Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#1
வணக்கம் நண்பர்களே.


முத்தமிட்ட உதடுகள் கதையின் பதிவுகளை நான் பழைய Xossip ல இருந்து காபி எதுவும் எடுத்து வைக்கவில்லை.  ஆனால் அதன் மூலக்கதை இருக்கிறது. இந்த  திரியில் சில மாற்றங்களுடன் கதை பதிவேற்றம் செய்யப் படலாம். மற்றபடி  இதன் பழைய பதிவுகள் கிடைத்தால் எனக்கு தெரிவிக்கலாம் .

நன்றி..!!!
[+] 1 user Likes கல்லறை நண்பன்.'s post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
காலை..!  ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விட்டான் நவநீதன். தமிழகத்தின் பின்னலாடை தொழில் நகரமான.. திருப்பூரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை பார்த்து வரும் நவநீதன் தங்கியிருப்பது அவன் அத்தை வீட்டில் !! 

வழக்கமாக ஆறரை.. அல்லது ஏழு மணிக்கு மேல் எழுபவன் இன்று ஐந்தரை மணிக்கே எழுவதற்கு ஒரு காரணம் இருந்தது.

கிருத்திகா !!

நவநீதனின் அத்தை மகள் !! அத்தையின் ஒரே மகள் !! அவன் உயிரை குடிப்பதற்கென்றே அழகாய் பிறந்து தொலைத்தவள் !! அவன் தூக்கம் கலைந்து எழுந்ததும் முதலில் கிருத்திகாவின் முகத்தில்தான் கண் விழித்தான். !!

அவள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். மார்புவரை போர்வை மறைத்திருக்க.. ஆழ்ந்து தூங்கும் அவளின் வட்ட முகம் மட்டும் அழகாக தெரிந்தது !! இன்று.. அவளுக்கு பிறந்த நாள் !!!

வெளியே வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. வீதியில் நடப்பவர்கள் எல்லோருக்கும் மிக அவசரமான காரியங்கள் இருந்தது. நடை பயிற்சி அறியா நகரம்.. ஆனால் இங்கு சாதாரனமாக நடப்பதே ஒரு நடை பயிற்சி போலத்தான் !! 

நவநீதன் வாய் கொப்பளித்து.. முகம் கழுவிப் போனதும்.. அடுப்பின் முன்னால் நின்று சமையலில் ஈடு பட்டுக் கொண்டிருந்த அவன் அத்தை கேட்டாள். 
'' நேரத்துல போகனுமா ?'' 

'' இல்ல'' என்றான். 

அவனை ஆச்சரியமாக பார்த்தாள் அத்தை. 
'' நீ நேரத்துல எந்திரிச்சத பாத்து நான் அப்படி நினைச்சிட்டேன்.''

''தூக்கம் தெளிஞ்சிருச்சு '' சிரித்து வைத்தான். 

'' காபி சூடு பண்ணி தரேன். உக்காரு. '' அடுப்பில் இருந்த ஒரு பாத்திரத்தை இறக்கி வைத்து விட்டு.. காபி பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தாள் அத்தை. 

அப்பாவின் இளைய தங்கை இவள். வேறு ஒரு பெண்ணின் கணவன் விரித்த வலையில் விழுந்து..  கர்ப்பம் தரித்து.. அவனையே மணந்து கொண்டவள் !! ஆனாலும் கணவன் உறவு நிரந்ரமாக அமையப் பெறாதவள். எப்போதாவது வந்து போவான் அவ்வளவே.. !! நவநீதன் அறிந்தவரையில் அவர் நல்ல மனிதர்தான். ஆனால் அத்தைக்கு நல்ல கணவனாக இல்லை !!

  அத்தைக்கு சொந்தமான ஒரு சின்ன வீடு இது. இரண்டு  அறைகளை மட்டும் கொண்ட சாதாரண ஓட்டு வீடு.  முன்னறை, பத்துக்கு ஆறு என சமையற்கட்டு.! உள்ளே ஒரு அறை. பத்துக்கு பத்து..! ஹால்.. படுக்கை அறை எல்லாம் அது ஒன்றுதான் .!

உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்தான் நவநீதன். ஆழ்ந்து தூங்கும் கிருத்திகாவைப் பார்த்தான். அவளின் தடித்த உதடுகள் கொஞ்சமாய் பிளந்திருந்தது. தலை முடி கலைந்திருக்க.. அவள் விட்ட மூச்சுக்கு ஏற்றவாறு அவளின் மார்பு ஒரே சீராக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது.

'' லைட் போட்டுக்கோ.. '' எதற்கோ உள்ளே வந்த அத்தை ஜீரோ வாட்ஸை அணைத்து விட்டு ட்யூப் லைட்டை போட்டு விட்டாள். 

'' இவ தூங்கறா.. '' என்றான். 

'' எழுப்பி விடு.. கழுதை விட்டா தூங்கிட்டே இருப்பா '' எனச் சொல்லி விட்டு அத்தை வெளியே போனாள். 

உதட்டில் மெல்லிய புன்னகையுடன் மீண்டும் கிருத்திகாவைப் பார்த்தான்.! பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்து விட்டு.. காலேஜ் போகாமல்.. இரண்டு வருடங்களுக்கு மேலாக.. அவளும் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறாள்.! ஒரே பெண் என்பதால் நிறைய செல்லம். பிடிவாத குணம்..!! 

அத்தை ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள். அவன் கையில் காபியை கொடுத்து விட்டு கிருத்திகாவை தோளில் தட்டி எழுப்பினாள்.

'' ம்ம்ம்ம். !!'' என நீண்டாத முனகிக் கொண்டு புரண்டு படுத்தாள் கிருத்திகா. 

'' எந்திரிக்கிறாளா பாரு.. சனியன். ஏய் எந்திர்ரீ.. எருமை.. '' அத்தை திட்டினாள். 

'' விடுத்தே '' என்றான் நவநீதன் ''இன்னிக்கு அவ பொறந்த நாள். சனியன் அது இதுனு திட்டாத..'' 

'' ம்ம்ம்ம். . நல்ல்லா ஷொல்லு உங்கொத்தைக்கு.. '' என்று மூடிய  கண்களைத் திறக்காமலே முனகினாள் கிருத்திகா.

'' வா.. வாய்லயே சூடு போடறேன் !!'' அத்தை திட்டி விட்டு முன்னறைக்கு போனாள். 

அரைக் கண் திறந்து நவநீதனை பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் கிருத்திகா !! 

'' ஹேப்பி பர்த் டே கிருத்தி !!!'' அவள் காது பக்கத்தில் குனிந்து  சொன்னான் நவநீதன்.

'' ம்ம்ம்.. தேங்க்ஸ் !!'' கண் விழித்து அவனை பார்த்துச் சிரித்தாள்.

அத்தை மீண்டும் கிருத்திகாவுக்கு காபி கொண்டு வந்தாள். 
'' நல்ல நாளும் அதுவுமா தூங்கி வழியாம கொஞ்சம் சுருசுருப்பா எந்திரி. இந்த காபி குடி ''

'' போம்மா.. '' 

'' ம் குடுங்கத்தே '' நவநீதன் காபியை  கையில் வாங்கிக் கொண்டான். அதை எட்டி டிவி ஸ்டேண்டு மேல் வைத்தான்.
'' எந்திரி கிருத்தி.. '' 

'' நீயுமா ?'' சிணுங்கி  முனகினாள். 

'' அடுப்புல கொழம்பு வெச்சிருக்கேன். பொங்குதானு பாத்துக்க நவநி. நான் கக்கூஸ் போய்ட்டு வந்தர்றேன் !!'' என நவநீதனிடம் சொல்லி விட்டுப் போனாள் அத்தை. 

காபியை உறிஞ்சிக் கொண்டே கிருத்திகாவை எழுப்பினான்.
''எந்திரிங்க மேடம் '' 

'' கொஞ்ச நேரம் தூங்க விடறியா '' முனகினாள். 

'' பொறந்த நாளும் அதுவுமா இப்படி தூங்கிட்டிருக்கலாமா ?'' 

'' வேற என்ன செய்ய சொல்ற. ?''

''காலைல நேரத்துல எந்திரிச்சு.. குளிச்சு நீட்டா ட்ரஸ் பண்ணிட்டு... கோயில் குளம்னு போய்ட்டு வர வேண்டாமா ?''

  புரண்டு படுத்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். 
'' நீ அப்படித்தான் செய்வியா ?''

'' நான் பொறந்த நாளே கொண்டாடறதில்ல.. '' 

'' ஏன் ?''

'' பழக்கமில்ல. '' என்றான். 

பாதி எழுந்து.. உடம்பை வளைத்து. . புரண்டு வந்து அவன் மடியில் தலைவைத்து படுத்தாள் கிருத்திகா !!!
Like Reply
#3
அப்பா என்று ஒருவர் இருந்தும் அதிகமாக அவரது அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த பெண்.. கிருத்திகா.  அதோடு உடன் பிறப்பு என்று யாரும்  இல்லாமல் போனதால்  சகோதர பாசமும் அறியாதவள். !!

நவநீதன் அவள் வீட்டுக்கு வரும் முன் அவள் மனதில் குடி கொண்டிருந்த ஒரு பெரிய மனக்குறை இப்போது  அவன் மூலமாக காணாமல் போயிருந்தது. அவன் தன் முறைப் பையன் என்றாலும்.. அதையும் தான்டி அவனிடம் அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாள் !!

அவனை வம்பிக்கிழுப்பது. அவனை சீண்டுவது அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்வது.. என அவள் செய்வது எல்லாம் முறைப் பையன் என்கிற காதலால் அல்ல என்பதை நவநீதனும் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தான். !!!

தன் மடியில் தலை வைத்து படுத்த கிருத்திகாவின் தலையைத் தடவினான் நவநீதன். அவளது கலைந்த தலை முடியை காதோரமாக ஒதுக்கி விட்டான்.
அந்த சுக உணர்வில் கண்களை மூடிக் கொண்டாள் கிருத்திகா !!

அவன் காபி டம்ளரை எட்டி தள்ளி  வைத்தான். 
'' காபி ஆறுது கிருத்தி.. எந்திரிச்சு குடி.. ''

'' ம்ம் ஆறட்டும் '' கால்களை மடக்கி  சுருண்டு படுத்தாள்.

சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன. அவன் கை மட்டும் அவள் தலையை ஒரு வாஞ்சையுடன்  தடவிக் கொண்டிருந்தது.

"ஏய் கிருத்து"

"ம்ம்ம்?"

'' எந்திரி."

'' எந்திரிச்சு ?''

'' என்ன கேள்வி இது ? இன்னிக்கு உனக்கு பொறந்த நாள் இல்ல? ''

'' அதுக்கு என்ன. ? வருசா வருசம் அது வந்துட்டுதான் இருக்கு. ?''
முனகிக் கொண்டே அவன் மடியில் மெதுவாக உருண்டாள்.

செல்லமாய்  அவள் மூக்கை பிடித்து ஆட்டினான் நவநீதன்.
'' தூங்காத சோம்பேறி !!''

'' நீயும் ஏன் என்னை வாதிக்கற.. ?''

'' இன்னிக்கு ஒரு நாளாச்சும் கொஞ்சம் சுருசுருப்பா இருந்து பாரு..''

'' ஆஆஆ..!!!!'' என சிணந்து கொண்டு மூடிய கண்களை திறந்தாள். தன் முட்டை கண்களை உருட்டி அவனை முறைத்தாள் ''உன்ன...'' என அவள் புரண்டு எழ.....

'' தொஸ்ஸ்ஸ்ஸ்...''என அடுப்பில் இருந்து குழம்பு பொங்கி அடுப்பில் வழியும் சத்தம் கேட்டது. 

தன் மடியில் இருந்த கிருத்திகாவின் தலையை தூக்கி தலையணை மீது வைத்து விட்டு வேகமாக எழுந்து வெளியே போனான் நவநீதன். நல்ல வேளையாக அடுப்பு அணையாமல் இருந்தது. குழம்புச் சட்டி மீது இருந்த மூடியை அகற்றினான். அடுப்பு சிம்மில்தான் எரிந்து கொண்டிருந்தது.

அவன் அடுப்பை சீராக்கி விட்டு மீண்டும் உள்ளறைக்குள் போனபோது.. கட்டிலில் எழுந்து கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள் கிருத்திகா. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து காபியை பருகிக் கொண்டிருந்தாள் !!

'' ஏய்.. ஊத்த வாயி.. ''

'' ப்ச்...!!'' உதடு சுழித்தாள்.

'' புழு பூச்சி எல்லாம் வயித்துக்குள்ள போகும் ''

'' பாம்பு பல்லியே போனாலும் எனக்கு கவலை இல்ல.. '' 

'' என்ன பழக்கம் இது ?''

சிரித்தாள். அவனைப் பார்த்து உதட்டை லெப்ட் ரைட் காட்டி விட்டு மீண்டும் காபியை உறிஞ்சினாள். !!!

காலை ஏழு மணி !!!

குளித்து விட்டு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தான் நவநீதன். ஏழு நாற்பது மினி பஸ்க்கு போய் விடுவான். அவனது கம்பெனி கொஞ்சம் தூரம். இரண்டு மினி பஸ்கள் மாற வேண்டும் !!

வாயில் டூத் பிரஷ்ஷை கவ்வியவாறு உள்ளே வந்தாள் கிருத்திகா. அவள் உதடுகள் வெள்ளை நிறத்தை அப்பிக் கொண்டிருக்க.. அவளின் மூக்கு நன்றாக விரிந்திருந்தது ! அவனை கண்டு கொள்ளாமல் பீரோவை திறந்து கருப்பு நிற பிராவை எடுத்து தன்  தோளில் போட்டுக் கொண்டு பீரோவை சாத்தினாள். !!

'' என் பர்த்டேக்கு கிப்ட் எதுவும் இல்லையா ?''
வாயில் கவ்வியிருந்த பிரஷ்ஷை எடுத்து கையில் பிடித்துக் கொண்டு அவனிடம்  கேட்டாள் கிருத்திகா !!

புன்னகைத்தான்.
'' இருக்கு !!''

ஆர்வமானாள் ''என்ன? ''
அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

'' ஷாக் ஆகிருவ.. நான் குடுக்கற கிப்ட்ல.. ''

'' நா மாட்டேன் !!'' சிரித்தாள். ''குடு ''

'' இன்ப அதிர்ச்சில''

'' அப்படியா.. ? சரி குடு பாக்கலாம் அதையும் !'' அவள் முகத்தில் ஆவல் தெறித்தது.

அவள் தோள்களில் கை வைத்தான் நவநீதன். அவளை முத்தமிடுவதை போல அவன் முகத்தை அவள் முகத்துக்கு நெருக்கமாக கொண்டு போனான் !!

ஓரடி பின்னால் நகர்ந்தாள் கிருத்திகா. 
'' ஏய் ச்சீ. என்ன பண்ற. ??''

அவள் பயம் கண்டு வாய் விட்டுச் சிரித்தான்.
'' பயப்படாத.. !''

எச்சரிக்கையாக நின்று அவனை முறைத்தாள்.
''ஏதோ கிப்ட் தரேன்னு சொன்னியேனு பாத்தா.. கிஸ் அடிக்க வரியே.. ஹே.. நல்ல ஆளுதான்.. இதான் இன்ப அதிர்ச்சியா.. நல்ல ஷாக்தான் !!''

'' ஹ்ஹா.. !! பொரு செல்லம் !!'' அவள் கன்னத்தில் தட்டிவிட்டு போய் பீரோவுக்கு மேல் வைத்திருந்த ஒரு துணிக்கடை கவரை எடுத்தான். அதை அப்படியே எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

'' என் அத்தை மகளுக்காக..!! ஸ்பெஷல் எல்லாம் இல்ல. அது நான் சும்மா சொன்னது. !!''

'' என்னது.. து.. ??''

'' பிரிச்சு பாரு.. !!''

உடனே பிரித்தாள். கையில் இருந்த பிரஷ்ஷை மீண்டும் வாயில் கவ்விக் கொண்டு அதற்குள் இருந்த உடையை வெளியே எடுத்தாள்.

'' வாவ்வ்வ்.. !!!!!'' அவள் முகம் பிரகாசமானது.

கிருத்திகா நீண்ட நாட்களாக ஆசைப் பட்ட உடை. ஜீன்ஸ் பேண்ட்டும் முழுக்கை பனியனும் !!!

'' ஹை.. சூப்பர்பா இருக்கு.. எனக்கு ரொம்ப ஆசை.. ஜீன்ஸ் பனியன் போடனும்னுட்டு.. ஆனா கூச்சப் பட்டுட்டு வாங்கலே.. '' விரித்து மார்பில் வைத்து பார்த்தாள்.  ''எவ்ளோ ??''

'' அன்புக்கு விலை முக்கியம் இல்லை கிருத்தி.. புடிச்சிருக்கா.. ?''

'' ரொம்ப புடிச்சிருக்கு. . தேங்க்ஸ்.. !!'' என பரவசம் பொங்கச் சொன்னாள் கிருத்திகா !!

நவநீதன் மனதில் இருந்த அவள் மீதான காதல் பொங்கி வழிய.. சட்டென அவளே எதிர் பாராத வகையில் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.

'' மெனி மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே.. "
Like Reply
#4
மினி பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே நிற்கக் கூட இடமில்லை. எப்போதும் அலுப்பைத் தரக்கூடிய.. அந்த கூட்ட நெரிசல் இன்று மிகவும் ஜாலியாக இருந்தது நவநீதனுக்கு.  அவன் மனது ஒரு உல்லாச பறவையாக மாறி.. சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.!!!

கிருத்திகாவை அவளது பிறந்த நாள் அன்று மகிழ்ச்சி படுத்திவிட்ட உற்சாகம் அவன் மனதில் தொற்றியிருந்தது. அது மட்டுமா..?

இன்றுதான் முதல் முறையாக  அவளை முத்தமிட்டிருக்கிறான். அந்த முத்தம் கொடுத்த ஒரு நொடி..  அவன் நெஞ்சில் அப்படியே உறைந்து நின்று விட்டதைப் போலிருந்தது. அதை நினைத்த போதெல்லாம் அவன் நெஞ்சம் ஜில்லென்று குளிர்ந்தது !!!

கண்களில் ஏராளமான கற்பனைக் காட்சிகளை ஓட விட்டபடி.. இரண்டு பேருந்துகள் மாறி மாறி பயணித்து  கம்பெனியைச் சென்றடைந்தான். ஆச்சரியமாக இருந்தது. கம்பெனியில் எந்த செக்சனும் இயங்கவில்லை. கம்பெனி மொத்தமும் அமைதியாக இருந்தது.!!

'' வாங்க பாஸ் '' சிரித்த முகமாக நவநீதன் பக்கத்தில் வந்தான் கர்ணா. 

'' என்ன கர்ணா இது.. ? வேலை இல்லையா ??''

'' ஆர்டர் கேன்ஸல் ஆகிருச்சாம் பாஸ்.. இன்னிக்கு நோ வொர்க். நாளைக்குத்தான் மெட்டீரீயல் எல்லாம் வருதாம் '' 

'' அட.. ச்ச.. ! என்ன பண்ணலாம். ?''

'' சினிமா போலாமா பாஸ்.?''

நவநீதனிடம் பணம் குறைவாகத்தான் இருந்தது. அவன் கொஞ்சம் யோசிக்க..
'' என்ன பாஸ் பணம் இல்லையா ? பரவால்ல வாங்க. நான் பாத்துக்கறேன். நமக்குள்ள என்ன இருக்கு. ? காண்ட்ராக்ட்காரர்கிட்ட ஆட்டைய போட்டுட்டேன். எவ்ளோ வேணும்.. ஐநூறு..? ஆயிரம்.. ? வாங்க போலாம் எல்லாம் நம்ம செலவு.. !!''

  கம்பெனிக்கு ஒவ்வொராக வந்து பின் வேலை இல்லை என்று தெரிந்து  திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். ! 

காலைக் காட்சி !! ஆங்கிலப் படம் என்பதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. !! டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்த பின் கேட்டான் கர்ணா !! 
'' அப்பறம் பாஸ்.. என்ன சொன்னாங்க உங்க ஆளு.. ?'' 

நவநீதன் , கர்ணாவை யோசனையுடன் பார்த்தான் ! 

'' என்ன பாஸ் முழிக்கறிங்க? நேத்து ட்ரஸ் எடுத்துட்டு போனிங்கள்ள உங்க ஆளு.. அதான் அத்தை பொண்ணுக்கு.. குடுத்திங்களா.. ?''

'' ஹோ.. அதுவா ?'' உடனே மலர்ந்தான் நவநீதன்.  ''ம்ம்.. குடுத்தேன் கர்ணா. சூப்பரா இருக்குன்னா.. !!''

'' புடிச்சிதா அவங்களுக்கு ??'' 

'' ம்ம். . ரொம்ப புடிச்சிருக்குன்னா '' 

'' அப்பறம் உங்க தெறந்த மனச கொஞ்சம் காட்னிங்களா ?'' 

'' என்ன? ''

'' உங்க மனச தொறந்து காட்னிங்களானு கேட்டேன் பாஸ்..! என்ன பாஸ் எது பேசினாலும் சட்னு பிக்கப் பண்ணிக்குவிங்க.. இன்னிக்கு ஒவ்வொண்ணலயும் இப்படி முழிக்கறிங்க.. ? என்ன ஆச்சு.. ?''

'' ஓ.. அது.. இல்ல கர்ணா.. சொல்லல.. ''

'' அட.. என்ன பாஸ் நீங்க. ? அவங்க மனச டச் பண்றப்பவே இதெல்லாம் சொல்லிடனும். அப்பத்தான் ஓகே ஆகும். சரி.. பரவால்ல இன்னிக்கு போய் சொல்லிருங்க. அவங்க பொறந்த நாளும் அதுவுமா.. ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்.. என்ன சொல்றிங்க.. ?'' 

'' ம்ம்.. சரிதான் கர்ணா !!'' 

'' இன்னிக்கு அவங்களும் உங்க மேல ஒரு அன்போடதான் இருப்பாங்க.. '' 

'' ஆமா கர்ணா. அவ இன்னிக்கு தூங்கிட்டிருக்கப்ப.. காலைல நான் எழுப்பின உடனே.. அவளா வந்து என் மடில தலை வெச்சு படுத்தா. அப்பறம் கடைசியா நான் கிளம்பறப்பதான் அவளே கிப்ட் இல்லையானு கேட்டு வாங்கினா. கிப்ட் குடுத்துட்டு.. கடைசியா அவ கன்னத்துல ஒரு முத்தமும் குடுத்து 'ஹேப்பி பர்த்டே ' சொன்னேன். !!'' 

'' வாவ்.. அசத்திட்டிங்க பாஸ்.. கை குடுங்க.. !!!'' என்று  உற்சாகமாகி  நவநீதனின் கை பற்றிக் குலுக்கினான் கர்ணா !!!

கர்ணா... நவநீதனை விட இரண்டு மூன்று வயது சின்னவன். ஆனால் நவநீதனுக்கு இங்கு வந்த பின் அவன் மட்டும்தான் நல்ல தோழன். குள்ளமாக.. கொஞ்சம் கருப்பாக இருக்கும் இந்த கர்ணா. மிகவும் எதார்த்தமானவன். பழகுவதற்கு ஜாலியானவன் !! தர்மபுரிக்காரன். சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் குடும்பம் அவனுடையது. !!

'' ஜமாய்ங்க பாஸ்.. அதுக்காக உங்க மனச சொல்லாமயும் விட்றாதிங்க. அத்தை பொண்ணாவே இருந்தாலும் 'ஐ லவ் யூ ' சொன்னாத்தான் இப்பத்த பொண்ணுங்க அத லவ்வா ஏத்துக்குவாங்க.. !'' 

'' ஆனா.. அத சொல்லத்தான் கர்ணா ரொம்ப பயமா இருக்கு.. '' 

'' அட போங்க பாஸ்.. மடில தலை வெச்சு படுக்கற சொந்த அத்தை பொண்ணுகிட்ட போய் ஐ லவ் யூ சொல்ல யாராச்சும் பயப்படுவாங்களா. ? காமெடி பண்ணாதிங்க பாஸ் !!'' 

'' அட.. இல்ல கர்ணா ! சொந்த அத்தை பொண்ண நேரடியா போய் பொண்ணுகூட கேட்ரலாம்.. அதுக்கு உரிமை போதும். !! ஆனா லவ் அப்படி இல்லையே. அது மனசுல இருந்து இல்ல வரனும். நான் 'ஐ லவ் யூ ' சொல்லி.. ஒருவேளை அவ அத ஏத்துக்கலேன்னா.. ?''

'' அட என்ன பாஸ் நீங்க? உங்கள புடிக்காமயா உங்க மடில தலை வெச்சு படுத்திருப்பாங்க? இதுகூட புரியலேன்னா நீங்க வேஸ்ட் பாஸ்.. பயப்படாதிங்க. போனதும் மொத வேலையா.. தைரியமா போய் ' ஐ லவ் யூ ' அத்தை மகளேனு அவங்ககிட்ட சொல்லிருங்க. ! அப்பறம் பாருங்க பாஸ்.. என்ன நடக்குதுனு.. !!!'' கர்ணா உற்சாகமாகச் சொல்ல... நவநீதனும் தீர்மானித்தான்.! 

மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான் !!
'' ஐ லவ் யூ.. மை டியர் கிருத்தி.. !!''

தியேட்டரில் இருந்து நேராக கர்ணனின் ரூம்க்கு போய் விட்டான் நவநீதன். வீட்டுக்கு போனாலும் அவன் மட்டும்தான் தனியாக இருக்க வேண்டும். அதனால் கர்ணாவுடன் ஜலியாக பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தான் !!

அப்பறம் மீண்டும் அவன் பஸ் பிடித்து வீட்டுக்கு போனபோது மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகி விட்டது.  வானம் இருண்டு லேசாக மழை தூரத் தொடங்கியது !! பாத்ரூம் பலகையில் சோப்பு டப்பாக்கு அடியில் இருந்த வீட்டுச் சாவியை எடுத்து பூட்டைத் திறந்து.. உள்ளே போனான் !!

வானம் இருட்டுக் கட்டியிருந்ததால் வீட்டுக்குள் இருட்டாக இருந்தது. லைட் ஸ்விட்சை போட்டான். பவர் கட்டாகியிருந்தது.! ஜன்னலை திறந்து வைத்தபோது  சடசடவென  மழை பெய்யத் தொடங்கியது. கதவைச் சாத்தி தாள் போட்டு விட்டு ஜன்னல் ஓரமாக போய் நின்று மழையை ரசிக்கத் தொடங்கினான். !!

'' வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுதே..'' என்று  அவன் கை பேசியில் பாடல் அழைக்க.. ஜன்னலில் இருந்து விலகிப் போய் எடுத்துப் பார்த்தான். புது எண். ! 

'' ஹலோ ?'' காதில் வைத்துக் கேட்டான்.

'' நான்தான் நவநி. அத்தை பேசுறேன்"  அத்தையின் குரல்.

'' ஆ.. சொல்லுத்தே.. ?''

'' கம்பெனிலயா இருக்க? ''

'' இல்லத்தே.  வேலை இல்ல இன்னிக்கு நோ வொர்க் குடுத்துட்டாங்க. அப்படியே சினிமா போய்ட்டு இப்பதான் வந்தேன். வீட்லதான் இருக்கேன். ஏன்த்தே.. ??''

'' என்னமோ கூப்பிட்டு பாக்கலாம்னுதான் கூப்பிட்டேன் நவநி.  பின்னால கொஞ்சம் துணிகள தொவைச்சு காயப் போட்றுக்கேன். மழை பெருசா வர மாதிரி இருக்கு. எல்லாம் எடுத்து உள்ள போட்றுடா.. அப்பறம்.. மறக்காம டிவி கேபிள புடுங்கி விட்று.  மின்னால் இடி வந்தாலும் வரும் !!'' 

'' சரித்தே '' 

'' எனக்கு இன்னிக்கு ஓ டி இருந்தாலும் இருக்கும்னு நெனைக்கறேன். எதுக்கும் கிருத்தி வந்தான்னா.. அவள சாப்பாடு செய்ய சொல்லிரு. நான் வரதுக்கு ஒம்பது மணி ஆகிரும் ''

'' சரித்தே.. ''

'' சரி வெச்சிரட்டுமா என் போன்ல பேலன்ஸ் இல்ல. இது தெரிஞ்ச பொண்ணுது. '' 

'' சரித்தே.. வெச்சிரு ''

போனை வைத்து விட்டு வெளியே போய் மழையில் லேசாக நனைந்தவாறே.. கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த உடைகளை எல்லாம் அவசரமாக உருவிக் கொண்டு வந்தான். எல்லா துணிகளையும் கட்டில் மீது குவியலாக போட்ட பின் டிவி கேபிளை பிடுங்கி விட்டான். மீண்டும் கதவை சாத்திவிட்டு ஒரு சேரை எடுத்து ஜன்னல் ஓரமாக போட்டு உட்கார்ந்து மழையை ரசிக்கத் தொடங்கினான் நவநீதன். !!

காற்று பலமாக இல்லை. இடி, மின்னல் என எதுவும் பலமாக இல்லை. ஆனால் மழை மட்டும் கொஞ்சம் பலமாக.. 'சோ !' வென நின்று பெய்தது. சாக்கடைகள் எல்லாம் நீர் நிரம்பி ஓடத் தொடங்கியது !! 

நல்ல மழை பெய்து கொண்டிருந்த போது படபடவென கதவு தட்டப் பட்டது. கிருத்திகாவாகத்தான் இருக்க வேண்டும். எழுந்து போய் கதவைத் திறந்தான் !! 

கிருத்திகாதான் !! தொப்பலாக நனைந்திருந்தாள். தலையில் துப்பட்டாவை போட்டு மூடியிருந்தாலும் முற்றிலுமாக நனைந்து சொட்டச் சொட்ட நின்றிருந்தாள் !!
Like Reply
#5
தொப்பலாக நனைந்து போய்.. நீர் சொட்டச் சொட்ட.. கருநீல நிற சுடிதாரில் நின்றிருந்த கிருத்திகாவை அசந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான் நவநீதன். !! 

அவன் கண்கள் அவளின் இளமை வனப்பை மிக ஆவலாக அள்ளிப் பருகிக் கொண்டிருந்தது. நெஞ்சில் ஒட்டிய ஈர உடையை மீறிக் கொண்டு தெரியும் அந்த இளமையின் விம்மல்....

ஹ்ஹா.. !!!! என் அத்தை மகள் எவ்வளவு அழகு.. ???? 

''அப்பப்பா.. என்ன மழை.. ஒரு நொடில நனைஞ்சாச்சு.. !!!'' தலையில் முக்காடாகப் போட்டிருந்த துப்பட்டாவை உருவி.. இரண்டு கைகளிலும் அதன் ஈரத்தை முறுக்கிப் பிழிந்தாள் கிருத்திகா. ! 

அவள் தலை முடியை மழை நீர் நனைத்திருக்க.. அவளின் மூக்கு நுணியில் ஒரு துளி மழை நீர் தேங்கி நின்றிருந்தது. கன்னங்கள் வழியாக மெல்லிய நீர்க்கோடு ஒன்று உருவாகியிருக்க.. அவளின் ஈர உதடுகள் செக்கச் சிவப்பாக மாறிப் போயிருந்தது. !!! 

சங்கு கழுத்து.. அந்த கழுத்தின் கீழ் நனைந்த ஈரத் தாமரை மொக்குகள்... அதன் வடிவம்... 

'' பிஸ்.. பிஸ்ஸ்... !!!'' அவன் கண் முன்னால் கை ஆட்டி சொடக்குப் போட்டாள் கிருத்திகா.
''ஹேய்.. நவநி..!!'' 

சட்டென உணர்வுக்கு மீண்டான். அவள் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உடனே சிரித்து முழுப்பினான் !!
'' உள்ள வா !!'' 

'' உன் அத்தை மகள இதுக்கு முன்ன நீ பாத்ததே இல்லையா என்ன. ? இப்படி வெறிச்சு பாத்திட்டிருக்க.. ? ம்ம்.. ?'' அவள் ஈரப் புருவம் தூக்கி கேட்டாள். 

நவநீதன் வழிந்தான்.
'' இ.. இல்ல கிருத்தி... சரி.. மழைல நிக்காத உள்ள வா.. '' தடுமாறி பின்னால் கொஞ்சமாக நகர்ந்து நின்றான்.!

'' அது என்ன.. பொண்ணுங்க மழைல நனைஞ்சா மட்டும் பசங்களுக்கு அப்படி ஒரு ஃபீலிங் வருது. ? இப்படி வெறிச்சு வெறிச்சு பாக்கறிங்க.. ?'' முறுக்கி பிழிந்த துப்பட்டாவை பட்டென அடித்து உதறினாள். தெறித்து வந்த ஈரம் அவன் மேல் பட்டு அவன் உடம்பை சிலிர்க்க வைத்தது !! 

'' ச்ச.. அப்படி எல்லாம் இல்ல கிருத்தி.. நான்.. வேற ஏதோ யோசனைல.... '' 

'' அலோ.. போதும். சமாளிக்காத! ம்ம். ? நீ பாக்காத நானா. ? என்னை நீ எப்படி எல்லாம் பாத்துருப்ப.? அரைகுறை ட்ரஸ்லகூட.. அப்ப கூட நீ இப்படி வெறிச்சு பாத்ததில்ல... ''

'' அய்யோ ஸாரி கிருத்தி...ப்ளீஸ் விடு.. உள்ள வா.. !!'' 

'' அது.. !!!'' 

இரண்டு.. மூன்று முறை துப்பட்டாவை உதறியபின்.. அந்த ஈர துப்பட்டாவால் தலை ஈரம் துடைத்தாள். முகம்.. கை எல்லாம் துடைத்துக் கொண்டு கால் ஈரத்தை நன்றாக தட்டிவிட்டு உள்ளே வந்தாள். 
'' கரண்ட் இல்லையா ?''

'' இல்ல.. '' 

'' எப்ப போச்சு..?'' 

'' தெரியல.. ''

'' ஏன்.. நீ எப்ப வந்த..?'' 

'' இப்பதான்.. ஒரு கால் மணி நேரம் முன்னால... '' 

''ஓ.. !! ஆமா என்ன இன்னிக்கு நேரத்துலயே வந்துட்ட போலருக்கு..? பீஸ் இல்லையா ?'' 

'' நோ வொர்க்.. ''

'' அப்ப காலைலருந்து எங்க போன.. ?''

'' சினிமாக்கு '' 

'' ஓ.. என்ன படம் ?'' 

'' இங்கிலீஸ்.. ''

'' அது சரி.. அதான் இப்படி பாத்தியா என்னை ? யாருகூட.. ?''

'' கர்ணாவும்.. நானும்...'' 

'' ஓ.. அந்த கருவாயனா. ? எப்படி இருக்கான் ? வளவளனு பேசிட்டே இருப்பானே.. மொக்கை சாமி.. ?'' கதவோரமாகவே நின்று விட்டாள் கிருத்திகா. 

அவள் உடையிலிருந்து இன்னும் மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ! கட்டில் மீது போட்டிருந்த துணிக் குவியலில் இருந்து ஒரு துண்டு எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான் நவநீதன். 
'' மழை வருதில்ல.. எங்காவது நின்னு வந்துருக்கலாமில்ல. ?''

'' எவ்ளோ நேரம் நிக்கறது ? மழைய பாரு.. இப்போதைக்கு விடாது போலருக்கு. !'' 

துண்டால் அழுத்தி அழுத்தி ஈரம் துடைத்தாள். தலையை துவட்டினாள். கூந்தலில் இருந்த பூவை எடுத்து ஜன்னல் மீது மெதுவாக வீசினாள். அது தவறி கீழே விழு.. நவநீதன் அதை எடுத்து ஜன்னல் மீது வைத்தான்.!!

நீளமாக முல்லை. ஒரு விரிந்த ரோஜா !! பூக்கள் இரண்டும் மழையில் நனைந்து எழுப்பிய அதன் நறுமணம்.. அவன் மனதை கொள்ளை கொண்டது. !! இப்போது அந்த பூவின் வாசணையை ஆழமாக முகர வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படிச் செய்தால்.. அதையும் தப்பாக புரிந்து கொண்டு ஆங்கிலப் படத்தை குற்றம் சொல்லுவாள் கிருத்திகா !!

சூழ்நிலை கருதி  தன்னை  மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான்.!!

ஈரம் துடைத்த கிருத்திகா.. வெளிச்சம் இல்லாத அந்த அரையிருட்டிலும்.. பளிச்செனத் தெரிந்தாள். அவள் கழுத்துக்கு கீழே இருந்த விம்மலில் பாயும் அவன் விழிகளை மிகச் சிரமப்பட்டு திசை மாற்றிக் கொண்டிருந்தான் நவநீதன்.!!

மெதுவாக நகர்ந்து ஜன்னல் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்தாள் கிருத்திகா. ! 
'' செம்ம மழை.. இல்ல? துளி காத்துகூட இல்லாம நின்னு பெய்யுது. ! டிச்செல்லாம் பாரு.. எவ்ளோ சுத்தமா ஓடிட்டிருக்குனு..!'' 

அவள் பக்கத்தில் போய் நின்று.. சாக்கடை நீரை எட்டிப் பார்த்தான் நவநீதன். அவன் மனம் அங்கு போகவே இல்லை. அவன் நாசியில் ஏறிய அவளது ஈர வாசணையை நுகர்ந்து கிறங்கிக்  கொண்டிருந்தது அவன் மனம்! 

அவள் அணிந்திருக்கும் சுடிதார் புதுசு. அந்த புது உடை மழையில் நனைந்து எழுப்பிய மணம்.. அவளின் பருவப் பூ மேனி மணம்.. ஜன்னல் மீது வைத்த மழையில் நனைந்து பூக்களின் மணம்.. எல்லாமாக சேர்ந்து.. அவனை கனவுலகில் சஞ்சரிக்க வைத்துக் கொண்டிருந்தது !!

'இஷ்க் ' என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். '' ரொம்ப நாள் ஆச்சு. இப்படி நல்லா நின்னு மழை பேஞ்சு. இந்த மழைல நனைஞ்சி விளையாட எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா ? இப்படியே போய்.. மறுபடி மழைல நனையனும் போலருக்கு.. '' என்று ஒரு வித கிறக்கத்தில்  சிலாகித்துச் சொன்னாள் கிருத்திகா.

'' ம்ம்.. நனைஞ்சப்பறம்.. வீட்டுக்குள்ள வர வேண்டாம். அப்படியே நேரா ஆஸ்பத்ரி போய்ட வேண்டியதுதான்.! பெட்ல போய் படுத்து....''

' பட் ' டென அவன் தோளில் அடித்தாள்.
'' ச்சீ. போ. ! உனக்கெல்லாம் ரசனையே கிடையாது. !'' 

மீண்டும் சில நொடிகள் கழித்து மெதுவாக கேட்டான் நவநீதன். 
'' சுடி புதுசா ?'' 

'' ம்ம்ம்..!!!'' அவன் முன் நேராக நின்றாள். ( ம்ம் இப்ப நல்லா பாத்துக்கோ நானே காட்றேன் )

'' அளவு குடுத்து தெச்சேன்.. நல்லாருக்கா ?'' எடுப்பாய் நிமிர்ந்து நிற்கும்  அவள் தாமரையின்  வடிவழகை பார்வையால் வருடினான். 

'' ம்ம்.. சூப்பரா இருக்கு. அசத்தல்.. !!''

'' நெக் டிசைன் நல்லாருக்கில்ல.. ??''

'' ம்ம்.. !!'' அவன் பார்வை தடுமாறியது.

'' திட்ட மாட்டேன். நல்லா பாத்து சொல்லு. நான்  உன் அத்த மகதான..? ஏன் இப்படி பயந்து பயந்து திருட்டு பார்வை பாக்கற... ?'' அவள் மெல்லிய சிரிப்புடன் அவனைச் சீண்டினாள்.

நவநீதன் மெலிதாகப் புன்னகைத்தான்.
'' இந்த பொண்ணுங்க மனச கெஸ் பண்ணவே முடியாது போலருக்கு.'' 

'' ஹ்ஹா.. டென்ஷனாகிட்டியா நான் அப்படி சொன்னதுக்கு...?'' 

'' ம்கூம்.. !''

'' ஆனா எனக்கு கோபம் வந்துச்சு. நீ என்னை அப்படி பாத்ததுல.. '' 

'' ஸாரி. '' 

'' இனிமே அப்படி வெறிச்சு பாக்காத அறைஞ்சாலும் அறைஞ்சிருவேன்.!'' 

'' ம்ம்.. !!'' 

'' எனக்கு அப்படி பாத்தா மசக் கடுப்பாகுது தெரியுமா ?'' 

'' சரி விடு.. பாக்கல. !! ஆமா ஜீன்ஸ் போடலியா ?'' 

'' ஸாரி.. கோச்சுக்காத.. அத போட எனக்கு ரொம்ப வெக்கமா இருந்துச்சு. கம்பெனிக்கு அத போட்டுட்டு போயிருந்தா.. எல்லாரும் என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டியே.. அழ வெச்சிருப்பாங்க. அதான் போடல.. '' அவன் கை பிடித்து அவள் சமாதானம் சொல்ல.. அவளது கையின் குளிர்ச்சியில் அவன் சிலிர்த்துக் கொண்டான். 

'' ம்ம்.. பரலால்ல.. '' 

'' சரி.. இப்ப போட்டு காட்டட்டுமா ?நீ மட்டும் பாரு.. ஓகே வா.. ??''
[+] 1 user Likes கல்லறை நண்பன்.'s post
Like Reply
#6
Welcome and thanks for repost
Like Reply
#7
இந்த லிங்க்ள இருந்து எடுத்துக்கலாம்.

- -web/20170719150319/http://xossip.com/showthread.php?t=1463825
Like Reply
#8
(04-08-2019, 06:44 AM)xossipyenjoy Wrote: இந்த லிங்க்ள இருந்து எடுத்துக்கலாம்.

- -web/20170719150319/http://xossip.com/showthread.php?t=1463825

நன்றி.
Like Reply
#9
வெளியே நல்ல மழை. அந்த மழையில் நனைந்து வரும் ஈரக் காற்றின்  குளிர்ச்சியை விட.. கிருத்திகா சொன்னது இன்னும் அதிகமான குளர்ச்சியைக் கொடுத்தது நவநீதனுக்கு. உள்ளமும்.. உடலும் இன்பச் சிலிப்பில் நெகிழ.. கண்களில் பொங்கிய காதலை அடக்க முடியாமல் நெகிழ்ந்த குரலில்  மெதுவாகக் கேட்டான்.
'' எனக்கு மட்டும் ஸ்பெஷலா போட்டு காட்ட போறியா ?''

'' ம்ம்ம்.. ஏன்.. ?'' மெல்லிய புன் சிரிப்புடன் அவனையை பார்த்தாள்.

''நான் மட்டும் பாத்தா போதுமா?"

'' என் பர்த்டேக்குனு நீ வேற ரொம்ப ஆசையா கிப்ட் பண்ணிருக்க. இப்ப நான் அத போட்டுட்டு வெளில போகலேன்னாலும் உனக்காச்சும் போட்டு காட்னாத்தான உனக்கு சந்தோசமா இருக்கும் ??'' என்று  மெல்லிய புன்னகையுடன் சொல்லி விட்டு சர்ரென மூக்கை உறிஞ்சியபடி  ஜன்னல் பக்கத்தில் இருந்து நகர்ந்து போனாள். !! 

இன்னும் அவள் உடையிலிருந்து லேசான நீர் சொட்டிக் கொண்டிருந்தது.  நகர்ந்தவள் சில அடிகள் தள்ளிப் போய் லேசான இருட்டில் நின்றாள். நவநீதன் ஒரு ஆர்வ மிகுதியோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

'' நா ட்ரஸ் சேஞ்ச் பண்றேன். என்னை திருட்டுத்தனமா சைட்டடிச்ச... தொலைச்சிருவேன். திரும்பி நில்லு.!'' என சிரித்தபடி சொன்னாள். 

சட்டென உறைத்தது. 
'' ஓ .. ஸாரி !!!'' என்று திரும்பி  ஜன்னலுக்கு வெளியே பார்வையை வீசியபடி.. அவளைப் பார்க்காமல் நின்றான். 

உதட்டில் மெல்லிய புன்னகை தவழ.. நவநீதனை பார்த்துக் கொண்டே ஈர உடைகளைக் களைந்தாள் கிருத்திகா. அவன் திருட்டுத் தனமாக தன்னை திரும்பி பார்க்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன் ஈரமாக இருந்த  சுடிதார் டாப்ஸை தலை வழியாக  உறுவி எடுத்தாள். அவளின்  உள்ளாடை நனைந்து போயிருந்தது. ஈரமான ஸ்லிப் மார்புடன் ஒட்டிக் கொண்டிருந்தது. ஈரம் பட்டு நனைந்த அவளின் மார்புகள் விம்மி இறுகியிருந்தது. ஸ்லிப்பை மார்பு தெரிய மேலே தூக்கியவள் பிறகு கழற்றிக் கொள்ளலாம் என்று மீண்டும் கீழேயே விட்டாள். 

பின்னர் இடுப்பில் கட்டியிருந்த பேண்ட் நாடா முடிச்சை பிடித்து  இழுத்து அவிழ்த்தாள். ஈரமான பாட்டத்தையும்  தன் உடம்பை விட்டு அகற்றிய பின்  மேலே போட்டிருந்த ஸ்லிப்பையும் உருவி எடுத்தாள். 

ஜட்டி, பிராவுடன் பீரோவை நோக்கிப் போனாள். பீரோ திறந்து ஜட்டி பிரா எடுத்தாள். தயக்கத்தை உதறி.. ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த  நவநீதனைப் பார்த்தபடி உள்ளாடைகளை களைந்தாள். பின் புது  உள்ளாடைகள் அணிந்து..  அவன் எடுத்து கொடுத்த ஜீன்ஸ், பனியனை எடுத்து.. பீரோ கண்ணாடியில் தன் அழகை ரசித்தபடி உடம்பில் அணிந்தாள். 

ஜீன்ஸ், பனியன் அவளுக்கு கச்சிதமாக இருந்தது. அவள் உடலை கவ்விப் பிடித்த உடை.. அட்டகாசமாக இருப்பதாக அவளுக்கே தோன்றியது.
  ' வாவ்வ்வ்.. கலக்குடி கலக்கு.'

ஈர முடியை உதறி அதை முதுகில் படர விட்டுக் கொண்டு அவன் பக்கத்தில் வந்து வெளிச்சத்தில் நின்றாள் கிருத்திகா. 
'' நவநி."

நவநீதன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் முழுவதும் அவளிடம்தான் இருந்தது. அவள் அழைக்க.. அவள் பக்கம் திரும்பினான். ஜன்னலுக்கு வெளியே இருந்த பார்வையை அவள் மீது வீசினான்.! விம்மும் அவளது இளமைப் புடைப்பு அவன் கண்களை பளிச்சென தாக்க.. உள்ளுக்குள் ஒரு அனல் மூண்டது. அவள் உடம்பை கவ்விப் பிடித்திருப்பது போல.. செம  ஃபிட்டாக இருந்தது.

'' ம்ம் எப்படி இருக்கு ???'' முகத்தில் லேசான ஒரு வெட்கச் சாயை படர.. நவநீதனைக் கேட்டாள்.

'' ம்ம்ம்ம்.. அசத்தலா இருக்கு !! உனக்கு எப்படி இருக்கு. ??''

'' சூப்பர்.! ஐ லவ் மை செல்ப். உனக்கு ஓகேவா சொல்லு.. ???'' 

'' அசத்தலா இருக்க..!'' 

இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டும் போல்தான் இருந்தது. ஆனால் அதைச் சொல்லும் துணிவு அவனுக்கு வரவில்லை !! அவள் மெல்ல நடந்து  அவன் பக்கத்தில் வந்து அவனை உரசிக் கொண்டு நின்றாள். 
''தேங்க்ஸ்!'' 

'' எதுக்கு ??'' 

'' நான் என்னிக்கோ சொன்னத மனசுலயே  வெச்சிருந்து.. இன்னிக்கு எனக்கு கிப்ட் பண்ணதுக்கு.. !!!''

'' உனக்கு புடிச்சிருக்குதான.. ?? கலர்.. டிசைன் எல்லாம். . ???''

'' ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு.  நல்லா செலக்ட் பண்ணிருக்க.. என் சைஸ்லாம் எப்படி தெரியும் ???''

'' பனியன் கம்பெனில வேலை செய்றேன்.. இது கூட தெரியாதா ??'' 

'' பனியன் ஓகே. !! ஜீன்ஸு...?? என் ஹிப் சைஸ் எப்படி. ... ??''

'' ஒரு யூகத்துல வாங்கினதுதான்.!'' 

'' நைஸ்...!!!!'' மகிழ்ச்சி பொங்க.. அவன் கையைப் பிடித்தாள் கிருத்திகா. 

ஜன்னலுக்கு வெளியோ 'சோ ' வென பெய்யும் மழை !!! ஜன்னல் வழியாக ஊடுருவும் ஜில்லென்ற குளிர்க் காற்று..!!! உள்ளே கிருத்திகா தொட்ட கை.. மழையின் குளிர்ச்சியை அள்ளி.. ஒட்டு மொத்தமாக நவநீதன் உடம்பின் மேல் தெளித்து விட்டதை போலிருந்தது !!! அவன் உடல் சிலிர்த்து.. மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நின்றன !!!

'' இப்பக் கூட எனக்கு எப்படி இருக்கு தெரியுமா ? இப்படியே ஓடிப் போய்.. ஜோனு கொட்ற மழைல.. வானத்த பாத்து.. கைகள விரிச்சு நின்னு.. நனையனும் போலருக்கு. !!'' அவன் கையை மெல்லக் கோர்த்துப் பிடித்து.. அவன் இடது தோளில் தன் வலது தோள் உரசச் சொன்னாள் கிருத்திகா.

உதட்டில் படர்ந்த மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தான். 
'' ம்ம்ம்.. போயேன்.. !! போய் நல்லா நனையேன்.. என்ன கெட்டு போச்சு.. ? என்ன உடம்பு முடியாம போகும்.. அவ்வளவுதானே..? '' 

அவனைப் பார்த்தாள். 
''ஹே.. என்ன.. இது நெக்கல் பண்ற மாதிரி இருக்கு.. ?''

'' ச்ச.. இல்ல கிருத்தி.. மழைல நனையற உன்னோட ஆசைக்கு சப்போர்ட் பண்ணினேன் !!'' 

'' மழைல நனைறதுலாம் ஓகேதான்.. பட் .. அப்பறமா ஒடம்புக்கு வரப்போறத நெனைச்சாதான்... ம்கூம்... ஊசிலாம் போடனும்.. வேணாம்பா.. மழைய ரசிக்க மட்டும் செய்யலாம்.. என்ன சொல்ற...??''

'' ம்ம்ம்.. உனக்கு பயமாருந்தா வாயேன்.. நானும் சேந்து உன்கூட நனையறேன்.. ''

'' ஓஹ்ஹ்... ஹா.. !!! ஹை..!!!'' சிணுங்கலாக சிரித்து அவனை தோளால் இடித்தாள்.
''எனக்காகவா..??''

'' ம்ம்ம்... என் அத்தை மகளுக்காக.. '' 

'' அய்ஸ்ஸ்.. ப்பா.. ஆல்ரெடி ஜில்லுனு.. உள்ளல்லாம் சிலுத்துகிட்டு நிக்கறேன். இதுல நீ ஒரு பக்கம்.. ஐஸ் வெச்சு என்னை கொல்லாத.. !!!'' கழுத்தைச் சாய்த்து.. கூந்தலை ஒரு பக்கமாக எடுத்து உதறி விட்டுக் கொண்டாள்.

'இந்த மகிழ்ச்சியான மன நிலையில் இருக்கும்போதே அவளிடம் காதலை சொல்லிவிடலாமா ? பொரு மனமே பொரு !' நவநீதன் வெளியில் இயல்பாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும்.. உள்ளுக்குள் ஒரு மனப் பிரளயமே நடந்து கொண்டிருந்தது.
Like Reply
#10
'' நவநி" அவனை நெருங்கி நின்றாள் கிருத்திகா. 

'' கிருத்து.?" மனதின் தவிப்பு  அவன் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

'' உனக்கு என்ன தோணுது இப்போ.. ?'' 

'' புரியல? என்ன? ''

'' இப்படி கொட்ற மழைல.. லவ்வர்ஸ்.. ஜோடியா நின்னா.. எப்படி இருக்கும்.. ?'' 

'' செமையா இருக்கும் !!''

''ம்ம்ம். சூப்பர்ல..?" அவன் கிச்சுக் கூட்டில் கை விட்டு.. அவன் கையைக் கோர்த்துப் பிடித்தாள் கிருத்திகா. அவனது இடது கையை அவள் கோர்த்திருக்க.. அவளின் வல மார்பின் ஓரப் பகுதி.. மெத்தென அவன் தோளில் படிந்தது. அந்த மென்மை ஸ்பரிசம் அவனை குப்பென தாக்க.. சட்டென சிலிர்த்துக் கொண்டான் நவநீதன் !!

அவன் விரல் கோர்த்த அவளின் குளிர்ச்சியான வெண்டை  விரல்களை இறுக்கிப் பிடித்தான்.
'' மழைய நீ செமையா என்ஜாய் பண்ற போலருக்கு ??'' 

'' ம்ம்ம்.. ஆமா.. !! இவ்ளோ நாள்ள நான் இப்படி மழைய ரசிச்சு என்ஜாய் பண்ணதே இல்ல.. !!'' என்று  அவன் தோள் மீது அவள் கன்னம் சாய்த்தாள் !

அவள் உடல்  இவனோடு நெருக்கமாக இருந்த போதும் அவள் பார்வை முழுவதும் ஜன்னலுக்கு வெளியேதான் இருந்தது. அவள் மழையை பற்றின கற்பனைகளில் மிதந்து கொண்டிருந்தாள்..!!! 

'' நவநி !!!''

'' ம்ம் ?''

'' உனக்கு வரல.. ??''

'' என்னது ??''

'' மூடு ??''

'' வாட் ??'' சட்டென அவள் முகம் பார்த்தான். 

விழிகள் விரித்து சிரித்தாள். 
'' ரொமாண்டிக் மூடுப்பா.. ?? எனக்கு செமையா வருது.. !!'' 

வெளியே மழை !! உள்ளே ஒரு பெண் !! அதுவும் தான் நேசிக்கும் பெண் !! அவளுக்கு மூடு வேறு வருகிறதாம்.. செமையாக.. ரொமாண்டிக் மூடு.. !! இதை விட வேறு என்ன வேண்டும்.? இதற்கு மேலும் நான் பொருமை காத்தால்... நான் ஒரு முட்டாள்.. !!! 

கிருத்திகாவின் ஈர இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியிருக்க.. அவனைப் பார்த்த அந்த விழிகளில் சுய புத்தி இருப்பதைப் போல தெரியவில்லை.!!! அப்படி அவள் கண்களில் பொங்கி வழிவது என்ன.. காதலா ??? காமமா ??? ச்ச.. அதை எப்படி கண்டு பிடிப்பது.. ??? 

'' உன் கை ரொம்ப ஜில்லுனு இருக்கு கிருத்தி !!!'' நவநீதன் குரல் மெல்ல தடுமாறி வந்தது. 

அவன் தோளில் முகம் வைத்து நின்ற அவளின் குளிர்ச்சியான சுவாசக் காற்று.. விசுக்கென வந்து அவன் முகத்தில் மோத.. கிளர்ச்சியான ஒரு சிரிப்பு சிரித்தாள் கிருத்திகா !!
'' மழைல நல்லா நனைஞ்சிட்டேன் இல்ல.. '' அவன் கையுடன் சேர்த்து அவள் கையை எடுத்து தன்  கன்னத்தில் வைத்துப் பார்த்தாள்.
''அவ்வளவா தெரியல !!''

'' உன் உடம்பும் நனைஞ்சு ஜில்லுனுதான் இருக்கு.. அப்பறம் எப்படி தெரியும் ??'' 

உடனே அவள் தன்  கையை மாற்றி  அவன் கன்னத்தில் வைத்தாள். 
'' இப்ப சொல்லு '' 

'' ஹா.. ரொம்ப குளிர்ச்சியா.. ஜில்லுன்னு  இருக்கு '' 

'' குளிரடிக்கற மாதிரி இருக்கு எனக்கு.. இப்ப சூடா டீ குடிச்சா நல்லாருக்கும் !!'' என்றாள். 

ரூட் மாறுகிறாளோ.. ?? விடக் கூடாது !! ஆனால். ....
'' பால் இருக்காது..!!'' 

அட ச்சை.. !! இந்த பொண்ணுங்கள எப்படி பேசி கரெக்ட் பண்றது.. ? நமக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராது போலருக்கே...???

'' ம்ம்.. ஆமா !!'' என்றாள். ''மழை விட்டா கடைக்கு போலாம் !!''

'' மழை விடவே கூடாது... இப்படியே ரொம்ப நேரம் பெய்யனும். . !!!'' 

'' ஹை... ஏன்... ???'' 

'' இப்படி உன் பக்கத்துல நெருக்கமா நின்னு.. ரொமான்ஸ் பண்ணலாம் இல்ல.?"

'' ஹ்ஹா.. ஹோ.. என்ன சாருக்கு இப்பதான் ரொமான்ஸ் மூடு வருது போல... ???''

'' ஹ்ம்ம்.. !! உன்னளவுக்கு இல்ல... ஏதோ எங்களுக்கும் கொஞ்சம்.... '' 

'' ஓகே... ஓகே... !!!'' அவன் விரலை இறுக்கி.. தோளை அழுத்தினாள் கிருத்திகா. அணைக்க தூண்டுகிறாளோ ???? 

'' எவ்ளோ நேரம்தான் நிக்கறது ? கொஞ்ச நேரம்  உக்காரலாமே ?'' நவநீதன்.. கிருத்திகாவின் கையை இறுக்கிக் கொண்டு கேட்டான்.

'' நீ உக்காரு !!'' அவள் உட்கார விரும்பவில்லை போல் தோன்றியது. விரல்களை கோர்த்திருந்த அவள் கையைப் பிடித்துக் கொண்டே பின்னால் இருந்த சேரை பக்கத்தில் இழுத்துப் போட்டு உட்கார்ந்தான் நவநீதன்.

ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்த கிருத்திகாவின் பக்கவாட்டுத் தோற்றத்தை.. பனியனில் விம்மிக் கொண்டு தெரியும்.. சின்ன கதுப்பு மேடுகளை.. அவள் அறியாமல் பார்த்து ரசித்தான் !! 

சில நொடிகள் அமைதியாக நகர்ந்தது. பின்னர்  மெதுவாக ஜன்னலுக்கு வெளியே இருந்த அவள் பார்வையை அவன் பக்கம் திருப்பினாள். அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.. அவன் தன்னை சைடு போஸில் சைட்டடித்துக் கொண்டிருக்கிறான் என்று.

நவநீதன் பேச வார்த்தை வராமல் அவளைப் பார்த்துப் புன்னகைக்க.. அவன் கையை விலக்கி விட்டு அவளே மெதுவாக அவன் மடியில் உட்கார்ந்தாள்.
'' செமையா குளிருது.. இப்ப..''

  தன் கால்களை இணைத்து வைத்து.. அதன் மேல் அவளை நன்றாக அமர வைத்தான். தன் ஜீன்ஸ் புட்டங்களை அவன் தொடைகளின் மேல் அழுத்தி வைத்து உட்கார்ந்தவள்.. கொஞ்சம் அசைந்து. . அவளுக்கு சறுக்காதவாறு உட்கார்ந்தாள்.!! 

'' குளிருதா. '' அவன் நெஞ்சில் சாய்ந்த அவளின் ஈரக் கூந்தல் நறுமணம் அவன் நாசிக்குள் ஏறி.. அவன் உணர்ச்சியைக் கிளறிக் கொண்டிருந்தது.

'' ம்ம்ம்.. லேசா நடுங்குது.. '' அவளை லேசாக அணைத்தபடி உட்கார்ந்தான். அவன் கை அவள் உடம்பில் பட்டும் படாமல் அணைத்திருந்தது. 

அவன் செயலைக் கண்டு மெலிதாக புன்னகைத்தாள் கிருத்திகா.
''வெவரம்பா.. ''

'' என்ன? ''

'' இதான் சாக்குனு என்னை கட்டிப் புடிக்கற.. ?''

'' ச்ச. இல்ல. ! உனக்கு குளிருமேனு தான்... '' அவளை அணைத்திருந்த தன் கைகளை விலக்கினான். 

'' பரவால்ல.. பரவால்ல.. வெச்சிக்கோ.. '' மூக்கை அடைத்துக் கொண்ட கிணி கிணி குரலில் சிரித்தாள்.
''மாமன் மகன்தான?"

'' ம்ம்.. ''

'' அத்தை மகளுக்கு இல்லாத உரிமையா ??'' 

'' அதானே.'' அவன் கை இப்போது அவள் உடம்பில் லேசாக பட்டு.. அவளை வளைத்துக் கொண்டிருந்தது.

பரவச மன நிலையில் இருந்தான் நவநீதன். கிருத்திகாவிடம் தன் காதலை சொல்ல.. இதை விட வேறு ஒரு தருணம் அமையாது என எண்ணினான். !!! 
'ஐ லவ் யூ ' என்கிற அந்த வார்த்தை அவன் தொண்டைக்குழிவரை வந்து வந்து திரும்பிப் போனது. அந்த வார்த்தையை சொல்ல ஆசை இருந்தாலும்... அதை தைரியமாக சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான். 

'' இந்த ட்ரஸ்ல நீ செமையா இருக்க கிருத்தி !'' ஏதாவது பேச வேண்டுமே என்கிற எண்ணத்தில் பேச்சைத் தொடங்கினான் நவநீதன்.

மெல்லப் புன்னகைத்து காதோர முடியை பின்னால் தள்ளி விட்டுக் கொண்டாள்.
'' ஏன் நீ எடுத்து குடுத்ததுனாலயா ?''

'' ச்ச.. இல்ல'' 

அவள் மூக்கின் ஒரு பக்க மடலை ஒற்றை விரலால் அழுத்திப் பிடித்துக் கொண்டு.. மறு பக்கத்தில் 'சர்ர் ' என உறிஞ்சினாள்.
'' மூக்கு அடைச்சிகிச்சு '' 

'' மழைல நல்லா நனைஞ்சிருக்க இல்ல.. நல்லா சளி புடிக்க போகுது '' 

அவனது மெல்லிய அணைப்புக்குள் அவள் உடம்பு மெல்ல மெல்ல குளிரிலிருந்து விடுபட்டு சூடடை உணரத் தொடங்கியிருந்தது. அந்த இதமான கிறக்கத்தில் அவள் முதுகை அவன் நெஞ்சில் நன்றாகச் சாய்த்துக் கொண்டாள் கிருத்திகா !!

நவநீதனுக்கு ஒரு விதமான கிறக்கம் உண்டானது.  அவன் கை மெல்ல அவளை இறுக்கத் தொடங்கியது. அதை அவளும் ஏற்று.. அவனை தடுக்காமல் இருந்தாள். அப்படி சில நொடிகள்.. பேச வார்த்தைகளற்ற நிலையில் அணைத்துக் கொண்டிருந்த பின்  கிருத்திகா மெதுவாக தனது  தலையை அவன் கழுத்து இடைவெளியில்.. பின்னால் சாய்த்தாள். 

அவளின் அழகான பருவக் கன்னம் அவன் உதட்டருகில் வந்து உரசுவது போலிருக்க.. நவநீதன் துணிந்தான். தன் தயக்கம் உதறி.. அவள் கன்னத்தில் அவன் உதட்டை ஒற்றி எடுத்தான் !!
அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அவன் முத்தத்தை ஏற்றாள்.!

மீண்டும் அதே போல.. அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். மெல்ல அசைந்தாள். 
'' இது என்ன? ''

''முத்தம் தரேன்..'' 

'' ஆ.. அது கூட தெரியாதாக்கும் எங்களுக்கு '' 

'' இன்னிக்கு நீ.. ரொம்ப ரொம்ப அழகா இருக்க கிருத்து..'' 

'' அலோ.. என்னிக்கும் நான் அழகுதான்.. ஓகேவா.. ?''

'' ம்ம்ம்.'' அவள் வயிற்றருகில் கை வைத்து மெல்ல அவளை இறுக்கினான். அவனுக்கு உணர்ச்சி கிளர்ந்தது. மெதுவாக அவள் கன்னத்தில் மூக்கை உரசி.. அவள் காதோரம் முத்தமிட்டான் ! 

'' ம்ம்ம். . '' அவள் சிலிர்த்துக் கொண்டு.. சிணுங்கியபடி சட்டென முகத்தை திருப்ப.. அவளின் ஈர உதடுகள் வந்து அவன் உதட்டை உரசிப் போனது. அந்த ஒரு நொடி அவனுக்கு மின்னல் தாககுவது போலிருந்தது. அவன் கட்டுப் பாட்டை இழந்தான். என்ன துணிச்சலில் அதை செய்தான் என்று தெரியவில்லை.. ஆனால் செய்து விட்டான்.!!

கிருத்திகாவின் முகத்தை பிடித்து திருப்பி.. அவளின் ஈர இதழ்களைக் கவ்விப் பிடித்து சர்ரென ஒரு உறிஞ்சு  உறிஞ்சி விட்டான் நவநீதன் 

கிருத்திகாவின் மெல்லிய உதடுகள் குளிர்ச்சித் தண்மையைக் கடந்து இப்போது லேசான ஒரு இளஞ் சூட்டை அடைந்திருந்தது. வெது வெதுப்பான அவள் உதட்டின் உமிழ் நீர்.. இனிப்பான ஒரு அமிர்தத்தை அவனுக்கு சுரந்து கொடுத்துக் கொண்டிருந்தது !!!

  நவநீதன் இதற்கு முன் எந்த ஒரு பெண்ணையும் முத்தமிட்டதில்லை. பருவம் சமைந்த ஒரு இளம் பெண்ணை இப்படி மடியில் அமர்த்தி.. இறுக்கமாக அணைத்துக் கொண்டு.. அவளின் உதடு சுவைத்ததில்லை.

இப்போது தயக்கம் இல்லாமல் அவனுக்கு தன் உதடுகளை சூவைக்க  காட்டும் கிருத்திகாவின் உதடுகளை இன்பச் சிலிர்ப்புடன் நன்றாக  உறிஞ்சிச் சுவைத்துக் கொண்டிருந்த நவநீதன் சுவர்க்க உணர்வில் மிதந்து கொண்டிருந்தான்..!! 

அதே நேரம் அவன் உடம்பு காய்ச்சல் வந்ததை போன்ற ஒரு ஊஷ்ணத்தை திடீரென வெளிப் படுத்தத் தொடங்கியது. அவன் கபாலங்களின் வழியாக எல்லாம் புகை வரும் போலிருந்தது. அவன் உடம்பு மெலிதான ஒரு நடுக்கத்தை வெளிப் படுத்த.. அந்த நடுக்கத்தை மறைப்பதற்காக.. அவளின் உதட்டை வாய்க்குள் இழுத்து உறிஞ்சினான்.

பாதி முகம் மட்டும் அவனுக்கு காட்டி.. சைடாக உதட்டை அவனிடம் சுவைக்கக் கொடுத்திருந்த கிருத்திகா.. அவன் கொடுக்கும் முத்தத்தில் கிறங்கியவளாக.. கண்கள் செருக.. பாதி இமை மூடி.. அவளின் அழகிய விழிகளை சுழற்றி... போதையாக அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அந்த போதைப் பார்வையில் கிறங்கிய நவநீதன்.. சற்று ஆவேசமாக அவள் உதட்டை உறிஞ்சினான்.  அவளின் நுணி நாக்கு மெதுவாக அவன் வாய்க்குள்வரை வந்து.. பயந்தது போல உடனே சட்டென  பின் வாங்கியது.  வெப்ப மூச்சு அவன் முகத்தில் அறைய.. உதடுகளை பிரித்து அவனுக்கு சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருந்த கிருத்திகா... சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள்.
Like Reply
#11
Super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#12
தன் அத்தை மகள் கிருத்திகா.. தான் மனதார நேசிக்கும் தேவதை..  இவ்வளவு சுலபமாக தன் வசமாவாள் என்று நவநீதன் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை.

வெளியே பெய்யும் மிதமான மழை காரணமோ என்னவோ.. அவன் அணைப்புக்குள் வந்தவள்.. உதட்டில் கொடுத்த முத்தத்தையும் மறுக்காமல் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

இதற்கு மேலும் அவன் தன் காதலை அவளிடம் சொல்லித்தான் அவளுக்கு புரிய வைக்க வேண்டுமா என்ன...??? அதற்கான அவசியம் இருக்கப் போவதில்லை என.. எண்ணிய நவநீதன்.. உற்சாகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தான். 

அவனது உதட்டு முத்தத்தை ரசித்து.. ஏற்று.. பின் உதடுகள் பிரித்து.. முகம் திருப்பிக் கொண்டாள் கிருத்திகா.  அதன் பின்.. அவன் அவளை மீண்டும் முத்தமிட முயற்சி செய்தபோது.. 

''ச்சீ.. சும்மா இரு.. '' என சிரித்தபடி அவன் முகத்தில் கை வைத்து தள்ளி விட்டாள்.! 

அவனுக்கு  இன்னும் அவளை சுவைக்க வேண்டுமென மிகுந்த  ஆர்வம்  இருந்தது. ஆனால் அவள் விருப்பத்தை மீறி அவளை முத்தமிடவும் அவன் விரும்பவில்லை. 

உடனே அவன் மடியில் இருந்து விலகி விடாமல்.. மேலும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டிருந்த பின்பே.. அவன் மடியை விட்டு மெதுவாக எழுந்து போய் ஜன்னல் பக்கத்தில் நின்றாள்.  வெளியே மழை கொஞ்சம் கொஞ்சமாக  குறையத் தொடங்கியிருந்தது. ஆனால் காற்றில் நல்ல குளிர். மழையின்  வேகம் குறைந்திருப்பதைப் பார்த்துச் சொன்னாள்.
'' மழை நிக்குது..!!''

'' என்ன.. மழை நிக்குதா.?''

'' ம்ம்ம் ''

'' எங்க.. ?''

'' என்ன எங்க.. ? வெளிய பாரு நல்லா..!''

அவனும் எழுந்து  அவள் பக்கத்தில் போய் நின்று வெளியே  பார்த்தான்.  ஜன்னல் வழியாக தெரிந்த மழைத் துளிகள் அடர்த்தி குறைவாகிக் கொண்டிருந்தது. அவன் சிரித்தபடி சொன்னான். 
''மழையால நிக்க முடியாது. ஒண்ணு விடும். இல்ல விழும்..''

சைடாக பார்த்து அவனை லேசாக முறைத்தாள் கிருத்திகா. ஆனால் உதட்டோரம் மெல்லிய புன்னகை வெளிப்பட்டது.
'' அய்யே.. அறிவ்வு.." 

அவன் கிறக்கமாகப் புன்னகைத்தபடி அவளை அணைக்கப் போனான். அவள் மெதுவாக நகர்ந்து  அவன் கையை விலக்கினாள். 
"சூடா டீ குடிச்சா நல்லாருக்கும்ல?" 

"ஆனா.. பால் இல்லையே?"

"நான் போய் வாங்கிட்டு வரேன்"

"நீயா..? வேண்டாம்.  நானே போறேன்"

"இரு.. இரு. நீ போக வேண்டாம்.  நானே போயிட்டு வரேன்" என்று நகர்ந்து போனாள் கிருத்திகா. 

அவள் தன்னிடம் இருந்து தப்பிக்க விரும்புவதைப் போல உணர்ந்தான். 

மழை விட்டதும்.. லேசான தூரலில் நனைந்த படியே பால் வாங்க கடைக்கு போய் விட்டாள் கிருத்திகா. இன்னும் கரண்ட் வராரதால்.. வீட்டுக்குள் இப்போது கொஞ்சம் அதிகப்படியான இருள் கவிந்திருந்தது. அவன் மொபைல் டார்ச்சை ஆன் பண்ணி வைத்தான்.

  பால் கவரை கையில் பிடித்தபடி தபதபவென ஓடிவந்த கிருத்திகா.. வீட்டுக்குள் வந்ததும் சொன்னாள். 
'' எல்லாருமே இந்த ட்ரஸ் சூப்பரா இருக்குனு சொன்னாங்க.. '' 

'' எல்லாரும்னா.?'' அவன் சமையற் கட்டின் பக்கத்தில் வந்து நின்றிருந்தான். 

'' கடைல.. நிறைய பேரு நின்றுந்தாங்க..'' அவனிடம் சொல்லி விட்டுப் போய் அடுப்பை பற்ற வைத்தாள். பால் பாத்திரத்தை எடுத்து.. பால் கவரை பல்லால் கடித்து உடைத்து.. பாத்திரத்தில் ஊற்றி.. பாலை அடுப்பில் வைத்து தண்ணீர் கலந்தாள்.!!

அவளுக்கு பக்கமாக போய் நின்று கொண்டு.. அவள் செய்வதை ஒரு வித காதல் நிறைந்த ஆவலுடன் பார்த்தான் நவநீதன் !! எதுவும் பேசத் தோன்றாமல்.. அவள் பக்கத்தில் அப்படி நிற்பதும்.. அவனுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.!!

'' கடைல இப்பதான் போண்டா போட்டுட்டு இருக்காங்க.." என்றாள். 

"ஏன் வேணுமா?"

"டீ க்கு கடிச்சிக்க போண்டா இருந்தா சூப்பரா இருக்கும் !!'' 

'' என்ன போண்டா ??''

''கிழங்கு போண்டா.. '' 

'' நான் போய் வாங்கிட்டு வரட்டுமா ??''

'' ம்ம். ஆனா இப்பதான் போட்றுக்காங்க.. கடைலயும் நல்ல கூட்டம் இருந்துச்சு.. இந்த மழைக்கும் அதுக்கும் நல்ல வேவாரம்தான் அவங்களுக்கு !!'' 

'' அப்ப நான் போய் வெய்ட் பண்ணி வாங்கிட்டு வரேன்.. லேட்டா போனா கிடைக்காது. நீ டீ வெய்.. !!''

'' ம்ம் '' திரும்பி  அவனைப் பார்த்து அவள் சிரித்த ஒரு சிரிப்பே அவனுக்கு போதுமானதாக இருந்தது. 

'நான் முத்தமிட்டு சுவைத்த அந்த உதடுகள்தான்.. அவள் சிரிக்கும்போது என்ன ஒரு அழகாக விரிந்து மலர்கிறது.. !!! ஹ்ஹா.. !!' அவன் கர்வம் கொண்ட நெஞ்சுடன்.. போண்டா வாங்க போனான். கிழங்கு போண்டா.!

  கடையில் நன்றாக கூட்டம் சேர்ந்திருந்தது. மழைக்கு இதமாக  டீ குடிக்க நிறைய பேர் வந்திருந்தனர். சிறிது நேரம் காத்திருந்து  சூடான கிழங்கு போண்டாவை ஆளுக்கு இரண்டு என நவநீதன் வாங்கிக் கொண்டு போனபோது.. வாசற்படி பக்கத்தில் வந்து.. தன் இரண்டு கைகளையும் மார்பில் குறுக்காக கட்டிக் கொண்டு.. இன்னும் லேசாக தூரிக் கொண்டிருக்கும் மழையை.. அமைதியாக நின்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. !!!

அவளின் தோளில் மெல்லத்  தட்டி.. கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை கலைத்து விட்டு  உள்ளே போனான். இரண்டு டம்ளர்களில் டீயை ஊற்றி ஆவி பறக்க வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்தார்கள்.!

போண்டா பற்றி பேசியவாறு டீ குடித்த போது.. நவநீதனின் மனம் அவன் காதலை அவளிடம் சொல்லிவிடத் துடித்தது.. !!

இவ்வளவு தூரம் வந்த பிறகு அதை மட்டும் ஏன் சொல்லாமல் மறைக்க வேண்டும்..? எப்படியும் அவள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறாள்.. அப்படி ஏற்றுக் கொண்டால்.. இன்னும் சில முத்தங்கள் கிடைக்குமே.? அத்தை வரும்வரை.. மிகவும் உல்லாசமாக நேரத்தை ஓட்டலாமே.

'' உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் கிருத்தி..'' டீயை உறிஞ்சி விட்டு அவளைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான். 

'' ம்ம்.. ? என்ன.?'' 

'' கொஞ்சம் தயக்கமா இருக்கு..''

'' பரவால்ல சொல்லு.. ??''

'' ஐ லவ் யூ சோ மச்.. !!!''

'' ஹ்ஹா.. !!!'' டீயை தள்ளிப் பிடித்துக் கொண்டு 'பக் 'கெனச் சிரித்தாள் கிருத்திகா. 

அவள் அப்படி சிரித்தது அவனுக்கு திகைப்பாக இருந்தது. போண்டாவுக்குள் மசாலாவுடன் இருந்த கிழங்கை விரலால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டே சொன்னாள். !
''நினைச்சேன்.. நீ இதைத்தான் சொல்வேனு.. !! நான் நினைச்ச மாதிரியே சொல்லிட்ட..!!!''

'' அப்படியா.. அப்ப நீயும் இதை எதிர் பார்த்தியா..??'' 

'' ம்ம்.. இப்ப கொஞ்ச நாளாவே உன்கிட்ட இருந்து இந்த மாதிரி எதிர் பாத்துட்டுதான் இருந்தேன்.!! நீ கிஸ் பண்ணப்பவே.. இதை சொல்வேனு நினைச்சேன். !!! சரி.. எப்பருந்து.. ?'' 

'' என்னது. ?''

'' என்னை நீ லவ் பண்றது ?''

''ம்ம்.. இங்க வந்து ஒரு... ஆறு மாசம் கழிச்சு.. உன் மேல லவ் வந்துருச்சு.. ''

'' ம்ம்.. அப்படின்னா.. ஒரு வருசமா என்னை லவ் பண்ணிட்டு இருக்க.. ??''

'' ம்ம் '' 

'' இவ்ளோ நாள்.. நீ ஏன் இதை என்கிட்ட சொல்லல. ?'' 

'' அ.. அது.. அது.. ஒரு தயக்கம்.. கொஞ்சம் பயம்... ''

'' ஏன்.. என்ன பயம்.. ?'' 

'' நீ ஏத்துக்குவியோ மாட்டியோனுதான்'' 

'' சரி.. இப்ப மட்டும் எப்படி சொன்ன..?'' 

'' இன்னிக்கு உன் பர்த்டே.. பத்தாததுக்கு.. நீ மழைல நனைஞ்சிட்டு வந்து என் மடில உக்காந்து... ஒரு மாதிரி ஆகி... நாம கிஸ் பண்ணி... '' சொல்ல முடியாத சிரிப்புடன் நவநீதன் அவளைப் பார்த்தான். 

அவனை போல அல்லாமல்.. மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் கிருத்திகா.. !! 

அதே நேரம் சட்டென   கரண்ட் வந்தது. 
  '' பளிச்.. பளிச்.. '' என விளக்குகள் எரியத் தொடங்கின.

  மழை விட்டிடிருந்தாலும்.. ஈரக் காறறில் பரவிய குளிர் இன்னும் குறையவில்லை. திறந்திருந்த ஜன்னல் வழியாக இப்போது உள்ளே பரவிய காற்று.. சிலுசிலுவென வீசி உடம்பில் இருந்த மெல்லிய ரோமங்களை எல்லாம் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் இருந்த விளக்குகள் எல்லாம் பளிச்சென எரிந்து கொண்டிருக்க.. ஜீன்ஸ், டீ சர்ட்டில் இருக்கும் கிருத்திகாவை இப்போதுதான்.. வெளிச்சத்தில் நன்றாக ரசித்துப் பார்த்தான் நவநீதன்.!!!

கிருத்திகாவின் அந்த மிளிரும் அழகும்.. ஆடையின் எடுப்பும்.. அவனுக்குச் சொந்தமானது என்று எண்ணி.. அவன் மனம் மிகவும் கர்வம் கொண்டது.. !!! 

டீயை குடித்த பின்.. டம்ளரைக் கட்டில் மீது வைத்து விட்டு.. கட்டிலை விட்டு இறங்கிப் போய்.. டிவியை ஆன் பண்ணினாள் கிருத்திகா.!! கேபிள் கனெக்சன் கட்டாகியிருந்தது.!!!

டிவியை  அப்படியே விட்டு விட்டு மெதுவாக வந்து கட்டிலில் உள்ளே தள்ளி.. கால்களை மடக்கி சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். பக்கத்தில் கிடந்த தலையனை ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.!!!

'' நீ பதிலே சொல்லல கிருத்து.. '' நவநீதன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

'' என்ன பதில். ??'' முகத்தை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் முகம் கொஞ்சம் சீரியஸாக இருப்பதை பார்த்து அவனுக்கு கவலை வந்தது.

'' நான் உன்னை லவ் பண்றேனு சொன்னேனே..?'' 

'' ம்ம்.. யோசிச்சிட்டிருக்கேன் ''

'' இதுல யோசிக்க என்ன இருக்கு.?''

'' ஏன்.. இல்லையா ??'' 

'' சரின்னா ஓகே சொல்லு.. இல்லேன்னா நோ சொல்லு.. ''

'' அது போதுமா ??'' தன் முட்டை கண்களை விரித்து.. அவன் மேல் பரிதாபப் படுபவளைப் போல ஒரு பார்வையை வீசினாள்.

'' போதும்."

'' அப்ப.. நோ தான்.. !!!'' என்றாள். 

அவள் விளையாட்டாகச் சொல்வதாக எண்ணினான் நவநீதன். ஆனால் அவள் முகத்தில் சிரிப்பு இல்லை என்பதை உணர்ந்த போது அவனை கவலை கவ்விக் கொண்டது.

'' ஏன்...????'' 

'' நீதான் டீடெய்ல்ஸ் எல்லாம் கேக்க மாட்டேன்னியே. ?'' 

'' அப்ப... நிஜமா.. நீ என்னை லவ் பண்லயா. ?'' 

'' அய்யோ.. இதான்.. நான் எப்படி சொல்றதுனு யோசிச்சேன். உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்... ஆனா.. ஸாரி.. நான் உன்ன லவ் பண்ணல..''

அவன் நெஞ்சின் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்ததை போலிருந்தது. அவள் பொய்யாகவோ.. விளையாட்டாகவோ அதைச் சொல்லவில்லை என்பது அவனுக்கு தெளிவாகப் புரிந்தது..!!!
Like Reply
#13
முகத்தில் அப்பிய இறுக்கத்துடன்  கிருத்திகாவை உற்றுப் பார்த்தான் நவநீதன். மழையில் நனைந்த அவளின் ஈரக் கூந்தலின் உதிரிகள் அவள் காதோரத்தில் லேசாக சிலிப்பிக் கொண்டிருக்க.. அவளது கன்னங்களும் , மூக்கும் , ஈர உதடுகளும் மிகவும் பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது.  அவள் பார்வை இன்னும்.. உயிர் பிடிக்காத டிவியின் வெற்றுத் திரையை அர்த்தமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தது. 

அவளின் பார்வை வெற்று என்றாலும்.. அவள் மனதில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ! பனியனில் அவள் கழுத்துக்கு கீழ் விம்மும் அந்த சதைப் புடைப்பின் மேல் அவன் பார்வை நிலைக்க.. அது தனக்கில்லை என்கிற... ஏக்கம் அவன் நெஞ்சை வியாபித்தது.

''கிருத்து... '' மெதுவாக.. அவன் தொண்டையிலிருந்து வெளியே வந்த அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை போலிருந்தது. 

''க்கும்..!!!'' என அவன் மீண்டும் தொண்டையை செருமிக் கொள்ள.. மெள்ள அவன் பக்கம் பார்வையைத் திருப்பினாள் கிருத்திகா. 

'' அப்.. அப்ப... நீ என்.. என்னை விரும்பலயா கிருத்தி..???'' அவன் குரல் அடைத்துக் கொண்டதை போல.. திக்கித் திணறி வெளியே வந்தது. 

'' விரும்பறேன் நவநி.. பட்.. அது லவ் இல்லே.. ஸாரி.. !!!'' அவள் குரலில்  ஒரு மெல்லிய வருத்தம்  இழையோடியது.

'' ஏ.. ஏன் கிருத்தி.. ???''

அமைதியாக அவனை ஒரு நிமிடம் முழுசாக உற்றுப் பார்த்தாள். அவள் பார்வையில் எந்த கல்மிசமும் இல்லை. ஆனால் ஆழமான பார்வை.! அதன் நோக்கம்தான் அவனுக்கு புரியவில்லை. அவன் மனசு பரிதவித்தது. 

மெள்ள பார்வையை மாற்றினாள். முகத்தை  திரும்பி டிவி திரையை பார்த்தபடி  ஆழமாக ஒரு மூச்சை இழுத்து விட்டாள் ! பின் மீண்டும் அவன் பக்கமே திரும்பினாள்.
''நவநி..  உனக்கு என்கிட்ட எல்லா  உரிமையும்  இருக்குதான். நான் மறுக்கலே. ஆனா.. ஆனா.. உன்ன லவ் பண்ண முடியாது..'' என்று மெல்லிய குரலில் சொன்னாள். 

'' ஏன்..? ஏன் கிருத்தி...? என்னை புடிக்கலயா.?''

'' புடிச்சிருக்கு...!!! ரொம்ப புடிச்சிருக்கு.. !! ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு...!!! உன்ன எனக்கு எவ்ளோ புடிக்கும்னு.. வார்த்தையால சொல்ல முடியாத அளவுக்கு புடிச்சிருக்கு.. !!!''

'' அ.. அப்றம்... என்ன கிருத்தி... ?'' 

'' சொன்னா.. நீ கோபப்படக் கூடாது..??''

'' ம்.. சொல்லு.. ??''

'' நீ என்னை ஒரு வருசாமாத்தான் விரும்பறதா சொன்ன.. ஆனா.. உன்ன விடவும்  அதிகமா.. அஞ்சு வருசமா.. என்னை ஒருத்தன் விரும்பிட்டு இருக்கான்.!! அவன் மட்டும் இல்ல... நானும்தான்..! நாங்க ரெண்டு பேரும்  அவ்ளோ டீப்பா லவ் பண்ணிட்டு இருக்கோம். புரியுதா.?  இப்ப சொல்லு... நான் என்ன பண்ணட்டும்..??'' கிருத்திகா அவன் கண்களை நேராகப் பார்த்து தயக்கமின்றி கேட்டாள். 

அவளுக்காக நவநீதன் கட்டி வைத்த இதய மாளிகை சுக்கு நூறாக உடைந்து நொருங்கியது. சுக்கலாக உடைந்த.. கண்ணாடி பொருளைப் போல.. அவன் காதலும் ஒரு ரனப் பொருளாக மாறி.. அவன் இதயத்தைக் கிழிக்கத் தொடங்கியது...!!! 

பார்..  !!! கூட்டம் அவ்வளவாக இல்லை!!! ஒரே தம்மில் முக்கால் பியரை தொண்டைக்குள் சரித்த பின்.. கடைக் கண்ணில் வழிந்த கண்ணீரை இடக் கையின் சுண்டு விரலால் சுண்டி விட்டுக் கொண்டு.. பாட்டிலை டேபிள் மீது வைத்தான் நவநீதன் .!!!

அவனுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த கர்ணா.. சிகரெட் புகையை இழுத்து நெஞ்சை நிறைத்தபடி.. நவநீதனையே பார்த்துக் கொண்டிருந்தான்.. !!!

'' இதை நான் எதிர் பாக்கவே இல்ல கர்ணா..''

'' எதை பாஸ்.. இந்த பீரையா.. ??'' 

'' கிண்டல் பண்ணாத கர்ணா.. கிருத்தி இப்படி சொல்லுவானு நான் எதிர் பாக்கல... '' 

'' ஸாரி பாஸ்.. !!!'' சிகரெட்டை இழுத்தான் ''நான் கூட எதிர் பாக்கல பாஸ்.. !! என்ன பொண்ணு பாஸ் உங்க கிருத்தி. ? நீங்க சொன்னதெல்லாம் வெச்சு பாக்றப்ப.. அவங்களும் உங்கள லவ் பண்றாங்கனு நான் நினைச்சிட்டேன் பாஸ்... அவங்களுக்கு உங்கள விட வேற ஒருத்தன புடிச்சிருக்குனு இப்பல்ல தெரியுது.. ''

'' அவளுக்கும் என்னை புடிச்சிருக்கு கர்ணா.. புடிக்காம இல்ல.. !! ஆனா அது லவ் இல்ல கர்ணா.. ஒரு அன்பு.. பாசம்.. உரிமை.. இந்த மாதிரி உறவு முறைல என்னை புடிச்சிருக்கு...''

'' பாஸ்.. ஒண்ணு சொல்றேனு தப்பா நினைச்சுக்காதிங்க. கடைசில எல்லா பொண்ணுங்களும் சொல்ற.. ஒரு தற்பாதுகாப்பு சென்ட்டிமெண்ட் டயலாக்தான் இது.. !'' 

'' அப்ப இதை நம்ப வேண்டாங்கறியா. ??'' எனக் கேட்டு விட்டு.. பியரின் மீதியையும் இடக்கையில் எடுத்து.. முகத்தை அன்னாந்து தொண்டைக்குள் சரித்தான் நவநீதன். இந்த முறை அவன் பாட்டில் காலியான பின்தான் வைத்தான்.

கர்ணா சிகரெட்டை நீட்ட.. அதையும் வாங்கி வாயில் வைத்து சுர்ரென.. கண்கள் சுருங்க இழுத்தான். புகை போய் சிறு மூளையை தாக்க... அவனுக்கு கிர்ரென்று இருந்தது.

'' இந்த பொண்ணுங்களவே நம்பக் கூடாது.. இல்ல கர்ணா...???'' 

'' அத நான் எப்படி பாஸ் சொல்றது .? இது உங்க அத்தை பொண்ணு.. நாளைக்கே அவங்களுக்கு உங்க மேல திடீர்னு ஒரு லவ் வந்தாலும் வரலாம். இல்ல.. உங்க சொந்த பந்த பிரச்சினைல.. அவங்க லவ் பிரேக்கப் ஆகி.. நீங்களே மேரேஜ் பண்ற மாதிரி ஆனாலும் ஆகலாம்...''

'' சே.. சே... நீ ஏன் கர்ணா...?? அவ நல்லா வாழட்டும் கர்ணா. அவ எனக்கு முன்ன வேற ஒருத்தன லவ் பண்ணிட்டா.. அவதான் என்ன பண்ணுவா.. ? நா விரும்பின பொண்ண அடைய முடியலையேன்னு வருத்தம்தானே தவிற... அவ லவ் கட்டாகனும்னு எல்லாம் நான் நினைக்கல கர்ணா..'' 

தனது பியரை எடுத்து பொருமையாக குடித்த படி.. நவநீதனையே பார்த்துக் கொண்டிருந்த கர்ணா மெல்லச் சிரித்தான். ஆனால் பேசவில்லை. 

'' என்ன கர்ணா.. இவன் ஹீரோ ரேஞ்சுக்கு.. சினிமா வசனமெல்லாம் பேசறானேனு சிரிக்கறியா.. ?'' 

'' பின்ன என்ன பாஸ்.. ??'' 

'' சரி விடு. அது எப்படியோ இருந்துட்டு போகட்டும்.. இப்ப எனக்கு அதுகூட பிரச்சினை இல்ல கர்ணா.. '' 

'' ம்ம். . சொல்லுங்க பாஸ்.. வேற என்ன பிரச்சினை.. ??'' பியரை டேபிள் மீது வைத்து விட்டு கேட்டான் கர்ணா.

அவன் மிச்சம்  வைத்த கொஞ்ச பியரையும் எடுத்து தொண்டைக்கு கொடுத்தான் நவநீதன்.!!!  டேபிள் சர்வரை கை தட்டி அழைத்து.. இன்னும் இரண்டு பியர்களுக்கு ஆர்டர் செய்தான் கர்ணா.!!

காலி பாட்டிலை கீழே  வைத்தான் நவநீதன்.

'' சொல்லுங்க பாஸ்..இப்ப வேற என்ன உங்க பிரச்சினை.. ??''

'' ஒன் சைடு லவ்வுன்னாலும் ரொம்ப சின்சியரா.. டீப்பா.. அவள நான் லவ் பண்ணிட்டேன் கர்ணா... இனி மறுபடி அவ கூட பழைய மாதிரி என்னால பழக முடியாது. அவள பாக்கறப்ப எல்லாம் என் மனசு நோகுது கர்ணா.. இந்த ரெண்டு நாள்ளயே.. நான் ரொம்பவே வேதனை பட்டுட்டேன். என்னால நார்மலா இருக்கவே முடியல.. அவள பாக்கவே புடிக்கல.. '' என... குரல் கம்ம.. மெல்லிய வேதனையுடன் சொன்னான் நவநீதன்... !!!

'' விடுங்க பாஸ்.. லவ்னாலே அப்படித்தான் எல்லாம் ஒரு கொஞ்ச நாளைக்கு..'' 

'' இல்ல கர்ணா. இது நீ நினைக்கற மாதிரி இல்ல..! இந்த ரெண்டு நாளும் நான் எப்படி இருந்தேன் தெரியுமா..? சொன்னா நம்ப மாட்ட கர்ணா.. நேத்து நைட் பூரா நான் தூங்கவே இல்ல..! அவள நான் ரொம்ப டீப்பா லவ் பண்ணிட்டேன். அதான்.. அவ வேற ஒருத்தன லவ் பண்றது என்னை ரொம்ப கஷ்டப் படுத்துது. இது பொறாமை இல்ல கர்ணா.  வலி.. !!!''

''சரி பாஸ்.. அவங்க எப்படி இருக்காங்க வீட்ல.. ??? அவங்களும் உங்கள மாதிரி ஏதாவது... கொஞ்சம் சோகமா.. ???''

'' நல்லா கேட்ட கர்ணா... அத எப்படி சொல்றதுனு தெரியல.. முன்னவாவது வீட்டுக்குள்ள.. அளவாதான் சிரிப்பா.. சத்தமா பேச மாட்டா.. ஆனா இப்ப.. இந்த ரெண்டு நாளா.. எதுக்கெடுத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கறா.. சத்தமா பேசறா.. ஏதாவது பாட்ட முனுமுனுக்கறா...? என்னை நோகடிக்க பிளான் போட்ட மாதிரி பண்றா..!!! ஆனா.. எனக்குத்தான் அவளை பாக்கவே கஷ்டமா இருக்கு.. வீடே எனக்கு நரகமா மாறிப் போச்சு... !!!'' என்றான். 

இரண்டு பியர் வந்தது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஆளுக்கு ஒன்றாக எடுத்து குடித்தார்கள் . கதகதவென கலங்கிய கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டான் நவநீதன்.!!! 

'' விடுங்க பாஸ். நம்ம கமல் பாடின மாதிரி சல்வார் போனா தாவணி உள்ளதடானு வேற எதையாவது பிக்கப் பண்ணிக்கங்க.. ''

'' ம்ம். . என்னால அவ்வளவு சுலபமா.. இவள மறக்க முடியாது கர்ணா.. இந்த ரெண்டு நாள்ள எனக்கு வீடு சுத்தமாவே வெறுத்துருச்சு.. '' 

'' அதுக்காக.. இப்படி டெய்லி பார்ல வந்து உக்காந்துக்க போறிங்களா.. ?'' 

'' இல்ல கர்ணா.. நான் மறுபடி ஊருக்கே போய்டலாம்னு இருக்கேன்..!!'' என்று  நவநீதன் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். 

'' பாஸ்ஸ்...!!!'' என சத்தமாக அலறினான் கர்ணா.   ''என்ன பாஸ்... ஏன் பாஸ்.. ???''

'' இல்ல கர்ணா.. இங்கருந்தா.. அவள நான் டெய்லி பாக்க வேண்டி இருக்கும்.. அப்பல்லாம் எனக்கு மனசு நோகும்.. வலிக்கும்.. அவ சந்தோசமா இருக்கறத பாத்தா எனக்கு பொறாமை வரும்.. அது எங்க ரெண்டு பேருக்குமே நல்லதில்ல கர்ணா.. அதான்...'' 

'' பாஸ்... அதுக்காக....??? வேணா கொஞ்ச நாள் ஊர்ல போய் இருந்துட்டு... அப்பறம் உங்க மனசு சரியானப்பறம் வாங்களேன்...???''

'' இல்ல கர்ணா.. ஒடைஞ்ச கண்ணாடிய ஒட்ட வச்சா அது நல்லாருக்காது.. என்ன பண்ணாலும் என்னால இனி அவகூட பழைய மாதிரி பழக முடியாது.. அதுக்கு நான் விலகிப் போறதுதான்.. ஒரே வழி..!!!'' நவநீதன் பொருமையாக சொல்ல... இப்போது தனது பியரை எடுத்து கடகடவென தொண்டைக்குள் சரித்தான் கர்ணா...!!!
Like Reply
#14
Update bro
Like Reply
#15
Super story
Like Reply
#16
இரவு எட்டு மணி !!! ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து.. இருட்டை வெறித்துக் கொண்டிருந்தான் நவநீதன்.!!! வெளியில் இருந்து வந்த கிருத்திகா அவன் பக்கத்தில் வந்து நின்று.. மெதுவாக அவன் தோளில் கை வைத்தாள். சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்தான் !!! 

'' பெரியம்மா வந்துருக்கு '' என அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.

அவன் மேல் பதிந்த அவளின் பார்வைக்கு என்ன பொருள் என அவனுக்கு விளங்கவில்லை. பரிதாபமாகவும் தோன்றியது.. கருணையாகவும் தோன்றியது. 

அவன் உட்கார்ந்த இடத்தில் இருந்தே மெதுவாக எட்டிப் பார்த்தான். அவனுடைய பெரிய அத்தை. அவளும் இதே ஊரில்தான் இருக்கிறாள். ஆனால் வேறு இடம்.

'' வாங்கத்தே '' மெதுவாக எழுந்தான்.

அத்தை உள்ளே வந்தாள். 
''என்னடா.. ஊருக்கு போறியா ?'' 

'' ஆமாத்தே '' தர்மசங்கடத்துடன் பதில் சொன்னான்.

''ம்ம். . ஏன்டா.. அந்த கம்பெனில வேலை இல்லேன்னா என்ன..? வேற கம்பெனியா இல்ல.. அங்க வா.. நிறைய கம்பெனி இருக்கு.. நான் சேத்து விடறேன். பெரிய பாப்பாவோட வீட்டுக்காரர் மூணு கம்பெனில காண்ட்ராக்ட் போட்றுக்காரு.. உனக்கு வேலை இல்லேங்காம இருந்திட்டிருக்கும்.''

'' இருக்கட்டும்த்தே.. நான் ஊருக்கு போய்ட்டு வந்து.. அப்பறம் வரேன்..'' 

'' ஏன்டா ஒரு மாதிரி பேசற.. ஏதாவது சங்கட்டமா ?''

''ச்ச.. அதெல்லாம் இல்லத்தே..'' 

'' இவ ஏதாவது சொன்னாளா.. ஏன்டி எங்கண்ணம்பையன எவன்டி பேசினது.. ? சொல்லுடா ராஜா.. ஆத்தாளையும் மகளையும் இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிர்றேன்.. ஏய் கிருக்கி.. நீ ஏதாவது சொன்னியாடி ?'' என்று  அத்தை கிருத்திகாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டாள். 

'' க்கும்.. ஆமா.. உன் மருமகன வேற.. அப்படியே நாங்க சொல்லிர்றோம். ஆளப்பாரு... '' என்றாள் கிருத்திகா. அவள் குரலில்  ஒருவித  ஆற்றாமை இருந்தது.

சீரியல் பார்த்துக் கொண்டிருந்த சின்ன அத்தை சிரித்தபடி சொன்னாள். 
'' நானும் எப்படி எல்லாமோ கேட்டுப் பாத்துட்டேன். பையன் மனசுக்குள்ள என்ன வெச்சிருக்கான்னே தெரியல.. இப்ப ஒரு நாலு நாளா பேயறைஞ்ச மாதிரியே இருக்கான். சரியா சாப்பிட மாட்டேங்கறான்.. தூங்க மாட்டேங்கறான்.. எடைல ரெண்டு தடவ தண்ணி போட்டுட்டு வந்துருக்கான். என்னமோ இருக்கு புள்ள அவன் மனசுல.. என்ன கேட்டாலும் என்கிட்ட  சொல்ல மாட்டேங்கறான்.!!!'' 

அவனுக்கு மேலும் சங்கடமாக இருந்தது. 
'' ச்ச.. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை. நீங்க ஏன் கண்டதையும் நினைச்சிட்டு...'' என்று  அத்தைகளை மாறி மாறிப் பார்த்தபடி மறுத்தான்.

பெரிய அத்தை அவன் பக்கத்தில் வந்து.. அவன் தலையைத் தடவினாள்.
''எங்கண்ணன உருச்சு வெச்ச மாதிரி வந்து பொறந்துருக்கடா.. உன்ன பாக்கறப்ப எனக்கு சின்ன வயசாருந்தப்ப  எங்கண்ணன பாக்கற மாதிரியே இருக்கு. உனக்கு என்னடா கவலை.. அத்தைகிட்ட சொல்லு.. '' 

'' அச்சோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல அத்தை. நான் போய் அங்கயே இருந்துற மாட்டேன். கொஞ்ச நாள் இருந்துட்டு வந்துருவேன். !! அம்மா பாவம்.. ஒண்டியா இருக்கில்ல..த்தே..'' 

'' இவ ஏதாவது சொன்னாளாடா.. என் தங்கத்தை.?'' என்று மீண்டும் கிருத்திகாவை சீண்டினாள் பெரிய அத்தை. 

'' இத பார் பெரிய கிழவி.. என்னை வம்புக்கு இழுத்த.. அப்பறம் நான் மசக்கடுப்பாகிருவேன் சொல்லிட்டேன். இவன் போறதுல எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா..? அவனையே கேளு...'' என்று முதலில் சீறி பின்னர்  ஒரு மாதிரி வருத்தமாகச் சொன்னாள் கிருத்திகா. 

'' அத்தை ப்ளீஸ்.. யாரும் எதுவும் நெனச்சிக்காதிங்க. இங்க வேற..  வேலை ரொம்ப டல்லா இருக்கு.. அம்மாளுக்கும் சரியா பணம் அனுப்ப முடியறதில்ல.. அதான் கொஞ்ச நாளைக்கு....'' 

'' ம்ம்.. சரிதான் போ.. அம்மாள பிரிஞ்சு இருக்க முடியலியோ என்னமோ.. புருஷன் போனப்பறம் அவ உன்மேலதான் உசுரையே வெச்சிருந்தா.. அப்ப நீ ஓடி ஆடி விளையாடற வயசு.. உங்கண்ணனுக்கு விவரம் இருந்துச்சு உனக்குத்தான் ஒண்ணும் தெரியாது..'' என பழங்கதை பேசி பெரிய அத்தை தன் அண்ணனுக்காக கண்ணீர் வடித்தாள்.  

சின்ன அத்தை சொன்னாள்.
''இவன் போய்ட்டா எனக்குத்தான் ஒரு கையே ஒடஞ்ச மாதிரி இருக்கும்..'' 

'' அவன் இங்கயே இருக்கனும்னா இந்த கிருக்கிய புடிச்சு இவனுக்கே கட்டி வெச்சிரு..'' என கிருத்திகாவைப் பார்த்தபடி சொன்னாள் பெரிய அத்தை..!

தன் பெரியம்மாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. அவள் மனம் ஒரு வகை எரிச்சலை அடைந்து அவள் கோபத்தை தூண்டி விட்டிருக்க.. தன் மார்புகள் ஏறி இறங்க.. மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்..!! 

'' என்னடி இப்படி மொறைக்கற.? என் அண்ணன் மகனுக்கு என்னடி கொறை.. ஆளு பாரு.. தேசிங்கு ராஜா மாதிரி எத்தனை கம்பீரமா இருக்கானு.. அவன கட்டிக்க உனக்கெல்லாம் கசக்குதா என்ன.??'' கிருத்திகாவின் பெரியம்மா.. நவநீதனை லேசாக அணைத்தபடி சொல்ல... கிருத்திகா கடுப்பாகிக் கேட்டாள். 

'' ஏன்.. இவ்வளவு பாசம் வெச்சிருக்கற உன் அண்ணன் மகனுக்கு.. நீ உன் மகளுகள கட்டி வெச்சிருக்கிறது ?''

'' நானல்லாம் ரொம்ப ஆசையாதான்டி இருந்தேன். பெரியவ இவனுக்கே பெருசுன்னாலும் சின்னவள கட்டி குடுத்துருலாம்னு.. அந்த சிறுக்கி முண்ட என் பேச்செல்லாம் எங்க கேட்டா.. லவ் பண்றேனு ஒருத்தன இழுத்துட்டு வந்து நிக்கறா.. !! இல்லேன்னா எங்கண்ணன் பையனுக்கு குடுக்கறதுக்கு எனக்கு என்ன கசக்குதா.. ? இப்ப நீதான் ஒருத்தி முறையோட இருக்க.. கட்டிக்கவே.. ?''

'' போ.. உனக்கு வேற வேலை இல்ல.. ''

''ஏன்டி.. நீயும் எவனையாச்சும் லவ் பண்ணி இழுத்துட்டு  வரப் போறியா என்ன.. ??'' 

'' இத பார் மூத்த கெழவி.. இப்படியே பேசி பேசி என்னை கடுப்பேத்திட்டிருந்த.. அப்பறம் இங்கருந்து போறப்ப நீ என்கிட்ட செமத்தியா அடி வாங்கிட்டுதான் போவே.. தெரிஞ்சிக்கோ.. '' எரிச்சலை அடக்கிக் கொண்டு தன் பெரியம்மாவை எச்சரிக்கை செய்தாள் கிருத்திகா .

''ஹ்ம் பார்ரா மருமகனே.. இவளுகள பெத்து வளத்துனதும் இல்லாம.. இவளுககிட்ட அடி எல்லாம் வாங்கனுமாமா..?'' அத்தை சிரித்தபடி சொன்னாள்.

'' சரி.. சரி.. விடுங்கத்தை.. !!'' தன் சோகத்தை உள்ளேயே மறைத்துக் கொண்டு சிரித்தான் நவநீதன் .!!!

  அப்பறமும் கொஞ்ச நேரம்... ஊர்க்கதை உறவுக்கதை எல்லாம் பேசிக் கொண்டிருந்த பின் விடை பெற்றாள் பெரிய அத்தை..!

'' சரி ராஜா நான் போறேன்டா.. காலைல போறப்ப முடிஞ்சா ஒரு எட்டு வந்துட்டு போ. எட்டு மணிக்கு முன்னால வா.. உன் மாமனும் இருக்கும்.. அதுக்கு மேல நானும் கம்பெனிக்கு போயிருவேன்.! நானும் உங்க ஊருக்கு ஒரு நடை வரனும். ஆனா எங்க முடியுது உன் மாமன் மக.. சின்னவ வேற.. வயசுக்கு வந்துட்டானு சொல்லி ஆறு மாசத்துக்கு மேலயே ஆச்சு. இன்னும் போய் பாக்கவே இல்ல. உன் மாமன்கிட்ட சொல்லு.. ஒரு நாளைக்கு வரோம்னு. அப்பறம் உங்கண்ணனை ஒரு நடை வரச் சொல்லு.. பொண்டாட்டி புள்ளைகளை கூட்டிட்டு..'' 

'' சரித்தே.. சொல்றேன்.. !!!'' 

மூன்று பேரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெற்றுப் போனாள் பெரிய அத்தை.

நவநீதன் மீண்டும் போய்  சேரில் உட்கார.. அவன் பின்னால் வந்து நின்று.. அவனது இரண்டு தோள்களிலும் தன் இரண்டு கைகளையும் மெதுவாக பதித்தாள் கிருத்திகா..! பின்னால் கழுத்தை வளைத்து அவளைப் பார்த்தான் நவநீதன்.! 

'' உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..'' என்று  மெதுவாகச் சொன்னாள் கிருத்திகா.

'' ம் !!'' என்றான். ''என்ன? ''

'' இங்க வேண்டாம். வா.. ஜஸ்ட் ஒரு வாக் போயிட்டு வரலாம்.. '' 

போக விருப்பம் இல்லைதான். இருப்பினும் அவனுடன் தனியாக ஏதோ பேச ஆசைப் படுகிறாள்... என்னவென்றுதான் கேப்போமே...!!!

சேரை விட்டு மெதுவாக எழுந்தான் நவநீதன்..!!! 

'' அம்மா.. நாங்க ரெண்டு பேரும் வெளிய போய்ட்டு வரோம்...!!!'' 

'ஆ'வென வாயைப் பிளந்தபடி சீரியலில் கவனம் தொலைந்து போயிருந்த தன் அம்மாவிடம் சொன்னாள் கிருத்திகா. அவள் சொன்னது அம்மாவின் செவிகளை எட்டவில்லை. எரிச்சல் வந்தது. !

''ஏய்... அம்மா.. !!'' கத்தினாள். 

சத்தம் கேட்டுத் திரும்பி இவளைப் பார்த்தாள். 
'' எதுக்குடி இப்ப.. இப்படி கத்தற..?''

'' நாங்க ரெண்டு பேரும் வெளிய போய்ட்டு வரோம்..! டிவி முன்னால உக்காந்தா அவ்வளவுதான்.. உலகமே அந்த டிவிதான் உனக்கு.. '' 

'' எங்கடி போறிங்க..?''

'' ம்ம்.. பிராண்டி கடைக்கு.. ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டுட்டு வரோம்..!! நீ வா.. !!'' கிருத்திகா முன்னால் போய் கால்களில் செருப்பை மாட்டிக் கொண்டு அவன் செருப்பை எடுத்து தயாராக வைத்தாள். 

மீண்டும் அத்தை சீரியலில் தொலைந்து போக.. நவநீதன் வெளியே வந்து செருப்பை மாட்டினான்.! வீதிக்கு போனதும் அவன் கையைக் கோர்த்துக் கொண்டாள் கிருத்திகா. மெல்ல நடை போட்டவாறு கேட்டாள்.!
'' என்னாலதானே நீ ஊருக்கு போற..?''

'' அப்டி இல்ல.. '' மெதுவாக முனகினான் நவநீதன். 

''பொய் சொல்லாத எனக்கு தெரியும்.. நீ ஏன் போறேனு..'' 

அவன் பதில் சொல்லாமல் நடந்தான். அவன் மனம் இன்னும் கனத்துப் போயிருந்தது. இதயத்தை யாரோ கைகளால் பிடித்து பிசைவது போலிருந்தது.!!!

'' ம்ம்.. சரி நீ போறதுனு முடிவு பண்ணா... போய்க்கோ.. நான் அதைப் பத்தி பேச வரல.. '' என மெல்லிய குரலில் சொன்னாள் கிருத்திகா. 
''இந்த ஒரு வருச லவ்வுக்கே நீ இப்படி பீல் பண்றேன்னா.. அஞ்சு வருசமா என்னை லவ் பண்ற அவன் எப்படி ஃபீல் பண்ணுவான்.. ? கொஞ்சம் யோசிச்சு பாரு.? அவன நானும் டீப்பா லவ் பண்றேன். உனக்கு ஒண்ணு தெரியுமா.. அவன் இப்ப இங்க இல்ல.. வேலைக்காக கோயமுத்தூர்ல போய் ரூம் எடுத்து தங்கிருக்கான் ரெண்டு வருசமா.. ஆனா ஒரு மாசம்கூட அவன் என்னை பாக்க வரத மிஸ் பண்ணதே கிடையாது. ஒவ்வொரு மாசமும்.. ஏழாந்தேதி டான்னு வந்துருவான். அன்னிக்கு நானும் லீவு போட்றுவேன். ரெண்டு பேரும் நெறைய சுத்துவோம்.. சினிமா.. பார்க்னு திருப்பூர்.. கோயமுத்தூர் ரெண்டு ஊர்லயும் சுத்திருக்கோம். மணிக்கணக்குல உக்காந்து பேசிருக்கோம்.. அப்பறம் ரெண்டு தடவ ஊட்டி கூட போய்ட்டு வந்துருக்கோம்..! இதெல்லாம் எங்க ரெண்டு பேரை தவிற.. இப்ப மூனாவதா உனக்கு மட்டும்தான் தெரியும். வேற யருக்கும் தெரியாது. இத நான் ஏன் உன்கிட்ட சொல்றேனு யோசிக்காத.. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதோட இத நீ தெரிஞ்சிக்க வேண்டியதும் ரொம்ப அவசியம்..!!!''

''ம்ம்ம் '' 

'' ஒரு நிமிசம் நீ அவன் எடத்துல இருந்து யோசிச்சு பாரு.. இந்த அஞ்சு வருசத்துல அவன் என்மேல எத்தனை ஆசைகள வளத்து வெச்சிருப்பானு.? என்னை நினைச்சு எத்தனை கற்பனை கோட்டைகள் கட்டியிருப்பான். அஞ்சு வருசம் ஆகியும் எனக்காக.. மாசத்துல ஒரு நாள் பறந்து வரான்னா.. என்மேல எத்தனை லவ் இருக்கும் அவனுக்கு.? இப்படிப்பட்ட ஒருத்தனை விட்டுட்டு நான் உன்னை லவ் பண்ணா.. அது.. நான் அவனுக்கு பண்ற எத்தனை பெரிய துரோகம்.. ? அதை நான் செய்யலாமா.. ? நீயே சொல்லு.. ?'' 

'' வேண்டாம். !!!'' தன் ஆற்றாமையை அடக்கிக் கொண்டு.. சட்டென தோன்றிய சினிமா வசனத்தை எடுத்து விட்டான் நவநீதன். 
''அவனுக்காக நீ எதைவேணா விட்டுத் தரலாம்.. ஆனா எதுக்காகவும் அவனை மட்டும் விட்டுக் குடுத்தறாதே.. !!!''
Like Reply
#17
தன் உணர்ச்சிகளை வெளியே காட்டி விடக் கூடாது என மிகவும் கட்டுப்பாடாக அடக்கி வைத்துக் கொண்டிருந்தான் நவநீதன். 

'' அதுக்காக.. உன்னை எனக்கு புடிக்கலேன்னோ.. உன் மேல எனக்கு  அன்பு இல்லேன்னோ நீ நினைச்சிக்க வெண்டாம். நம்ம அன்பு காதலாத்தான் இருக்கனும்னு அவசியமில்ல. ஏன் நல்ல நட்பாக் கூட இருக்கலாம்.. ! ஒரு அத்தை மக... முறைப் பொண்ணு இப்படி சொல்றத யாரும் ஏத்துக்க மாட்டாங்கதான். ஆனா.. உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்.. அதான்...!!!'' கிருத்திகா அவனைப் பார்த்தபடி பேசினாள். 

வெறுமனே புன் சிரித்தான் நவநீதன். இந்த நேரத்தில் அவள் என்ன சொன்னாலும்.. அதை அவனால் ஏற்க முடியாது என்பது அவனுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது.! 

அதே விதமாக அவள் தொடர்ந்து அவனிடம் பேசினாள். பேசியபடியே.. ஊருக்குப் பின்னால் இருந்த ஒரு சின்ன காட்டுப் பாதையை அடைந்தார்கள். அதற்கு மேல் இருட்டுக்குள் போகாமல்.. ஒரு ஓரமாக நின்று.. அவன் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு மிகவும் மெல்லிய குரலில்  சொன்னாள் கிருத்திகா.
''உன்கிட்ட.. நான் ரொம்ப.. ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லுவேன். ஆனா.. நீ அதை யாருகிட்டயும் சொல்லக் கூடாது...???''

'' ம்ம்ம்..என்ன சொல்லு.. ???'' சுரத்தின்றி கேட்டான்.

'' வெரி வெரி.. பர்ஸ்னல் மேட்டர்.. உன் மேல நம்பிக்கை வெச்சு சொல்றேன்.. ''

''ம்ம்ம். '' 

அவன் கையை மெதுவாக வருடியபடி.. தூரத்தில் தெரிந்த இருட்டைப் பார்த்துக் கொண்டு சொன்னாள் கிருத்திகா.
'' என் பர்த்டே அன்னிக்கு நான் போட்றுந்தேனே.. ஒரு ட்ரஸ்.. பச்சை கலர் சுடிதார்..? அது அவன் எடுத்து குடுத்ததுதான்..! சுடி மட்டும் இல்ல.. அன்னிக்கு நான்.. என் ஒடம்புல போட்றுந்த அத்தனை திங்க்ஸ்ம்.. அவன் எனக்காக.. என் பர்த்டேக்காக கிப்ட் பண்ணதுதான். நான் போட்டிருந்த வளையல்.. பூ .. பொட்டு.. ஏன்.. என் ஜட்டி.. ப்ரா.. எல்லாமே... !!!''

திகைத்தான்.  '' ஓ..!!!'' நவநீதனின் உடைந்த மனது இன்னும் வலித்து.
'பாவி.. என்னை சாகடிக்காம விட மாட்டா போலிருக்கே ?' 

'' சரி.. போலாமா.. ?'' தன் வலியை உள்ளே மறைத்துக் கொண்டு கேட்டான்.

'' இரு.. இன்னும் நான் பேசவே இல்ல.. உன்கிட்ட இன்னும் சொல்லனும் நிறைய...'' என கதை சொல்லத் தவிக்கும் சிறு குழந்தை போல.. அவன் கையை இறுக்கினாள் கிருத்திகா.

'ஏன்டி பாவி.. என்னை இங்கயே உயிரோட சமாதி கட்டிரலாம்னு முடிவா.?'

'' ம்.. என் பர்த்டே அன்னிக்கு.. நான் மழைல நனைஞ்சிட்டு வந்தேனே.. அன்னிக்கு நான் வேலைக்கு போகல.. ஏன் கம்பெனி பக்கம் கூட போகல..! அப்பறம் நான் எங்க போனேனு கேக்கறியா..?'' மெலிதாகச் சிரித்தாள்.

அவன் முகத்தைப் பார்த்து விட்டு அவன் கையை எடுத்து அவள் தன்  கன்னத்தில் வைத்துக் கொண்டாள். 
'' நீ கேக்க மாட்ட.. ஏன்னா.. நீ ஒரு ஜெம். நானே சொல்றேன் கேட்டுக்க.. அன்னிக்கு நான் கம்பெனிக்கு லீவ் போட்டுட்டு அவன்கூடத்தான் போயிருந்தேன்.. டேட்டிங்...!!!''

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது நவநீதனுக்கு. இவ்வளவு தூரம் போய் விட்டது தெரியாமல் அவளை உருகி உருகி காதலித்துக் கொண்டிருந்தேனே என மிகவும் வேதனைப் பட்டான்.! அவள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் உடைந்தது. !! 

'' இதெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்றேன் தெரியுமா ?'' என மெல்லிய குரலில் கேட்டாள் கிருத்திகா. ! 

'வேற என்ன.. இந்த ஜென்மத்துல நான் சிரிச்சிரக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துலதான். ' என அவன் மனசு புலம்பியது.

'' நவநி.. நீ ரொம்ப ரொம்ப நல்லவன். உன்ன மாதிரி ஒரு பையன பாக்கறது ரொம்ப கஷ்டம். நீ எனக்கு மாமா பையனா கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்..!! நீ என்கிட்ட.. இப்பவரை.. முறைப் பையன்ங்கற உரிமைல.. தப்பா ஒரு சின்ன மூவ்கூட பண்ணதில்ல.. அது எனக்கு ரொம்ப மரியாதை குடுத்துச்சு உன்மேல..! என் பர்த்டே அன்னிக்கு.. அந்த மழை பெய்யறப்ப நீ என்னை கிஸ் பண்ணதுகூடா நானா குடுத்த எடம்தான். அது தப்புன்னா.. என் தப்புதான். உன் தப்பு இல்லே..! ஸோ... அந்த வகைல.. ஐ லைக் யூ ஸோ மச்.. !!!"

"........."

" அப்பறம்.. இதெல்லாம் நான் உன்கிட்ட சொல்ல முக்கிய காரணம்.. நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மாரேஜ்தான் பண்ணிக்க போறோம். அவன் வீட்ல நிச்சயமா இதுக்கு எதிர்ப்பு வரும்.. ! அப்ப உன் உதவி எனக்கு ரொம்ப தேவையா இருக்கும். !!அந்த சுயநலம்தான்..!!!'' என்றாள். 

நவநீதன் என்ன சொல்வதெனப் புரியாமல் அமைதியாக அவளையே வெறித்துக் கொண்டிருந்தான்.

'' ம்.. அப்பறம்.. அன்னிக்கு.. என் பர்த்டே அன்னிக்கு நான் கம்பெனிக்கு போகாம டேட்டிங் போனேனு சொன்னனே.. எங்க போனேன் தெரியுமா. ?''

'இனி அது தெரிஞ்சு என்ன ஆகப் போகுது.. இப்பவரை தெரிஞ்சுகிட்டத்துக்கே.. எங்க போய் முட்டிக்கறதுனு தெரியல..?' 

அவன் கையால் அவளே தன்  மிருதுவான கன்னத்தில் தடவியபடி மெல்லிய குரலில் சொன்னாள் கிருத்திகா.
''சிவன் மலை போனோம்..!!!''

  நவநீதனுக்கு இது அடுத்த அதிர்ச்சி.!!!

'சிவன் மலை ' ரகசியம் அவன் ஒன்றும் அறியாதது அல்ல.! திருப்பூர் நகர காதல்.. மற்றும் கள்ளக் காதல் ஜோடிகளுக்கு சிவன்மலை ஒரு மிகப்பெரிய புகலிடம்..!! 

'காதல் ' என்கிற பெயரில்.. பல பெண்கள் பொத்திப் பொத்தி வைத்துப் பாதுகாத்த தங்கள் பெண்மையை.. ஆண்களுக்கு காட்டியது அங்கேதான்.!!! பல பெண்களின் முதலிரவு.. முதல் பகலானது அங்கேதான்..!!! அப்படிப்பட்ட ஒரு பெருமைக்குரிய இடத்திற்குத்தான் இவளும் போய் வந்திருக்கிறாள்..!!!

'அப்படியானால் இவள் பிறந்த நாள் அன்று.. மழையில் தொப்பலாக நனைந்து வந்தது..? ஈர உடைகளை களைந்து விட்டு.. அவன் இருப்பதைப் பற்றிக் கவலைப் படாமல் உள்ளாடைகளுடன் நின்றது..? அவன் எடுத்து கொடுத்த ஜீன்ஸ்.. டீ சர்ட் போட்டு காட்டி.. 'மூடு வருதில்ல.. செமையா ரொமாண்டிக் மூடு.?' எனக் கேட்டது.? அவளாக வந்து அவன் மடியில் உட்கார்ந்தது..? அவள் உதட்டில் முத்தம் கொடுக்க அனுமதித்தது .? இது எல்லாவற்றையும் விட.. ஒரு பெண்ணின் உதட்டில் முத்தமிட்டதற்காக.. மகிழ்ந்து பெருமிதப்பட்டோமே..??? அந்த உதடுகள் எச்சில் பட்ட உதடுகளா..??? நான் முத்தமிட்ட உதடுகள் இன்னொருவன் சுவைத்து.. சப்பி.. துப்பிய எச்சில் உதடுகளா.. ??? ச்சீசீ..!!!
Like Reply
#18
சூப்பர் நண்பா, தொடருங்கள்
Like Reply
#19
பஸ் விட்டு இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டும். மண் சாலையாக இருந்த அந்தப் பாதை இப்போதுதான் தார் சாலையாக மாறியிருந்தது. அந்தச் சாலையின் இரண்டு பக்கத்திலும் கற்றாலை வேலி நீண்டிருந்தது. அதற்கு அந்தப் பக்கம் விவசாயம் செய்யப்படாத பொட்டல் காடுகள். அங்கங்கே முட்செடிகள் நிறைந்திருந்தது. முன்பு அந்தப் பகுதி ஒரு கருவேலங் குட்டையாக இருந்தது.!! 

அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நவநீதனின் ஊர்..!! ஊருக்குள் பஸ் வசதி கிடையாது.  ஊரின் பின் பக்கத்தில்.. பத்து கிலோ மீட்டர் தொல்வுக்கு நீண்ட ஒரு மலைக் குன்று.. அடர்ந்த வனப் பகுதியாகியிருந்தது. அந்தக் கரட்டின் உச்சியில் ஒரு முருகன் கோவிலும்.. அதற்குப் போகும் பாதையில் ஒரு முஸ்லிம் தர்காவும் இருந்தது.. !!!

நவநீதனின் ஊர்.. மொத்தமே நூறு வீடுகளுக்குள் அடங்கி விடும். ஆனால் அந்த ஊரும் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவன் வீடு இருப்பது கிழக்குத் தெருவில். கான்க்ரீட் போட்ட மூன்றாவது வீதியில் இருந்தது நவநீதன் வீடு. !! 

அவன் ஒன்றும் வசதியானவன் அல்ல. இப்போது இருக்கும் அவன் வீடு.. அரசாங்கத்தால் இலவசமாக கட்டிக் கொடுக்கப் பட்ட தொகுப்பு வீடுகளில் ஒன்று..!! அவன் வீட்டின் முன் பக்கத்தில் திண்ணை இருக்கும். அதை ஒட்டி.. சின்னதாக ஒரு ஆட்டுச் சாலை. தென்னை மட்டையால் வேயப்பட்ட கூரைச் சாலை அது..!! 

அதற்கு அடுத்ததாக அவன் மாமா வீடு..!! மாமாவுக்கு தாசில்தார் அலுவலகத்தில் வேலை என்பதால்.. ஓட்டு வீடு கட்டியிருந்தார். அதுவும் பழைய வீடுதான்..!! அந்த வீட்டின் முன் பக்கத்திலும் நீளமான ஒரு திண்ணை உண்டு.!!

அவன் வீட்டை அடைந்த போது.. அந்த இரண்டு வீடுகளுமே பூட்டிக் கிடந்தது. ஆட்டுச் சாலைகளில் ஆடுகள் இல்லை. சாவியைத் தேடிப் பார்த்தான். சாவி கிடைக்கவில்லை. அவன் அம்மா சாவியை வைக்கவில்லை போலிருந்தது. ஆட்டுச் சாலைக்குள் அவன் பேகை வைத்து விட்டு.. வெளியே போனான்..!! 

அவன் அம்மா ஆடு மேய்த்துக் கொண்டிருப்பாள். அந்த ஊரில் நிறையப் பேர் ஆடு. மாடுகள் வைத்திருந்தனர்..!!! 

தூரத்தில்.. கரட்டின் ஓரமாக ஆடுகளும். மாடுகளும் நிறைய மேய்ந்து கொண்டிருந்தன. வேறு ஒரு பெண்மணியிடம் கேட்டு.. அவன் அம்மா இருக்கும் இடத்துக்குப் போனான் நவநீதன்.

கரட்டின் உச்சியில் இருந்து இறங்கிய ஒரு பெரிய பள்ளத்தின் ஓரம்.. ஆடுகள் ஒரு பக்கத்தில் மேய்ந்து கொண்டிருக்க.. அவன் அம்மாவும்.. அத்தையும் ஒரு மர நிழலில் உட்கார்ந்திருந்தனர்..!! 

நவநீதனை முதலில் அவன் அத்தைதான் பார்த்தாள். அவனைப் பார்த்தும் அத்தை முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.!! 
''அட.. நவநி.. வந்துட்டியா.. ? வா.. வா.. !'' என வெற்றிலை வாயுடன் அத்தை வரவேற்க.. அதைக் கவனித்து.. அவனுடைய அம்மாவும் திரும்பி அவனைப் பார்த்தாள். அம்மா முகம் மகிழ்ச்சியில் திளைத்தது.!

'' நல்லாருக்கியா அத்தே.?'' அத்தையைக் கேட்டான் நவநீதன். 

'' எனக்கு என்னப்பா.. மகராசியா இருக்கேன். நீ நல்லாருக்கியாடா என் மருமகனே..?'' 

'' ம்.. நல்லாருக்கேன்த்தே.. மாமா.. புள்ளைக எல்லாம்...?'' 

'' நாங்க எல்லாரும் நல்லாருக்கம்டா.. ஊர்ல எல்லாம் சவுக்கியமா..?'' ஊர் நிலவரம் விசாரித்து முடிக்க..

'' சாவி இல்ல.. '' என்று அம்மாவைப் பார்த்தான். 

தன் சுருக்குப் பையில் இருந்த சாவியை உடனே எடுத்து நீட்டினாள் அம்மா. பக்கத்தில் போய் வாங்கினான். பள்ளத்தின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைப் பார்த்தபடி அத்தையிடம் கேட்டான் நவநீதன்.!!
'' சின்னவளும் ஸ்கூல்க்கு போய்ட்டாளா அத்தை.. ?'' 

'' ஆமாடா.. அவளுக ரெண்டு பேருமே உன்னை அடிக்கடி கேட்டுட்டே இருப்பாளுக. சின்னவள நீ இன்னும் பாக்கலியே...? அவ வயசுக்கு வந்தப்பறம்..?'' 

'' ம்ம்.. இல்லத்த.. எங்க வர முடியல. வேலை ஜாஸ்தியா இருந்துச்சு. அதில்லாம நான் வந்து என்ன பாக்க போறேன் ? ஏன்த்தே சீர் பண்ணலயா அவளுக்கு ?'' 

'' ஒருத்திக்கு பண்ணா போதுஞ்சாமி.. ஒரு வீட்ல ரெண்டு புள்ளைக இருந்தா.. ஒருத்திக்குத்தான் பண்ணுவாங்க. ரெண்டாமவளுக்கு.. கல்யாணத்துக்கு மொத நைட்டு சீர் பண்ணிக்கலாம். !!!''

'' ம்ம்.. ஆளு எப்படி இருக்காத்தை.. கொஞ்சம் வளந்துருக்காளா.. ?''

''அவதான் இப்ப பெரியவ மாதிரி இருக்கா.. சாயங்காலம் வருவாளுக பாரு நீயே.. பெரியவ இன்னும் பீனியேதான்.. வளந்துருக்கா ஆனா ஒடம்பே வரல.. ஒட்டடை குச்சி மாதிரி இருக்கா..'' 

கொஞ்ச நேரம் அத்தையுடன் பேசிக் கொண்டிருந்தவன் அப்பறம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். !!

என்னடா இது.. அவன் அத்தையுடன் மட்டும்தான் பேசுவானா.. அம்மாவுடன் பேச மாட்டானா என நினைப்பவர்களுக்கு.. சின்ன விளக்கம். நவநீதனின் அம்மாவால் பேச முடியாது.. அவள் ஒரு பிறவி ஊமை..!! 

அன்று மாலை..!!

''ஹை... எப்ப வந்தே..?'' சேரில் உட்கார்ந்தபடி.. டிவி பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ஓடி வந்து கேட்டாள் கவிதா.

அவனது மாமா பெண் மூத்தவள். இந்த வருடம்தான் காலேஜ் போகிறாள். உடம்பே வராமல் ஒலலியாக இருக்கிறாள் என அத்தை கவலைப் பட்டது இவளுக்காகத்தான். 

'' ம்ம்.. மத்யானம்.. காலேஜ்லாம் எப்படி போகுது..?'' அவளைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.

'' ம்ம்..'' தலையை ஆட்டினாள். ''போகுது..''

'' அவங்க ரெண்டு பேரும் இன்னும் வரலையா..?'' 

'' தம்பி வந்துருவான். அம்முதான்  ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சு ஆறு.. ஆறரைக்கு வருவா..''

'' உனக்கு அந்த பிரச்சினை இல்ல..?'' 

'' ம்கூம்.. இல்ல.! ரொம்ப நிம்மதி..!'' மெதுவாக அவன் பக்கத்தில் வந்து நின்றாள். 

அவள் கையைப் பிடித்தான்.
''நல்லாருக்கியா. ?'' 

'' ஓ.. சூப்பரா இருக்கேன்.. ''

'' எங்க சூப்பரா இருக்க. ..? ஒடம்பே இல்லாம.. இன்னும் ஆறாங்கிளாஸ் படிக்கற புள்ளை மாதிரி.. என்ன சாப்பிடறியா இல்லையா.. ?'' 

'' நான்லாம் நல்லாத்தான் சாப்பிடறேன். அது வரதில்ல.. அதுக்கு நான் என்ன பண்றது.. ?'' என அவனுடன் ஈசிக் கொண்டு நின்றபடி சிரித்தாள். பின் மெதுவாக அவனைக் கேட்டாள். 
''அங்க வேலை இல்லையா ?'' 

'' ம். '' 

'' இனிமே இங்கதானா..?''

'' ம் . ''

'' திருப்பூர் போகவே மாட்டியா..?''

கிருத்திகாவின் நினைவு வந்ததும் அவன் மனசு வலித்தது. அதை மறைத்துக் கொண்டு..
'' ம்கூம்.. '' என்று தலையாட்டினான்.

'' ஏன்.. ?'' 

'' இப்பல்லாம் முன்ன மாதிரி வேலை இல்ல..'' அவள் கையைப் பிடித்தபடி அவன் சொல்ல.. அவன் பின்னால் நகர்ந்து வந்து நின்று.. அவன் இரண்டு பக்கத் தோள்களிலும் அவள் தன்  கைகளை வைத்துக் கொண்டாள். அவன் தலை பக்கத்தில் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
''அப்ப.. எங்கக்காளோட நிலமை..?'' 

'' எந்த அக்கா.?'' 

''ம்.. என்னோட அக்காதான். கிருத்திகக்கா.. ?''

'' ஓ.. '' 

'' என்ன ஓ.. ?''

'' அவளுக்கு என்ன..?''

போன முறை ஊருக்கு வந்த போது.. கிருத்திகாவை காதலிப்பதாகவும்.. அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் இவளிடம் சொல்லியிருந்தான் நவநீதன்.

'' என்ன இப்படி சொல்ற..? எங்கக்கா கஷ்டப் பட மாட்டாளா..?''

'' வேற எப்படி சொல்றது.? அவ எதுக்கு கஷ்டப் படறா..? அவள்ளாம் செம ஜாலியா இருப்பா.?''

'' நீ இங்கருக்கப்ப.. அவ எப்படி அங்க... செம ஜாலியா இருப்பா..?''

'' ஏய்.. அவ ஒண்ணும் என்னை லவ் பண்ணலே.. '' என்றான். உள்ளே எழுந்த வேதனையை அடக்கிக் கொண்டு!

திடுக்கிட்டாள் கவிதா.
'' என்ன சொல்றே.. அப்போ நீ லவ் பண்ணது.. ?'' 

'' நான் மட்டும்தான் பண்ணேன். அவ பண்ல..!! அவ பண்றா.. ஆனா என்னை இல்ல..'' 

அதிர்ச்சியடைந்து விட்டாள் கவிதா.
'' பொய் சொல்லாத மாமா.. வெளையாடமா சொல்லு..?'' 

'' அட.. ஆமான்டி. வெளையாட்டில்லை.. நான் சீரியஸாத்தான் சொல்றேன்..''

'' அப்ப நீ அவகிட்ட சொல்லவே இல்லையா ?'' 

'' சொன்னேன்..''

'' என்ன சொன்னா...?''

'' அவ அஞசு வருசமா வேற ஒருத்தன லவ் பண்ணிட்டு இருக்காளாம்.. ஸோ... ஐ ஆம் ரிஜெக்டட்.. '' என லேசாக சிரித்துக் கொண்டே சொன்னான் நவநீதன்..!!!
Like Reply
#20
அன்புவின் வீட்டில்  அவன் இல்லை. அன்புவின் தங்கை திவ்யா மட்டும்தான் இருந்தாள். பொன்னிற நைட்டியில் இருந்தாள்.  அழகாய் தலைவாரி ஜடை பிண்ணியிருந்தாள். வீட்டுக்கு வெளியே நின்றிருந்தவள் நவநீதனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் சிரித்து வரவேற்றாள். 
"அட நவநி.. வாங்க. எப்ப வந்தீங்க?" 

"மத்யானம்" என்று புன்னகைத்தான். "நல்லாருக்கியா?"

"சூப்பர்.  நீங்க?"

"ம்ம்ம்.. அன்பு இல்லையா?"

"இன்னும் வரல. உள்ள வாங்க.." திரும்பி  உள்ளே போய் நின்று  அவனை அழைத்தாள். 

லேசான தயக்கத்துடன்  உள்ளே போனான். முன்னறையில் சேரை எடுத்துப் போட்டாள்.
"உக்காருங்க"

"பரவால்ல.. இருக்கட்டும்"

"ஏன் உக்கார மாட்டிங்களா?"

"அப்படி  எல்லாம் இல்ல.." என்று சிரித்தான்.

"அப்றம் என்ன.. உக்காருங்க" 

தயங்கி விட்டு அதன்பின்  சேரை நகர்த்தி போட்டு உட்கார்ந்தான். திவ்யா உடனே டிவியையும் பேனையும் போட்டு விட்டாள். நகர்ந்து போய் ஒரு பச்சை கலர் துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டு இழுத்து விட்டாள். அதே முக மலர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். 
"அப்றம்.. திருப்பூர்ல வேலை எல்லாம்  பரவால்லையா?"

"எங்க..? நெறைய கம்பெனிகள மூடிட்டாங்க. வெளியூர்க்காரங்க எல்லாம்  அவங்கவங்க ஊருக்கே திரும்பி போயிட்டாங்க. பாதி திருப்பூரே காலி"

"அப்ப கஷ்டம்தான்?"

"ஆமா. சரி. நீ என்ன பண்ற? வேலைக்கு போறியா?"

"இப்ப போறதில்ல. வீட்ல விட மாட்டேங்குறாங்க"

"உங்கப்பா அம்மால்லாம்?"

"தோட்டம்தான். சிறு வெள்ளாமை போட்றுக்கு. காலைல நேரத்துல மார்க்கெட் போகணும்ன்றதுனால ஒரொரு நாளைக்கு வீட்டுக்கே வர மாட்டாங்க. அதனாலதான்.. இங்க வீட்டை பாத்துக்க என்னை வேலைக்கு போக வேண்டாம்னு இருக்க வெச்சிட்டாங்க" 

"நல்லதுதான் விடு. கல்யாணம்  ஆகறவரை நல்லா ரெஸ்ட் எடு" என்று சிரித்தபடி சொன்னான். 

அவளும் சிரித்தாள். "வீட்ல தனியா இருக்குறதுதான் கஷ்டமே." என்று விட்டுக் கேட்டாள். "அன்புக்கு போன் பண்ணீங்களா?"

"பண்ணேன். ரிங்காகுது எடுக்க மாட்டேங்குறான்"

"அப்ப கம்பெனில இருப்பான். வேலை செய்யுறப்ப சைலண்ட்ல போட்றுவான். பேச முடியாது"

"ஓ டி செய்வானா?"

"அது.. சொல்ல முடியாது. ஒரொரு நாளைக்கு செய்வான்"

"சரி" மெதுவாக  எழுந்தான். "வந்தான்னா சொல்லு. நான் வந்துட்டு போனேனு"

"சொல்றேன். இருப்பிங்கள்ள?"

"இருப்பேன். அப்றம்.. பிரமிளா எப்படி இருக்கா?"

"அவளுக்கென்ன? இருக்கா. வேன் விட்டு  எறங்கினதும் நேரா  இங்கதான் வருவா"

"சரி கேட்டேனு சொல்லு"

"டீ காபி ஏதாவது சாப்பிடறீங்களா?"

"இல்லப்பா வேண்டாம்.  ஆனா இப்பவாவது ஒரு பேச்சு கேக்கனும்னு தோணுச்சே"

"அயோ.. அப்படி இல்ல.  உக்காருங்க
வெச்சி தரேன்"

"இல்லப்பா. வீட்ல குடிச்சிட்டுத்தான் கிளம்பி வரேன். சும்மா கேட்டேன்" என்று சிரித்தபடி விடை பெற்றுக் கிளம்பினான் நவநீதன். 

அவனது  சொந்த ஊரில் அவன் பார்ப்பதற்கும்.. பேசுவதற்கும் இன்னும் நிறையப் பேர் இருந்தாலும்.. யாரையும் பார்க்காமல் மீண்டும் வீட்டுக்கே போய் விட்டான் நவநீதன். அவன் மாமாவின் சின்னப் பெண் அமுதாவும்.. அவள் தம்பி சந்ருவும் ஸ்கூல் விட்டு வந்து ஹோம் ஒர்க் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.!! 

மாமாவும் வந்திருந்தார். மாமா வீட்டில் போய் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான்..!!

அமுதா வயசுக்கு வந்த இந்த ஆறு மாதத்திற்குள் நன்றாகத்தான் வளர்ந்திருந்தாள். அவள் கன்னங்களில் கூட சதைப் பிடிப்பு கூடுதலாகி.. கண்ணுக்கு நிறைவாக இருந்தாள். உடல் புஷ்டியாகி பதின் பருவ அழகை வெளிப் படுத்திக் கொண்டிருந்தது. பார்க்கப் போனால்..  அவள்தான் கவிதாவுக்கு அக்கா போலிருந்தாள்..!! 

எட்டரை மணிக்கு நவநீதன் மாமா வீட்டில்  இருந்து  தன் வீட்டுக்கு வந்து விட்டான். அவன் டிவி பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது.. கவிதா ஓடி வந்தாள்.!
 '' வாடி.. சாப்பிடு. !'' 

'' நான்லாம் சாப்பிட்டாச்சு..'' உடனே டிவி ரிமோட்டைக் கையில் எடுத்தாள். படக் படக்கென பட்டன்களை அழுத்தி.. சீரியலில் விட்டாள்.

 ''என்ன பாக்கற.. ?'' எனக் கேட்டான். 

'' இந்த நாடகம் நான் டெய்லி பாப்பேன்..'' என்றாள்.

 '' கொன்றுவேன்.. மாத்து..''

 '' ஏன்..?''

 '' நீ படிக்கற புள்ளைதான..? மூளை கொஞ்சம் வேலை செய்யற மாதிரி என்ன வேணா பாரு.. ஆனா.. இருக்கற மூளையும் வேலை செய்யாம அழிஞ்சு போற மாதிரி பாக்காத.. '' 

'' அய்யோ.. நான் இத டெய்லி இங்கதான் வந்து பாப்பேன்.'' என்று சிணுங்கிச் சிரித்தாள். 

'' இனி நீ பாக்க முடியாது. அப்படி நீ பாக்கறேனு தெரிஞ்சா அடிதான். மாத்து..'' என்று கண்டிப்பாகச் சொன்னான். 

 அவன் பேச்சை மீற முடியாமல் சீரியலை மாற்றினாள். வாய்க்குள் ஏதோ முனகினாள். 
'' என்னடி.. திட்றயா.. ?''

 ''ம்.. ஆமா.. நல்லா திட்னேன்..'' 

'' என்ன திட்னே..?''

 '' ம்.. நீ ஏன் இங்க வந்த.. பேசாம நீ மறுபடி ஊருக்கே போனு திட்னேன்.!'' எனச் சிரித்தபடி கட்டிலில் உட்கார்ந்தாள்.!! 

அவன் சாப்பிட்டு முடித்து  கை கழுவினான்.  தட்டை எடுத்துப் போய் கழுவி வைத்து விட்டு வந்தாள் கவிதா. அவன் பக்கத்தில் இயல்பாக உட்கார்ந்து கேட்டாள். 
''இப்ப சொல்லு..''

 '' என்ன சொல்றது ?'' 

'' எங்கக்காகூட சண்டை போட்டியா ?''

"எந்த  அக்கா?"

"கிருத்தி.." என்று  அழுத்திச் சொன்னாள். 

 ''ச்ச. இல்லடி. ஏன்.?''

 '' அவள பத்தி நிறைய கேக்கனும்னு தோணுச்சு..'' 

''விட்டுத் தள்ளு.. அதை ஏன் தேவை இல்லாம நீ யோசிச்சிட்டிருக்க..?'' 

'' எனக்கு அவ மேல கோவம் கோவமா வருது.. புள்ளையா அவள்ளாம்... '' என ஆதங்கப் பட்டாள் கவிதா. 

 சிரித்து.. அவள் தோளில் தட்டினான் நவநீதன். 
''நீ டென்ஷனாகாதடி... நாம லவ் பண்ணலாமா வேணாமான்னு மட்டும் சொல்லு..'' 

'' ஒண்ணும் வேணாம். நான் போறேன். பாய்..! நீ தூங்கு.. குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ் ..!!'' எனச் சொல்லி விட்டு பொசுக்கென எழுந்து ஓடிவிட்டாள் கவிதா..!!!
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)