட்கப் போகிறோம் என்ற ஒரு குதூகலம் பாஸ்கரின் மனதில் குதித்து விளையாடியது. அவளிடம் என்ன பேசுவது, எதைப் பற்றி பேசுவது என்று எதைப் பற்றியும் யோசிக்காமல் போன் பண்ணி விட்டோமே என்ற ஒரு பதட்டமும் அவனிடம் இருந்தது. போனை கையில் வைத்துக்கொண்டு மாலுவின் ரூம் கதவை  வினோத்  தட்டினான். அவன் கதவைத் தட்டும் சத்தம் இங்கே பாஸ்கருக்கு கேட்டது ."ஏய் மாலு கதவைத்திற டி.. உள்ள என்ன பண்ற?" என்று  கேட்டுக்கொண்டே  கதவை தட்ட மாளவிகா கதவைத்திறந்தாள்.

மாளவிகா : என்னடா என்ன வேணும்?

முதல் முறையாக அவள் குரலைக் கேட்டவுடன் பாஸ்கருக்கு ஒரு இனம் இனம்புரியாத ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. இத்தனைநாள் வரை வாழ்க்கையில் எத்தனையோ பெண்களிடம் பேசிருக்கிறான். ஆனால் இப்போது  தான் கட்டிக்க போகும் பெண்னின் குரல் கேட்டவுடன் அவன் தன்னையே மறந்து உட்கார்ந்திருந்தான்.

வினோத் : உள்ளே என்னடி பண்ணிட்டு இருக்க 


அவர்கள் இருவரும் "வாடா போடா வாடி போடி" என்று பேசிக்கொள்வது பாஸ்கருக்கு சிறிது நெருடலை ஏற்படுத்தினாலும் ,நானும் என் தங்கையும் வாடி போடி என்று தானே சொல்கிறேன் என்று அவனது மனம் அதற்கு விடை கொடுத்தது. பின் மேலும் போனை காதில் வைத்து கேட்டான்

மாளவிகா : ஒன்னும் இல்லயே. சும்மா படுத்து இருந்தேன்.

வினோத் : படுத்துருந்தியா..ஏய் என்னடி பண்ணி வச்சிருக்க கட்டிலொட ஒரு கால் உடைஞ்சிருக்கு.

மாளவிகா : டேய் கத்தாத. முதல்ல உள்ள வா சொல்றேன்.

வினோத் : இப்ப எதுக்கு என்ன உள்ள வச்சு கதவை சாத்திற. என்று சொல்லிக் கொண்டே போனை பாக்கெட்டில் போட்டான்.லையனில் பாஸ்கர் காத்திருக்கிறார் என்பதை கூட அவன் மறந்து போனான்.

"என்னது உள்ளே தள்ளி கதவை சாத்துறாளா" என்று இங்கே பாஸ்கர் அதிர்ச்சியானான்.

மாளவிகா : டேய் கத்தாதன்னு சொல்றேன்ல.

வினோத் : சரி சொல்லு .எப்படி கட்டில் கால் உடைஞ்சுது.

மாளவிகா : எப்பவுமே பெரிய மாமா தானே மேலே ஏறி ஊத்துவாரு

வினோத் : ஆமா

"என்னது மேல ஏறி ஊத்துவனா" என்று மீண்டும் பாஸ்கர் அதிர்ச்சியானான்.

மாளவிகா : ஆனா இன்னைக்கு மதியம் என்னைய மேலே ஏறி எடுக்க சொன்னாரு.நானும் மேலே ஏறி அவர் சொன்னத செஞ்சேன். கொஞ்ச நேரத்திலேயே கட்டிலோட  ஒரு கால் உடைஞ்ச்சி போச்சு.

வினோத் : அடிப்பாவி

"இவ மேல ஏறி செஞ்சாளா என்ன செஞ்சிருப்பா", என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பாஸ்கர் இப்போது ஹலோ.. ஹலோ.. என்று   சொல்லிக்கொண்டு மாடியில் நடக்க ஆரம்பித்தான்.

மாளவிகா : என்ன பண்றதுன்னே தெரியல டா அண்ணனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் கொன்னே போட்டுடுவான்.

வினோத் : சரி சரி அழாத இதுக்கெல்லாம் ஏன் அழுகுற. இங்க கிட்ட வா...

"என்னது அழுகிறாளா, வினோத் அவள அழவேண்டாம்னு சொல்லு, வேற கட்டில் கூட வாங்கி கொடுத்திறலாம்.. ஹலோ கேக்குதா" என்று இங்கே பாஸ்கர் பேசிக் கொண்டிருக்க அங்கே சத்தம் எதுவும் வரவில்லை .ஆனால் ச்...ச்....ம்..ம்... என்ற சத்தம் மட்டும் பாஸ்கருக்கு கேட்டது. "என்ன சத்தமே இல்ல? என்ன  பன்றாங்க?" என்று பாஸ்கர் காத்துக்கொண்டிருந்தான்.

மாளவிகா : விடு டா.நேரம்கெட்ட நேரத்துல. இப்ப என்ன பண்றது ?

வினோத் : ஒன்னும் கவலைப்படாதே நாளைக்கு நான் திண்டிவனம் போய் இந்த கட்டிலோட கால் மாதிரி ஒன்னு வாங்கிட்டு வந்து இதுக்கு மாட்டி விட்டுற்றேன். இன்னைக்கு நைட் மட்டும் கொஞ்சம்  அட்ஜேட் பண்ணி படுத்துக்கோ.

மாளவிகா : நான் கட்டில்ல பிரண்டு படுப்பேன்னு தெரியுமில்ல. அப்போ  விழுந்துட்டேன்னா என்ன பண்றது..

வினோத் : சரி அப்ப என் ரூம்ல என் கூட படுத்துக்கோ

"என்ன இவன் கூட இவன்  ரூம்லயா, என்னடா நடக்குது அங்க,  இங்க ஒருத்தேன் லைன்ல இருக்கேன் டா" என்று மனதில் குமுரிக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

மாளவிகா : சரி ரொம்ப தாங்க்ஸ் டா .இப்பதான் ரிலாக்ஸா இருக்கு.

ஆனால் இங்கே பாஸ்கரின் மனது அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

வினோத் : சரி உக்காரு என்று அவளை கட்டிலின் ஓரத்தில் உட்காரவைத்தான்.

மாளவிகா  : சரி நீ ஏன் இப்ப என் ரூமுக்கு வந்த?

வினோத் : நான் ஏன் வந்தேன். ஏய் மாப்ள கால் பண்ணி இருந்தார் டி. அதான் உன்கிட்ட போன் குடுக்குறதுக்காக வந்தேன். கட்டில் உடைஞ்சி இருந்தத பார்த்த உடனே அதை மறந்துட்டேன்".

மாளவிகா : அடப்பாவி. இப்போ அவர் என்ன பத்தி என்னடா நினைப்பாரு.

வினோத் : இரு லயன்ல இருக்காரானு பாக்குறேன்"  என்று சொல்லி பாக்கெட்டில் இருக்கும் அவனது போனை எடுத்து "ஹலோ" என்றான்.  "ஆன்..வினோத்  நா லைன்ல தான் இருக்கேன்" என்று நெருடலை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே நிதானமாகப் பேசினான் பாஸ்கர்.

வினோத் : இந்தா லைன்ல தான் இருக்காரு. நீ பேசு.அண்ணண் நான் மாளவிகா கிட்ட கொடுக்கிறேன் நீங்க பேசுங்க என்று சொல்லி அவள் கையில் போனை திணித்தான்.

மாளவிகா போனை கையில் வைத்துக்கொண்டு "எனக்கு பயமா இருக்கு நான் பேசமாட்டேன்" என்று வினோத்திடம் திருப்பிக்கொடுக்க .அவன் வாங்காமல் அவள் பக்கத்தில் அமர்ந்தான். "நீ பேசு நீ பேசு" என்று வினோத் சொல்லியது பாஸ்கருக்கு இங்கே கேட்டது. ஒருவழியாக மாளவிகா போனை அவள் காதில் வைத்தாள்.
மாளவிகா சற்று வெட்கத்துடனும் பதட்டத்துடனும் கூச்சத்துடன் "ஹலோ" என்றாள்.  

[Image: Nithya-Ram-Nandini-tamil-serial-S4-9-hot....jpg?ssl=1]

இதுவரை நெருடலும், குமுறலும் இருந்த பாஸ்கரின் மனம் இப்போது அமைதியான ஒரு பூ வனம் போல் இருந்தது.

பாஸ்கர் : ஹலோ மாளவிகா நான் பாஸ்கர் பேசுறேன்.

[Image: images?q=tbn%3AANd9GcSe5CGWbrEQuEIpztprn...w&usqp=CAU]

மாளவிகா : சொல்லுங்க என்ன பண்றீங்க?

பாஸ்கர் : சும்மா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணினேன்.

மாளவிகா :  நீங்க போன் பண்ணுவீங்க நான் எதிர்பார்க்கல

பாஸ்கர் : எதிர்பார்க்காதத பண்றது தான் எனக்கு பிடிக்கும்

மாளவிகா :ம்..சாப்பிட்டீங்களா?

பாஸ்கர் : சாப்டேன் நீ சாப்டியா?

மாளவிகா :சாப்டேன்.அப்றோம்?

பாஸ்கர் :  அப்றோம்... "அவ ரொம்ப பயப்படுறா" என்று பக்கத்திலிருந்து வினோத்தின் குரல் கேட்டது

மாளவிகா : அமைதியா இருடா?

பாஸ்கர் : ஏன் பயப்படுற மாளவிகா. நமக்கு தான் நிச்சயம் ஆயிடுச்சில்ல

மாளவிகா :  ஆமா ஆயிடுச்சு. ஆனாலும் ஒரு சின்ன பயம் தான்

பாஸ்கர் : பயம் வேண்டாம். மரியாதை மட்டும் குடு போதும்.

மாளவிகா : ம்..சரி

(வினோத் குரல்) மாலு கொஞ்சம் எழுந்திரு, இப்போ உட்காரு,

(மாலு குரல்) மேலயா

(வினோத் குரல்)ஆமா

(மாலு குரல்)டேய் .அவரு லைன்ல இருக்காரு டா

(வினோத் குரல்) உட்காருன்னு சொல்றேன்ல.

இப்படி அவர்கள் பேசியது பாஸ்கருக்கு கேட்டது

பாஸ்கர் : ஹலோ மாளவிகா லைன்ல இருக்கியா?

மாளவிகா : சொல்லுங்க

பாஸ்கர் : நீ ரொம்ப பயப்படுவே போலயே

மாளவிகா :ஆஹ்..... ஆமா.. உங்களுக்கு எப்படி தெரியும்?

பாஸ்கர் : உன் பேச்சிலேயே தெரியுது

மாளவிகா :அப்..... அப்படியா

பாஸ்கர் : ஆமா எப்பவுமே இப்படித்தான் பயப்படுவியா ?

மாளவிகா : இல்ல எப்...எப்பவாவது தான்

பாஸ்கர் : ஏன் ஒரு மாதிரி திக்கித்திக்கி பேசுற?

மாளவிகா : இந்த வினோத் தான்

பாஸ்கர் : அவன் என்ன பண்றான்?

மாளவிகா : கசக்கிக்கிட்டு இருக்கான்

பாஸ்கர் : என்னது?

மாளவிகா : நான் பேச பேச என்ன கலாய்ச்சு கிட்டு இருக்கான்‌ .அதான் எனக்கு பேச வரல

பாஸ்கர் : அப்படியா

மாளவிகா  : ம்

பாஸ்கர் : வினோத் எங்க?

மாளவிகா : கீழ உட்காந்து இருக்கான்

பாஸ்கர் : நீ ?

மாளவிகா : நான் மேல உட்காந்துருக்கேன்.

பாஸ்கர் : ரொம்ப டிஸ்டர்ப் பண்றாரா ?

மாளவிகா : அவன் எப்பவுமே அப்படித்தான் .

பாஸ்கர்  "சரி" என்று சொல்ல கீச்.. கீச்.. கீச்.. என்ற சத்தம் பாஸ்கருக்கு கேட்டது.

பாஸ்கர் : என்ன சத்தம் அது?

மாளவிகா :  இவன்தான் கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறான்

பாஸ்கர் : என்ன பண்றாரு?

மாளவிகா : ஒரு கையால மேல பிடிச்சுருக்கான். இன்னொரு கையால கீழே நோண்டிகிட்டிருக்கான்
 
பாஸ்கர் : என்ன சொன்ன எனக்கு புரியல?

மாளவிகா : கட்டுலோட  கால ஒரு கையால மேல புடிச்சுகிட்டு , இன்னொரு கையாள கீழே நோண்டிகிட்டிருக்கான்.

பாஸ்கருக்கு வினோத்தின் மேல் சிறிது எரிச்சல் வந்தது அந்த எரிச்சலுடன் "அப்படியா சரி" என்றான்.

பாஸ்கர் : சரி நீ போன வினோத் கிட்ட குடு

மாளவிகா : இந்தா உன்கிட்ட பேசணுமாம்?

வினோத் : காதுல வைடி கை இரண்டும் வேலையா இருக்குல்ல

வினோத் இப்படி மாலுவை அதிகாரம் செய்வது பாஸ்கருக்கு கோபத்தை உண்டாக்கியது .ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றான்‌.

வினோத் : சொல்லுங்க அண்ணே

பாஸ்கர் :  என்ன பண்ணிட்டு இருக்க?

வினோத் : நீங்க பண்ண வேண்டியத நான் பண்ணிக்கிட்டு இருக்கேன்

பாஸ்கர் : நாம் பண்ண வேண்டியதா?

வினோத் : ஆமா. நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொன்னோட கட்டில்ல தான் கால் உடைந்து இருக்கு. அதை சரி பாத்துட்டு இருக்கேன்

பாஸ்கர் :  ஓ.. அப்படி சொல்றீங்களா .பார்த்தாச்சா ரொம்ப  டேமேஜா?

வினோத் : பாத்தாச்சு. கொஞ்சம் டேமேஜ் பீஸ் தான்.

(மாலு குரல் ) டேய் போன புடிடா

(வினோத் குரல்) ஏண்டி எழுந்த, உட்காரு

(மாலு குரல்) உட்கார்ந்த வரைக்கும் போதும்.நா இருந்தா நீ எதையாவது அவர்கிட்ட சொல்லிட்டு இருப்ப .நீ வெளியில போய் பேசு

(வினோத் குரல்) என்னடி இன்னைக்கு கொஞ்சம் ஓவரா பண்ற

(மாலு குரல்) ஆமா ஓவரா தான் பண்றேன்.போ

(வினோத் குரல்) சரி நைட்டு என் ரூம்க்கு தான வருவ அப்போ பாத்துக்குறேன்

(மாலு குரல்) பார்த்துக்கோ பார்த்துக்கோ. இப்ப போ.

(வினோத் குரல்) போடி

அவளுக்கு அதிகாரம் பண்ணா பிடிக்காது என்று அந்த வாலிபர்கள் சொன்னது சரி தான் போல என்று பாஸ்கர் மனதில் நினைத்துக் கொண்டான்.
இப்போது மாலுவின் ரூமை விட்டு வினோத் வெளியேறினான்

வினோத் : சொல்லுங்க அண்ணே .இப்போ ஃப்ரீ ஆயிட்டேன்

பாஸ்கர் : எனக்கும் இப்பதான் ஃப்ரீயா இருக்கு

வினோத் : உங்களுக்கு என்ன ஆச்சு?

பாஸ்கர் : இல்ல கட்டில் பிரச்சனை முடிந்சுதுல்ல 

வினோத் : ஓ.. அதை சொல்றீங்களா

பாஸ்கர் : ஆமா.. சரி எப்படி கட்டில்  கால் உடைஞ்சுது.

வினோத் : அது ஒன்னும் இல்ல.. சுந்தர் அண்ணன் எப்பவுமே  மாலு  ரூம்ல தான்  வெண்ணை ஊத்துவாரு 

பாஸ்கர் : வெண்ணை ஊத்துவாரா ?

வினோத் : ஆமா பாஸ். பாஸ்னு  சொல்லலாம்ல

பாஸ்கர் : சொல்லுங்க.. சொல்லுங்க.. என்னைய ஆபீஸ்ல கூட அப்படி தான் கூப்பிடுவாங்க

வினோத் : ஆமா பாஸ். மாலு ரூம் பரண் மேல தான் வெண்ணை பானை இருக்கு. அண்ணன் எப்பவுமே கட்டில்  மேல ஏறி  வெண்ணைய ஊட்டிட்டு  இறங்குவாரு. இன்னைக்கு மாலுவ மேலே ஏறி வெண்ணைய எடுக்க சொல்லி இருக்காரு போல .அவ கொஞ்சம் வெயிட்கட்ட மேல ஏறி வெண்ணை எடுத்துருக்கா அதனால கட்டில் வெயிட் தாங்காம ஒடஞ்சிருச்சி

பாஸ்கர் : வேற ஏதும் ஒடையலல்ல?

வினோத் : இல்ல வேற ஏதும் ஒடையல்ல

பாஸ்கர் : மாலு வெண்ணைய எடுத்துட்டாலா?

வினோத் : ஐயையோ அத கேட்க 

மறந்துட்டேனே.ஆனா கண்டிப்பா எடுத்து இருப்பா. அவ ஒரு வேலைய செய்ய ஆரம்பிச்சுட்டான்னா முடிக்காம  நிறுத்த மாட்டா.

பாஸ்கர் : குட் குட் அப்படித்தான் இருக்கனும்.

வினோத் : நாங்க அப்படி ட்ரெயினிங் கொடுத்து வச்சிருக்கோம்

பாஸ்கர் : நாங்கன்னா?

வினோத் :  நாங்கன்னா. நான் எங்க அண்ணே ரெண்டு பேரும் தான்

பாஸ்கர் : ஒகே வினோத்

வினோத் : எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறமா கூப்பிடட்டுமா?

பாஸ்கர் : ஒகே வினோத். நான் நாளைக்கு கால் பண்றேன்

வினோத் : சரிங்க பாஸ்

பின் போனை கட் செய்துவிட்டு பாஸ்கர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு மாடியில் இருக்கும் ஒரு திண்ணையில் அமர்ந்தான்.
தான் கல்யாணம் பண்ணிக்க போகும் பெண்ணிடம் பேசி விட்டேன் என்ற ஒரு சந்தோஷமும் ,அவள் அதிகாரத்திற்கு அடங்கமாட்டாள் அன்பிற்கே அடிமையானவள் என்ற அவளுடைய நற்பண்பு ஒரு வித சந்தோஷத்தையும், அவளுடைய பவ்வியமான குரல் அழகான பதில் ஒரு சந்தோஷத்தையும் அவனுக்கு ஊட்டியது.ஆனால் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் வினோத் தலையிட்டது ஒரு சிறிய வெறுப்பை உண்டாக்கியது. ஆனால் என்ன செய்வது அவனால் தானே நாங்க ரெண்டு பேரும் பேசி இருக்கோம் என்று அவன் மனம் ஆறுதல் அளித்தது. பின் இரண்டு காதல் பாடல்களைக் கேட்டுவிட்டு கீழே சென்றான்.

பின் நாளடைவில் பாஸ்கரும் மாளவிகாவும் போனில் பேச ஆரம்பித்தனர். ஒருநாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது இருவரும் பேச தொடங்கினார்கள். ஒருவருக்கு ஒருவர் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? அவர்களின் நண்பர்கள் வட்டாரம்? அவர்களின் திருமணம் இத்தனை நாள் தள்ளி சென்ற விவரம்?  ஒருவருக்கு ஒருவர் ஒரு புரிதலுக்கு வந்தனர். இந்த விஷயங்கள் செய்தால் எனக்கு பிடிக்கும் என்று ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள தொடங்கினர். பத்து நாள் பேச்சுக்கு பின் "ஐ லவ் யூ" செல்வது, குழந்தை எத்தனை பெற்றுக்கொள்வது? குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது? என்று இல்லற வாழ்க்கை பற்றியும் பேசத் தொடங்கினார்கள். இவர்கள் பேசும் நேரத்தில் இடையிடையே வினோத் வந்து தொந்தரவு செய்தாலும் அவர்களது காதல் பேச்சில் எந்த ஒரு  தடங்களும் ஏற்படவில்லை. ஒருபுறம் இவர்களின் காதல் பேச்சு போய்க்கொண்டிருக்க மறுபுறம் இவர்களின் கல்யாண வேலைகளும் போய் கொண்டிருந்தது. கல்யாணத்திற்கு அனைவருக்கும் டிரஸ் எடுத்து  தாலி முதலியவற்றை வாங்கினார்கள் மற்றும் பத்திரிக்கை அடித்து சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவருக்கும்  இருவீட்டாரும் கொடுத்துக்  கொண்டிருந்தார்கள். ஒருவழியாக அனைத்து வேலைகளும் முடிந்து, மறுநாள் காலை திண்டிவனத்திற்கு செல்வதற்காக முந்தைய நாள் இரவு துணிகள் மற்றும் வேண்டிய பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

-தொடரும்...
[+] 3 users Like Karthik_writes's post
Like Reply
#8
Star 
வணக்கம்,
     
                    வாசகர்கள் அனைவரும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்‌.

நன்றி!!!
[+] 1 user Likes Karthik_writes's post
Like Reply
#9
Very very very amazing update boss.
Like Reply
#10
super update bro
[+] 1 user Likes 0123456's post
Like Reply
#11
நல்ல அடித்தளம் இட்ட கதை...
விரைவில் காமத்தை எதிர்பார்த்து
Like Reply
#12
Semma kick story boss
Like Reply
#13
Nice update bro
Well going
Like Reply
#14
Star 
-தொடர்ச்சி

மறுநாள் திண்டிவனம் செல்வதற்காக அதற்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு துணி அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த பாஸ்கர் மாளவிகாவுக்காக வாங்கி வைத்திருந்த கிப்ட் ஒன்றையும் எடுத்து வைத்தான். அந்தக் கிப்ட்டை பார்க்கும் பொழுது அவனுக்கு மாளவிகாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் எப்பொழுதுமே 9 மணிக்கு மேல் தான் அவளுக்கு போன் செய்து பேசுவான். ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் வீட்டில் அனைவரும் தூங்கி இருப்பார்கள். இப்போது அவனுக்கு பேச வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தாலும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
அப்போது ஜானகி அவனை அழைக்க அவன் சென்றான்

பாஸ்கர் : என்ன மா?

ஜானகி : என்னடா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டுயா?

பாஸ்கர் : வச்சிட்டேன் மா

ஜானகி : நாளைக்கு அங்க போற.. பாத்து கவனமா இரு சரியா

பாஸ்கர் : சரி மா

ஜானகி : நானும் அப்பாவும் உன்கூட வரோம். உன்னை அங்க விட்டுட்டு நாங்க கிளம்பறோம்.

பாஸ்கர் : ஏன்மா உங்களுக்கு எதுக்கு அலைச்சல். நானே போயிடுவேன்

ஜானகி : லூசாடா நீ பெரியவங்க கூட வந்தா தாண்டா மரியாதையா இருக்கும் .இல்லன்னா பாரு புள்ளே மட்டும் அனுப்பிவிட்டு என்னென்னனு இருக்காங்கன்னு சொல்லி ஏதாவது பேசுவாங்க

பாஸ்கர் : சரி மா

ஜானகி : கல்யாணத்து அன்னைக்கு நாங்க எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, எல்லாரையும் கூட்டிக்கிட்டு பஸ்ல வந்துருவோம் சரியா

பாஸ்கர் : சரிமா

ஜானகி : ஆபிஸ்ல லீவு சொல்லிடீயா?

பாஸ்கர் : சொல்லிட்டேன் மா

ஜானகி : எத்தனை நாள் லீவ் போட்டிருக்க?

பாஸ்கர் : 20 நாள்மா

ஜானகி : சேலரி கட் ஏதாவது உண்டானு பார்த்தியா?

பாஸ்கர் : அதெல்லாம் இல்லம்மா. ஹாப் டூட்டி லீவ் அதனால முழு சம்பளம் வந்துரும்.

ஜானகி : குட். வசுந்தரா கிட்ட இப்பதான் பேசினேன் அவ உன்ன அங்க வந்து பாக்குறேன்னு சொல்லி இருக்கா.

பாஸ்கர் : அவா எதுக்குமா அங்க?

ஜானகி : டேய் பூஜைக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுவாடா. நம்ம சைடுல இருந்து யாருமே வரலைன்னா அவங்க ஏதாச்சும் நினைச்சுப்பாங்கல்ல.

பாஸ்கர் :  சரி மா

அப்போது அவனது போனுக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து கால் வந்தது. பாஸ்கர் அதை எடுத்துப் பார்த்து "யார் இது?" இந்த நேரத்துல புது நம்பர்ல இருந்து கால் வருது" என்று யோசித்து விட்டு காலை அட்டன்ட் செய்தான்.

பாஸ்கர் ? ஹலோ..

மாளவிகா : ஹலோ...  


பாஸ்கருக்கு மாளவிகா தான் பேசுகிறாள் என்று தெரிந்தது.ஆனால் அவளிடம் சிறிது விளையாட வேண்டும் என்று நினைத்தான். யாரென்று தெரியாததுபோல் பேசுவோம்" என்று முடிவு செய்தான்.

பாஸ்கர் : யாருங்க? (என்று சொல்லிக்கொண்டே வீட்டு மொட்டை மாடிக்குக் சென்றான்)

மாளவிகா : நான்தான்

பாஸ்கர் : நான் தான்னா?  உங்களுக்கு பேரு இல்லையா?

மாளவிகா : என்னோட குரல் தெரியலையா?

பாஸ்கர் : என்ன பெரிய சித்ரா குரலா? யாருன்னு சொன்னாதானே தெரியும்?

மாளவிகா : நீங்க யாரு பேசுறது?

பாஸ்கர் : நீங்க போன் பண்ணிட்டு.நான் யார் பேசுறது கேக்குறீங்க?

மாளவிகா :அங்க பாஸ்கர் இருக்காரா

பாஸ்கர் :இருக்கான். நான் பாஸ்கர் ப்ரெண்டு பேசுறேன் .நீங்க யாரு?

மாளவிகா :  நான் அவர் ஒய்ப் பேசுறேன்.

"ஆஹா நம்ம கோடு போட்டா இவ ரோட்ல போடுறா. நம்ம அதுல கார ஓட்ட வேண்டியது தான்" என்று பாஸ்கர் தனக்குள் குதுகலித்துக் கொண்டான்

பாஸ்கர் :ஒய்பா.... அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகல. அதுக்குள்ள எங்க இருந்து வந்தாங்க ஒய்பு.

மாளவிகா : இப்ப அவரு எங்க?

பாஸ்கர் : அவன் அவனோட லவ்வர் கூட பேசிட்டு இருக்கான்

[Image: Nithya-Ram-Nandini-tamil-serial-S4-9-hot....jpg?ssl=1]

மாளவிகா : என்ன சொல்றீங்க லவ்வரா?

பாஸ்கர் : ஆமா லவ்வர் தான். நீங்க ஏதோ  ராங் நம்பருக்கு கால் பண்ணீருக்கீங்கனு  நினைக்கிறேன்.

மாளவிகா : இல்ல நான் சரியாதான் கால் பண்ணி இருக்கேன் .நான் பாஸ்கர காதலிச்சு கல்யாணம் பண்ணுனேன்.

பாஸ்கர் : என்னது காதலிச்சு கல்யாணம் பண்ணுனியா. நீ  நல்லா ஏமாந்து இருக்க மா. அவனுக்கு இன்னும்  கல்யாணமே ஆகல. அவன் மூனு வருஷமா லவ்தான் பண்ணிட்டு இருக்கான்.

மாளவிகா :அப்போ என்ன  ஏமாத்திட்டு போயிட்டாறா?

பாஸ்கர் :  காதலிக்கும் போதே நல்ல பையனா பார்த்து காதலிச்சு இருக்கலாம்ல

மாளவிகா : என்ன பண்றது நம்பி ஏமாந்துட்டேன்.

பாஸ்கர் : இப்படி ஏமாந்து போயிட்டீங்களே?

மாளவிகா : சரி நடந்து முடிஞ்சது பத்தி பேசி என்ன ஆக போகுது. அவராவது நல்லா இருக்கட்டும்

பாஸ்கர் : என்னமா உடனே இப்படி சொல்ற.நல்ல பொன்னுங்களுக்கு தான் நாட்ல இப்படி நடக்குது.

மாளவிகா : விடுங்க என்ன பன்றது.அவர பாத்துக்கோங்க

பாஸ்கர் : அவன பாத்துக்க ஆள் இருக்கு உன்ன பாத்துக்க தான் ஆள் இல்ல.

மாளவிகா : அதுக்கு என்ன பன்றது.நான் பாத்துக்குறேன்‌

பாஸ்கர் : நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?

மாளவிகா :  இனிமேல் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு.கேளுங்க

பாஸ்கர் : அவன் உங்களை ஏமாத்துனா என்னங்க. நான் உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்

மாளவிகா : என்னங்க சொல்றீங்க ?

பாஸ்கர் : நிஜமா தான் சொல்றேன். நான் பாஸ்கரை விட அதிகமா சம்பளம் வாங்குறேன். உங்களுக்கு என்ன புடிச்சிருந்தா சொல்லுங்க. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்

மாளவிகா : நிஜமாத்தான் சொல்றீங்களா .நீங்களும் என்னை ஏமாத்திற மாட்டீங்களே?
பாஸ்கருக்கு இங்கு தூக்கிவாரிப்போட்டது 

"அடிப்பாவி என்ன பத்தி ஒருத்தன் தப்பா சொன்னா அத அப்படியே நம்பி , இப்போ அவன் கூட போறியே" என்று கோபமும் வந்தது. "சரி எவ்வளவு தூரம் தான் போகிறாள் என்று பார்ப்போம்" என்று மீண்டும் பேச்சை வளர்த்தான் பாஸ்கர்.

மாளவிகா : ஹலோ லைன்ல இருக்கீங்களா?

பாஸ்கர் : சொல்லுங்க

மாளவிகா : நீங்க என்னை ஏமாத்த மாட்டீங்கல்ல?

பாஸ்கர் : கண்டிப்பா ஏமாத்த மாட்டேங்க? உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க? நாளைக்கு வந்து உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்

மாளவிகா : எங்க வீடு திண்டிவனம் பக்கத்துல பூவானம் கிராமத்துல இருக்கு. நீங்க வந்து மாளவிகானு என் பேர சொன்னாலே தெரியும்.

பாஸ்கர் : அப்போ நாளைக்கே நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?

மாளவிகா : பண்ணிக்கலாம் .

பாஸ்கர் : சரி கல்யாணத்துக்கு அப்புறம் பாஸ்கர் வந்து பிரச்சனை பண்ணினா என்ன பண்ணுவீங்க?

மாளவிகா : அவருக்குதான் அவர் லவ்வர் இருக்காளே அவர் ஏங்க என்ன தேடி வர போறாரு. நீங்க வாங்க நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.

பாஸ்கர் : அப்போ சரிங்க நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம் .

"சரி இன்னும் கொஞ்சம் மேல  ஏறி பேசுவோம் இவ எந்தளவுக்கு  போறான்னு பார்க்கலாம்" என்று பாஸ்கர் மேலும் விஷப்பரிட்சையை தொடர்ந்தான்.

பாஸ்கர் : நீங்க பார்க்க எப்படி இருப்பீங்க?

மாளவிகா :நானா.  நான் நந்தினி சீரியல்ல வர 

நித்யா ராம் மாதிரி இருப்பேன்.

பாஸ்கர் : அவ செம கட்டை ஆச்சே

மாளவிகா : அப்படி தான் நான் இருப்பேன்

பாஸ்கர் : சரி நாளைக்கு கல்யாணம் பண்ணதுக்கப்புறம். நாளைக்கே பஸ்ட் நைட் வச்சுக்கலாமா?

மாளவிகா : கல்யாணத்துக்கே ஓகே சொல்லிட்டேன். ஃபர்ஸ்ட் நைட்லாம் ஒரு விஷயமா.

பாஸ்கர் : (அடி பாதகி என்று மனதில் நினைத்துக்கொண்டு) அப்போ பர்ஸ்ட் நைட்ல நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா?

மாளவிகா : நீங்க அதிகாரம் பண்ணாம அன்பா சொன்னீங்கன்னா நான் என்ன வேணாலும் செய்வேன்.

பாஸ்கர் : ஓஹோ. அப்போ எல்லாமே ஓகே ன்னு சொல்றீங்க

மாளவிகா : நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா. நான் என்ன வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கேன்

பாஸ்கர் : சரி நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?

மாளவிகா : கேளுங்க?

பாஸ்கர் : உங்க பிரா சைஸ் என்ன?

மாளவிகா : 36

பாஸ்கர் : (யார் என்று தெரியாத ஒருத்தனிடம் இடம் தனது பிரா சைஸ்  சொல்றாளே என்று அவனுக்கு கோபம் தலைக்கேறியது இருந்தும் அனைத்தையும் உள்ளே வைத்துக்கொண்டு) என்னங்க டக்குனு சொல்லிட்டீங்க?

மாளவிகா : நீங்க கேட்டீங்க சொன்னேன்.

பாஸ்கர் : சரி உங்க இடுப்பு சைஸ் என்ன?

மாளவிகா : 34

பாஸ்கர் :  உங்க ஜட்டி சைஸ்?

மாளவிகா :  36

பாஸ்கர் : அப்போ 36-34-36.அய்யோ
செம கட்டங்க நீங்க

மாளவிகா : எல்லாரும் என்னைய அப்படித்தான்  சொல்லுவாங்க

பாஸ்கரால் இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

பாஸ்கர் : என்னது எல்லாரும் சொல்லுவாங்களா.. ஏய் மாலு நான் தான் பாஸ்கர் பேசுறேன்

மாளவிகா : பாஸ்கர் நீங்க எப்ப வந்தீங்க? உங்க பிரண்டு எங்க?

பாஸ்கர் : ஏன் அவன் கூட போக போறியா?

மாளவிகா : ஆமா.. நீங்கதான் வேற பொண்ண பாத்து போயிட்டீங்கல்ல...

பாஸ்கர் : அப்போ நான் வேற பொண்ண பார்த்து போயிட்டா. நீ வேற ஆம்பளைய பார்த்து போயிடுவியா.

மாளவிகா : அட லூசு.. லூசு.. எனக்கு ஆரம்பத்திலேயே நீங்கதான் பேசுறீங்கன்னு தெரியும் .நீங்க என்கிட்ட விளையாடுனீங்க..  நானும் உங்ககிட்ட விளையாடினேன். இப்ப திடீர்னு என் மேல கோவபடுறீங்க

பாஸ்கர் : பொய் சொல்லாத நான் தான் பேசுறேன்னு உனக்கு எப்படி தெரியும்?

மாளவிகா : அதெல்லாம் தெரியும்.

பாஸ்கர் : சும்மா சொல்லாத எனக்கு உன் மேல ரொம்ப கோவமா இருக்கு மாலு

மாளவிகா : என் மேலயா எதுக்கு?

பாஸ்கர் : ஆமா நீ பாட்டுக்கு பிரா சைஸ், இடுப்பு சைஸ், ஜட்டி சைஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்க

மாளவிகா : ஐயோ நான் உங்ககிட்ட தான சொன்னேன்

பாஸ்கர் : நான் தான் பேசுறேன்னு நீ எப்படி கண்டுபிடிச்ச?

மாளவிகா : நீங்க லவ்வர் கிட்ட பேசுறேன்னு ன்னு சொன்னீங்கல்ல அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்.

பாஸ்கர் : எப்படி?

மாளவிகா : நீங்க என்ன பொன்னு பாக்க வந்தபோ கூட உங்க அம்மா என்னை புடிச்சி இருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் நீங்க என்னை புடிச்சி இருக்குன்னு சொன்னீங்க.  இதுல நீங்கள் லவ் வேர பண்ணிட்டீங்களா மழை வந்துரும்.

பாஸ்கர் : ஆமால்ல

மாளவிகா : ஆமாவா இல்லையா
 
பாஸ்கர் : சரி அதை விடு இது யார் நம்பர்?

மாளவிகா : இது எங்க சுந்தர் மாமா நம்பர்.

பாஸ்கர் :  அவர் ஃபோனை ஏன் எடுத்த .வினோத் ஃபோன் என்னாச்சு?

மாளவிகா : அவன் ரைஸ்மில் விஷயமா எங்கேயோ போயிருக்கான்.

பாஸ்கர் : ஓஹோ... சரி ஃபர்ஸ்ட் நைட்ல என்ன சொன்னாலும் செய்வேன்னு சொல்ற

மாளவிகா : ஆமா செய்வேன். உங்களுக்கு தானே செய்யப் போறேன்

பாஸ்கர் :  (வெட்கப் பட்டுக் கொண்டான். அவனுடைய தடியும் லேசாக விரைக்க ஆரம்பித்தது. அதை அப்படியே தடவிக் கொடுத்துக் கொண்டே) நிஜம்மா. என்ன சொன்னாலும் செய்வியா

மாளவிகா : நீங்க அன்பா சொன்னா நான் எல்லாமே செய்வேன்.

பாஸ்கர் : அப்ப நான் ரொம்ப குடுத்து வச்சவன் தான்.

மாளவிகா :ஆமா. நீங்க எனக்கு என்ன செய்வீங்க?

பாஸ்கர் : இப்பவே சொல்லனுமா

மாளவிகா : ஆமாம் சொல்லணும். இதுக்கு அப்புறம் நம்ம இதபத்தி பேசவே முடியாது

பாஸ்கர் : ஏன்?

மாளவிகா : நாளைக்கு நீங்க இங்க வந்திருவீங்க .அப்புறம் இங்க வச்சு அங்க இங்கன்னு சும்மா தான் பேச முடியும்.. இதெல்லாம் பேசமுடியுமா..என்று குறும்பாக சொன்னாள்

பாஸ்கர் : என்னைய ரொம்ப எதிர்பார்க்கிற போல.

மாளவிகா : பின்ன இல்லயா...

[Image: images?q=tbn%3AANd9GcT9XZrrfZVLj3VKpCZbs...w&usqp=CAU]

ஏய் ஃபோனை நீ வச்சிருக்கியா நான் கீழ தேடிட்டு இருக்கேன் என்று சுந்தர் வந்தான்


(மாலு) ஆமா மாமா ..கண்டுபுடிச்சுட்டியா..

(சுந்தர்) யார் கூட பேசிட்டு இருக்க?

(மாலு) அவர் கூட தான்

(சுந்தர்) சரி பேசு

பாஸ்கர் : என்ன சுந்தர் வந்துட்டாரா?

மாளவிகா : ஆமா

(மாலு) என்ன மாமா பண்ண போற ? அவர்  வேர லைன்ல இருக்காரு. நான் வேணும்னா கட் பண்ணிடட்டுமா

(சுந்தர்) அதெல்லாம் வேண்டாம் நீ உன் வேலையை பாரு .நான் என் வேலையை பாக்குறேன்

பாஸ்கர் : என்ன பண்றாரு மாலு?

மாளவிகா : அது ஒன்னும் இல்ல நீங்க சொல்லுங்க.என்ன பன்னுவீங்க

பாஸ்கர் : நீ ஃபர்ஸ்ட் நைட் ரூம் குள்ள பால் சொம்போட வருவ

மாளவிகா : ம்... ஆமா வருவேன்.

பாஸ்கர் : அப்போ உன்ன தோள புடிட்சி உட்கார வைப்பேன்.

(சுந்தர்) என்னடி இவ்வளவு கிளீனா வச்சிருக்க

(மாலு) அதுவா நேத்து நைட்டு வினோத் தான் சொன்னான். என்ன இப்படி வச்சிருக்க. இப்படி இருந்தா நாளைக்கு மாப்பிள்ள  எப்படி  பொழங்க முடியும் .ஒழுங்கா நாளைக்கு கிளீன் பண்ணு. நான் நாளைக்கு வந்து பார்ப்பேன் அப்படின்னு சொன்னான். அதான் இன்னைக்கு காலையில சுத்தமா கிளீன் பண்ணிட்டேன்

(சுந்தர்) கிளீன் பண்ணதுக்கப்புறம் வந்து பார்த்தானா

(மாலு) இல்ல மாமா நீங்கதான்  பஸ்ட்

(சுந்தர் )கிளீன் பன்னுனா வந்து சொல்ல மாட்டியா.கமுக்கமா வந்து உட்காந்துருக்க.கல்லி...

(மாலு) அய்யோ மாமா வலிக்குது

"என்ன பண்றான்? எதை கிளீன் பண்ண சொன்னான்? இவ எதை கிளீன் பண்னுனா? ஒண்ணுமே புரியலையே. இதுக்கு முன்னாடி வினோத் வந்து  சாகடிப்பான். இன்னைக்கு இவன் வந்துட்டான்,. கடவுளே". என்று குழப்பத்தில் இருந்தான் பாஸ்கர்

(சுந்தர்) இப்பதாண்டி பாக்குறதுக்கே நல்லா இருக்கு

(மாலு) ஒரு மணி நேரம் ஆச்சு தெரியுமா..குனிஞ்சு குனிஞ்சு கழுத்து வலிக்குது.

(சுந்தர்)அப்படியா.. இங்கயா வலிக்குது.
(மாலு)ஆமா

(சுந்தர்) இங்கயா

(மாலு) சீ..இங்க இல்ல மேல


"என்ன பண்றான்? ஹலோ.. மாலு.." என்று இங்கே பாஸ்கர் பொரிந்து கொண்டிருந்தான்.

(சுந்தர்) இனிமேல் வாராவாரம் க்ளீன் பண்ணிடு சரியா

(மாலு) வாராவாரமா இன்னும் ஒரு வாரம் தான் இருப்பேன்.அதுவரைக்கும் பொழங்கனும்னா பொழங்கிக்கோ.

(சுந்தர்) ஒரு வாரத்துக்கு அப்புறம்?

(மாலு) ஒரு வாரத்துக்கு அப்புறம் என் புருஷன் வீட்டுக்கு போயிடுவேன். அப்புறம் அவர் சொன்னா தான் கிளீன் பண்ணுவேன்‌

"புருஷன் வீட்டுக்கு போயிடுவேன், அவர் சொல்றதுதான் கேட்பேன்" என்று அவள் சொன்னது பாஸ்கருக்கு மிகவும் பெருமையாக இருந்தது. "ஆனா இவ எதை கிளீன் பண்ணுனா? எங்க பொழங்க சொல்ற ஒன்னுமே புரியலையே.". என்ற குழப்பமும் அவனுக்கு  இருந்தது.

(சுந்தர்) அது சரி அப்போ ஒரு வாரத்துல எவ்வளவு தூரம் பொழங்க முடியுமோ அவ்வளவு தூரம் பொழங்கிக்க வேண்டியது தான்

(மாலு)அது கஷ்டம் . நாளைக்கு அவரு வந்துருவாரு

(சுந்தர்) நாளைக்கா?

(மாலு) ஆமா. நாளைக்கு தான். அப்புறம் என்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போயிடுவாரு

(சுந்தர்) கல்யாணத்துக்கு அப்றோம் மாமா எல்லாம் மறந்துடாத

(மாலு) அதெல்லாம் மறக்க மாட்டேன் மாமா.அவர் இல்லாதப்ப வேணாம்னா நீ  பொழங்கிக்கோ. அவர் இருக்கும்போது ரொம்ப கஷ்டம். 
பாத்துட்டார்னா அவ்ளோதான்.

"எத பார்த்துட்டா.. நான் என்ன பண்ணுவேன்... ஐயோ தலையே வெடிச்சிடும் போல இருக்கே" என்று  பாஸ்கர் குமுறினான்.

(சுந்தர்) சரி கிளீன் பண்ணிட்ட மட்டும் போதுமா

(மாலு) வேற என்ன பண்ணனும்

(சுந்தர்) தண்ணி போட்டு துடைக்கனும்ல

(மாலு) இப்ப வேண்டாம் மாமா.


(சுந்தர்) நாளைக்கு அவரு வந்துருவாரு.அதனால இப்பவே நான் தொடைக்கிறேன்.

(மாலு) நீ சொன்னா கேட்க மாட்ட. பாத்து தொட வேகமா தொடச்சா தேஞ்சு போயிடும்

(சுந்தர்) அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.நீ  உன் புருஷன் கிட்ட பேசு

மாலு :  ஹலோ நீங்க சொல்லுங்க .தோள புடிச்சு உட்கார வைப்பீங்க.அப்றோம்

பாஸ்கர் : அடிப்பாவி இவ்வளவு நேரம் உங்க மாமா கிட்ட பேசிட்டு . இப்போ நம்ம எங்க பேச்ச விட்டோமோ  அங்க இருந்து கரெக்டா கண்டின்யு பண்ற. நல்ல ஞாபகசக்தி டி  உனக்கு. சரி என்ன பொழங்கிக்னும்.நான் என்ன அவர சொல்ல போறேன்.

மாலு : அது ஒன்னும் இல்ல.நீங்க வரீங்கல்ல.உங்களுக்காக ரூம் க்ளீன் பன்னிவைக்க சொல்லி வினோத் சொன்னான்.அதான் இன்னைக்கு கிளீன் பன்னுனேன்‌.நீங்க வந்து பாக்குறதுகுள்ள சுந்தர் மாமா வந்து பார்த்து பொழங்கிட்டு இருக்காரு.

பாஸ்கர் : சரி பொழங்கிட்டு போட்டும்.நீ ஒன்னும் சொல்லாத.எனக்காகவா கிளின் பன்னி வச்சிருக்க?

மாலு : இல்ல ரோட்டுல போறவனுக்காக.

பாஸ்கர் : சரி சரி கோவப்படாத..தேங்க் யு.

மாலு : இட்ஸ் ஒகே... சரி சொல்லுங்க. அடுத்து என்ன பண்ணுவீங்க ?

பாஸ்கர் : அப்புறம் என்ன. உன்ன கட்டி புடிச்சு மேட்டர்தான்

மாலு : என்னங்க நீங்க எங்க சுந்தர் மாமா  மாதிரி டக்குனு முடிச்சிட்டீங்க. வினோத் மாதிரி பொறுமையா செஞ்சா தான் நல்லா இருக்கும் .

பாஸ்கருக்கு இப்போதும் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. "என்ன மாலு சொல்ற உங்க பெரிய மாமா வேகமா செய்வாரா?" என்றான்

மாலு : ஆமா .அவரு வயக்காட்டு 
வேலையெல்லாம் வேகமா செஞ்சிடுவாரு‌ .

பாஸ்கர் : அப்போ வினோத் பொறுமையா செய்வான்னு சொன்னா

மாலு : அத  அவன் இந்தரைஸ்மில் வேலை எல்லாத்தையும் பொறுமையா தான் செய்வான். அதனால அப்படி சொன்னேன். நீங்க எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க ?

பாஸ்கர் :  அது வந்து.....எனக்கு நீ சொன்னதே புரியல

மாலு : இப்ப புரிஞ்சுதா

பாஸ்கர் : இப்ப புரிஞ்சது

மாலு : சரி இப்போ பொறுமையா சொல்லுங்க பாப்போம் என்று சிணுங்கினாள்

பாஸ்கர் : சொல்றேன். அதுக்கு முன்னாடி சுந்தர் என்ன பண்றாருனு சொல்லு

மாலு : அவரா நீங்க பொழங்க வேண்டிய இடத்துல மாப் போட்டுட்டு இருக்கார்.

பாஸ்கர் : நான் பொழங்க வேண்டிய இடத்திலயா

மாலு : ஆமா. மாடி ரூம்ம உங்களுக்காகத்தான் கிளீன் பண்ணி வச்சேன். அந்த ரூம்க்கு தான் இப்ப மாமா மாப் போடுறாங்க

பாஸ்கர் : ஐயோ அந்த வேலையெல்லாம் ஏன் அவரை செய்ய சொல்ற.

மாலு :நான் எங்க செய்ய சொன்னேன்.அவராதான் செய்றாரு .இது அவருக்கு ரொம்ப பிடிச்ச வேலை. செமயா மாப் போடுவாரு. எத்தனை வாட்டி எனக்கு மாப் போட்டு  இருக்காரு தெரியுமா

பாஸ்கர் : என்னது உனக்கு மாப் போட்டாரா?

மாலு : இல்ல எனக்கு பதிலா மாப் போட்டு இருக்கார்னு சொல்ல வந்தேன்.

பாஸ்கர் : அப்படியா...முடிச்சிட்டாரா

மாலு : இல்ல இப்ப நான் ஆரம்பிச்சு இருக்காரு

பாஸ்கர் : எப்போ முடிப்பாரு ?

மாலு : அவர் கிட்ட தான் கேக்கணும்.எப்ப மாமா முடிப்ப?

(சுந்தர்) உனக்கு திருப்தி ஆகற வரைக்கும்

மாலு : கேட்டுச்சா எனக்குத் திருப்தி ஆகுற வரைக்குமாம்.

பாஸ்கர் : போட்ட வரைக்கும் போதும் அவர போக சொல்லு மீதிய நான் வந்து போட்டுக்கறேன்

மாலு : அவரை பத்தி உங்களுக்கு தெரியாது.ஒரு வேலைய ஆரம்பிச்சிட்டார்னா அவ்வளவுதான் அத முடிக்காம விட மாட்டாரு.

"அவ ஒரு வேலையை ஆரம்பிச்சிட்டானா அத முடிகிற வரைக்கும் விடமாட்டா" என்று வினோத் சொல்லியது பாஸ்கரின் நினைவுக்கு வந்தது."இவர பாத்து தான் இவளுக்கு இந்த பழக்கம் வந்திருக்கு போல‌" என்று நினைத்துக்கொண்டான்‌.

(சுந்தர்) அசையாத டி இரண்டு காலையும் தூக்கி கட்டில்மேல் வை. அப்பதான் புல்லா மாப் போட முடியும்

(மாலு) அப்பா... வச்சிட்டேன் போதுமா..

பாஸ்கர் : என்னாச்சு?

மாலு : நான் காலை கீழே தொங்க போட்டு இருக்குறது அவருக்கு டிஸ்டர்பன்ஸா இருக்காம்

பாஸ்கர் : அவரை ஏன் டிஸ்டர்ப் பண்ற. அவர ஒழுங்கா மாப் போட விடு

(மாலு)  மாமா அவரே உன்னை போட சொல்லிட்டாரு. 

(சுந்தர்) அப்படியா

(மாலு) ஐயோ மாமா... இவ்வளவு வேகமா இல்ல....பொறுமையா பொறுமையா.....அப்படி தான்....அப்படிதான்....

பாஸ்கர் : ஏய் என்னாச்சு?

மாலு :நீங்க சொன்னவுடனே மாமா வேகமா போட ஆரம்பிச்சிட்டாரு. நீங்க சொல்லுங்க அப்புறம் என்ன பண்ணுவீங்க?

பாஸ்கர் : உங்க மாமா பக்கத்துல இருக்காரு நான் எப்படி சொல்றது ?

மாலு : நம்ம என்ன பேசினாலும் அவர் காதுல விழாது. நம்ம நம்ம வேலையை பார்ப்போம். அவரு அவர் வேலைய பார்க்கட்டும்.

பாஸ்கர் :  அப்போ ஓகே.. உன்ன  கட்டில்ல படுக்க போட்டு

மாலு : ம்...போட்டு

பாஸ்கர் : அப்படியே உன் மேல படுத்து உன்னோட நெத்தில முதல்ல முத்தம் கொடுப்பேன்.

மாலு : ம்.ஆஹ்...அப்றோம்..

பாஸ்கர் : அப்படியே உன்னோட உதட்டுக்கு வந்து அதை அப்படியே திராட்சைப்பழம் மாதிரி சப்பி உரிவேன் (என்று சொல்லிக்கொண்டே மாடியில் ஒரு ஓரமாக அமர்ந்தது தனது கைலியை தூக்கி ஜட்டியை விலக்கி தடியை வெளியே எடுத்து தடவ ஆரம்பித்தான்)

மாலு : ஹம்....

பாஸ்கர் : அப்படியே உன்னோட முந்தானையை உருவி எடுத்து மெதுவா நெஞ்சுல  நாக்கால  நக்கி. அப்படியே உன்னோட  கழுத்து முழுக்க எச்சியால குளிப்பாட்டுவேன்.

மாலு : ஸ்ஸ்..ஆஹ்...அப்றோம்

பாஸ்கர் :  உன்னோட ஜாக்கெட்டை கழட்டி பிராவோடு சேர்த்து உன்னோட 36 சைஸ் பால கடிச்சு இழுப்பேன் மாலு (என்று சொல்லிக் கொண்டே குலுக்க ஆரம்பித்தான்)

[Image: tumblr_mye0u80LyA1qhaoceo1_500.gif]

மாலு : ம்ஹம்.....ம்ம்..அப்றோம்

பாஸ்கர் : உன்னோட பிராவ கழட்டி அந்த ரெண்டு முலையையும் பிடிச்சி, ஒன்ன சப்பிகிட்டே இன்னோன்ன  பிசைவேன்.அப்புறம் ரெண்டையுமே சேர்த்து பிடிச்சு கடிப்பேன்.

மாலு :ஆஹ்... கடிக்காத வலிக்குது

பாஸ்கர் : ஏய்.. நான் கற்பனையா சொல்றேன்.

மாலு : ஒ...சரி சரி.. சொல்லுங்க

பாஸ்கர் : அப்புறம் உன்னோட சேலைய முழுசா உருவி   எடுத்துடுவேன்

மாலு : ம்...அஹ்....

பாஸ்கர் :அப்றோம்  உன்னோட பாவாடையையும் கழட்டி வீசுவேன்.இப்போ நீ என் முன்னாடி அம்மணமா படுத்து இருப்ப

[b]மாலு[/b] : ஆஹ்... இல்ல

பாஸ்கர் : இல்லையா? என்ன இல்ல? (என்று குலுக்குவதை நிறுத்தினான்).

மாலு : நான் இப்ப அம்மனமா இல்ல. ஜட்டி போட்டிருப்பேன்.

பாஸ்கர் : சாரி சாரி  அதை மறந்துட்டேன் (என்று வேகமாக குலுக்கினான்) உன்னோட ஜட்டியை கழட்டி எரிஞ்சத்துக்ப்புறம் நீ என் முன்னாடி அம்மணமா கிடப்ப. அப்புறம் நான் மெதுவாக உன்னோட ரெண்டு காலையும் பிளந்து உன்னோட பருப்பு பாப்பேன்.

மாலு : ஆஹ்...பார்த்து

பாஸ்கர் : (குட்டி செம மூடாகிட்டா  போல ,எனக்கு வேற தண்ணி வர்ற மாதிரி இருக்கு. சரி சொல்லுவோம்) அப்புறம் அதை என்னோட கையால பிளந்து என்னோட  வாய அதுகிட்ட கொண்டு போவேன்.

மாலு :ம்ம்... போயி.

பாஸ்கர் :போயி.. அத அப்படியே நாக்கால நக்கி, என்னோட விரலால அதைப் பிளந்து இன்னும் ஆழமா நக்குவேன்.

மாலு : ஆஹ்...நக்கி

பாஸ்கர் : அப்புறம் என்னோட  டிரஸ்  எல்லாம் கழட்டி போட்டு நானும் அம்மணமாக ஆகுவேன். உன்னோட பருப்புக்கு நேரா என்னோட தடிய  கொண்டு போய் ஆஹ்..ஆஹ்‌...என்று கத்திக் கொண்டே போனை பக்கத்தில் வைத்தான்.

மாலு :ம்..ம்.. என்னாச்சு என்று அவள் கேட்க பதில் ஏதும் வராமல் .அதற்கு பதிலாக ஆஹ்..ஆஹ்..ஆம்..உ..என்று சத்தம் மட்டும் கேட்டது.

[Image: 657_450.gif]

இரண்டு நிமிடத்திற்கு பிறகு பாஸ்கர் பக்கத்தில் வைத்த போனை எடுத்தான் "மாலு இன்னைக்கு இது போதும் மீதியை அப்புறம் பாத்துக்கலாம் சரியா" என்று சொல்ல அந்தப்பக்கம் பதிலேதும் இல்லை .அதற்கு பதிலாக

(சுந்தர்) என்னடி கொட்டீட்ட

பாஸ்கர் : என்னது கொட்டிடாளா? அவளுமா? எத  கொட்டுனா?

(மாலு) நான் எதிர்பார்க்கல மாமா

(சுந்தர்) எல்லாத்தையும் என் மேலேயே கொட்டிட்ட

(மாலு) நான் என்ன பண்றது

(சுந்தர்) சரி விடு ஃபோனை எடுத்துப் பேசு

(மாலு) சரி நீ போய் குளி மாமா உடம்பு முழுக்க தெரிச்சிடுச்சு

பாஸ்கர் : என்னது தெரிச்சுடுச்சா... ஹலோ மாலு

மாலு : சொல்லுங்க

பாஸ்கர் : என்னாச்சு மாலு?

மாலு : அத நான் கேக்கனு.நீங்க தான் திடீர்னு பேசாம இருந்தீங்க.ஏதோ சத்தம் தான் கேட்டுச்சு.

பாஸ்கர் : அது.. அதுவந்து  நான் தெரியாம நாக்க கடிச்சுட்டேன்.

மாலு :அய்யயோ.. வலிக்குதா

பாஸ்கர் : லைட்டா.சரி‌ சுந்தர் ஏதோ கொட்டிருச்சுனு சொன்னாரே என்ன அது?

மாலு : அது..வேற ஒன்னும் இல்ல மாப் போட்டுட்டு இருந்தாருல்ல . நான் தெரியாம தண்ணிய கொட்டிட்டேன்‌.

பாஸ்கர் : எந்த தண்ணிய கொட்டுன?

மாலு : மாப் எந்த தண்ணில போடுவாங்களோ .அந்த தண்ணிய.

பாஸ்கர் : (என்ன கொழப்புறா.சரி இதுக்கு மேல கேட்ட வேற எதாவது சொல்லுவா‌)சரி கவனமா இருந்துருக்கலாம்ல.

மாலு : நா எதிர்ப்பாக்கல..

பாஸ்கர் : மேல புல்லா பட்டுருச்சா

மாலு : ம்..ஆமா..அப்படியே தெறிச்சுருச்சு.

பாஸ்கர் : சரி.விடு அவருகிட்ட சாரி கேளு.

மாலு : அதெல்லாம் தேவை இல்ல.தெரியாம தான கொட்டுச்சு.

பாஸ்கர் : இருந்தாலும் சும்மா ஒரு பேச்சுக்கு கேளு‌.

மாலு :தெரியாம கொட்டுனதுக்கே சாரி கேக்க சொல்றேங்களே.அவரு எத்தன வாட்டி வேனும்னே என் மூஞ்சில கொட்டிருக்காரு தெரியுமா.

பாஸ்கர் : என்ன சொல்ற மாலு ? மூஞ்சிலயா?

மாலு :ஆமா‌. இவர் மட்டும் இல்ல வினோத்தும் இப்படி தான் அடிக்கடி செய்வான்

பாஸ்கர் : வினோத்துமா ?

[Image: yevanavan_movie_stills_sonia_agarwal_nayana_2fde3c3.jpg]

மாலு : ஆமா. வாய்ல கொட்டுடா ஏன் மூஞ்சில கொட்டி வேஸ்ட் பன்றனு  திட்டுவேன்.அவனுக்கா தோனுச்சுனா தான் வாய்ல கொட்டுவான்.

பாஸ்கர் bananaகோபத்துடன்) மாலு

மாலு : இன்னோன்னு சொல்றேன் கேளுங்க.ஒரு வாட்டி வினோத் ரைஸ்மில்லுக்கு என்னைய கூட்டீட்டுப்போனான்‌.அங்க பின்னாடி ஒரு ரூம் உண்டு‌.அங்க வச்சு எனக்கு கரும்பு குடுத்தான்.நானும் கரும்ப சப்பிகிட்டு இருந்தேன்.எனக்கு தாகமா இருந்துச்சு.தண்ணி வேனும்னு கேட்டேன்.அவன் கரும்பு சப்புனா தான் தண்ணி தருவேன்னு சொன்னான்.நானும் சப்பிகிட்டே இருந்தேன்‌.திடீர்னு என் தலமுடிய புடிச்சுகிட்டு தொண்டைலயே தண்ணிய கொட்டிடான்‌.கரும்பு வாய்குள்ள தான் இருக்கு.நா தண்ணிய முழுங்க முடியாம முழுங்குனேன் தெரியுமா.

பாஸ்கர் : மாலு.நீ என்ன சொல்ற?

மாலு : வினோத்தும் ,சுந்தர் மாமாவும் என் வாய்ல தண்ணீ கொட்டிடாங்கனு சொல்றேன்.

பாஸ்கர் : தண்ணீயா

மாலு : ஆமா .குடிக்கிற தண்ணி .

பாஸ்கர் : தெளிவா சொல்லலான்ல எனக்கு பட படனு ஆயிடுச்சு

மாலு : நான் ஆரம்பத்துல இருந்தே தெளிவா தான் சொல்றேன்.நீங்க தான் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க

பாஸ்கர் : சரி இப்போ புரிஞ்சிக்கிட்டேன்.

மாலு : நான் தான் புரிய வச்சேன்‌

பாஸ்கர் : சரி நீ புத்திசாலிதான்

மாலு : ம்க்கும்.

(மாலு) மாமா அதுகுள்ள டிரஸ் மாத்திடியா

(சுந்தர்) ஆமா‌.நீ இன்னும் பேசிட்டு தான் இருக்கியா.

(மாலு)ஆமா.

பாஸ்கர் : ஏய் சுந்தர்கிட்ட குடு நான் பேசுறேன்‌

மாலு : சரி ஒகே.பேசுங்க

மாமா உன்கிட்ட அவங்க பேசனுமாம்‌.

(சுந்தர்)என்கிட்டயா.. குடு..

சுந்தர் : ஹலோ சகல..

பாஸ்கர் : சொல்லுங்க சுந்தர் எப்படி இருக்கீங்க?
சுந்தர் : எனக்கென்ன நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க?

பாஸ்கர் : நல்லா இருக்கேன்.அவ தண்ணீய கொட்டுனதுக்கு நா சாரி கேட்டுக்கிறேன்‌

சுந்தர் : அய்யோ இதுல என்ன இருக்கு.அவ இப்படி தான் அடிக்கடி பண்ணுவா விடுங்க

பாஸ்கர் : இல்ல அதுகில்ல.....

(சுந்தர்) ஏய் எங்க டி போற

(மாலு)கீழ போறேன்

(சுந்தர்)அப்போ இத யாரு கிளீன் பன்னுவா?
(மாலு)மாமா டயர்டா இருக்கு.நாளைக்கு பன்றேன்

(சுந்தர்)நாளைக்கு சகல வந்துருவாரு .உன்ன கைலயே புடிக்க முடியாது.இப்பவே பன்னு

(மாலு)மாமா

(சுந்தர்)நீ சொன்னா கேக்க மாட்ட..உன்ன...

(மாலு)அய்யோ.

சுந்தர் :ஆம்.. இப்ப... சொல்லுங்க சகல

பாஸ்கர் : என்ன ஆச்சு சுந்தர்?

சுந்தர் : ஒரு வேலை சொன்ன செய்ய மாட்டேங்குறா

பாஸ்கர் : விடுங்க அப்புறமா செய்வா.இப்போ என்ன ஒடிட்டாலா?

சுந்தர் : கீழ வேலையா இருக்கா

பாஸ்கர் : (கிட்சேன்னுக்கு போய்ருப்பா போல என்று மனதில் நினைத்துக்கொண்டு)
சரி சாப்டேங்களா?

சுந்தர் :ஆஹ்‌... மாலு வேலைய முடிச்சா தான் சாப்பிட முடியும்.நீங்க சாப்டேங்களா?

பாஸ்கர் : இல்ல இனிதான்.பொன்னுபாக்க வந்தப்போ பேசவே முடியல.

சுந்தர் :ம்.. அது நான் கொஞ்சம் டென்சன்வ இருந்தேன்‌.

பாஸ்கர் : சரி சரி‌.நான் கூட கிளம்பும் போது உங்கள பாத்தேன்‌.நீங்க மாடில நின்னு என்னமோ பன்னிட்டு இருந்தீங்க.

சுந்தர் :ம்... ஆஹ்...அய்யோ நான் ஒன்னும் பன்னல.மாலு தான் பன்னிட்டு இருந்தா

பாஸ்கர் : மாலு பன்னிட்டு இருந்தாலா.என்ன சொல்றீங்க?என்று பதறினான்

சுந்தர் :ஒ.... ஆமா.உங்கள உங்களுக்கே தெரியாம நோட் பன்னிட்டு இருந்தா.

பாஸ்கர் : ஓ..அத பன்னிட்டு இருந்தாலா.

சுந்தர் :ஆமா.. நாளைக்கு எப்போ வரிங்க?

பாஸ்கர் : ஒரு 10 மணிக்கு வருவோம்னு நினைக்கிறேன்.

சுந்தர் :யா... யாரேல்லாம் வரீங்க?

பாஸ்கர் : நான்,அம்மா,அப்பா

சுந்தர் :வா... வாங்க வாங்க

பாஸ்கர் : மாலு இருக்காளா?

சுந்தர் :ஸ்...கீழ  வேலையா இருக்கா.

("எப்போதுமே ஃபோன் பேசி முடிக்கும் முன் மாலுவும் பாஸ்கரும் "ஐ லவ் யு" சொல்லிக்கொள்வார்கள்"இன்று அது முடியாமல் போய் விட்டது‌)

பாஸ்கர் : சரி.. நா நாளைக்கு வந்து பேசுறேன்னு சொல்லுங்க.

சுந்தர் : சரி .......சசசசசககககலலலலல

பாஸ்கர் : குட் நைட்.சுந்தர்

சுந்தர் :ஆஹ்...ஆம்.. சரி சகல...

லைன் கட்டானது.

பாஸ்கர் ஒருவித திருப்தியில் உட்கார்ந்து இருந்தான்.ஏனேன்றால் மாளவிகாவிடம் முதல்முறையாக இன்று வரம்புமீறி பேசி உள்ளான். அதற்கு அவளும் ஒத்துழைத்தால் என்பது அவனுக்கு மிகப்பெரிய சந்தோஷம். அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக அவனது பக்கத்தில் அவனுடைய கஞ்சி கொட்டிக் கிடந்தது.

[Image: images?q=tbn%3AANd9GcST-rlyprwZLXNXsc8SX...A&usqp=CAU]
 
ஆனால் ,அவன் ஆழ்மனதில் ஏதோ சில விஷயங்களை மாறிமாறி யோசித்துக் கொண்டே இருந்தான்.அது என்னவென்றால் மாளவிகா என்ன சொன்னாலும் அது அவனுக்கு தப்பாகவே தோன்றுகிறது. இது முதல்முறை அல்ல .முதல் முறை தான் போன் பேச  ஆரம்பித்த அன்று வினோத் சொல்லிய  வெண்ணையில் இருந்து இன்று தண்ணீர் கொட்டியது என அவள் சொல்லியது வரை எல்லாமே முதலில் அவனுக்கு தப்பாகத் தான் தோன்றுகிறது .பின் மாலுவிடம் துருவி துருவி கேட்டால் தான் தெளிவான பதில் கிடைக்கிறது.அந்த தெளிவுரையும் ஒரு திருப்தியை தருவதில்லை.  இதற்கு முன் இப்படி அவனுக்கு ஆனதே இல்லை.

ஒரு வேளை அங்கே அவர்களுக்குள் தப்பு நடக்கிறதா..இல்லை எனக்கு தான் அப்படி தோன்றுகிறதா.?

ஏன் எனக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது?

[Image: yevanavan_movie_stills_sonia_agarwal_nayana_2f58af6.jpg]

ஒருவேளை மாலு என்னை ஏமாற்றுகிறாளா?

மாலுவை விட சுந்தர் மூத்தவர் தான் .ஏன் மாலுவை அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?

வினோத்தும் மாலுவும் ரொம்ப நெருங்கி பழகுகிறார்கள்.பிறகு ஏன் அவர்களுக்குள் காதல் வரவில்லை?

மாலு வெகுளியானவளா? இல்லை தந்திரமானவளா?என்று அவனுடைய ஆழ்மனது கேள்விகளையும்,சந்தேகங்களையும் எழுப்பிக்கொண்டே இருந்தது.

"நாளைக்கு அங்கு சென்று பார்த்தால் தான் நமக்கு தெரியும்" என்று மனதில் சில குழப்பங்களுடன் போனை எடுத்துக் கொண்டு கீழே சென்றான் பாஸ்கர்.

- தொடரும்...
[+] 6 users Like Karthik_writes's post
Like Reply
#15
Star 
வணக்கம் ,

                        வாசகர்கள் அனைவரும் கதையை பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் குறை நிறைகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!!!
Like Reply
#16
Very very amazing update bro
Like Reply
#17
Super bro really super intresting continue bro
Like Reply
#18
Super story. Action na avara paaka vainga
Like Reply
#19
Super bro nice update
Like Reply
#20
Intha narration rombha pudichuruku... Avalo sexy ah iruku ... Baskar kakkurathuku munnadiye na leak agiten... Semma worth... Epdi direct ah ilama oru doubt le irukura Mari kondu ponga semma thrill ah irukum
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)