எதிர் வீட்டு ஜீனத் புருஷன்!
#1
எதிர் வீட்டு ஜீனத்  புருஷன்!

கதவு தட்டப்படும் சத்தம்.

“என்ன ஜீனத்/” என்று கேட்டுக்கொண்டே நான் கதவை திறந்தேன். கதவை திறக்கும் முன் கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டேன்!

நான் மல்லிகா. நான் ஒரு ஸ்கூல் டீச்சர். விதவை. செம கட்டை. மாநிறம். அழகான முகம். செதுக்கினாற் போல் வளைவுகள். அழகான எடுப்பான மன்மத பந்துகள் நான்கு. முன்புறம் இரண்டு. என்னுடைய  கொழுத்த பழுத்த மல்கோவா மாம்பழங்கள். பின்புறம் சற்றே பெருசான இரண்டு அழகான பூசணிக்காய்கள். நடக்கும் போது என்  குண்டிகள் அசைந்து ஆடும் அழகை நினைத்து கை அடிக்காத மாணவர்களே இல்லை.


[Image: yp6-Sgtqi-o.jpg]

நான் கதவை திறந்தாள். பார்த்தால் என் எதிரே ஜீனத்!

“வாங்க ஜீனத்! என்ன விஷயம்? வாங்க. காபி குடிக்கரிங்களா?" சொல்லிக் கொண்டே சமையல் ரூம் சென்றேன். ஜீனத்துக்கு 26 வயது பெண். பூர்வீகம் கேரளா. அவளுக்கு அப்பா மட்டும். அவர் பாண்டிச்சேரியில் இருக்கார்.

அவ கணவன் அன்வர் ஒரு பிசினஸ் மேன். எப்போதும் துபாய், அது இதுன்னு சுத்திட்டு இருப்பார். 2 மாசத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவார்.

“அது வந்து மல்லிகா. என் வீட்டுக்காரரு இன்னிக்கு துபாயில் இருந்து வராரு” என்றாள் ஜீனத்!

“ம்ம்ம் அப்படியா....கடைசியா எப்ப வந்தாரு” என்றேன்.

“6 மாசம் முன்னாடிதான் வந்தாரு” என்றாள்.

“ஓ! அப்படியா....இப்பதான் நேத்து வந்த மாதிரி இருக்கு” என்றேன்.

”அதான் ஒரு உதவி” என்று இழுத்தாள்.

“என்ன ஜீனத்..எதுவானாலும் தயங்காம சொல்லு” என்றேன்.

“ஒன்னுமில்லே....என் அப்பாக்கு உடம்பு சுகமில்லையாம்...செய்தி வந்தது...அதான் போயிட்டு வரலாம்னு இருக்கேன்” என்றாள்.

“தாராளமா போயிட்டு வா” என்றேன்.

”இல்லே, அன்வர் இந்த நேரத்தில் துபாயிலிருந்து வராரு”

“அதுக்கு” என்று நான் இழுத்தேன்,

அன்வர் 30 வயது இளைஞன். கட்டுமஸ்தான உடம்பு. 6 அடி உயரத்தில் நல்ல ஸ்மார்ட்டான இளைஞன். அன்வர் என்னை அவன் சென்னை வரும்போதெல்லாம் ஸைட் அடிப்பது எனக்கே தெரியும். மனசுக்குள் ஏதோ நடக்க போகுது என்று தெரிந்தது.

”வெளிநாட்டில் இருந்து வராரு....ஹோட்டல் சாப்பாடு எல்லாம் அவருக்கு பிடிக்காது...அதான்” என்று இழுத்தாள்.

“எதுவானாலும் சொல்லு ஜீனத்” என்றேன்.

“வந்தா அவரை கொஞ்சம் பார்த்துக்க....வேளா வேளைக்கு சாப்பாடு கொடுக்கறயா...நான் முணு நாளில் ஓடி வந்துடறேன்” என்றாள்.

”இது சொல்லவா தயங்கனே....நீ தாராளமா பாண்டிச்சேரி போயிட்டு அப்பாவை பார்த்துட்டு வா...நான் அன்வரை பார்த்துக்கறேன்” 
என்றேன்.

”தாங்க்ஸ் மல்லிகா....இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவாரு...பாரு என் நேரம்....அவர் வரும்போது நான் வீட்டில் கூட இருக்க 
முடியல..இந்தா வீட்டு சாவி”

என்று அவள் வீட்டு சாவியை என்கிட்டே கொடுத்து கிளம்பினாள்.

“ஓ! ஒரு மணி நேரத்தில் அன்வரா?” என்று உற்சாகமாக உள்ளே போனேன். இன்று ஞாயிறு கிழமை.

என்னை அறியாமலே நன்றாக டிரஸ் செய்துக்கொண்டேன். மஞ்சள் நிற மெல்லிய ஷிபான் ஸாரி. அதே கலரில் நன்றாக முதுகு தெரியும்படி இறக்கி தைக்கப்பட்ட சோளி என் அங்க அளவுகளை அப்படியே காட்டியது. முலைகள் இரண்டும் எடுப்பாக என் சோளியில் பிதுங்கி வழிந்தது. 


[Image: 7-Prmj-HHn-o.jpg]

என் மன்மத குடுவைகளுக்கு என்றும்  குறைவில்லை என்று என்னுடைய குண்டிகள் அழகான ஷேப்பில் நடக்கும்போது அசைந்தாடியது. அழகாக தலை சீவி உதட்டுக்கு மெல்லிய சாயம் பூசி அன்வரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில் அன்வர் வந்தான்.

ஸ்மார்ட்டான டி-ஷர்ட், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு உடம்பில் பாய்ஸன் பாடிலோஷன் மணாக்க என் வீட்டுக்கு வந்தான்,

“வா. அன்வர். வா"

“மேடம்...என் வீடு பூட்டி இருக்கே...ஜீனத் எங்கே?” என்றேன்.

“ஓ! உனக்கு விஷயமே தெரியாதா...ஜீனத் அப்பாக்கு உடம்புக்கு முடியலயாம்...அதான் பாண்டிச்சேரி போயிருக்கா....உங்ககிட்டே 
சாவி கொடுக்க சொல்லியிருக்கா” என்றேன்.

“ஓ! அப்படியா?ஜீனத் அப்பாக்கு என்ன ஆச்சாம்” என்றான் ஆச்சரியத்துடன்!

“சரியா சொல்லல....அப்புறம் சாப்பாடுக்கு கஷ்டப்பட வேண்டாம்...என் வீட்டிலேயே உங்களை சாப்பிட சொன்னா” என்றேன்.

“ஐயோ!  உங்களுக்கு கஷ்டம் இல்லயே?" என்றான்.

“சீ. சீ. அதெல்லொம் ஒன்னும் இல்லை."

உள்ளே வந்த அன்வர் சோபாவில் உட்கார்ந்தான்,

எதிரே நான் அமர்ந்தேன்.  கொஞ்ச நேரம் எதோ துபாய் கதைகள் எல்லாம் பேசி முடித்தோம்.

“அன்வர் பசிக்குதா....சாப்பிடறீங்களா?” என்றேன்.

“ஐயோ உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என்றான்.

“ஒரு சிரமமும் இல்லை...ஒரு அரை மணி நேரத்தில் டிஃபன் செஞ்சிடுவேன்...நீ மேடம்னு கூப்பிடறதுதான் கஷ்டமா இருக்கு” என்றேன்,

“ஓகே மேடம். ஸாரி...பை த பை உங்களை நான் மல்லிகான்னு கூப்பிடலாமா? இல்லே மல்லின்னு  கூப்பிட்டாலமா?"

இதை கேட்ட 36 வயது ஆன எனக்கு வெட்கம் வந்தது.

“உன்னிஷ்டம் அன்வர். மல்லின்னு கூப்பிடு" என்றாள்.

அன்வர் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“என்ன அன்வர் என்னையே பாக்கிறே?"

“சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே.

“சொல்லு"

“இந்த ட்ரஸ்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. 20 வயசுதான் சொல்ல முடியும் உங்களுக்கு. சூப்பர் ஸ்டக்சர் மல்லி” என்றான்.
எனக்கு வெட்கம் ஒரு பக்கம். இன்பம் ஒரு பக்கம்.

“ச்சீய்” என்றேன்.

அன்வர் நைஸாக "ஆமாம் மல்லி  உங்களுக்கு மெல்லிய ஷிபான் சாரி கட்டி இப்போ சினிமாலே வர மாதிரி பின்னாடி முதுகு தெரியர மாதிரி கயறு கட்டின ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டா வாவ் உங்க முதுகும் அது கீழே மேடாகும் வளைவும் 20 வயசு பொண்ணுக்கு கூட வராது. சூப்பரா இருக்கும் மல்லி” என்றான்.

எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றாலும் நான் அவன் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தாள். பிறகு ஏதோ பேசிகொண்டிருந்த்து விட்டு அன்வர் "நான் குளிச்சிட்டு வரேன் மல்லி” என்று சொல்லி சாவியை வாங்கிக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான், .

போகும்போது என் காது அருகே "நாளைக்கு ஸீ யு இன் புளு. பியுட்டி" சொல்லிவிட்டு விரைந்து போய்விட்டான்.

எனக்கு அவன் போன பிறகும் இன்னைக்கு நடந்தது கனவா நினைவா? பிரமிப்பாக இருந்தது.

அன்வர் சும்மா கேஷ”வலா பேசுகிறானா இல்லை நம்மை மடக்குகிறானா என்று குழம்பினேன்.

எப்படியோ அவன் பேச்சு இன்பமாக இருப்பதை உணர்ந்தேன். 

சாப்பிடாமல் படுக்கையில் வீழ்ந்தேன். என் மனம் நடந்ததை அசை போட்டது. அப்படியே தூங்கி போனேன். அன்வர் என்னுடன் டான்ஸ் ஆடுவது போலவும், அதில் நான் வழுக்கி வீழ்ந்து இடுப்பில் அடி பட அன்வர் என்னை தூக்கி விட்டு இடுப்பை தடவுவது போல கனவு கண்டேன். 

அப்போது அவள் செல்போன் அலறியது. ஜீனத்! அலறி அடித்து தூக்கத்தில் இருந்து எழுந்தேன்.

“மல்லிகா...எப்படி இருக்கே? அன்வர் வந்துட்டாரா" என்றாள்.

“நல்லா இருக்கேன் ஜீனத்"

“என்ன ஒரு மாதிரியா இருக்கே?"

“கொஞ்சம் உடம்பு சரியில்லை. இடுப்பு வலி.அப்புறம் உன் ஹஸ்பெண்ட் வந்துட்டார்" என்றேன்.

“சரி. உடம்பை பாத்துக்க.இதிலே நான் வேறு உனக்கு எக்ஸ்ட்ரா வேலை வெச்சிட்டேன்" என்று சொல்லி போன் வைத்துவிட்டாள்.
கடிகாரத்தை பார்த்தேன்...ஐயோ மணி ஆகி விட்டது. 


அன்வர் வந்தால் என்ன செய்வது? நான் வேகம் , வேகமாக கிச்சன் சென்றேன்.
[+] 5 users Like Mouni1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
SUPER START
Like Reply
#3
Sema start !!!
Like Reply
#4
பெயர் நல்லா இருக்கு - எதிர் வீடு ஜீனத் புருஷன், பக்கத்துக்கு வீடு பாத்திமா புருஷன், மாடி வீடு ஆயிஷா புருஷன், கீழ் வீடு சாயிரா புருஷன்  

மல்லிகாவுக்கு குழந்தை இல்லையா, விதவை னு சொல்றிங்க.  தனியாவா இருக்கா. அவளோட கதையவும் சொல்லுங்க, அவள் மத்தவங்க கூட படுக்க போற கதயவும் சேர்த்து.  ;)  yourock
[+] 1 user Likes Ragasiyananban's post
Like Reply
#5
start has expectations
[+] 1 user Likes kittepo's post
Like Reply
#6
Mouni madam, I want solo and not group...i feel anwar and mallika duet is enough  Heart
[+] 1 user Likes jayanair's post
Like Reply
#7
great....!!!
Like Reply
#8
Nice bro
[+] 1 user Likes Renjith's post
Like Reply
#9
நல்ல அஸ்திவாரத்துடன் ஆரம்பித்திருக்கிறது மெளனி யவ்ர்களின் கதை "எதிர் வீட்டு ஜீனத் புருஷன்!"

பொருத்தமான படங்கள் கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன !

தொடரட்டும் அடுத்த பாகங்கள் !
Like Reply
#10
கிச்சனில் ஆப்பம் செய்துக்கொண்டு இருந்தேன்!

மனமெல்லாம் ஜீனத் புருஷன்! செமையா இருக்கான்!

கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டது! வேகமாக சென்று கதவை திறந்தேன். அன்வர் அங்கேயே நின்றுக்கொண்டு இருந்தேன். அவன் கையில் சூட்கேஸ் இருந்தது1

“அட! நீங்க குளிக்கலயா! போன மாதிரியே வந்து நிக்கறீங்க! அதே அழுக்கு ட்ரஸில் இருக்கீங்க...குளிக்கலயா....புது ட்ரஸ் போடலீயா” என்றேன்.

“அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க...ஏர்போர்ட்டில் சூட்கேஸ் மாறிடுச்சி. இது என் சூட்கேஸே இல்லை! இந்த ஸூட்கேஸ் அப்படியே என் ஸூட்கேஸ் போல இருக்கவே இதை எடுத்து வந்துட்டேன்...என் புண்ணியவான் ஸூட்கேஸோ இது...எப்படி சூட்கேஸ் மாறிச்சின்னே தெரியல...ஏர்போர்ட் ஃபோன் போட்டேன். ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாங்க” என்றான்.

“சரி...உள்ளே வாங்க......இப்படியேவா ஏர்போர்ட் போகப்போறீங்க....வாங்க குளிச்சிட்டு , சாப்பிட்டு விட்டு ஒரு முடிவு எடுக்கலாம்...உள்ளே வாங்க” என்றேன்.
அன்வர் உள்ளே வந்தான்.

“அன்வர்....ஜீனத்துக்கு இது எத்தனயாவது மாசம்” என்றேன்.

“சொல்லிட்டாளா? இது நாலாவது மாசம்” என்றான்.

“ம்ம்ம் என்கிட்டே மட்டும்தான் சொன்னா...நீங்க போய் குளிங்க” என்றேன்.

“ஏங்க....உங்க வீட்டில ஆம்பளங்க ட்ரஸ் ஏதாவது இருக்கா?” என்றான்.

“ஐயோ...உங்களுக்கு ஜீனத் சொல்லலயா...நீங்க 6 மாசத்துக்கு முன்னாடி வந்து போனீங்க இல்ல...அப்புறம் என் புருஷன் ஆக்ஸிடெண்டில் செத்து போயிட்டார். ஜீனத், உங்ககிட்ட எதுவுமே சொல்லலயா. ஐந்து மாசம் ஆச்சுங்க....இப்ப நான் தனியாத்தாங்க இருக்கேன். வாங்க. அதோ அந்த ரூமுக்கு போய் டிரஸ்ஸெல்லாம் மாத்திக்குங்க. குளிக்குணுமுன்னாக்கூட குளிச்சிறுங்க. டிரஸ்ஸெல்லாம் வேணுமுன்னா வாசிங் மெசின்ல்ல போட்டு எடுத்துடலாம். அவுத்துக்கொடுங்க" 
என்றேன்.

அன்வர் தயங்கினான்.

“என்ன யோசிக்கிறீங்க. தெரியாத ஆளா நானு. இது உங்க வீடு மாதிரி! பாத்ரூம் போங்க” என்றேன்.

“மாத்திக்கிறதுக்கு ஏதாவது டிரஸ் இருந்தா நல்லா இருக்கும்” என்றான் அன்வர்!

“ஐயோ! அவரு போனவுடன் நான் அவர் போட்டிருந்த எல்லா துணியையும் தூக்கி போட்டுட்டேன். ஸாரிங்க! இது ஆம்பிள இல்லாத வீடு. ம்ம்ம்ம்ம்ம். அந்த டர்க்கி டவலை கட்டிக்கிங்க! பத்து நிமிக்ஷத்துல நான் உங்க துணியை வாஷிங் பண்ணிட்டு, அப்புறம் அயர்னும் பண்ணி தரேன்! யோசிக்காதீங்க. அப்புறமா உங்க உடம்புக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, ஜீனத் என்னை சும்மா உடமாட்டா!” என்றேன்,

அன்வர் சரியென்று தலையை ஆட்டிக் கொண்டே பாத்ரூமுக்குள் சென்று குளிக்க ஆரம்பித்தான்.

நான் சமைத்து முடித்தேன்.

“குளிச்சிட்டீங்களா? வாங்க...ஆப்பம் ரெடி. வந்து சப்பிடுங்க. சட்டினி இருக்கு” என்று குரல் கொடுத்தேன்.

உள்ளே இருந்து டர்க்கி டவல் மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தான். ஹம்மாடி....அவன் ஜிம் பாடி கண்டு சற்றே மிரண்டு விட்டேன்.

நேராக டைனிங் டேபிளில் போய் அமர்ந்தவன். ஒரு ஆப்பத்தை சாப்பிட்டவன் சற்றே நிமிர்ந்து என்னை பார்த்து” ஆப்பம். டேஸ்டா இருக்கு” என்றான்.

“ம். ம். ம்ம். அப்படியா. இன்னும் சாப்பிடுங்க. சூடா போட்டுத்தாறேன். இருங்க” என்று உள்ளே கிச்சனுக்கு போனேன். சற்று நேரத்தில் சூடான ஆப்பத்துடன் வந்தேன்.

”இன்னும் ரெண்டு மூணு ஊத்திட்டு வாறேன். நல்லா சூடா சாப்பிடுங்க. ஆப்பம் நல்லாருக்கா” என்றேன்.

பதிலுக்கு தன் தலையை ஆட்டிக் கொண்டே” ஆப்பமா. சூப்பரா இருக்குங்க. எனக்கு ஆப்பமுன்னா புடிக்கும்” என்றான் அன்வர்!

சட்டென்று என் உடம்பு சூடானது!

“ம். ம். ம்ம். ஒங்களுக்கு. ஆனா என்னோட ஆப்பமுன்னா. ம்ம்ம்ம்ம்ம்ம். யாருக்கு புடிக்குது. சாப்பிடக்கூட. ம். ம். ம். நான் ஊத்திக்கொடுத்தா. யாருமே சாப்புட மாட்டேங்கிறாங்க ". என்று என்னிடமிருந்து வந்த வார்த்தையில் என்னையும் அறியாமல் இரட்டை அர்த்தம் வந்தது!

“இல்லீங்க. நாந்தான் சப்பிட்டுகிட்டு இருக்கேன்ல. இன்னும் ஆப்பத்தை ஊத்திக்கொடுங்க. எனக்கு ரொம்பபுடிச்சுப்போச்சுங்க. இன்னும் கொஞ்சம் உப்பலா இருந்தா நல்லாயிருக்கும். வருமா" என்றான் அன்வர்!

“உப்பி வேணுமா. நான் ஊத்திப்பாத்துட்டு வறேன்” என்று புதிய ஆப்பத்துடன்  வந்தேன்!

” இதப்பருங்க. கொஞ்சந்தான் உப்புது. சாப்பிட்டு சொல்லுங்க” 

“இது கொஞ்சம் பரவாயில்ல. மாவு பழசாயிடுன்னா உப்பாதா” என்றான் அன்வர் சிரித்துக்கொண்டே!

மடக்கறானா? ம்ம்ம்ம் பார்க்கலாம்!

“சே. அப்படியெல்லாம் இல்ல. பழய மாவுன்னாலும். ஊத்தறவிதத்தில. ஊத்துனா. நல்லாத்தான் உப்பி வரும். அதுவும் ஊத்தறவங்களையும் பொறுத்துருக்கு” என்று நானும் என் கொக்கியை தொடர்ந்தேன்.

“ஓஹோ. அப்ப ஆப்பம் ஊத்தரதுல அவ்வளவு இருக்கா. ஊத்தறத்துக்கும் அனுபவம் வேணுமில்லியா. போறுங்க” என்றான் அன்வர்!

“ஏங்க. இன்னும் ஒண்ணே ஒன்ணு சாப்பிடுங்க. நல்லா. உப்பலா. ஊத்திட்டு வாறேன். அதுக்குள்ளாற எந்திரிச்சுராதீங்க” கொலுசு சத்தம் அதிர உள்ளே போனேன்.

“இந்தாங்க. நல்லா ஆப்பம் உப்பியிருக்கு பாருங்க” என்று உண்மையிலேயே நன்றாக உப்பலாயிருந்த ஆப்பத்தை அன்வர்  தட்டில் வைத்தேன்.

“அட. நல்லா உப்பித்தான் இருக்கு. சொன்னா மாதிரியே நீங்க கில்லாடிங்க. ஆப்பத்தை உப்பி காமிச்சீட்டீங்க. ம்ம்ம்ம்ம்ம். தேங்ஸ்” என்றான் அன்வர் சிரித்துக்கொண்டே!

“நல்லா பாத்துக்குங்க. அப்பறமா உப்பலன்னு சொல்லக்கூடாது. வேணுமுன்னா தூக்கிப்பாருங்க. நல்லா உப்பியிருக்குல்ல. பண்ணுமாதிரி ஆயுடுச்சுல்ல” என்றேன் நானும் இரட்டை அர்த்தத்துடன்!

“ஏங்க. வெளயாட்டுக்கு ஒரு அளவேயில்லயா. ஆப்பத்தை நீங்களே தூக்கிக்காம்பிச்சா. நான் என்ன  பாக்கமாட்டேனா. தட்டில போட்டுட்டு. என்னைய தூக்கிப்பாக்கசொல்லுறிங்க. ஒங்க வூட்டு ஆப்பத்தை. நீங்க தான தூக்கி காமிக்கணும்” என்று அன்வர் நிதானமாக அதே சமயம் அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

கலகலவென்று சிரித்தேன்.

” ஆப்பத்துக்கு. அதுவும் உப்பலான ஆப்பத்துக்கு ஏங்க நாம இப்படி அடிச்சுக்கணும். உப்பலான ஆப்பத்தை கேட்டதே நீங்கதான். நா ஊத்திதாறேன்னு சொல்லிட்டேன். நீங்களும் தூக்கி பாத்துட்டு நல்லாயிருக்குண்னு சொல்லீட்டிங்க. நமக்குள்ள எதுக்கு சண்ட. இன்னொரு உப்பலான ஆப்பம் வேணுமா. ஊத்தி தாரேன்!” என்றேன் நான்!

“ஏங்க. போறுங்க. உப்பலான ஆப்பமுன்னாலும். அது கூட பாயா இருந்தா நல்லா டேஸ்டா இருக்கும். போதுங்க” என்றேன்.

அதைக்கேட்டதுமே” ஏங்க. பாயாவுக்கு. இப்ப எங்க போறது. ஆனா. இன்னொரு ஆப்பத்தை சாப்பிடுங்களேன்” என்றேன்.

“இப்ப வேண்டாங்க. பசிச்சா. நைட்டுல இன்னொரு ஆப்பத்தை சாப்புட்டுக்கிறேன்” என்று அன்வர் சொன்னதும், எனக்கு ஏதோ மனதில் சம்மட்டி அடித்தது!

“அப்படியா. ஒங்க இக்ஷ்டம். நைட்டுல. கேளுங்க. புதுசாவே ஆப்பத்தை கொடுக்கிறேன். ஆனா அப்பவும் பாயா கெடைக்காது” என்று சொல்லிக் கொண்டே என் குண்டிகள் இரண்டையும் ஆட்டிக் கொண்டே கிச்சனுக்குள் சென்றேன்!

கொஞ்ச நேரத்தில் வெளியே வந்த என்னை,  ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த அன்வர்,

”ஏங்க. நீங்க சாப்பிட்டீங்களா". என்று கேட்டான்!

“நானா? இன்னும் சாப்பிடலீங்க...அதுவுமில்லாம எனக்கு ஆப்பம் பிடிக்காது. என்னோட ஆப்பத்தை. நான் அப்படி சாப்பிட முடியும்” என்று கேட்டுவிட்டு ஒரு நிமிடம் அன்வரை ஒரு மாதிரி பார்த்துவிட்டு

“நான் காமிக்கிற ஆப்பத்தை ம்ம்ம்ம்ம்ம். நான் ஊத்தரத நானே எப்படி சாப்புடறது” என்றேன்.

பதிலுக்கு அவனும் அசட்டு சிரிப்பு சிரித்தான்.

வார்த்தைகளின் தடுமாற்றங்கள் என் விருப்பத்தையும் அவசரத்தயும் அவனுக்கு தெளிவாக காட்டியது.  அவசரமில்லாமல். நிதானத்தைக்கடைப்பிடித்தால் 

இன்றுதான் நமக்கு நல்ல நாள் என்று என்ணிக் கொண்டேன்.

“சரிங்க. மணி ஆகுது. நீங்க குளிக்கறதா இருந்தா குளிங்க”என்று அவன் அடுத்த பிட்டை போட்டான்.

“சரி...நான் குளிச்ச்சுட்டு வரேங்க. ஒரே கசகசன்னு இருக்கு. அதுமில்லாம ஆப்பத்தையும் கழுவிட்டு. சே. ஆப்பச்சட்டியெல்லாம் கழுவிவிட்டு வர்றேன்" என்று சொல்லும் போது நழுவிய வார்த்தைகளை உச்சரிக்கும் போது தன் உதடுகளை கடித்துக் கொண்டேன் நான்!

உள்ளே ரூமுக்கு போனேன். அடுத்து நான் மாறிய போஸை கண்டதும் அவன் அலண்டு போய் நின்றான்! 

[Image: 103543071-arpita-dream-queen-10.jpg]
Like Reply
#11
Hot update
[+] 1 user Likes kittepo's post
Like Reply
#12
Update plz
Like Reply
#13
Thanks all who liked the story.
Like Reply
#14
Update please madam.
Like Reply
#15
குளியல் அறையில் இருந்தாலும் என் கவனம் எல்லாம் ஹாலில் இருக்கும் அன்வர் மேலே இருந்தது!



[Image: 1-RTvnqy-I-o.jpg]
குளியல் அறை ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன். அங்கே வெறும் டர்க்கி டவலை கட்டிக்கொண்டு என் கட்டிலில் படுத்துக்கொண்டு செல்ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தான். நான் குளித்துக்கொண்டே அவன் பேசுவதை கேட்டேன்.

ஆஜானுபாகு. ஒருமுறை குளித்து வரும்போது சரண் பார்த்தான். உடம்பெல்லாம் கரடி போல முடி. அடர்ந்த மீசை வேறு. சற்று கருத்த உடல். 

" ஹலோ ......என்னங்க சத்தத்தையே காணோம்....... இந்த பக்கம் அய்யாவுக்கு வேலையே இல்லியா....ம்ம்ம்.ம்....." என்று எப்போதும் போல் தன் இனிமையான குரலில் கேட்டாள் ஜீனத்!

"இல்லடி ஜீனத்! இப்பத்தான் சென்னைக்கு வந்தேன். நீ என்னடி காணாம போயிட்ட...சரி...நான்  அங்க பாண்டிச்சேரி வரட்டுமா... அதான் கேட்டேன் " என்று அன்வர் கேட்டதுமே, ஜீனத்

"என்னது..பாண்டிக்கு....நல்லா இருக்கு....இங்க அப்பாக்கு சொகமில்லங்க...இப்ப நீங்க வந்தாலும் நீங்க என்னய ஓக்கமுடியாதுங்க ......எனக்கு நாலாவது மாசம் தெரியுமில்லே..ம்.ம்..ம்ம்.... ஒங்ககிட்ட என்னத்த சொல்லரது ... கொஞ்சம் பொறுத்துக்கங்க....எனக்கும் ஒங்களத ஊம்புனும் போல இருக்கு .." என்று ஜீனத் அன்வரை ஃபோனில் கொஞ்சிக்கொண்டு இருந்தாள்.

அதைக்கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது!

”என்னடா இது பயங்கர ரொமான்ஸா இருக்கே” என்று நினைத்துக்கொண்டேன். லேசாக ஜீனத் மேல் எனக்கு பொறாமை வந்தது!

“சரி...ஒரு கிஸ் கொடுங்க” என்றாள் ஜீனத்!

அதை கேட்ட அன்வர், செல் ஃபோனில் பச்சக், பச்சக் என்று முத்தமிட்டுக்கொண்டு இருந்தான்.

“அப்பா, என்ன ஒரு சுகம் இதுக்காகத்தாங்க நான் காத்துக்கிட்டே இருக்கேன் ..?” என்றாள் ஜீனத்!

" ம்ம்ம்ம்! வா ஜீனத்...... எனக்கும் ஆசையாய்த்தான் இருக்கு ரொம்ப நாளாச்சுல்ல .......ம்.ம்......"  என்று அன்வர் ஃபோனில் உருகிக்கொண்டு இருந்தான்.

[Image: zu5if-OUD-o-2.jpg]

”இத்தனை நாளா எங்கே போயிருந்தீங்க? என்னோட ஏக்கம் புரியலயா!?" என்றாள் ஜீனத்!

"என்ன ஜீனத்...அப்படிசொல்லிட்டே ....அப்ப முடியாதா ......சே ...ஆச ஆசயா ஓடி வந்தேண்டி ......இப்படி பாண்டிச்சேரி, உங்கப்பன் அது, இதுன்னு  ஏமாத்திட்டேயேடி............ம்ம்.ம்ம்..ம்........" என்றான் அன்வர்!

" ஏங்க .......அதுக்கு என்னா இப்போ...............பொறுத்ததுதான் பொறுத்தீங்க .....இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கங்க...நானும் ஒரு குட்டி அன்வர் பெத்து கொடுத்துறேன்...அப்பறமா.....என்னுத பூந்து வெளயாடுங்க.............எந்த கவலையும் இல்லீங்க......அய்யாவுக்கு .........எங்கூதிய விட்டா ...வேற கெதியே இல்லன்னு எனக்கு தெரியாதா ................வாங்க " என்றாள் ஜீனத்!

அன்வர் முகத்தில் லேசான புன்முறுவல்.

அப்போது நான் குளித்து முடித்து வெறும் டவலுடன் வெளியே வந்தேன்.

“வாவ்! மல்லி...என் கண்ணையே நம்பமுடியவில்லை. எவ்ளோ அழகு. நீங்க இப்போ தேவலோகத்து ரம்பா மாதிரி இருக்கீங்க.”

அன்வர் என்னை உத்து. உத்து பார்த்ததில் நான் மிகவும் வெட்கப்பட்டாள். என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. தொடையிடுக்கில் எதோ குறுகுறு என்று இருந்தது.

“என்ன அன்வர்...என் சூட்கேஸில் என்ன பண்ணிட்டு இருக்கே” என்று சொல்லிக்கொண்டே அவன் முன்னால் கட்டிலில் அமர்ந்தேன்.
இதை அவன் எதிர்பார்க்கவில்லை.

”என்ன அன்வர்? இன்னிக்கு போன்லயே செக்ஸ் நைட்டா? முகமெல்லாம் அப்படி சிவந்துருக்கு? இதுக்கு தான் சொல்றது ஒரு வெப்காம் வச்சிக்குங்கன்னு. இப்படி பேசறதை விட ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கலாம் இல்ல?"

“ஐய்யய்யோ....அப்புறம் ஜீனத் ரொம்ப ஓவரா போயிடுவா? அப்புறம் இதை காட்டு...அதைக்  காட்டுனு ஒரே நச்சரிப்பு பண்ணுவா” என்றான் அன்வர்.

“ஹ்ம்ம். நச்சரிப்பா? தினமும் நீங்க அவளை தூங்கவே விட மாட்டீங்களாம்மே! என்கிட்டே சொல்லுவா....நிஜத்தை சொல்லுங்க...நீங்க நச்சரிப்பீங்களா...இல்லை அவளா?” என்றேன்.

“சரி விடுங்க...நிக்காஹ் பண்ணிகிட்டவளோட இப்படி சிலுமிஷம் செய்றது சகஜம் தானே. நானும் சின்ன பையந்தானே” என்றான் அன்வர்.

“இந்த சின்ன பையனுக்கு 35 வயசாச்சு..சரி...என் பெட்டியில் என்ன பண்றீங்க” என்றேன்.

“ஒண்ணுமில்லீங்க....வாஷ் பண்ண ஒரு மணி நேரமாவது ஆகும்...எப்படி வெறும் டவலை கட்டிட்டு இருக்கறது...அதான்” என்றான்.

“சரி...எல்லா துணியையும் கொட்டுங்க...என் செத்து போன துணி ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம்” என்று சொல்ல அன்வர் என் சூட்கேஸை கொட்டினான். ஏராளமான துணி வெளியே வந்து விழுந்தது.

“சரி! வாஷிங் மெஷின் ஓடட்டும்....இன்னும் அரை மணி நேரம் ஆகும்...வாங்க துணியை அடுக்கலாம்” என்றேன்.

“ஏங்க உங்க பெட்டியை பார்த்ததுக்கு  பனிஷ்மெண்டா...ம்ம்ம் வாங்க அடுக்கலாம்” என்றான்.

நாங்கள் இருவரும் தரையில் உட்கார்ந்து துணிமணிகளை மடிக்க ஆரம்பித்தோம்.  சில துணிகள் என் புருஷனோடது....சிலது என்னது....!

என் பழைய புருஷன் ப்ரேம் ஜட்டியை மடிக்கும் போது, அன்வர் சிரிக்க ஆரம்பித்தான்.

“என்ன அன்வர்? அவரு ஜட்டியை பார்த்து சிரிக்கிறீங்க?”

“அதில்லங்க...ஏதோ ஸ்கூல் பையன் ஜட்டி போல இருக்கு... ஏதோ  தபால் பெட்டி மாதிரி இப்படி ஒரு ஓட்டை முன்னால. அதுவும் இந்தாளோடது சின்ன தபால் பெட்டி” என்று சொல்லி சிரித்தான் ப்ரேம் ஜட்டியை பார்த்து!

“ம்ம்ம் அதானே... எப்படி அன்வர் நீங்கள் இதை காலுக்கு நடுவில் வைச்சுகிட்டு நடக்கறீங்க” என்று அன்வரை பார்த்து கண் சிமிட்டினேன். அன்வர் கொல்லென்று சிரித்தான்.

“என் ஜட்டியை எடுத்து பாருங்க மல்லி” என்றான்.

அப்போதுதான் கவனித்தேன், அன்வர் ஜட்டி நாலு மடங்கு பெருசா இருந்தது!

“ஆமாம் பெரிய தபால் பெட்டி” என்று சொல்லிக்கொண்டே நான் அன்வர்  தொடைகளை கவனித்தேன். பெருத்து இருந்தது! லேசான வெட்கம் வந்தது!

“என்ன பெருசா?” என்று சிரித்தான்.

“ம்ம்ம்”

அப்போது சட்டென, துணிக் குவியலில் இருந்து, என் அழகான ஜட்டியை எடுத்து காட்டினான்.

“ஆஹா, இது மட்டும் என்ன ! பார்க்கவே தமாஷா இருக்கு" என்று என் முன்னால் காட்டினான்.
சற்று கண் சிவந்தேன்.

“அன்வர்! அது என் பேண்ட்டிடா, அதை நீங்க எல்லாம் நீ தொடக் கூடாது”


“நீங்களும் தான்  ஜட்டியை கிண்டல் பண்ணினீங்க இப்ப என்ன சொல்றீங்க" என்றான் அன்வர் ஒரு நமுட்டு சிரிப்புடன்,

“ஹ்ம். சரி, அப்படி என்ன தான் தமாஷா இருக்கு என் பான்டில?"

“உங்களோடதுல கூடத்தான் ஒரு தபால் பெட்டி எல்லாம் இருக்கு...கூட”

”கூட”

“ஹ்ம்ம்ம், இது ரொம்ப ட்ரான்ஸ்பாரண்டா இருக்கே. இதை போடறதும் போடாம இருக்கறதும் ஒண்ணு தான்" என்று சொல்லி சிரித்தான்.

“ஏய்! அன்வர்! ட்ரேன்ஸ்பேரண்ட்டா இருந்தா என்ன? இருக்கக் கூடாதா?” என்று சற்று சூடேற்றினேன்.

அன்வர் இப்போது என் ஜட்டியை கீழே போட்டு விட்டு, என் நீல நிற ப்ராவை எடுத்து,

“இது மட்டும் என்னவாம். இதை எல்லாம் நீங்க மேல வைச்சுகிட்டு குப்புற விழாம நடக்கிறதே பெரிய விஷயம். அதில இதுங்களுக்கு தனியா ஒரு ட்ரெஸ் வேற” என்று கிண்டல் செய்தான்.

“அதை கீழ போடுடா, கழுதை”

“ஓ! கழுதையா....இதை பத்தி பேசினா உங்களுக்கு ஆகாதோ? ஹ்ம்ம்ம். இங்க என்ன எழுதி இருக்கு ஹ்ம்ம்ம் 38சி...சரி, இதுக்கு என்ன அர்த்தம்?” என்று சொல்லி சிரித்தான்.

“கழுதை. அது என்னோட ப்ரா ஸைஸ்டா. இந்த ரெண்டையும் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் அலையறீங்க. அதில என்ன கிண்டல் வெச்சிருக்கு. குடுடா, என்னோட ப்ராவை”

“கொடுக்கறேன்...ஆனா ஒரு கண்டிஷன்” என்றான்.

“என்ன?” என்றேன்.

”எனக்கு இப்போ நீ பேண்டியை போட்டு காமிக்கணும்” என்றான்.

”நான் காமிச்சா?” என்றேன்.

“அப்போ நானும் காமிக்கறேன்” என்றான் அன்வர்!

“நீ என்ன காமிக்கறது” என்று நான் அவன் அருகில் போனேன்.

எதையுமே பேசாமல் என் கைகளினால் அன்வர் கட்டியிருந்த டவலை உறுவி விட்டேன்.
தடைகளை மீறிய அன்வர் சாமான் சீறி எழுந்தது.

[Image: ki-Z17-GPK-o.jpg]

மெல்ல அன்வர் சுன்னியை கையில் பிடித்தேன்,

என் கை பட்டதும் அன்வர் சுன்னி மேலும் விறைக்க, அதன் விறைப்பையும், தடிப்பையும் பார்த்த  பிரமித்தேன். அதனால் நான் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் அன்வர் சுன்னியை வெளியே இழுத்து இறுகிப் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் உருவி விட்டேன்.

*************
[+] 1 user Likes Mouni1's post
Like Reply
#16
double meaning story -- super - getting hot
Like Reply
#17
(12-11-2019, 01:23 PM)manigopal Wrote: story over or innum iruka ?

No friend. Story is not over....! some 6 or 7 parts are still there !
Like Reply
#18
Sema hot update !!!
Like Reply
#19
Please continue mam
[+] 2 users Like Dorabooji's post
Like Reply
#20
உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும்
கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும்
இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.

இதை புரிஞ்சிகிட்டா இதெல்லாம் கண்டுக்க மாட்டீங்க.
[+] 3 users Like Sanjjay Rangasamy's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)