Adultery மாமியாரும் மருமகளும் (Completed)
#1
வணக்கம் நண்பர்களே நல்லாருக்கீங்களா ? 
 
அப்படி ஒன்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நான் ஒரு முக்கியமான ஆள் இல்லை !! ஏற்கனவே xossip  இருந்தப்போ கதைலாம் எழுதினேன் ! சில பல காரணங்களால எழுதின கதையை முடிக்க முடியல . அதோட xossip வேற மூடிட்டாங்களா அதனால எல்லாமே விட்டு போச்சி ....
 
அப்போ எனக்கு xossip ல ஒரு தோழி கிடைச்சாங்க நானும் அவளும் அப்பப்ப டிஸ்கஸ் பண்ணுவோம் . சேர்ந்தே கதைலாம் எழுதி இருக்கோம் ! அப்பப்ப ரோல் பிளே பண்ணுவோம் ! அந்தமாதிரி ஒரு ரோல் பிளே தான் இது ! இதுல எந்த லாஜிக்கும் பாக்காதீங்க ...
 
 
 
பிளாட் என்னானு சொன்னா இருக்குற கொஞ்ச நஞ்ச சஸ்பென்சும் போயிடும் ! அதனால நேரடியா ஆரம்பிக்கிறேன் !! புடிச்சிருந்தா சொல்லுங்க தொடருவோம் !! 
 
ஆனா அந்த தோழியின் தொடர்பு சுத்தமா விட்டு போச்சு ! ஒருவேளை xossipல இந்த கதையை அவங்க படிச்சா நான் யாருன்னு தெரிய வாய்ப்பிருக்கு ! பாப்போம் !!!ஓகே கதைக்கு போவோம் ....
[+] 3 users Like saleemkhan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
இது சரிவராது. சரியே வராது. நானா லவ் பண்ண பொன்னாருந்தா பரவாயில்லை. ஆனா அம்மா அப்பாவா பார்த்து ஏற்பாடு பண்ண பொன்னு தான. ஊர்கார பொன்னு அடக்கமா இருப்பான்னு தான கட்டி வச்சாங்க. இப்ப நான் யார்கிட்ட போயி முறையிட முடியும்? எப்படி சொல்லுவேன் என்னை மீறி எல்லாமே நடக்குது. இதை எப்படி நான் தடுப்பது? அம்மாகிட்ட தான் சொல்லனும்.


இன்னையோட கல்யாணமாகி மூன்று வருடம் ஆகுது. ஆனா குழந்தை வேற லேட்டாகிட்டே போகுது. இதுக்கு என்ன பண்றது? டாக்டர் ரெண்டு பேர் மேலையும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் சரியாகிடும்னு சொல்லிட்டாரு. செக்ஸ் வாழ்க்கை கூட அவ்வளவு மோசமில்லை. ஆனா இந்த எதிர்வீட்டு பய வந்ததிலிருந்து அவனோட அடிக்கிற கூத்து கொஞ்ச நஞ்சமில்லை. நான் கூட ஃபிர்ண்ட்லியா பழகுறாங்கன்னு நினைச்சேன்.


ஆனா ஒரு வரையறையே இல்லாம போனா எப்படி? ஊர்லேருந்து அம்மாவை வரவழைப்போம். அம்மாகிட்ட நடந்தது எல்லாம் சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்.


அம்மாவுக்கு ஃபோன் போட்டேன். அம்மா நீ கொஞ்ச நாள் என்கூட வந்து இரும்மா?


ஏன்டா? என்ன திடீர்னு. அப்பாவை எப்படி தனியா விட்டு வருவது?



அதெல்லாம் என்னவாச்சும் பண்ணு நீ இங்க ஒரு மாசம் இருக்கனும்.


அப்போ அப்பாவையும் கூட்டி வரவா? இல்ல வேண்டாம் அவர் வந்தாருன்னா உடனே ஊருக்கு போகனும் அது இதுன்னு சொல்லி ரெண்டு நாள்ல உன்னையும் கூட்டி போயிடுவாரு அதெல்லாம் சரிவராது. நீ நாளைக்கே கிளம்பி வா.


ம்ம் சரி சரி வரேன்...


அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா காலைல எக்ஸ்பிரஸ்ல வந்து அவங்களே ஆட்டோ பிடிச்சி வந்துட்டாங்க. அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. எங்க வீடே எக்மோர் தான்.


அம்மா வந்து கதவை தட்ட அம்மாவை பார்த்ததில் ஒருவித நிம்மதி. அம்மா பார்க்க ரம்யா கிருஷ்ணன் மாதிரி நல்லா தளதளன்னு இருப்பாங்க. பேர் மரகத வள்ளி. அப்பா அந்தகாலத்து அளு. அதனால அவரு வந்தா பிரச்சனை பெருசாகிடுமேன்னு தான் நான் அம்மாவை வரவழைத்தேன். அம்மா எப்படியாச்சும் சுமுகமாக முடிச்சி தரனும்.
[+] 2 users Like saleemkhan's post
Like Reply
#3
[Image: ramya170319-2.jpg]
2 image in 1 jpg

[Image: 9b4f5772f291a82f0ea4393429161187.jpg]
[+] 2 users Like saleemkhan's post
Like Reply
#4
புடவையில் மங்களகரமாக வந்து நின்ற அம்மாவை பார்த்ததுமே மனதுக்குள் ஒரு நிம்மதி பரவியது. தெய்வமே என் வீட்டுக்கு வந்துவிட்டது போல் ஒரு உணர்வு!!


வாம்மா வாம்மா என்று அம்மாவை கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றேன்.


என்னடா ஆச்சி திடுதிப்புன்னு வரசொல்லிட்ட எனக்கு ஒன்னும் புரியல... எங்க என் மருமக?


எதிர்வீட்டுக்கு போயிருக்கா...


ஓ! ம் என்ன ஃபிரண்ட்ஸா? அதுசரி வந்த இடத்துல நாலு பேர்கிட்ட பழகுனா தான நல்லது...


நாலு பேரா நீ வேற ஏம்மா கிலிய கிளப்புற... ஒருத்தன் கூட பழகுறதே பெரும் பிரச்சனையா இருக்கு...


ஒருத்தன் கூட பழகுறாளா என்னடா சொல்லுற? அம்மா சிரித்தபடி கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியல...


அம்மாவுக்கு இதோட சீரியஸ்னெஸ் தெரியல... அம்மா எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு . எதிர் ஃபிளாட்ல ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் வந்து குடியேறினான் அன்னையோடு என் குடி முழுகி போச்சி...


என்னடா சொல்லுற கொஞ்சம் தெளிவா சொல்லுடா.


அம்மா எதிர்வீட்ல ஒருத்தன் புதுசா குடி வந்துருக்கான் பார்க்க ஹிந்தி நடிகர் மாதிரி இருப்பான். அவனோட இவளுக்கு பழக்கமாகிடிச்சிம்மா...


டேய் உனக்கு பொறாமைடா என் மருமக வேற ஹிந்தி நடிகை மாதிரி இருக்கா அதான் எங்க ரெண்டு பேரும் தப்பா எதுனா ஆகிடுமோன்னு பயப்படுற போல...


ஆமா உன் மருமக அப்படியே ஹிந்தி நடிகை தான்.


பின்ன என்னடா பார்க்க ராஷி கண்ணா மாதிரி கொழுகொழுன்னு அழகா இருப்பா உனக்கு ரசிக்க தெரியல. அதுசரி எங்க அவ ?
[+] 3 users Like saleemkhan's post
Like Reply
#5
[Image: 43975992832-9129f4386f-b.jpg]
how to make a face mask with honey and oatmeal
[+] 2 users Like saleemkhan's post
Like Reply
#6
ம்ம் எதிர்வீட்டு பையல பார்க்க போயிருக்கா.


என்ன விஷயம்?


என்ன விஷயமா?


அவன் ஃபேஷன் டெக்னாலஜி ஸ்டூடண்ட்மா . அவனுக்கு மாடலே இவ தான்.


ஆஹா ம்ம் அதுசரி என் மருமக ஸ்டார் மாதிரி இருப்பா அவளுக்கு இப்படி ஒரு வாய்ப்பா ஒருவேளை பெரிய மாடல் ஆகிடுவாளோ?


அம்மா நீ வேற கடுப்பேத்தாதம்மா. அவன் என்னன்னெமோ கண்றாவியான டிரஸ் தைப்பான் அதெல்லாம் இவ போட்டு காட்டுவா. கண்ட இடத்துல கை வச்சி அளவெடுப்பான் இவளும் எல்லாத்துக்கும் போஸ் குடுப்பா. கேக்குற உனக்கே கோவம் வருதே பாக்குற எனக்கு எப்படி இருக்கும்?


டேய் நேக்கு ஒன்னும் கோவம் வரல நீ தான் கிராமத்தான் மாதிரி பேசுற. என்ன இப்ப அவன் ஒரு ஸ்டூடண்ட் அவனோட ப்ரஃபஷன அவன் செய்யிறான் அதுக்கு இவ ஹெல்ப் பண்றா போல நீ தான் விஷயத்தை பெருசாக்குற...


ஆமாம் நான் சொன்னா உனக்கு புரியாது. நீயா பார்த்தா தான் புரியும்.


பாக்க தான வந்துருக்கேன். "பரவாயில்லையே எம்மருமக பலே வேலைலாம் பாக்குறா போல..." அப்படி ஹிந்தி ஸ்டார் மாதிரி இருப்பான்னா நாமளும் பாப்போம் எப்படித்தான் இருக்கான்னு..."" மரகதம் மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.


டேய் நீ கோவப்படாம ஒன்னுவிடாம என்ன நடந்ததுன்னு சொல்லு. அப்புறம் என்ன செய்யலாம்னு நான் சொல்லுறேன்.
[+] 2 users Like saleemkhan's post
Like Reply
#7
அம்மா முதலில் நட்பாக தான் பழக ஆரம்பித்தான். ஆனா போக போக ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கி பழக ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப எல்லை மீறி போறாங்கம்மா.

ம்ம் அப்படி என்ன சம்பவம் நடந்துச்சு?

அவன் சாதாரணமாக எதிர் ஃபிளாட்ல குடியிருக்கும் பையன்னு நம்ம வீட்டுக்கு வருவான். அவன்கிட்ட டிவி கிடையாது. எல்லாமே லாப்டாப் நெட்டு அதுலே முடிஞ்சிடும். இருந்தாலும் எதுனா லைவ் ஷோ கிரிக்கெட் மேட்ச் இப்படி எதுனா பாக்க வருவான். அப்பலாம் நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான் அதுலே நல்லா ஃபிரண்ட் ஆகிட்டான். பலதடவை நான் இல்லாதப்ப கூட வந்துருக்கான். நான் எதுவும் தப்பாலாம் நினைச்சதில்லை. இவ அவனுக்கு காபி பிச்கட்லாம் குடுத்து கவனிப்பா.

சரிடா எதிர் வீட்டு பையன். இதுல என்னடா பெருசா குற்றம் கண்டுபுடிச்ச?

கொஞ்சம் பொறுமையா கேளும்மா...

ம் சொல்லு...

ஒருநாள் அவங்க வீட்ல தண்ணி வரலைன்னு இங்க குளிக்க வந்தான் . இவளும் அவனுக்கு பாத்ரூமை காட்டி குளிக்க சொல்லிட்டு வந்துட்டா நானும் அவளும் ஹால்ல டிவி பாத்துட்டு இருந்தோம் அவன் உள்ள குளிச்சிட்டு இருந்தான் . தீடீர்னு அவன் பாட்டுக்கு மாலு ஒரு நிமிஷம் வான்னு கூப்பிட்டான். இவளும் உள்ள போனா ஒரு பத்து நிமிஷாவது இருக்கும் அவ உள்ள இருந்தது.


ஓ ! மாலுன்னு கூப்பிடும் அளவுக்கு நல்ல நட்பா ?

அம்மா ரொம்ப முக்கியம் விஷயத்தை கேளுமா ...


ம்ம் சொல்லு சொல்லு ...

நான் பாட்டுக்கு செல்லு பாத்துகிட்டு டிவி பாத்துகிட்டு இருந்ததுல அவ பாத் ரூமுக்கு போனதே மறந்துட்டேன். அப்புறம் திடீர்னு ஞாபகம் வந்து எழுந்து ரூமுக்குள்ள போனா அங்க நான் கண்ட காட்சி ... என் நெஞ்சு வெடிக்காதது ஆச்சர்யம் தான்.

அப்படி என்னடா பார்த்த... ???

அவன் பாட்டுக்கு ஒரு ஜட்டி போட்டுகிட்டு உக்கார்ந்துருக்கான் இவ அவனுக்கு முதுகு தேய்ச்சி விடுறா...

ஏண்டா இதுக்கு எதுக்குடா உனக்கு நெஞ்சு வெடிக்கனும்?

அம்மா இது உனக்கு தப்பா தெரியலையா?

என்னடா தப்பு ?

அம்மா அவன் வெறும் ஜட்டி தாம்மா போட்டுருந்தான். அதுல அவனுக்கு அப்படியே ... அதை எப்படிம்மா உங்கிட்ட சொல்லுறது?

இங்கபாருடா எதுவா இருந்தாலும் தெளிவா விளக்கமா சொல்லு. அப்பதான் என்ன தப்பு அதை எப்படி சரி செய்யலாம்னு என்னால தெளிவா யோசிக்கமுடியும். அதை விட்டுட்டு நீ பாட்டுக்கு உளருனா அப்புறம் என்னால ஒன்னும் பண்ண முடியாது. இப்படித்தான் சின்ன வயசுல ஸ்கூல் படிச்சப்ப ஒருத்தன் அடிச்சான்னு வந்து நின்ன. நான் அவனை என்ன ஏதுன்னு கேட்டா அவன் உங்க பையன் தான் என்னை அடிச்சான்னு தெளிவா சொல்ல நீ பித்தா பித்தான்னு முழிக்கிற...

அந்த கதைலாம் இப்ப வேணாம். ஒழுங்கா என்ன நடந்துச்சு நீ என்னலாம் பாத்த என்ன நினைச்ச எல்லாத்தையும் சொல்லு.

சொல்றேன் சொல்றேன். அதுக்கு தாம்மா உங்கள வர வச்சேன். அவன் ஜட்டிய முட்டிகிட்டு அவனோட உறுப்பு நீட்டிகிட்டு நின்னுச்சும்மா போதுமா?

அடேய் என்ன இருந்தாலும் அவன் ஆம்பள உன் பொண்டாட்டி பொம்பள அவ அவனுக்கு முதுகு தேச்சி விட்டா மூட் வரும் மூட் வந்த நிக்கும் தான் நிக்காமலே இருக்க அவன் என்ன சாமியாரா இல்லை உங்கப்பனா?

என்னது என்னது என்ன சொன்ன?

அட விடுடா ... இப்ப நின்னா என்னடா தப்பு ? அவ முதுகு தான தேய்ச்சி விட்டா அங்க புடிச்சி ஒன்னும் சோப்பு போட்டு விடல தான?
[+] 2 users Like saleemkhan's post
Like Reply
#8
Are You saleem86? Thodakkame attagasam
Like Reply
#9
சரிம்மா எப்படியோ நிக்கட்டும் போகட்டும் அதை விடுங்க. இவ அவனுக்கு முதுகு தேச்சி விட்டது அன்னைக்கு மட்டும் தான் ...

ம்ம் அப்புறம் என்னடா ஒரு நாள் தண்ணி வரல அவன் வந்தான் முதுகுல அழுக்கு சேர்ந்து அரிக்க ஆரம்பிச்சிருக்கும். அதுக்கு ஒரு ஹெல்ப் மாதிரி கேட்டுருப்பான். இவளும் தேச்சி விட்டா அன்னையோட முடிஞ்சதுன்னு நீயே சொல்லுற இதை ஏன் பெருசு பன்ணுற?

அய்யோ அம்மா முதுகு தேச்சி விட்டது அன்னிக்கு முடிஞ்சது. ஆனா அதுக்கப்புறம் அவன் கிட்டத்தட்ட தினமும் வந்துடுவான். வந்தோன இவளும் பாத் ரூம் உள்ள போயி கதவை சாத்திக்குவா...
ஆஹா நம்ம மருமக பல வேலைகள் பாத்துருக்கா போல இவன் அம்மாஞ்சி மாதிரி கதை சொல்லிட்டு இருக்கானே சரி சரி மேற்கொண்டு என்ன நடந்துச்சு பயல சொல்ல வைப்போம். இன்னும் கொஞ்சம் தூண்டி விடுவோம்.

என்னடா சொல்ற தினம் வந்துடுவானா?

ஆமாம்மா எண்ணெய் தேச்சி விடுறேன்னு ஒரு நாள். ஆயில் மசாஜ் பண்ணாது தான் குறை ... ஆனா அதுவும் நடந்துருக்கலாம் . அவ தான் தாப்பாள் போட்டுருவாளே ... அப்புறம் முதுகு தேய்க்க ஒரு நாள், எப்படியும் நாலு நாள் வந்துடுவான்.

ம்ம் ரொம்ப அம்மா வளர்ப்பு இல்லாம ஹாஸ்டலில் வளந்துருப்பான் போலடா அதான் உன் பொண்டாட்டி ஒரு அம்மா மாதிரி கவனிச்சோன அவனுக்கு அந்த அன்பு தினம் தேவைப்படுது போல...

அட ஏம்மா நீ வேற மாலினிக்கு அவன் மேல அக்கரை ஜாஸ்தி ஆகிட்டே போகுதும்மா. ஒருநாள் என்னை கூப்பிட்டு என்னங்க இன்னைக்கு சனிக்கிழமை சலீமுக்கு எண்ணெய் தேச்சி குளிக்க வைக்கனும், நீங்க போயி கூட்டிட்டு வாங்க இல்லைன்னா அந்த எருமை அப்படியே ஓடிடுவான்னு சொல்லுறாம்மா...

ஹாஹா... அப்புறம் என்னடா நீ போயி கூட்டி வந்தியா?

ம்ம் நான் என்ன சொம்பையா எனக்கு வந்த கோவத்துல போடி வேற வேலை இல்லையான்னு சொல்லிட்டு நேரா என் ஃபிரண்டு வீட்டுக்கு போயிட்டேன் ஆனா அது தாம்மா தப்பாயிடிச்சி...

என்னடா உன் கதை... எனக்கு சிரிப்பு தான்டா
வருது.

அம்மா உன் மருமக பண்ணுற தப்ப பார்த்து கோவப்படுவன்னு பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா?

ம்ம் சரி சரி சொல்லு..

அம்மா சிரிக்காதம்மா...

ம்ம் ஒகே ஒகே அதுல என்ன தப்பாகிடிச்சி...

அன்னைக்கு நான் போனோன அவளே போயி கூட்டி வந்துருக்கா... அவன் எண்ணெய் தேச்சி குளிக்க மாட்டேன்னு சின்ன பைய்யனாட்டம் அடம் பண்ணிருக்கான்... இவ உடனே அதான் இப்ப சொன்னியே ஒரு அம்மா மாதிரி கரிசனத்தோட அவனை சமாதானப்படுத்த நானும் உன்னோட குளிக்கறேன்னு சொல்லி இரண்டு பேரும் ஒன்னாவே குளிச்சிருக்காங்கம்மா...

அப்படி போடு அருவாள... அதுசரி இந்த மேட்டர் உனக்கு எப்படி தெரியும். நான் ஃபிரண்டு வீட்டுலேருந்து திரும்பி வந்தோன அவ பாட்டுக்கு என்னங்க சலீமை கூட்டி வர சொன்னா எங்கங்க போயிட்டீங்க? அப்புறம் நானே போயி கூட்டி வந்தேன். சின்ன பையனாட்டம் குளிக்கமாட்டேன்னு அடம் பிடிக்கிறான். அப்புறம் நானே குளிப்பாட்டுறேன் கூடவே நானும் குளிக்கிறேன்னு சொன்னதும் தான் ஒத்துகிட்டான்னு அவ பாட்டுக்கு அவனோட அம்மா மாதிரி சொல்றாம்மா...
[+] 1 user Likes saleemkhan's post
Like Reply
#10
Welcome - Welcome
Like Reply
#11
[Image: 99ebfcee54fb6dc46d731dda44e5a4d7.jpg]
rebuilt title florida insurance
[+] 1 user Likes saleemkhan's post
Like Reply
#12
[Image: video7a-thumb.jpg]
[+] 2 users Like saleemkhan's post
Like Reply
#13
ஹாஹா... நம்ம மருமக விளையாடுறா போலையே... ம்ம் இன்னும் என்னல்லாம் நடந்துருக்கோ எனக்கு ஆர்வம் தாங்கல இருந்தாலும் பாவம் அபி கொஞ்சம் ஆறுதல் சொல்லுவோம்...

அபி , அதான் சொன்னேன்ல எதோ சைக்காலிஜிக்கலா நடக்குது போல நீ தான் ஓவரா ரியாக்ட் பண்றன்னு நினைக்கிறேன்.

அம்மா முழுசா கேளும்மா அப்பத்தான் உனக்கே புரியும்..

சரி சரி கேக்குறேன். ரெண்டு பேரும் ஒன்னா குளிச்சாங்களே இவ என்ன டிரஸ் போட்டுருந்தாலா இல்லையா?

அய்யோ அம்மா நீ என்னம்மா அப்படி எதுனா நடந்திருக்கலாமேன்னு எதிர்பார்ப்போடே
[+] 1 user Likes saleemkhan's post
Like Reply
#14
அய்யோ அம்மா நீ என்னம்மா அப்படி எதுனா நடந்திருக்கலாமேன்னு எதிர்பார்ப்போடே

கேக்குற மாதிரி இருக்கு..


டேய் உண்மையில் அவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்குடா அதான் எனக்கு தெளிவா புரியனும்னு ஒன்னு ஒன்னா கேக்குறேன்...


ம்ம் சரி கேளு...


ம்ம் சொல்லுடா...


இவ கிராமத்தில் பாவாடைய நெஞ்சு வரை தூக்கி கட்டிட்டு குளிப்பாங்களே அதுமாதிரி அவன் வழக்கம்போல் வெறும் ஜட்டி...


ம்ம் முதலில் அவனுக்கு முதுகு தேச்சி அப்புறம் அவனோடவே குளியல்... ம்ம் நல்ல முன்னேற்றம். அப்பறம் என்ன நடந்துச்சு?


ம்ம் இப்ப நான் சொல்றத கேட்ட நீ அதிர்ச்சில மயக்கம் போட்டுடவ...


ஏன் என்னாச்சி?


அவனுக்கு இவ....


சும்மா சொல்லுடா வெட்கப்படாத...


அம்மா நான் வெட்கப்படுல உங்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு வேதனைப்படுறேன்...


ஏண்டா என்னாச்சி?


அம்மா நான் மட்டுமே செய்ய வேண்டியதை அவன் செஞ்சிருக்காம்மா...


அப்படி என்னடா செஞ்சான் மேட்டரே முடிஞ்சிடிச்சான்னு ஒருவித எதிர்பார்புடன் கேட்டேன்.


சொல்றேம்மா அந்த கொடுமைய நானே சொல்றேன்.


நான் சொன்னேன்ல அவன் ஃபேஷன் டிசைனர்னு ஞாபகமிருக்கா?


ம்ம் சொல்லு சொல்லு...





ஒருநாள் மாலினி பிறந்தநாள் ...


ம்ம் சரி அதுக்கு என்ன ?


அன்னைக்கு நைட்டு 12 மணிக்கு கேக்கு வெட்டலாம்னு அவனே பிளானை சொன்னான் . என்கிட்ட இந்த மாதிரி நாம நைட்டு கேக்கு வெட்டப்போறோம்னு மாலினிகிட்ட சொல்லவேணாம் சஸ்பென்ஸா செய்வோம்னு சொல்லிட்டான் . நானும் ஒரு ஆர்வத்துல சரின்னு சொல்லிட்டேன் . ஆனா எனக்கு நைட் டூட்டி நான் பாட்டுக்கு மறந்துட்டு கிளம்பி போயிட்டேன் . இவன் நடு ராத்திரில கேக்கோட வந்து கதவை தட்ட மாலினி தான் கதவை திறந்துருக்கா ...


என்னை பத்தி விசாரிச்சான் போல , இந்தமாதிரி இருக்க சொன்னேன் ஆனா ஏன் போனாருன்னு கேட்கவும் மாலினி அவரு அப்படிதான் நாள் கிழமைலாம் தெரியாதுன்னு புலம்பிருக்கா .... அவன் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ...


பயன்படுத்தி ??


ம்ம் கேக்கு நாமளே வெட்டுவோம்னு லைட்டை ஆஃப் பண்ணிட்டு லைட் மியூகோசிகலாம் போட்டு விட்டு கேக் வெட்ட பிளான் பண்ணிட்டாங்க அப்புறம் அவன் இவளுக்காகவே தச்சு ஒரு டிரஸ் கிஃப்ட்டா குடுத்துருக்கான்!! ஐயோ அதை நீ பார்க்கணுமே ?

ஏன்டா ?


ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணுக்கு பத்தாவது பொண்ணோட கவுனை குடுத்து போட சொன்னா எப்படி இருக்கும் !! முட்டிக்கு மேலே முடிஞ்சிடிச்சி மார்பு அவ்வளோ லோ நேக்கா பின்னாடி ஓப்பன் ஒரே ஒரு நாடா மட்டும் தான் இதுல தொப்புள் வேற தெரியிற மாதிரி நடுல கட் பண்ணிட்டான் . உள்ள போட்டிருக்கும் ஜட்டி பிராவெல்லாம் தெரியிற மாதிரி இந்த செக்ஸ் பாம்னு சொல்லுவாங்களே அப்படி இருக்கும் !!


ஹேய் என் மருமகளை அப்படிலாம் சொல்லாத ...


ம்ம்க்கும் மருமக நீ தான் மெச்சிக்கணும் !!


ம்ம் மேல சொல்லுடா ....


அந்த டிரஸ்ஸை போட்டுக்கிட்டு கேக் வெட்டிருக்காங்க ...அவ கேக்கு வெட்டவும் இவன் ஹேப்பி பர்த்டே பாடியும் உடனே கேக்கை எடுத்து அவள் கன்னம் கழுத்துன்னு கண்ட இடத்துல தடவி விளையாடிருக்கான் ....
[+] 2 users Like saleemkhan's post
Like Reply
#15
[Image: Actress-Raashi-Khanna-Hot-stills-from-he...ot-png.png]
which batman has bane

[Image: unnamed.jpg]
[+] 1 user Likes saleemkhan's post
Like Reply
#16
அவளும் சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட்டுருக்கா . இப்படி கேக்கை சாப்பிடாம மேல பூசி வேஸ்ட் பண்ணிட்டியேன்னு கேட்க யாரு வேஸ்ட் பண்ணது இப்போ பாருன்னு மாலினி உடம்புல இருந்த கேக்கை எல்லாம் நேரடியா நக்கி சாப்பிட்டுருக்கான் !!


கேட்ட எனக்கு அதிர்ச்சி ஆகல மாறாக ஆர்வம் அதிகமானது நம்ம மருமக விளையாடுறா போல இன்னும் என்ன நடக்கணும் அப்படியே பெட்டுக்கு தூக்கிட்டு போயிட்டானோ அன்னைக்கே எல்லாம் நடந்துருக்குமோ ? இவனுக்கு எதுவும் தெரியாம இருக்குமோ சரி சரி கேப்போம் !!


பாதியாம்மா நீயே அமைதி ஆகிட்ட ... எந்த குடும்ப பொன்னாவது இப்படி செய்வாளா ?


டேய் இதெல்லாம் சாதாரணாம்டா சும்மா ஃபிரண்ட்ஸ் கூட இப்படி கேக் வெட்டும்போது ஒரு ஜாலிக்காக இப்படி எதுனா நடக்கும்டா ... யூ டியூப்ல பாரு எவ்வளவு வீடியோ இருக்குன்னு !!


அம்மா என்னம்மா நீ நான் எவ்வளவு பெரிய மேட்டரை சொன்னேன் நீ சாதாரணம்னு சொல்லுற ?


அதுசரி அதை விடுடா அன்னைக்கு அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ?


ம்ம் கேக்கை அவ உடம்புலேருந்து நக்கி நக்கி சாப்பிட்டுருக்கான் இவ உடம்புலாம் பிசு பிசுனு ஆகிடுச்சா அதுக்கு கோச்சிக்கிட்டாளாம் . அவன் உடனே நீ வேணா என் மேல பூசி விடுன்னு சொல்லிருக்கான் . இவளும் பூசி விட்டுருக்கா ... இப்ப நீ மட்டும் கேக்கை வேஸ்ட் பண்ணலாமான்னு கேட்கவும் நானும் சாப்பிட போறேன்னு இவளும் அவன் உடம்பில் அப்புன கேக்கை நக்கி நக்கி சாப்பிட்டுருக்காம்மா ....


கேட்ட எனக்கு அடியில் ஊற ஆரம்பித்துவிட்டது , இப்படி ஒரு சம்பவம் என் வாழ்க்கைல நடந்ததே இல்லையே . மருமகளே நீ எங்கையோ போயிட்டடி ....


ம்ம் அதெல்லாம் இருக்கட்டும் இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ?


எல்லாத்தையும் அவளே சொன்னாம்மா ...


பார்த்தியா நீ தான் சந்தேகப்படுற அவ தப்பு பண்ணுறவளா இருந்தா இதெல்லாம் உன்கிட்ட சொல்லுவாளா ?


அம்மா என்னம்மா நீ ...


பொறுடா கோவப்படாத நீ அன்னைக்கு எப்ப வீட்டுக்கு வந்த ?


நான் காலைல ஆறு மணிக்கு வந்தேன் !


அப்போ வீடு எப்படி அலங்கோலமா கேக்கெல்லாம் கண்டபடி சிந்தி கிடந்துச்சா ?


இல்லைம்மா எல்லாமே சுத்தமா தான் இருந்துச்சு .


அவ அந்த டிரஸ் போட்டுருந்தாளா ?


இல்லையே அந்த டிரஸ் உள்ள காப்போர்ட்ல மாட்டி இருந்துச்சு ..


ம்ம் உனக்கு எப்படி இந்த மேட்டர் தெரியும் ?


அவ தாம்மா சொன்னா ....


ம்ம் பார்த்தியா அவ தப்பு பண்ணுறவளா இருந்தா இதை ஏன் உன்கிட்ட சொல்லணும் ? மறைச்சிருக்கலாமே ! பாத்ரூம்ல ரெண்டு பேரும் கதவை சாதிக்கிறாங்களே நீ இருக்கும்போது தானே செய்யிறா ?


நீ ஆபிஸ் போயிடுவ மாலினி இங்கேயே இருப்பா அந்த எதிர் வீட்டு சலீம் இங்கேயே இருக்கான் . அப்போ ரெண்டு பேருக்கும் என்ன வேணா நடக்கலாமே எதுக்கு இந்த மாதிரி விளையாட்டு விளையாடனும் ? அதுவும் நீ இருக்கும்போதே ?

எல்லாம் சாதாரணமா நட்பா ஆரம்பிச்சி ரொம்ப அந்நியோன்யமா போயிட்டுருக்கு அவ்வளவு தான் !! நீ தான் தேவையில்லாம டென்சன் ஆகுற ...


அம்மா இப்போ உனக்கு சாதாரணமா தெரியுது ... ஆனா நான் சொல்லப்போற மேட்டரை கேட்டா நீ எல்லாத்தையும் புரிஞ்சிக்குவ ...


என்னடா சொல்லப்போற சொல்லு ...


கேக்கு பூசி பிசு பிசுன்னு ஆனா பிறகு சலீமும் மாலினியும் ஒருத்தர் உடலை ஒருத்தர் மாத்தி மாத்தி நக்கி சுத்தம் செஞ்ச பிறகும் உடம்பு பிசுபிசுன்னு தான் இருந்துருக்கு ... அதுக்காக ரெண்டு பேரும் அந்த இரவு நேரத்தில் ஒன்னாவே குளிச்சிருக்காங்க !!


டேய் அதான் ஏற்கனவே ஒன்னா குளிச்சிருக்காங்களே அப்புறம் இதுக்கு வேற நான் புதுசா அதிர்ச்சி ஆகணுமா ?


ம்ம் உனக்கு இது சாதாரணமா தெரியுது ... சரி இதை கேளு இதுக்காச்சும் நீ அதிர்ச்சி ஆகுறியான்னு பார்ப்போம் ....


என்னடா சொல்லப்போற ?


அவ நான் வெஜ் சமைக்கிறா சாப்பிடுறா தெரியுமா ?


ஆகா இதை நீ முதல்லே சொல்லிருக்கலாமே ...


ம்ம் பாத்தியா பாத்தியா உனக்கு கோவம் வருதா ?


டேய் லூசு அந்த சலீமுக்குக்கா நான் வெஜ் சமைச்சிருக்கா அப்படியே இவளும் சாப்பிடுறா அதானே ?


ஆமாம்மா என்னமா உன் ரியாக்ஷன் இதுதானா ?


டேய் நான் வெஜ் சாப்பிடணும் காய்கறிலாம் சத்து முழுசா கிடைக்காது . உங்கப்பனும் நீயும் வெஜ் மட்டுமே சாப்பிட்டு எப்படி இருக்கீங்க ? இப்படி ஒரு சோப்லாங்கி அப்பனும் மகனும் நம்பி என்ன புண்ணியம் ?


அம்மா நீ வெஜ் தானே சாப்பிடுற நீ மட்டும் எப்படி இப்படி நல்லா ...


ம்ம் சொல்லுடா சொல்லு ...


இல்லை நீ நல்லா தெலுங்கு பட ஆன்டி மாதிரி தளதளன்னு தானே இருக்க ?
[+] 1 user Likes saleemkhan's post
Like Reply
#17
[Image: ramya-krishnan-93833.jpg]
Like Reply
#18
நம்ம ஊர் பண்ணையாறு எனக்கு நான் வெஜ் செஞ்சி தருவார் நான் அதை சாப்பிட்டதால் தான் இப்படி இருக்கேன் ...



என்னது பண்ணையாரா ? அவரு ஏம்மா உனக்கு ?


டேய் அவர் வயல் நம்ம பக்கத்து வயல் தானே ? நம்ம வீட்டு கொள்ளை பக்கம் கயித்து கட்டில்ல தான உக்கார்ந்து சாப்பிடுவாரு .... அப்போ அவரோட சாப்பாடு நேக்கு கொஞ்சம் கொடுப்பாரு . நானும் சாப்பிடுவேன் . ஆடு கோழி மீன் அவ்வளவு ஏன் வயல் நண்டு கூட சாப்பிட்டுருக்கேன் !


அப்பாவுக்கு இதெல்லாம் தெரியுமா ?


ம்ம் இதைத்தான் நான் சொல்ல வந்தேன் . அப்பாவுக்கு இது எதுவும் தெரியாது . ஆனா மாலினி செய்யிற எல்லாமே உனக்கு தெரியும் ! அப்படியே நீ இல்லாதப்ப நடந்தாலும் உன்கிட்ட மறைக்காம எல்லாமே சொல்லிடுறா அவளை போயி நீ சந்தேகப்படுற எங்க அவ போயி கூட்டி வா ...
[+] 1 user Likes saleemkhan's post
Like Reply
#19
Super Mamiyaar - Nalla Marumagal -- good startup
Like Reply
#20
Super... Welcome back Saleem  clps
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)