Adultery அவள் விதவை அல்ல என் தேவதை
#1
அவள் விதவை  அல்ல என் தேவதை
 
இது எனது  முதல்  படைப்பு. இந்த கதை  ஒரு நிஜ  நிகழ்வை சார்ந்தது . வாசகர்களின்  ஸ்வரசாயத்துக்காக  சில கற்பனை  காட்சிகளை அமைத்துள்ளேன். படித்து  விட்டு  உங்கள் விமர்சனங்களை பகிரவும்.
 
Part 1 (Introduction)
என் பெயர் அர்ஜுன் வயது 17. சென்னையில் உள்ள  லட்ச  கணக்கான பொறியியல்  படிப்பு  படிக்கும் மாணவர்களில்  நானும்  ஒருவன். இந்த கதையின் நாயகனும் நானே.எங்கள்   வீட்டில் நான் எனது அப்பா , அம்மா என ஒரு மரியாதையான குடும்பமாக திகழ்கிறோம் .இருவரும் நல்ல ஒரு உத்தியோகத்தில் இருக்கின்றனர். இவர்களை விட  நான்  அதிகம்  விரும்பும் குடும்பம்  ஏன் பக்கத்து வீட்டில்  இருக்கும் என் மூத்த அண்ணன் மதன் ராஜ் (வயது 31) மற்றும் அவர் மனைவி அபிநயா (வயது  27).இந்த கதையின் நாயகியும்  இவளே. மதன் எனது பெரியம்மா  மகன் , எனது சிறு வயதில் இருந்தே  எனக்கு மதனிடம் ஈர்ப்பு அதிகம். அவனின் நடை,உடை,பாவனை மற்றும் அவனது தன்னம்பிக்கை  என்னை  மிகவும்  கவர்ந்தது. அவனும் என்னிடம் மிகவும் பாசமாக இருப்பான். எனக்கு படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டிலும் வழி காட்டினான்.வாரம்தோறும் நாங்கள் ஒரு அணியுடன்  சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். இதன் காரணமாகவே நாங்கள் இருவரும் பார்க்க வாட்ட சாட்டமாக ஒரு ஆறடி  உயரத்தில்  இருப்போம். நான் 10 படிக்கும்போது அவனுக்கு திருமணம் வரன் பார்த்து வைத்தனர்.பெண் பார்க்கும் இடத்திற்கு என்னையும் கூட்டி சென்றான். சிறிது  நேரம் காத்திருப்பு  பிறகு அவள் வந்தாள் ,அபிநயா , ஒரு தேவதை வானில் இருந்து வந்ததை  போல. எனக்கு அவள் மேல் எந்த ஒரு தப்பான எண்ணமும் இல்லை ஆனால் அவளின் அழகு மெய்  சிலிர்க்க வைத்தது. என்னை விட மதன் பிரமித்துவிட்டான்.அவனின் அகத்திலே  தெரிந்தது,இனி கேட்க ஏதுமில்லை கல்யாண  நாள் குறிப்பதை தவிர.அன்று வவிட்டிற்கு வந்ததில் இருந்து எனக்கு அந்த கட்சியே  ஓடி கொண்டு இருந்தது . எவ்வளவு  அழகான  பெண், என் வாழ்க்கையில் இப்படி ஒரு அழகியை நான் பார்த்தது இல்லை அதுவும் அவள் கட்டிய நீல வண்ண புடவையில் தங்கம் போல ஜொலித்தாள். நல்ல இலகுவான  உடல் , வசீகரமான முகம் , மற்றவர்களை  மயக்க வைக்கும் குரல் .ச்சே மதன்  மிகவும் ரசியானவன் ,இவளை மனைவியாக பெற இவன் புண்ணியம் செய்திருக்கணும் என  முதல் முறையாக மதனின் மேல் எனக்கு பொறாமையாக வந்தது.
நாட்கள் சென்றது எனது 10 வகுப்பு பொது தேர்வு நெருங்கியது . மதனின் கல்யாண  நாளும் அடுத்த 3 வாரங்களில் நிச்சயிக்க பட்டது. தேர்வினால் என்னால் மதனோடு நேரம் கழிக்க முடியவில்லை.நல்ல படியாக தேர்வுகளை முடித்தேன், மதனின் திருமண நாளும் வந்தது. திருமணத்தில் எனக்கு வேலை மிகவும் அதிகமாக இருந்தது  மதனுக்கு எல்லா உதவிகளும் புரிந்தது நானே. உடலால் மிகவும் சோர்வடைந்தேன் ஆனால் மனதில் ஒரு உற்சாகம் , ஏனனில் அபிநயா விடம் பேசும் வாய்ப்பு நிறைய கிடைத்தது. என்னை பற்றி கூறினேன் பின்பு எனக்கும் மதனுக்கு இருக்கும் பிணைப்பு  பற்றி கூறினேன், அவளும் என்னிடம் நிறைய பேசினால். மதனிடம் பேச கூச்சமாக இருப்பதால்  என்னிடம் அவனை பற்றி நிறைய கேட்டு அறிந்தால். அவள் பேச  பேச அவள் அழகான முக பாவங்களை நான் கண் இமைக்காமல்  பார்த்து கொண்டு இருந்தேன். திருமணத்திற்க்காக இருந்த இரு நாளில் அபிநயாவிடம் நிறைய  பேசினேன், அவளும் என்னிடம் மிகவும் பாசமாக நடந்து கொண்டால். எங்கள் இருவற்குள்ளும் ஒரு அழகான அக்கா தம்பி போன்ற உறவு  முறை  உருவானது. முதல் முறை அந்த உறவை ஏன் வாழ்க்கையில் அனுபவித்தேன் அது எனக்கு மிகவும் பிடித்தது அன்று முதல் அவளை நான் அபி அக்கா என்று  அழைக்க  ஆரம்பித்தேன் .
 
மதனுக்கு  அபி அக்காவுக்கும்  திருமணம் மிகவும் விமர்சியாக  நடந்து முடிந்தது.திருமணம் முடிந்து இருவரும் தேனிலவு  சென்று விட்டனர் இரு வாரங்கள் கழித்து எங்கள் வீட்டிக்கு வந்தனர். எனக்கு மதனை  பார்த்ததை விட அபி அக்காவை பார்கக தான் மிகவும் சந்தோஷமாக  இருந்தது. அபி  அக்கா எனக்கு நெறைய இனிப்புகள் தந்தாள். ரொம்ப நேரம் அரட்டை அதித்தோம். பின் அனைவரும்  சாப்பிடும்  போது , மதன் தான் தனி கொடுத்தானாம் வர இருப்பதாகவும் அதற்கு வீடு  தேடுபதாகவும் கூறினான். என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் அது ஒரு அளவில்லா சந்தோஷத்தை  கொடுத்தது , ஏனனில் எங்கள் பக்கத்து வீட்டில் புதிதாக மாடி portion கட்டி முடித்திருந்தனர். மதன் இங்கு வந்து விட்டால் என்னை பார்த்துக்க ஆள் இருப்பதாலும் எனவே அவர்கள் வேலையில் அதிகம்  நேரம் செலவிடலாம்  என்று  எண்ணினார்கள்.மதனிடம்  அந்த வீட்டை பற்றி சொன்னார்கள். அவனும் உடனே  ஒப்பு கொண்டான் ஏனனில் அவனுக்கு அலுவலகம் அருகில் அமையும் அபிக்கும் நான் ஒரு பேச்சு துணை இருப்பேன் என்று. அடுத்த இரு வாரங்களில் அவர்கள் எனது வீட்டின் அருகில் குடியேறினர்.
 
இந்த முடிவினால் அதிகம் சந்தோசம் அடைந்தது  நான் டான் .இனி  என்னால்  அபி அக்காவை தினமும் பார்கக முடியும். அந்த தேவதை போன்ற முகத்தை பார்த்தால்  போதும் எனது நாளில் உள்ள அணைத்து கவலைகளும் கடந்து போகும் என்று  நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கும்அந்த மிருகம் ஒரு பெண்ணாசை கொண்ட மிருகம்அது எனக்குள்ளும் இருந்தது , இந்த உண்மை நான் அபி அக்காவிடம்  பழக ஆரம்பித்த பிறகு தான்  தெரிந்தது.
 
இனி அர்ஜுன் அபி வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் தொடரும் .
[+] 7 users Like stroylover's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Nice start continue bro
Like Reply
#3
Wonderful start.
Like Reply
#4
Good start continue bro
Like Reply
#5
Nice start - hope to see more
Like Reply
#6
Nalla aarambam. Anni murai ulla ponna eppadi akka nu solla mudiyum.
Like Reply
#7
Nice .... continue
Like Reply
#8
Good start bro . Nice narration continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#9
Super start. Continue
Like Reply
#10
Waiting for update bro
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#11
Thodarunga
Like Reply
#12
Superrr
Like Reply
#13
Thank you for appreciation guys

Part  2 (முதல் ஸ்பரிசம்)
 
ஒரு  வாரம்  கழிற்று  அபியும் மதனும் என் வீட்டு பக்கத்து வீட்டில் குடி ஏறினார்கள். அது ஒரு இரண்டு படுக்கைஅறையுள்ள வீடு, இடமும் கொஞ்சம் பெரியது. என் வீடும் அவர்கள் வீடும் முதல் மாடி என்பதால் என்னால் அவர்கள் வீட்டுக்கு வாசல் வழியாக மட்டும் அல்லாமல் மொட்டை மாடி வழியாகவும் செல்ல முடியும். தினமும் மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்த உடன் வீட்டிற்கு வந்து உடை மாற்றி விட்டு மதன் வீட்டிற்கு சென்று விடுவேன். வீட்டில் அபி அக்கா மட்டும் இருப்பாள், மதன் வேலை முடித்து விட்டு 8 மணிக்கு வீட்டிக்கு வருவான். புதிதாக  வேலைக்கு சேர்ந்ததால் அவன் அலுவலகத்தில் அதிக நேரம் செலவடிய வேண்டி இருந்தது. இன்று நினைக்கும் போதும் எனது வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்தது தினமும் அபியுடன் இருந்த அந்த 3 மணி நேரம் தான். நான் வந்த உடன் அவளுது முகத்தை பார்ப்பேன், அந்த முகத்தில் இருக்கும் பொலிவை பார்த்த உடன்  தான் எனக்கு அந்த நாளே பூர்த்தி ஆகும். என்னை பார்த்ததும் அழகாக புன்னகைப்பால் அந்த அழகிய பல் வரிசை தெரிய செய்யும் புன்னகைக்கு அவளை விட்டு என்றும்  பிரிய வேண்டா என்று தோன்றும். தினமும் எனக்கு snacks ,tea அபியுடன் தான். இருவரும் நிறைய கதையடிப்போம், நான் எனது  பள்ளி சம்பவங்களை சொல்வேன் அவள் தனது கல்லூரி வாழ்க்கையை பற்றி கூறுவாள். அந்த கதைகள் bore அடித்தாலும் அவளது  குரலில் கேட்பது மிகவும் இனிமையாக இருக்கும் , இடையில் அவள் விடும் அந்த அழகான சிரிப்பிக்கு என் கை முடிகள் சிலிர்க்கும்நான் அவளிடம் நெறைய ஜொல்லு விடுவேன், அக்கா நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னேன், அவள் அதற்கும் ஒரு புன்னகையிட்டு 'thanks da' என்பாள்.
பிறகு மதன் வந்தவுடன் அவனிடம் பேசிவிட்டு இரவும் சில நாள்கள் அவர்கள் வீட்டிலே உண்டு விட்டு வெறும் தூங்க மட்டும் எனது வீட்டிற்கு வருவேன். நாட்கள் இப்படியே செல்ல செல்ல எனக்கும் அபிக்கும் ஒரு அழகான நட்புணர்வு உண்டானது.
 
இப்படி நாட்கள் செல்ல ஒருநாள் நான் மதன் வீட்டிற்க்கு செல்லும் போது அபி மிகவும் கவலையாக இருந்தால். அச்சோ என்ன ஆச்சு இவளுக்கு , இந்த முகத்தில் தோன்றும் புன்னகை எந்தளவு சந்தோஷத்தை கொடுத்ததோ அதை விட அதிகளவு வேதனையை அவளுது சோகம் கொடுத்தது
 
அர்ஜுன்  - அக்கா என்ன ஆச்சு, உடம்பு எதாவது செரியில்லையா. ஏன் இவளோ சோகமா இருக்கீங்க.
அபி -அதெல்லாம் ஒன்னும் இல்லடா, கொஞ்சம் தலைவலியா இருக்கு டா .வேற ஒன்னும் இல்ல.
 
அவள் எதோ சாக்கு சொல்வது போல் தோன்றியது.அவளின் வலி தலையில் அல்ல உள்ளத்தில் இருப்பது போல் உணர்ந்தேன் .
 
அர்ஜுன் -என்னாச்சிகா, மதன் எதாவது சொன்னானா. உங்கள எதாவது திட்டுனான
 
அபி -ச்சே ,அதெல்லாம் ஒன்னும் இல்ல  டா. மத்தியானம் கொஞ்சம் வேலை அதிகமா இருந்தது அதான் கொஞ்சம் தல வலிக்க ஆரம்பிச்சது.
 
மறுபடியும் பொய் சொல்கிறாள் .இவ்வளவு நாள் அவளிடம் பழகியது , பேசியது ,அவள் கூறும் சிறு சிறு பொய்கள் நான் கண்டு பிடித்து விடுவேன். இருந்தும் அவளை மேலும் கேள்வி கேக்க வேண்டாம் என்று எண்ணினேன்.
 
அர்ஜுன் -சரிகா ,நீ உக்காரு , நான் போய் டீ போட்டு எடுத்துதுவரேன்.
 
அபி - டேய் பெரிய மனிஷா, உனக்கு டி போடலாம் தெரியுமா
 
அர்ஜுன் - என்னக்கா ,நான் எவளோ century போட்டுருக்கேன் கிரிக்கெட்ல . இந்த tea போடுறதா கஷ்டம். நீங்க இங்கேயே உக்காருங்க ,5 நிமிஷத்துல சூப்பர் tea போட்டு வரேன் பாருங்க
 
உண்மையில் நான் இது வரை சமையல் செஞ்சது  கிடையாது.நான் சமையல் அறையில் பண்ண மிக பெரும் வேலை அரிசி கழுவி வைப்பது தான் . இருந்தாலும் அபி அக்கா இருக்கும் நிலைக்கு நான் tea போட்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு சமையல் அறைக்கு சென்றேன். எனக்கு tea போட தெரியாவிட்டாலும் அபி அக்கா tea போடும் போது பார்த்துள்ளேன்.
 
அது போலவே ஒரு பாத்திரத்தில் ஒரு cup நீரும் இரண்டு cup பாலும் ஊற்றினேன்.பிறகு இரண்டு ஸ்பூன் tea தூளை போட்டேன்.பிறகு ஸ்டோவ்வை பற்ற வைத்து பாத்திரத்தை வைத்தேன் .எனக்கு இதுவே பெரிய சாதித்தது போல் இருந்தது. சே டி வைக்கிறது ரொம்ப சிம்ப்பில இருக்கேனு சந்தோசம் அடைந்தேன் .அப்போது அபி அக்கா ஹாலில் இருந்து குரல் கொடுத்தால்
 
அபி  - டேய் ,tea போற்றுவீயா ,இல்ல நான் வரட்டா.
 
அக்கா - நான் அவளிடம் சென்று .அக்கா , இன்னும் கொஞ்ச நேரத்துல  பாருங்க உங்க வாழ்க்கையிலேயே குடிக்காத best  tea குடிக்க போறீங்க
 
அபி - லேசாக புன்னகைத்து விட்டு , சரிங்க மாஸ்டர் நீங்க continue பண்ணுங்க.
 
நான் மறுபடியும் சமையல் அறை சென்றேன். உள்ளே  நான் வைத்த tea பாத்திரத்தில் இருந்து பாதி வழிந்து விட்டது. அடுப்பில் வைத்த நான் ,நெருப்பை அளவாக வைக்க வேண்டும் என்று அப்போது தான் புரிந்தது. வேகமாக அடுப்பை அனைத்து , பாதி பாத்திரம் உள்ள பாலை ஒரு டம்ளரில் ஊத்தினேன். அதில் பாதி எனது சட்டையில் ஊற்றினேன். பிறகு தான் தெரிந்தது tea போடுவது கிரிக்கெட் சதத்தை போலவே பயிற்சி வேண்டும் என்று .
 
இரண்டு டம்ளர் பாலில் இருந்து காள் டம்ளர் tea எடுத்து அபியிடம் சென்றேன் .
 
என்னை பார்த்ததும்  அவள் முகத்தில் உள்ள கவலை மறைந்தது. அடக்க முடியாமல் சிரித்து விட்டால,விடாமல் சிரித்தாள். அவள் சிரிப்பதை பார்த்ததும் நானும் அவளோடு சிரிக்க ஆரம்பித்தேன் எனக்கு சந்தோசம்  அவளுடைய கவலை மறந்துட்டான்னு .
 
என்னடா, சாதா சட்டை மாட்டித்து போன ,வரும்போது tea ஷிர்ட்டோடு வரேன்னு ஒரு மொக்கை ஜோக் சொல்லி மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள். நான் அவள் சிரிப்பதையே பார்த்து கொண்டு நின்றேன், பிறகு கொஞ்சம் நேரம் கழிற்று சொன்னேன் .அக்கா,உனக்கு இனிமே எப்போ சோகமா இருந்தாலும் சொல்லு நான் இதே மாறி வந்து tea போட்டு தரேன்.நீ சிரிச்சிட்டே இருக்கா.
 
அபி , சிறிது நேரம் என்னை பார்த்தாள் ,மெல்ல அருகில் வந்து என்னிடம் உள்ள tea cup வாங்கிவிட்டு, எனது கன்னத்தை மெல்ல கில்லி விட்டு . 'So Sweet da'. thank you so much. சொல்லி விட்டு எனது டீயை பருகினால்.
 
அவள் கிள்ளிய அடுத்த நொடி எனது உடலில் ஒரு சிலிர்ப்பு . அவள் பட்டு  விரல்களின் உணர்வு அன்று முழுவதும் உணர்ந்தேன். இரவு முழுவதும் தூங்காமல் அதையே நினைத்து கொண்டு இருந்தேன்.
 
[+] 5 users Like stroylover's post
Like Reply
#14
Awesome update
Like Reply
#15
Cool update bro. Continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#16
Chinna pechugal seendalgal than inbame
Like Reply
#17
Nice update
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
#18
Semma
Like Reply
#19
Please continue
Like Reply
#20
Awesome. Waiting for more.
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)