ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#1
ஷிவானிக்கு காலையில் இருந்து செய்யும் வேலையில் எல்லாம் தவறு ஏற்ப்பட்டது.
முதலாளியிடம் இருந்து அழைப்பு வந்தது. எதற்கு அழைக்கிறார் என்று தெரிந்து
கொள்வதற்கு முன்பு ஷிவானியை பற்றி தெரிந்து கொள்வோம்.

வயது 25, குடும்ப பாங்கான முகம், இறைவன் அவ்வளவு அழகையும் செதுக்கி வைத்து
இருந்தான் ஷிவானியிடம். ஒரு கிறிஸ்தவ அநாதை இல்லத்தில் வளர்ந்தவள். பிளஸ்
டூ வரை படித்த ஷிவானி நல்ல மார்க்கு வாங்கி தேறியதால் அவளை கம்பியுட்டர்
வகுப்புக்கு மதர் சேர்த்தார்.


கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிந்ததும் மதர்க்கு தெரிந்த கம்பெனியில் வேலைக்கு
சேர்ந்தாள். தானே சம்பாதிக்க தொடங்கியதால் அநாதை இல்லத்தில் அவள் தங்குவதற்கு
அனுமதி இல்லாது போனது. தன்னுடன் படித்த மாலதியுடன் தனியே ஒரு அறையை வாடகைக்கு
எடுத்து அதில் இருவரும் தங்கி இருந்தனர். இரண்டு நாட்களாக மாலதி அறைக்கு
வரவில்லை. வெளியூர் செல்வதாக பக்கத்து அறையில் சொல்லிவிட்டு சென்று விட்டாள்

ஷிவானிக்கும் வேலைக்கு செல்வது ஆறுதலாய் அமைந்தது. இப்போது
நினைவுலகத்திற்க்கு வருவோம்.


மே ஐ கம் இன் சார்?

எஸ் கம் இன்

அவர் ஏக கடுப்பில் இருந்தார். வாங்க மேடம் அழகா ட்ரெஸ் பண்ணிக்க டைம் இருக்கு
ஆனா குடுத்த வேலைய செய்ய டைம் இல்லை.

சார்.......

என்ன ஆச்சு ஷிவானி நேத்து கொரியர் செய்யவேண்டிய இன்விடேஷன் எல்லாம்
அனுப்பலையா? என்னமா இது உன்னை நம்பி வர வர ஒரு வேலையும் செய்ய முடியலையே!
ஹ்ம்ம் சொந்த பிரச்சனைய வீட்டோட நிறுத்திக்கணும். வாங்குற சம்பளத்துக்கு
கொஞ்சம் வேலைல கவனம் வெச்சுக்கோ. என் மகள் கல்யாண விஷயத்துல ஒரு சின்ன தப்பு
நடந்தாலும் நான் சகிச்சுக்க மாட்டேன். பீ கேர் புல்

அவர் அறையில் இருந்து வெளியில் வந்த ஷிவானியாகிய நான் நேராக ரெஸ்ட் ரூம்
சென்றேன். அங்கே இருந்த கண்ணாடியில் என் முகம் அழுது சிவந்து இருந்ததை சரி
செய்து என் கேபின்க்கு வந்தேன்.

எங்கள் முதலாளிக்கு ஒரு மகள், ஒரு மகன், மகன் வெளிநாட்டில் டாக்டர்க்கு
படிக்கிறான். மகள்தான் சிறியவள். தங்கை கல்யாணம் முடிந்து அண்ணனுக்கு திருமணம்
செய்ய பெற்றோர் முடிவு செய்து கல்யாணமும் நெருங்கி விட்டது. அதற்கான வேலையில்
சுணக்கம் ஏற்ப்பட்டதுதான் முதலாளிக்கு கோபம்
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
என் வேலைகளை சரியாக செய்த நிம்மதியில் வீட்டுக்கு கிளம்ப தயாரானேன்.

பக்கத்து கேபின் அருண் என்னை பார்த்து சிநேகமாக சிரித்தான்.

எப்படி இருக்கிறாய் அருண், பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு?

ஹ்ம்ம் உங்களை மாதிரி உக்காந்து பாக்குற வேலையா மேடம்.
மார்கட்டிங் வேலை, நாய் பொழப்பு ஆச்சே ஹ ஹ ஹா

ஹ்ம்ம் ஓகே அருண் நான் வீட்டுக்கு கிளம்புறேன்.

ஓகே மேடம் டேக் கேர் பை

அருண் கிளம்பி சென்ற பின் அவனை நினைத்து பெரு மூச்சு வாங்கினேன்.

நல்ல பையன்,ஸ்மார்ட், நல்ல குணம் யாருக்கு குடுத்து வெச்சுருக்கோ.

ஆனால் அருண் மனதில் என்னைத்தான் நினைத்து கொண்டு இருக்கிறான் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அறைக்குள் நுழைந்து என் உடம்பில் ஒட்டி இருந்த என் உடைகளை கலைந்தேன். வெது வெதுப்பான நீரில் உடல் நனைத்து பூத்துவாலையை சுற்றி சிறிது நேரம் நாற்காலியில் சாய்ந்தேன்.

மாலதி இல்லாமல் போர் அடித்தது. அவளுக்கு அம்மா அப்பா சொந்தங்கள் இருந்ததால் அவள் எப்போதுமே பிஸி. அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏக்கமாக இருந்தது.

அந்த நினைவில் நாற்காலியில் உறங்கியும் போனேன்.
Reply
#3
காலை நான்கு மணிக்கெல்லாம் கண் மிழித்து ஆக வேண்டிய வேலைகள் செய்தேன். என் சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்தில் புக் சென்டர் சென்று இன்றைய நாளிதழ்களை வாங்கி அடுக்கிகோண்டேன்.

என்ன யோசிக்குறீங்க வாசகர்களே.....நீங்க யூகிச்சது சரிதான். நான் தினமும் நான்கு தெருவுக்கு நாளிதழ்கள் சப்ளை செய்வேன். என் கல்யாணத்துக்கு காசு சேர்க்க வேண்டுமே.

நான் சைக்கிளில் செல்லும் பொது எதிர்ப்படும் யாருடனும் பேச மாட்டேன், யாரையும் பார்க்க மாட்டேன் . அதுவே எனக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது.

ஒரு வீட்டில் பேப்பர் போட்டு விட்டு திரும்பிய போது யாரோ என்னை உற்று நோக்கியதுபோல தோன்றியது. அங்கே அருண் நின்று இருந்தார்.

நான் குட் மார்னிங் சொல்லி கையை ஆட்டினேன் ஆனால் அருண் வேகமாக உள்ளே சென்று விட்டார்.

எனக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. ஆபிஸ்க்கு வரட்டும் ரெண்டில் ஒன்று கேட்ப்போம். கோபத்தில் காலை உணவைக்கூட சாப்பிடாமல் ஆபிஸ்க்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்து சேர்ந்தேன்.
Reply
#4
அருண் எனக்கு முன்பே ஆபிஸ் வந்திருந்தார். என்ன கண்டு அவர் முகம் மேலும் கோபத்தில் சிவந்தது. என் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்.

நிதானமாக ஒரு மூச்சை இழுத்துவிட்டார்.

உன் மனசுல நீ என்னதான் நினச்சுட்டு இருக்க ஷிவானி(மேடம் காணாமல் போயிருந்தது )

இப்போது என் கோபம் நிமிர்ந்தது!இதை நான் கேக்கணும் அருண்?
காலையில் என்னை பார்த்தீங்க ஆனா நான் ஹாய் சொல்லியும் கண்டுக்காம உள்ளார போயிட்டீங்க
வெளியில் யாருடனும் நான் பேசியதில்லை ஆனால் நீங்கள் என்னையே அவமானப்படுத்தீட்டிங்க

இனிமேல் நீங்க ஆபிஸ்லயும் என்கிட்டே பேச வேண்டாம்.

ஷிவானி நீ புரிஞ்சுக்காம பேசாத, ஆபிஸ்ல வொர்க் பண்ற நீ எதுக்காக இப்படி கேவலமா பேப்பர் போடுற வேலைய பாக்குற?

எது கேவலம் அருண், பிச்சை எடுக்குறதும் பொய் சொல்லுரதும்தான் கேவலம். நான் உழைச்சு சமபாதிக்குறேன்.

இந்த ஆபிஸ்ல வர்ற சம்பளம் இங்க நான் போட வேண்டிய உடைகள் செலவுக்குதான் சரியா இருக்கும்.

எனக்கென்ன அம்மா அப்பாவா இருக்காங்க சேர்த்து வெச்சு கல்யாணம் பண்ணி வெக்குறதுக்கு. ஏதோ இப்படி கொஞ்சம் சேர்த்து கௌரவமான குடும்பத்துக்கு மருமகலா போகணும்னு நினைக்குறேன். அது உங்களுக்கு கேவலமா தெரியுது.

ஞாயமா வரதட்சினை வாங்குற கேவலமான ஆண்களை விட நான் ஒன்னும் கேவலம் இல்லை அருண். கெட் லாஸ்ட் இனி என் கூட நீங்க பேச வேண்டாம். உங்களோட ப்ரெண்ட்ஷிப்க்கு ஒரு குட் பை

மூச்சிரைக்க பேசி விட்டு ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி வந்தேன்.

அருண் தீவிரமான யோசனைக்கு பிறகு என்னிடம் வந்து சாரி ஷிவானி...மன்னிச்சுக்கோ ப்ளீஸ் என்று சொல்லி விட்டு மார்கெட்டிங் செய்ய கிளம்பினார
Reply
#5
அருண் சென்று வெகு நேரம் ஆகியும் என்னால் சமாதனம் ஆக முடியவில்லை. நிதானத்துக்கு வந்த போது என் மேஜை மேல் ஒரு உணவுப்பொட்டலமும், ஒரு துண்டு சீட்டும் இருந்தது.

அதில் "ரொம்பவும் உன்னை நோகடித்து விட்டேன், என்னை மன்னித்து விடு சகியே".

படித்ததும் மனம் திக்கு முக்காடியது. இதுவரை சாப்பிட்டியா என்று கேக்க கூட ஆள் இல்லை இப்போது உணவு வாங்கி தரவும் என் மேல் அக்கறை காட்டவும் ஒரு நண்பன் இருக்கிறான் என்று மனம் துள்ளியது.

அன்று மாலை வரை அருணை சந்திக்கவில்லை. மாலையில் என் மேஜையின் முன் நிழாடியது. நிமிர்ந்தேன் அருண் கைகளை கட்டிக்கொண்டு நின்று அழகாக சிரித்தார்.

உனக்காக கோவில்ல பிரார்த்தனை செஞ்சுட்டு பிரசாதம் கொண்டு வந்துருக்கேன்.

அவன் தந்த பொட்டலத்தில் வெள்ளையாக பொடி இருந்தது அதில் திருநீறு சந்தனம் வாசம் குப்பென்று வந்தது. நெற்றியில் இடப்போனேன்.

அருண் என் கையை பிடித்து பிரசாதம் வாய்குள்ள போடணும் ஷிவா?

நானும் அருண் சொன்ன படியே வாயில் இட்டுக்கொண்டேன்.

அருண்தான் என்னை செல்லப்பேர் வைத்து கூப்பிடும் முதல் ஆள்

நான் என்னையும் அறியாமல் அருணை பின் தொடர்ந்தேன்.

உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ஷிவா, அவன் குரலில் ஒரு போதை இருந்தது. வெளியில் வெச்சு பேசுறது சரியா வராது உன் அறைக்கு சென்று பேசலாம் என்றான். எனக்கும் அதுவும் சரி என்றே பட்டது.

என்னவோ தெரியவில்லை அருணிடம் ஒரு புதுவித ஈர்ப்பு வந்தது நிஜமே.

என் தலை சுற்றுவது போல...இல்லை இல்லை மிதப்பது போல உணர்ந்தேன். காலையில் இருந்து சாப்பிடாததால் வந்த மயக்கம் என்று நினைப்பதற்கு முன்பே கீழே சரியத்தொடங்கினேன்.

இப்போது அருனின் வலது கரம் என் இடுப்பை பற்றியது, அவரின் இடது கை என்னை தாங்கி பிடித்தது.

அருண் ... அ....ருண்.....

என்னடா....ஷிவா....என்ன பண்ணுதும்ம்மா....உன் அட்ரெஸ் எனக்கு தெரியும்டா...நீ கவலை படாத நான் உன் கூட இருக்கேன்.

ஒரு ஆட்டோ அருகில் வருவதும் நாங்கள் ஏறியதும் மட்டும் நினைவில் இருந்தது.

யாரோ என் முகத்தில் தண்ணீர் தெளிக்க கண் மிழித்தால் அருண் என் முன் மண்டி இட்டு உக்காந்திருந்தார்.

நான் முழித்ததும் என்னை தன் மார்போடு சேர்த்து அனைத்து டம்ளரில் இருந்த பாலை குடிக்க வைத்தார்..

என் தலை இப்போது கொஞ்சம் தெளிந்தது....ஆனால் என் மார்புக்குள் குறு குருவென இருந்தது...என் அடி வயிற்றில் எறும்பு ஊர்வது போல உணர்ந்தேன்.அதற்க்கும் கீழே என் பிறப்பு உறுப்பில் எண்ணெய் வழிவது போல பீல் பண்ணினேன். என்னை கண்ட்ரோல் செய்ய முடியாமல் என் கீழ் உதட்டை அழுந்த கடித்தேன்.

அருண் உடம்பின் சூடு என் உடம்பில் பட்டு கத கதப்பை அதிகமாக்கியது.

என் சேலையின் உள்ளே காற்று சென்று என்னை பாடாய் படுத்தியது. உப்புசம் அடித்தது போல இருக்கவே நான் என் மாராப்பை என் மீது இருந்து விளக்கினேன். இப்போது என் இலங்கனிகள் அருணின் பார்வைக்கு விருந்தாகியது.
என் ஜாக்கெட்டின் மீது என் மார்புக்காம்பை நக்கினார். ஹக் ..என்ற முனகல் மட்டுமே வெளிப்பட்டது. நான் அருண் வசமானேன். அருண் அருண் என்று புலம்பிக்கொண்டே என் ஜாக்கெட்டை அவிக்கட்தொடங்கினென்.

என் உடம்பின் குறுகுறுப்பு அடங்கவில்லை. என் மீது அருணை இழுத்து அணைத்தேன். அவன் இதழை வெறித்தனமாக சுவைத்தேன்.

பொருடி செல்லம் உன்னை அனுபவிக்காம மாமன் போவனா?

என் கையை இழுத்து அவன் பூலின் மேல் வெய்த்து தடவினான். அடியே ஷிவா...ஐ லவ் யு டி.....ஐ லவ் யு சோ மச் டி என் சிலுக்கு...என் பட்டு... வெடுக்கென என்னை தள்ளியவன் என் தொப்புளை தன் நாவால் நக்கினான், என் உடம்பில் அவன் நாக்கு படாத இடமே இல்லை. என் மார்புக்காபில் அவன் பூளை வைத்து தேடத்தான். உன்னை பரா ஜட்டியோட பாக்கனும்னு நினசெண்டி...இப்படி அம்மனக்குஞ்சா நீ எனக்கு கிடைப்பென்னு நான் நினைக்கலயெடி கண்ணே..... உன்னை கரெக்ட் பண்ண எவ்ளோ கஷ்ட்டபட்டிருப்பேன். காலைல என்னடி சொன்ன நல்ல குடும்பத்துல மருமகளா போகனுமா????அவன் பூளை என் கிலிடொரசில் வெத்து தேய்த்தான்..நான் சுகத்தில் முனங்கினேன். அருண் தாங்க முடிலடா....ஹேய் எண்டா இப்படி பண்ற...ஹ ஹக் ஹா..ஹா....இப்ப சொல்லுடி உள்ள விடவா....இப்படியே உன்னை விட்டுட்டு போகவா....???சிலுக்கு குட்டி...முடிவு உன் கைலதாண்டி இருக்கு..நோ நோ உன் குஞ்சு புண்டைலத்தான் இருக்கு..... ஹேய் அருண் என் மார்பை நானே அழுத்தி பிடித்தேன். அவன் பூளை என் கையால் இழுத்தேன். நான் ஏன் இப்படி செய்கிறேன் எனக்கு புரியவில்லை. என் அறிவு வேண்டாம் என்றது ஆனால் என் உடம்பு சுகத்தை வேண்டும் என்றது...

இப்போது அருண் அந்த பிரசாதத்தின் மீதியை என் உதட்டருகே கொண்டு வந்தான். என் நாக்கில் பட படவே நான் சொர்கத்தில் மிதக்க ஆரம்பித்தேன்.


என் கிலிடொரசில் அவன் நாக்கை வைத்து உறுஞ்சினான். அவன் நாக்கு வேளையில் நான் மட்டுமல்ல என் தேகமே உருகியது. என் கால் விரல்களை சூப்பி புது இன்பத்தை கொடுத்தான். இதோடு மூன்று முறை உச்சம் வந்து விட்டேன்...ஆனால் அது அவனுக்கு தெரியாமல் மறைத்தேன். அவனுக்கு தெரியாமல் இருக்குமா? என்னை ஏங்க விட்டான்.

என்னை விளக்கி என் கப்போர்ட் திறந்தான் என் சுடிதார் ஸ்லிப் எடுத்து என்னை அணிவித்தான் , கிச்சனில் ஒரு தேன் பாட்டிலை எடுத்து வந்து என் மீது ஊற்றினான். தேன் வடிய வடிய அவன் பூளை என் வாய்க்குள் வைத்து அழுத்தினான். எனக்கு அந்த சுவை பிடித்தது. பித்தம் தலைக்கேறியது.

ஹேய் பட்டு, செல்லம், என் சிலுக்கெ, உன் புண்டைல என் பூளை விடப்போறேன். அவன் பச்சையாக சொன்னது பிடித்தது. அவன் உடம்பை என் மீது படுத்து தேக்க ஆரம்பித்தான். நான் துடித்தேன். வேகமாக அவன் மீது ஏறிப்படுத்து அவன் பூளை எனக்குள் வைத்து இடிக்க ஆரம்பித்தேன்...

அருண் அருண் ஹா..ஹா...ஹா...தலை சுற்றி என் உடம்பெல்லாம் ஒரு பரவசம். அருண் முடியலையே டா....அருண்......அம்...ம்...ம்...மா.......என் கன்னி கழிய ஆரம்பித்தது.
Reply
#6
காலையில் எழுந்த போது முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு புரிந்த போது அழுவதை தவிர வேறு வழி இல்லை.

காலை ஆபிஸ் கு சென்ற போது அருண் விடுப்பில் இருந்தான். என் மேஜையில் ஒரு கவர்.

அன்புள்ள சகி...

என் உணர்ச்சி உந்துதலால் தவறு செய்து விட்டேன். கொஞ்ச காலம் பொறு நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன். அது வரை என் விரல் நகம் கூட உன் மேல் படாது. மீண்டும் என்னை மன்னித்து விடு...

இப்படிக்கு
அருண்

இதெல்லாம் வேஷம்ன்னு எனக்கு அப்பவும் புரியவில்லை. நான்தான் விரும்பி அவரை ஏற்றேன் என்று முழுதாக நம்பினேன் . அவரை உசுப்பேத்தி அவரின் கண்ணியத்தை இழக்க வைத்தவள் நான்தான் என்று உணர்ந்து மறுபடியும் அழுதேன்..

மாலையில் சர்ச்க்கு சென்று கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்டு அழுதேன். அதன் பிறகு அருண் என்னிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டார். என் சம்பள பணம் நான் அவரிடம் கொடுத்து வந்தேன். மனதால் புருஷனாக ஏற்ற பிறகு இதெல்லாம் சகஜம் என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

அருண் அவ்வப்போது காம பார்வை பார்த்தாலும் நான் உஷாராகவே இருந்தேன். அவரும் என்னை கட்டாயபடுத்தாமல் காதலாக நடந்துகொண்டார். உலகத்துக்கு நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம்.

அருணுடனான நட்பு (!)தொடர்ந்தது. எங்கள் முதலாளியின் மகள் திருமணமும் இனிதே நடந்தேறியது. அவள் கொஞ்சம் அகம்பாவம் பிடித்த பெண். பணம் இருக்கிறது என்ற கர்வம் மிகுந்தவள். நல்ல அழகும், பணமும் சேர்ந்து ஒரு ஹண்ட்செம்மை கரம் பிடித்து வெளிநாடு சென்று விட்டாள்.

அவள் கல்யாணத்துக்கு வந்த முதலாளி மகன் என் மீது இருந்த கண்ணை எடுக்கவே இல்லை.
Reply
#7
முதலாளியின் மகள் திருமணம் முடிந்து, இரவு பார்டியில் நானும் அருணும் கலந்து கொண்டோம்.

அருண் மற்றவர்கள் முன்பு என்னுடன் நல்ல தோழியாகவே பழகியதால் யாரும் சந்தேகிக்கவில்லை. எட்டு மணி அளவில் நாங்கள் கிளம்பினோம்.

ஷிவா இன்னைக்கு நீ தேவதை மாதிரி இருக்குற! நாம பக்கத்துல கோவில்க்கு போயிட்டு போகலாமா?

இல்ல அருண் இன்னைக்கு மென்சஸ் ஆகி நாலு நாள்தான் ஆகிருக்கு, அதனால நாம வீட்டுக்கு போயிடலாம்.

இட்ஸ் ஓகே ஷிவா பட் பிரசாதம் சாப்பிடலாம்தான?

நோ அருண் , மாலதி சொல்லி இருக்கா! இந்துக்கள் முறைகள் நான் கத்துகிட்டு பாலொவ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

இந்த கருமம் எல்லாம் எதுக்கு பண்ணுற.

என்ன அருண் என்ன ஆச்சு ஏன் இப்படி கோப படுற.

நத்திங்.

சரி ஓகே உன்கிட்ட இப்போ எவ்ளோ பணம் இருக்கு?

என்கிட்டே சேவிங்க்ஸ் எல்லாமே முடிஞ்சுது அருண், என் ஏ டி எம் கார்ட்
உன்கிட்டதான இருக்கு.

என்ன ஷிவானி கொஞ்சமாவது சேப்டிக்கு வெச்சுக்க வேணாமா?

என்ன ஆச்சு அருண் நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற.

நத்திங் நத்திங் .

சரி வா உன் ரூம் போகலாம்...

எதுக்கு அருண்

என்ன ஷிவானி இவ்ளோ கேள்வி கேக்குற ச்சே...

வாட் ஹெப்பெண்டு டூ யு அருண்

நத்திங் நீ ஆட்டோ பிடிச்சு உன் ரூம்க்கு போ....நாளைக்கு நான் ஆபிஸ் கு லீவ்.

சொல்லிவிட்டு வேகமாக தன பைக்கில் ஏறி சென்று விட்டான்.

திடீரென அருணின் செயல்கள் எனக்கு குழப்பம் விளைவித்தது. கோவிலுக்கு போகலன்னு அருண் கோப படுறது இதுவே முதல் முறை.

மணி இப்போது எட்டு முப்பதை தாண்டி இருந்தது.

அந்த நேரத்தில் ஆட்டோ கிடைப்பது கொஞ்சம் சிரமாக இருந்தது.

அப்போது அந்த வழியே ஒரு கார் என் அருகில் ப்ரேக் அடித்து நின்றது...

அது வேறு யாரும் அல்ல என் முதலாளியின் மகன் தினேஷ்!!!
Reply
#8
ஹாய் ஷிவானி வேர் இஸ் அருண்?

வொய் ஆர் யு ஸ்டான்டிங் ஹியர்?

அது அது வந்து அருண் கு ஒரு அர்ஜெண்ட் கால் வந்துச்சு சார் அதான் போயிட்டார்.

ஓகே ஓகே ஐ வில் டிராப் யு கம் ஆன்

வேண்டாம் என்று சொல்லும் நிலைமையில் நானும் இல்லை ஸோ தான்க் யு சார் என்று காரின் பின்புற கதவை திறந்தேன்.

ஹேய் ஷிவானி யு இன்சல்ட்டிங் மீ

அந்த அருண் கூட பைக் ல பின்னாடி உக்காந்து போகுற, பட் என்னை உன் டிரைவர் ஆக்க பாக்குற.

நோ சார் நோ ..நான் சமாளித்து முன் புறம் ஏறி அமர்ந்தேன்.

காரின் ஏசி அதிகமாகி இருந்தது என்னால் குளிர் தாங்க முடியவில்லை.

தினேஷ் ப்ரேக் அடித்து காரை நிறுத்தினான் அவன் சீட்டின் பின்புறம் இருந்த கோட் எடுத்து என் மேல் போர்த்தி விட்டான்.அவன் கை என் மேல் உரசியது

எனக்கு அது இதமாகவும் , கொஞ்சம் போதை ஏற்று மணமும் சேர்ந்து என் உணர்வுகளை தூண்டுவது உணர்ந்தேன்

இப்போது தினேஷ் பேச ஆரம்பித்தான்

அப்புறம் ஷிவானி தனியா இருக்கிறது போர் அடிக்குதுன்னு கவலை படாத எனி டைம் நீ எனக்கு கால் பண்ணலாம்.

இவன் என்னை உளறுறான் என்று நினைத்து கொண்டே, பட் நான் தனியா இல்ல சார் ரூம் ல என் ப்ரெண்ட் மாலதி இருக்கா அப்புறம் ஆபிஸ்ல அருண் ஸோ நான் ஜாலியா தான் சார் இருக்கேன்.

அவனை வேண்டாம் என்ற சொன்ன மனது சந்தோஷத்தில் துள்ளியது

ஷிவானி உனக்கு விஷயம் தெரியுமா தெரியாதா?

என்ன சார்?

மிஸ்டர் அருண் நாளைக்கு டெல்லி போறார்

ஹ்ம்ம்....மார்க்கெட்டிங் வொர்க்கா சார் ?

நோ ஷிவானி அவனுக்கு ப்ரோமோஷன் வித் டிரான்ஸ்பர்

வாட் நான் இப்போது அதிர்ந்தேன், முன்பு குளிர்ந்த உடம்பு இப்போது சூடாகியது. என் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது. நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது.

ஆனால் தினேஷ் என்னை இறங்க விடாமல் என் கையை அழுத்தி பிடித்தார். ஷிவானி ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நினைக்குறேன்

சொல்லுங்க சார், என் குரல் உடைந்தது

இன்னைக்கு வேண்டாம் அப்புறம் பேசிக்கலாம். டேக் ரெஸ்ட்

தான்க் யு சார் , சம்பிரதாயத்துக்கு கூட அழைக்காமல் ரூம் சென்று கதவை அடைத்து அழ ஆரம்பித்தேன். கார் சென்று வெகு நேரமாகியும் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

அருண்கு கால் செய்தால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

காலையில் ஒரு நல்ல சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டு அருண் வீட்டை அடைந்தேன்.

காலிங் பெல் அழுத்தியதும் ஒரு முதியவர் கதவை திறந்தார்.

வாங்கம்மா யாரு வேணும் உங்களுக்கு?

அருண் இருக்காரா?

விடியக்காலைல கிளம்பிட்டானே...

நீங்க யாரு....

நான் அவரோட ஆபிஸ்ல வேலை செய்யுறேன் சார்...

ஒரு நிமிஷம்மா , சாரதா... சாரதா ...உன் புருஷனை தேடிகிட்டு யாரோ வந்துருக்காங்க பாருமா...

வரங்க மாமா....கையில் மூன்று மாத குழந்தையுடன் ஒரு இளம் பெண்....

பூமி நழுவுவது போல் உணர்ந்தேன், இருந்தும் ஒரு நம்பிக்கை அங்கே சுவரில் துழாவினேன்

அங்கே அந்த பெண்ணின் அருகில் போட்டோவில் சிரித்துகொண்டு இருந்தது என் அருண்.

அங்கேயே மயங்கி சரிந்தேன்.
Reply
#9
நான் கண்கள் திறந்த போது ஆஸ்பத்திரியில் இருந்தேன். என் அருகே தினேஷ் இருந்தான்.

எல்லோரும் கேட்கும் அதே கேள்வியை நானும் என் கண்களால் தினேஷிடம் கேட்டேன்.

நான் எங்கே இருக்கேன்?எனக்கு என்ன ஆச்சு?

நத்திங் சீரியஸ் ஷிவானி, யு ஆர் ஆல் ரைட்

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் திரும்பியது

இப்போதும் கண்களால் கேள்வி எழுப்பினேன்??

அருண் வீட்டுல இருந்து ஆபிஸ் க்கு கால் வந்தது , டாட் பன்க்சன் பிஸி ஸோ நான் வந்தேன்.

நான் கேவி கேவி அழ ஆரம்பித்தேன்

ஹேய் ஷிவானி வொய் ஆர் யு க்ரையிங் , ஒஹ் மை காட்

சார் ப்ளீஸ் என்னை எதுவும் கேக்காதீங்க

ஓகே ஓகே பட் உன்னை எப்படி இங்க விட்டுட்டு போறது...

ஹ்ம்ம் ஒன்னு பண்ணுறேன் நீ வளர்ந்த ஆசிரமத்துல கொண்டு விடுறேன். டூ டேஸ் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபிஸ்க்கு வா ஓகே

எனக்கே இப்போது என்னை நினைத்து கேவலமாக இருந்தது

தினேஷ் சொன்ன பிறகுதான் நான் வெட்கி தலை குனிந்தேன்.

என் சம்பளத்தில் ஒரு முறை ஆசிரமம் சென்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கியதோடு அவர்களை எல்லாம் மறந்து போனேன் .

அருண் அருண் என்று பைத்தியம் பிடித்து அலைந்தேன் . சம்பாதிப்பு , இருப்பு எல்லாமே அவனுக்கு வாரி இழைத்தேன். வளர்ந்த இடத்தை மறந்ததற்கு கர்த்தர் கொடுத்த தண்டனைதான் இது.

படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தேன். இல்லை சார் நான் அங்கே போக முடியாது. ஏன்னா நான் அங்க போகுறதில்லை.

ஒஹ்! இட்ஸ் ஓகே இப்போ நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?

சொல்லுங்க...

இங்க இருந்து 73 kms ல நான் புதுசா தோட்டம் வாங்கி இருக்கேன். டாட்க்கு தெரியும் பட் அவர் அங்க வர மாட்டார். அவருக்கு தெரிஞ்ச யாரும் அங்க இருக்க மாட்டாங்க.

நீ 10 days லீவ் போட்டுட்டு என்கொட அங்க வா... பயப்படாத அங்க செல்வி அம்மா இருப்பாங்க. உன்னை நல்லா பார்த்துக்குவாங்க. நான் தங்கச்சிய அனுப்ப வேண்டிய முறை முடிச்சுட்டு 2 days ல வந்துருவேன். அப்புறம் நாம தெளிவா பேசி முடிவு பண்ணலாம். என்ன யோசிக்குற ஷிவானி

இல்ல சார் நீங்க எதுக்காக எனக்கு உதவி பண்ணனும்?

ஹ்ம்ம் அதுவா???

ஒரு அழகான பெண்ணோட உயிர் பத்திரமா இருக்கணும்னு ஆசை படுறேன்.

செண்ட்டிமெண்ட்டா நினச்சு கற்பனை பண்ணிக்காத. நான் பாரின் கல்ச்சர்ல வளர்ந்தவன். எனக்கு செண்டிமெண்ட்ஸ் பிடிக்காது. உனக்கு உதவனும்னு தோணுது..தட்ஸ் இட்

இனி யாசனை செய்து பலனில்லை எனக்கும் ஒரு இட மாறுதல் தேவை என்பதை புரிந்து தினேஷுடன் தோட்டம் செல்ல தயாரானேன்
Reply
#10
தினேஷின் லேப் டாப் மூலம் ஆபிஸ்க்கு மெயில் அனுப்பினேன். முதலாளியிடம் போனில் பேச முயற்சித்தேன் ஆனால் பயனளிக்கவில்லை. தினேஷ் தந்தையிடம் கூறி விடுவதாக வாக்கு கொடுத்தான்.

என் அறையை பூட்டி சாவியை அடுத்து உள்ள கடையில் கொடுத்து மாலதிக்கு தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டு கிளம்பினேன். தேவையான உடைகள் காரின் டிக்கியில் அடைபட்டது.

காரின் முன்புரக்கதவை திறந்து அமர்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் என் பற்கள், கண்கள் கூசத்தொடங்கியது. என்னால் தாங்க இயலாத கட்டத்தில் என் முகபாவனைகளை கண்டு தினேஷ் காரை நிறுத்தினான்.

என் கண்கள் திறக்க இயலாமல் தினேஷை கைகளால் தேடினேன். கண்ணீர் வழிந்து ஓடியது.

ஹேய் ஷிவானி, வாட் ஹெப்பெண்ட், சொல்லு ஷிவானி என்ன பண்ணுது..

தினேஷ் என் கண்ணு, பல்லு கூசுது தாங்க இயலல.

தினேஷ் இப்போது காரை இயக்கத்தொடன்கினான். நேரே ஒரு மனநல மருத்துவரிடம் என்னை அழைத்து சென்றான்.

மருத்துவர் கேட்ட எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல வில்லை.

இங்க பாரும்மா நீங்க பேசினாதான் நான் ட்ரீட்மென்ட் பண்ண முடியும். ப்ளீஸ் உங்க மனசை அழுதும் விஷயம் என்ன? சொல்லுங்க ஷிவானி.

நோ....என்னை எதுவும் கேக்காதீங்க டாக்டர் எனக்கு நல்லா தூங்கனும் அதுக்கு மாத்திரை குடுங்க போதும். ப்ளீஸ் டாக்ட்டர்.

நான் அழுவதை கண்டதும் டாக்டர் தினேஷை அழைத்து தனியாக சிறிது நேரம் பேசினார். பிறகு சில மாத்திரைகளை எழுதி கொடுத்தார். நாங்கள் மீண்டும் பயணம் துடங்கினோம்.

ஒரு மரத்து நிழலில் காரை நிறுத்தி கொஞ்சம் ஸ்நேக்ஸ் , கூல் ட்ரிங்க்ஸ் பருகினோம். மாத்திரை ஒரு செட் எடுத்து விழுங்கினேன்.

காரில் அமர்ந்து உறங்கியும் போனேன். தினேஷின் விரல்கள் என் தலையை நீவியதோ என் நெற்றியில் முத்தமிட்டதையோ நான் அறியவில்லை.

கண் முழித்த போது ஒரு தோப்பின் வழியே கார் சென்று கொண்டிருந்தது. தினேஷை திரும்பி பார்த்தேன்.

தினேஷின் தாடி ஒரே நாளில் கொஞ்சம்மாக வளர்ந்திருந்தது. இவன் ஏன் எனக்கு உதவி பண்ணுறானு தெரியலையே என்று மனது ஒரு புறம் அடித்துக்கொண்டது.

மறுபடியும் அருணின் துரோகம் ஞாபகம் வர, தோய்ந்து சாய்ந்தேன்.

பாவி... எதற்க்காக என்னிடம் பழகினாய் என்று தெரிவதற்கு முன்பே சென்று விட்டாயே... மனம் கதறுவது கண்ணீராய் வெளி வந்தது.

தினேஷ் காரை நிறுத்தினான்.

ஷிவானி நீ இப்படி அழுதுட்டே வந்தா செல்வி அம்மா என்னை தப்பா நினைப்பாங்க. ப்ளீஸ் அழாம வா...

ஹ்ம்ம்...என்றாலும் அழுதேன்....

ஷட் அப் ..நானும் பார்த்துட்டே இருக்கேன் ஒரு ப்ரெண்ட் காக இப்படியா அழுகுறது...ஒரு லவ்வராவே இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் ஷிவானி...

நோ தினேஷ் உங்களுக்கு நான் ஏன் அழறேன்னு புரியாது...அதை இப்போ சொல்லுற நிலைமைல நான் இல்ல. நீங்க 2 days கழிச்சு வந்ததும் விவரமா சொல்லுறேன். இப்ப அழாம வர்றேன்...

நாங்கள் தோட்டம் சென்றதும் தினேஷ் என் மொபைல் வாங்கி அதில் இருந்த சிம்மை கலட்டி வேறு ஒரு சிம்மை மாத்தி என்னிடம் கொடுத்தான்.

நான் அவனை பார்த்து விரக்தியாய் சிரித்தேன்...

செல்வி அம்மாவிடம் அறிமுகம் செய்தான். என்ன சொன்னான் என்று தெரியவில்லை அந்த அம்மாவின் கண்கள் விரிந்து என்னை பார்த்தார்.

எங்களுக்கான ரூமில் செட்டில் ஆனதும் தினேஷ் என்னருகில் வந்து அமர்ந்தான்.

ஷிவானி ஒரு முக்கியமான விஷயம்

சொல்லுங்க சார்...

இன்னும் என்ன சாரு மோரு...தினேஷ் ன்னு கூப்பிடு..

ம்...சொல்லுங்க தினேஷ்

செல்வி அம்மாகிட்ட எதையும் சொல்லாத நான் வேற மாதிரி சமாளிச்சுருக்கேன்.

ஓகே

என்னனு கேக்க மாட்டியா?

ப்ளீஸ் சார் சாரி தினேஷ் 2 days கழிச்சு பேசலாம். நீங்க கிளம்புங்க காலைல தங்கச்சி கூட இருக்கணும்.

நைட்டெல்லாம் கார் ஓட்டவேண்டும் என்றாலும் அவன் ப்ரெஷ் ஆகவே இருந்தான். ஓகே ஸ்வீட்டி பை டேக் கேர்...

தினேஷ் சென்றதும், கட்டிலில் படுத்து அருண் விஷயத்தில் எங்கே தப்பு நடந்ததென்று யோசிக்க ஆரம்பித்தேன்
Reply
#11
இரவெல்லாம் யோசித்து யோசித்து விடியல் காலையில் உறங்கியும் போனேன், காலை 10
மணி அளவில் கண் திறந்து ஜடம் போல காலை கடன்கள் முடிந்து ரூமிலேயே அடைந்து
கிடந்தேன்.

இரண்டு நாட்கள் முடிந்து தினேஷ் வருவதற்கு முன் மறுபடியும் அருண் பற்றி
யோசிக்க ஆரம்பித்தேன்

நான் முதலில் அருணிடம் காதலை சொல்லவில்லை என்பது உரைத்தது!

கற்பு போனதால் காதலிக்க தொடங்கியது விளங்கியது.

அன்று நான் எப்படி தவறு செய்ய துணிந்தேன்?
இன்னும் அது ஒன்றுதான் எனக்கு விளங்கவில்லை.

அடிக்கடி அருண் என்னிடம் சொன்னதுண்டு...."நீ அன்னைக்கு வரம்பு மீறி
நடந்ததால்தான் நானும் உன்னை தொட வேண்டியதாய் போச்சு..
"நான் பணம் கொடுக்க யோசித்தால் அவன் சலித்துக்கொள்ளும் நேரங்களில் இந்த
அஸ்த்திரத்தை பயன்படுத்துவான்.

நானும் என்மேல்தான் தவறு என்று அவனுக்கு எல்லாமே செய்து வந்தேன்.


பிரிந்த அன்று கூட கோவிலுக்கு போகலாம் என்றான்!! பிரசாதமாவது சாப்பிடு
என்றானே!!!

மை காட் இப்போது மின்ன்ல போல எனக்கு ஞாபகம் வந்தது!!!

அடப்பாவி முதல் தடவை என்னை மயக்கியது அந்த ப்ரசாதம்தான் , அன்னைக்கு நைட்
குடிச்ச பாலுல கூட திருநீறு வாசம் வந்துச்சு...ச்சே இதை எப்படி மறந்து போனேன்!

நான் மறக்கல என்னை நினைக்காம தடுத்து, என்னை மூளை சலவை செஞ்சு யூஸ்
பண்ணிருக்கான். சீ ...இப்போது அவன் முகத்தை நினைத்தாலே குமட்டியது.

அவன் ஒரு திருடன், போர்ஜெரி , இது தெரியாம நான் மாட்டிக்கிட்டேன்.

ஐயோ.. ஐயோ..என்ன திருந்தினாலும் போன கற்பு திரும்பி வருமா.

நான் வாழறதே வேஸ்ட். எனக்கு சாகனும் எனக்கு சாகனும்.

சட்டென்று தினேஷின் முகம் கண் முன்பு வந்தது...இங்க வெச்சு எனக்கு எதாவது ஆனா
அது தினேஷ் பியுட்ச்சர் பாதிக்கும்.

நான் ஊருக்கு போனதும் என் வாழ்க்கையை முடிச்சுக்குறேன்.

தீர்மானத்துடன் எழுந்து போய் முகம் கழுவி பிரெஸ் ஆனேன்

வெளியில் கார் வரும் சத்தமும் அதை தொடர்ந்து படிகளில் தினேஷ் காலடி சத்தமும்
கேட்டது.

தினேஷிடம் நடந்ததை சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

நான் நல்ல பெண் என்பதால்தான் தினேஷ் எனக்கு உதவி செய்கிறான்.

நான் கற்ப்பை இழந்த பெண் என்று தெரிந்தால்?

அவன் எனக்கு உதவுவானா? இல்லை என்னுடனும் படுக்க வா என்று அழைப்பானா?
Reply
#12
தினேஷ் அறைக்குள் நுழைந்ததும், நான் ஜன்னல் அருகே சென்று நின்று கொண்டேன்.

எப்படி இருக்க ஷிவானி?

ஹ்ம்ம்...இருக்கேன் தினேஷ்

தங்கச்சி கிளம்பீட்டாங்களா?

இல்ல ஷிவானி இன்னும் 10 days ஆகும். மேரேஜ் சேர்டிபிக்கேட் கிடைச்சதும் போய்டுவாங்க.

நீங்க அங்கேயே இருந்து இருக்கலாமே?

அவங்க சிவா பூஜைல கரடியா இருக்க சொல்லுறியா.ஹ ஹ ஹா.. எனக்கும் இங்கிதம் தெரியும்.

பாரின் கல்ச்சர் ஆச்சே அதான் கேட்டேன்.

பாரின்லயும் ஹஸ்பெண்டு வைப்பை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க ஸ்வீட்டி...

சரி அதை விடு உன் பிரச்சனைக்கு வருவோம்! அதெப்படி நீ அருணை லவ் பண்ணுன ஹ்ம்ம்

நான் லவ் பண்ணல தினேஷ்

லவ் பண்ணாமதான் இப்படி முகம் வீன்குற அளவுக்கு அழுது இருக்கியா?

இல்ல தினேஷ் நான் நடந்த விஷயத்தை எப்படி சொல்வேன் தினேஷ். நான் இப்ப என்ன சொன்னாலும் அது என் சுயநலத்துக்காக மாத்தி சொல்லுரதாகவே படும்.

ஹேய் ஷிவானி திஸ் இஸ் நாட் எ கோர்ட் , ஐ அம் நாட் எ ஜட்ஜ் , கம் ஆன் ஷிவானி பீல் ப்ரீ.

சொல்லுறேன் தினேஷ் பட் இப்போ வேண்டாம். கண்டிப்பா சொல்லுறேன். இன்னும் ettu நாள் இங்கதான இருக்க போறேன். கண்டிப்பா சொல்லுறேன்

அதுக்கு முன்னாடி சில கேள்விகள் கேக்க நினைக்குறேன் தினேஷ்!

ஸ்யூர் கேளு ஷிவானி

அருண் க்கு மேரேஜ் ஆனாது நம்ம கம்பெனிக்கு தெரியுமா?

தெரியாது

பட் வொய் தினேஷ்...இந்த விஷயத்தை கம்பெனி ல சொல்லாம இருந்தா தப்பில்லையா?

ஹேய் ஷிவானி நீ எந்த உலகத்துல இருக்க ஹ்ம்ம்?

அவன் மட்டுமல்ல இப்போ சில பெண்கள் கூட தங்களுக்கு கல்யாணம் ஆனதை மறைக்கத்தான் விரும்புறாங்க. அருண் மாதிரி மார்க்கெட்டிங் பீல்ட்ல இருக்குறவங்க கல்யாணம் ஆனதை சொல்ல விரும்ப மாட்டாங்க. அது அவங்க பர்சனல் ஸோ கம்பெனி தலை இடாது.

அது சரி ஷிவானி உனக்கும் அருன்க்கும் எப்போ காதல் ஆச்சு...

காதல் இல்லை தினேஷ் அது ஒரு சீட்டிங்....அது மார்ச் ல தொடங்குச்சு....

ஹ்ம்ம் அவன் வைப் டெலிவெரி போன சமயத்துல உன்னை கரெக்ட் பண்ணி கடலை போட்டிருக்கான். ப்ளேடி ராஸ்க்கல்.

விடுங்க தினேஷ் இதுல என் பங்குதான் அதிகம்

அப்படி சொல்லாத ஷிவானி...நீ வித்தியாசமானவ....

நெவெர் தினேஷ் ப்ளீஸ் ஸ்டாப் திஸ் டாப்பிக்...

நான் என் மடியில் முகம் புதைத்து அழுதேன், தினேஷின் கைகள் என் முதுகை ஆதரவாய் வருடியது...
Reply
#13
தினேஷின் கைகளை என் முதுகில் தடவியது ஆறுதலாக இருந்தாலும் பட்டென்று விலகினேன். தினேஷின் முகம் சுருங்கி விட்டது. ஆனாலும் பேச்சை மாற்றும் விதமாக

ஷிவானி கொஞ்சம் வெளில காலாற நடந்துட்டு வரலாம் வா

சூழ்நிலையை சமாளித்தவாறு நானும் கிளம்பினேன்.

ஷிவானி உன்னை பற்றி சில விஷயங்கள் நீ தெளிவா சொல்லணும்...?

என்ன தெரியனும்?

அருணை நீ உயிர்க்கு உயிராக காதலித்தாயா?

அப்படின்னு இல்லை ஆனா வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பிடிமானமா நினைத்தேன்!

ஹ்ம்ம் நீங்க ரெண்டு பெரும் யார் கண்ணுக்கும் படாம எப்படி காதலிச்சிங்க ?

ஏன் தினேஷ் இப்படி ஒரு கேள்வி?

பதில் சொல்லு ஷிவானி ப்ளீஸ்

நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ், அது காதல்ன்னு நான்தான் தப்பா நினச்சுட்டேன்.

ஹ்ம்ம் புரியுது ஷிவானி...நீ இப்பவும் அருணை காதலிக்கிறாயா?

நோ தினேஷ் (நான் கத்தினேன் ) தெரியாம செஞ்ச காரியத்துக்கு என்ன பரிகாரம்ன்னு தேடிக்கிட்டு இருக்கேன்.

நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும் ஷிவானி? நீ மறுக்காம தருவியா?

யோசிச்சு பதில் சொன்னா போதும்

என்னனு சொல்லுங்க தினேஷ்

ஐ லவ் யு ஷிவானி

வாட் ??

இப்போ இல்ல ரெண்டு வருஷமா உன்னை லவ் பண்றேன். அதான் வெளிநாட்டுல இருக்குற பொண்ணுகளை என்னால ஏத்துக்க முடியல. என்னதான் நான் பாரின் கல்ச்சர்ல
இருந்தாலும் என் மனைவி ஹோம்லியாதான் இருக்கணும். அந்த வகைல உன்னைத்தவிர யாரையும் எனக்கு பிடிக்கல.

தினேஷ் நீங்க என்னை கட்டாய படுத்துறீங்க

நோ ஷிவானி ,அருணை நீ காதலிக்கல

அப்புறம் என்ன ப்ராப்ளம். நான் உன்னை தப்பா யூஸ் பண்ணிக்க விரும்ப.இட்ஸ் ஓகே ஸ்ட்ரைட்டா கேக்குறேன் "என்னை கல்யாணம் பண்ணிக்கோ "

நோ தினேஷ் உணக்ளுக்கு என்மீது பரிதாபம் அதை காதல்னு தப்பா நினைக்குறீங்க.

ஷட் அப் ..அப்படியே குண்டு கட்டா தூக்கிட்டு போயி தாலி கட்ட எனக்கும் தெரியும்....

தினேஷ் நான் வாழத்தகுதி இல்லாதவனு முடிவு பண்ணிட்டேன் அப்படி இருக்கும் போது
உங்க மனைவியா வாழ எனக்கு தகுதி எப்படி இருக்கும்..

நீ என்ன பைத்தியமா அருணை காதலிச்ச அவ்ளோதான். இப்போ அவனுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சுருச்சு, ஸோ நீயும் எல்லாமே மறந்து வாழனுமே தவிர இப்படி சாகுறேன்னு புலம்புற.

நீயெல்லாம் திருந்த மாட்டடி இதெல்லாம் ஜீன்ல வர்றது....மாத்த முடியாது..


என்ன தினேஷ் என்னை பத்தி உணகளுக்கு என்ன தெரியும்..?

எல்லாம் தெரியும், உன்னை பத்தி மட்டுமல்ல உங்க அம்மாவ பத்தியும் தெரியும் ?

வாட்?

ரெண்டு நாளா உன்னை பத்தி விசாரிசுக்கிட்டுதான் வந்துருக்கேன். உன்னை வளர்த்த மதர் சொன்ன விஷயம்தான் இது.

உங்க அம்மாவ காதல்ன்னு ஒருத்தன் ஏமாத்தி இருக்கான். ஒரு கட்டத்துல ஏமாத்தினவன் இறந்துட்டான். உண்மைய வெளிய சொல்லவும், சமூகத்துல வாழவும் பயந்து
உன்னை பெத்து ஆசிரமத்துல விட்டுட்டு தற்கொலை பண்ணிகிட்டாங்க.

நீயும் உங்க அம்மா மாதிரியே பேசுற..அதன் சொன்னேன். சாரி தப்பா இருந்தா மன்னிச்சுடு.

பேச வார்த்தை இல்லாமல் கல் போல் சிலையாகி நின்றேன்.

பின் எப்படி வீடு வந்தோம் என்று தெரியவில்லை..

அடுத்த நாளும் நானும் தினேஷும் பேசிக்கொள்ளவில்லை.

சாகும் எண்ணத்தை கை விட்டேன்.

தினேஷிடம் மெல்ல மெல்ல நடந்ததை கூறினேன்.
தினேஷின் அதிர்ச்சி எனக்கு வலித்தது.

இப்போவாவது புரிஞ்சுக்கோங்க தினேஷ் நான் எப்படி இன்னொரு கல்யாணம் செய்துக்க முடியும்.

அப்போ நான் கருப்பா இருக்கேன்னு நீ மறுக்கலையா?

தினேஷின் கேள்வி எனக்கு புரியவில்லை...யார் கருப்பு

நான்தான் ஷிவானி அதான் என்னை பிடிக்கலன்னு நினச்சேன்.

நீங்க என்ன லூசா தினேஷ் நீங்க கருப்புன்னு யார் சொன்னா?

மாநிறம் அவ்ளோதான் ஆனா நல்ல லட்சணமா இருக்கீங்க!

அப்புறம் ஏன் மறுக்குற ஷிவானி?

தினேஷ் ப்ளீஸ் அண்டெர்ஸ்டாடாணட் மை சிச்சுவேஷன்

ஓகே ஓகே ரிலாக்ஸ்

அதன் பின் வந்த நாட்களில் தினேஷ் என்னிடம் நல்ல தோழமையுடன் பழகினான்.

பத்தாவது நாள் தினேஷ் என்னை அழைத்து சென்ற இடம் அவர்களின் குல தெய்வ கோவில்

அங்கே நிறைய பேர் சூழ்ந்து இருந்தார்கள்

தினேஷின் அம்மா என்னிடம் , இந்த புடவைய கட்டி இந்த நகைகள் போட்டுட்டு வாம்மா என்று என்னுடன் சில பெண்களை அனுப்பி வைத்தார்கள்

அவர்கள் எப்போது பாசமாக பேசியதால் அன்று எனக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை.

புடவை ஓகே பட் இந்த நகை ? ஏதோ உறுத்தியது.. குழப்பத்தோடு நான் ரெடி ஆகி வந்த போது பூஜை தொடங்கி இருந்தது. கண்களை மூடி தெழா ஆரம்பித்தேன், அப்போது
என் கழுத்தில் எதுவோ ஊர்வது போல தோன்ற,

தினேஷின் கையால் தாலியை வாங்கி இருந்தேன். அங்கு உள்ளவர்கள் என் மீது அர்ச்சனை தூவ எனக்கு ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தேன்.

தினேஷின் அம்மா என் காதில் "உங்களுக்குள்ள நடந்தது பத்தி தினு சொன்னான் "நீ எங்களை பார்க்க பயந்ததால இப்படி கல்யாணம் நடதிட்டோம். இனி நீ சந்தோஷமா
இருக்கணும்.

எதையும் யூகிக்க முடியாமல் தினேஷை பார்த்தால் அவன் மந்தகாசமாக சிரித்தான்....

இதை நான் ஏற்க போவதில்லை என்று பாவம் அவனுக்கு தெரியவில்லை!!!!
Reply
#14
சடங்கு சம்பிரதாயம் முடிந்து, நான் பயந்துகொண்டிருந்த இரவுப்பொழுது நெருங்க ஆரம்பித்தது. கோவிலில் இருந்து கிளம்பிய கார்கள் எல்லாம் ஒரு வழியில் பயணம் தொடங்கியது.

கார் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தது....

காலையில் இருந்து தினேஷிடம் செல்ல சீண்டல் கூட இல்லை என்பதால் இன்று எதுவும் நடக்காது என்று ஆசுவாசப்பட்டேன்.

காரில் இருந்து இறங்கிய போதுதான் மற்ற கார்கள் எங்களோடு வரவில்லை என்பதை கவனித்தேன். என்னால் தினேஷை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. தினேஷின் மீது கோபம் வந்தது. ஆனால் இப்போது கோபத்தை காட்டினால் எங்கு செல்ல முடியும்? அமைதியாக தினேஷின் பின்னால் சென்றேன்.

வரவேற்ப்பு அறையில் என்னை அமர வைத்து அங்கிருந்த ஆபிசரிடம் சிலமணித்துளிகள் பேசி விட்டு என்னருகில் வந்தான். சாரி சாரி அருகில் வந்தார் (கணவன் ஆயிற்றே).

என்னுடன் வா என்ற ஒற்றை சொல்லுடன் லிப்ட்டை நோக்கி நடந்தார். நான்
செய்வதறியாது ஆடு போல பின்னே சென்றேன். லிப்ட் நான்காவது மாடியில் நின்றதும், இறங்கினோம். ஹோட்டல் சீருடையில் சில பெண்கள் எங்களிடம் வந்து "மெய் ஐ ஹெல்ப் யு மேடம்? என்று என்னை தனியாக பிரித்து அழைத்து சென்றனர்.

சரியாக 2 மணிநேரம் எனக்கான எல்லா அலங்காரமும் நடந்தது. திடீரென நடப்பதால் என்னால் மறுக்க இயலவில்லை. அலங்காரம் முடிந்தது என் கையில் பால் செம்பு கொடுத்து எங்கள் அறையில் தள்ளி விட்டனர்.

அறைக்குள் நுழைந்ததும் தினேஷ் அறைக்கதவை அடைத்து தாழிட்டார்.

பின் கட்டிலில் சென்று படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை தொடர ஆரம்பித்தார். நான் மெல்ல கட்டிலின் விளிம்பில் சென்று அமர்ந்து கொண்டேன்.

அடுத்து என்ன என்று நான் யோசிக்கும் முன் என் எதிரில் இரண்டு கண்ணாடி
குடுவையில் மதுவை நிரப்ப ஆரம்பித்தார்.

தினேஷ்....
தினேஷ்..

என்ன என்பது போல் பார்வையை உயர்த்த?

ரெண்டு டம்ளர் எதுக்கு...?

ஹ்ம்ம் உனக்கும் எனக்கும் இன்னைக்கு சம்திங் சம்திங்

என்னால சம்மதிக்க முடியாது

தெரியும்

அப்புறம் ஏன்?

என் அருகில் வந்து என் கழுத்தில் முத்தமிட்டார். "நோ தினேஷ் " என் கண்ணெல்லாம் கூசுது, என் பல்....அய்யோ ம்..ம்....மா...

ஸ்டாப் இட் ஷிவானி...

இது வேலைக்கு ஆகாது , கொஞ்சம் இந்த மதுவை குடி.....

உனக்கு காலம் பூர ஒரு நல்ல துணையா இருப்பேன். என்னை நம்பி இந்த மதுவை குடி. ஜஸ்ட் ஒன் பேக் ஓகே அதுக்கு மேல நோ கம்பல்.

தினேஷ்க்காக அந்த திரவத்தை எடுத்து பருக ஆரம்பித்தேன். தொண்டையில் இறங்க இறங்கவே என் உடல் மிதைவையாக உணர்ந்தேன்.

என் பட்டு சேலையை களைந்தார், என் ஜாக்கெட்டில் ஊக்கை அவிழ்த்தார்.மெல்ல என்
காதில் ஐ லவ் யு வாணி ...ஐ லவ் யு ஸோ மச் டார்லிங்

எனக்கு இப்போதும் சிறிய பல் கூச்சம் உண்டானது.

என் கைககள் இரண்டையும் மேலேதூக்கி என் சேலையால் ஜன்னல் கம்பியில் வைத்து கட்டினார். என் உடலில் புது சுகம். இப்போது நான் முழு நிர்வாணம் ஆனேன்.

இப்போ உனக்கு என் ஞாபகம் மட்டும்தான் இருக்கணும் வாணி!

என் உடல் மிதந்தாலும் நான் சுய நினைவோடுதான் இருந்தேன்.

டிராவில் இருந்து ஒரு சிறிய கச்சை ப்ரா எடுத்து எனக்கு அணிவித்தார்.

அந்த ப்ரா அணிந்ததும் அது வைப்ரேஷன் ஆகியது , என் மார்பில் உணாச்சி பீரிட்டு கிளம்பியது.

சிறிய கிளிப் இப்போது என் மார்பில் பொருத்தினான். ஒஹ் மை காட் ...வலியும் சுகமும் இணைந்து என் காலின் இடையில் ஈரம் சுரக்க ஆரம்பித்தது. என் கைகளை அவிழ்க்க முயன்றேன்..முடியவில்லை.

என் கால்கள் இரண்டையும் பிரித்து கட்டில் காலில் வைத்து கட்டினார். சிறிய
வைப்ரேஷ மெஷினால் என் உடம்பெங்கும் உருட்ட ஆரம்பித்தான். என் உடல் வெட்டி துடித்தது. என்னை தொடாமலேயே எனக்கு உச்சம் வர வைத்தார். நான் தோய்ந்தேன்.

இப்போது என் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டது.. என்னை அலேக்காக தொக்கி
பாத்த்டப்பில் படுக்க வைத்தார் ...கொஞ்சம் இருந்த போதையும் தெளிந்தது.

இப்போது தினேஷ் முழு நிர்வானமானார், நான் ஓரக்கன்னார் பார்த்தேன். எவ்வளவு பெரியது ...நான் தாங்குவேன என்ற சந்தேக உடனே வந்தது.

நீரில் என் மேல் படுத்து என் இதழை சுவைக்க ஆரம்பித்தார். நான் கொஞ்சம்
இலகினேன். என் மார்பு அவர் உடலில் பட்டு நசுங்கியது..அவர் உறுப்பு என்
உறுப்பு என் தொடையில் முட்டிகொண்டு இருந்தது.

ஹேய் வாணி ஐ லவ் யு டி

பதில் சொல்லுடி மார்பை கடித்தான்.

அய்யோ...ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் சுகமும் வலியும் சேர்ந்து முனங்கினேன்...

ஐ லவ் யு தினா...

சட்டென்று என்ன நகர்த்தி பிடித்தான். ஹேய் எனக்கு செல்ல பேரெல்லாம்
யோசிசுட்டையா...குட் கேர்ள்

நீரிலேயே ஆயுதத்தை எனக்குள் செலுத்த ஆரம்பித்தார். உடம்பு நரம்பெல்லாம் முறுக்கேறியது. நீருக்கு வெளியே வர விரும்பினேன். என் நோக்கத்தை புரிந்து என்னை தூக்கி கொண்டே எழுந்தார். ஆயுதம் வெளியே வராமல் கவனமாக வெளியே வந்தார்.

என்னை படுக்க வைப்பார் என்று நான் நினைத்தபோது, நிண்று கொண்டே என்னை மேலே தூக்கி புனரதொடங்கினார்

சலப் சலப் சலப்...டப் டப் டப் டப்....ம்ஹா..ம்ஹா...

ஏய், அஹ.அஹ...உயஈஈ

வாணி மை டியர் லவ்...

தினா ..தினா ஒஹ் ஒஹ் ஒஹ்..ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

வாணி வாணி...எனக்குள்ள வாஆனீஈஈ

ஒரே நேரத்தில் உச்சம் அடைந்தோம்.

களைத்து போய் ஒருவரை ஒருவர் அனைத்துக்கொண்டோம்.

என்னை இழுத்து தன் மார் மீது போட்டுக்கொண்டார்.

வாணி வாணி....

ம்ம்ம் ...

பிடிச்சுதா?

ஹ்ம்ம் பிடிச்சுது

எவ்வளவு பிடிச்சுது

சீ போங்க

எங்க போறது இப்போதான உனக்குள்ள போனேன். அதுக்குள்ள அவசரமா?

அய்யூ..போங்க சீ...

என்னங்க..

சொல்லுடி செல்லம்

ஆரம்பத்தில் ஏன் முரட்டுத்தனமா நடந்துகிட்டீங்க?

அப்போதான் உனக்கு என் ஞாபகம் மட்டும் இருக்கும்.

ஆனாலும் மனசு கேக்கல தினேஷ்

உனக்காக ஒரு உண்மையை சொல்லட்டுமா?

சொல்லுங்க

என் தங்கச்சி ஒருத்தனை காதலிச்சா! கர்ப்பம் ஆயிட்டா. அவன் கல்யாணம் ஆனவன்னு அப்போதான் தெரிஞ்சுது . அவனுக்கு பணம் குடுத்து சரி கட்டிட்டோம். இவளுக்கு அபார்ஷன் பண்ணி இன்னொருத்தனை கல்யாணம் செஞ்சு வெச்சுருக்கோம்.

என்னை தினேஷ் சொல்லுறீங்க? என்னால நம்பவே முடியலை

அடி லூசுப் பொண்டாட்டி, இன்னைய காலத்துல கன்னியா பொண்ணு கிடைக்கிறது அபூர்வம். உன் மனசு கன்னியா இருக்கு எனக்கு அது போதும் .

உங்க மச்சானுக்கு உண்மை தெரியுமா?

ஹஹ ஹா....தெரியாது...தெரிஞ்சாலும் கரெக்ட்டு பண்ணிக்கலாம்.

வாணி...

சொல்லுங்க தினா...

நாம நெக்ஸ்ட் வீக் டெல்லி போறோம்...

எதுக்குங்க

சில வேலைகள் முடிக்கணும்....கள்ளத்தனமாக சிரித்தார்.
Reply
#15
தினேஷின் செல்ல சீண்டல்ககுடன் குளித்தேன். குளித்து முடிந்ததும் மறுபடியும் இரண்டு கிளாசில் மதுவை ஊற்றினான். நான் மறுக்கவில்லை.

ஷிப் செய்து சியர்ஸ் சொன்னேன்

வாணி உன்கிட்ட கொஞ்சம் ஒபேனா பேசப்போறேன்

சொல்லுங்க தினா

இப்போது எனக்கு போதை ஏறினாலும் தெளிவாக இருந்தேன்

என்ன தினா யோசிக்குறீங்க

நீ எனக்காக எது வேணும்னாலும் செய்வியா வாணி

உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன் தினா

எதனால அப்படி வாணி , என் முலையை அவன் கைகள் வருடியது

ஹ்ம்ம்..ஹ.ஹா ..சுகத்தில் முனகினேன்

சொல்லுடி செல்லம் எனக்காக ஏன் செய்வ

நீங்க எனக்கு தெய்வம் மாதிரி, என் மானத்தை காப்பாத்தி என்னை கல்யாணம் செஞ்சுருக்கீங்க, ஸ் ஹ ,ம்..என் முலையில் கிடைத்த சுகம்,
என் உடலின் உள்ளே சென்ற மது எல்லாம் சேர்த்து என்னை மோன நிலைக்கு அழைத்து சென்றது

அப்போ நான் உனக்கு ஒன்னு சொல்லட்டுமா

சொல்லுங்க தினா

நல்ல கவுரமான இடத்துல மருமகளா போகணும்ன்னு தான நீ ஆசை பட்ட !

ஆமாம் தினா...அதை நீங்க எனக்கு குடுத்ததே போதும்

உன்கிட்ட ஒரு உதவி கேப்பேன் செய்வியா செல்லம்

எதுவா இருந்தாலும் செய்வேன் நீங்க எப்பவும் என் கூட இருந்தா போதும் தினா

என்னோட லைப் ல நான் சின்ன வயசுல இருந்தே ஹாஸ்ட்டல்ல தான் இருந்தேன்

தெரியும் தினேஷ்! அதுக்கு என்ன? என் கை அவன் தலையை ஆதரவாய் வருடியது

அப்பவெல்லாம் நான் ரொம்ப குறும்புன்னு என் கூட யாருமே சேர மாட்டாங்க வாணி

ஹ்ம்ம்

அப்போல்ல இருந்து இப்போ வரைக்கும் எனக்கு மூணு பிரெண்ட்ஸ் தான்

ஹ்ம்ம்

எல்லா விஷயத்துலையும் நாங்க ஒண்ணா தான் இருப்போம்

ஹ்ம்ம்

இப்ப யுஎஸ் ல இருந்து அவனுகளும் வந்து இருக்காங்க

ஒஹ் இஸ் இட்

எஸ்

இப்போ எங்க இருக்காங்க

நமக்கு பக்கத்துல ரூம்லதான்

ஒஹ் இந்த ஹொடெல்ல தானா
ஹ்ம்ம்

உன்னை தோட்டத்துல விட்டுட்டு என் பிரெண்ட்ஸ் பார்த்து பேசினேன் அவனுகதான் நம்ம கல்யாணத்துக்கு ஏற்ப்பாடு செஞ்சாங்க

ஹ்ம்ம்

அருண்கிட்ட நீ எமாந்தத சொன்னேன் அப்பாவும் எனக்கு அட்வைஸ் பண்ணி என்னை தெளிய வெச்சவங்களும் அவங்கதான்

அவங்களுக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும் தினா

ஹ்ம்ம் அதான் நானும் சொல்லுறேன்

பட் கொஞ்சம் வித்தியாசமா தேங்க்ஸ் சொல்லணும்

சொல்லுங்க தினா

அடுத்த பெக் என் தொண்டையில் இறக்கினேன்

என் கூட எல்லாம் ஷேர் செய்யுற அவங்க கூட உன்னையும் ஷேர் பண்ண விரும்புறேன்

தினா

ப்ளீஸ் வாணி நான் உன்னை கம்பெல் பண்ண மாட்டேன் நீ யோசிச்சு முடிவு பண்ணு

தினா இப்படி நீங்க கேப்பீங்க நான் நினைக்கல பட் உங்களுக்காக நான் எதுவும் செய்வேன் தினா

வாணி!!!!!

எஸ் தினா எப்போ எங்க வெச்சுனு சொல்லு தினா நான் ரெடி

இப்போ இங்க வெச்சு

நான் கண்மூடி கட்டிலில் சாய்ந்தேன்....

என் முலையை வருடிய சுகத்தில் கண் திறக்க முயன்றேன் ஆனால் தினேஷ் என் கண்ணை ஒரு துணியால் கட்டினான்.

எனக்கும் ஒரு மாதிரி இருந்ததால் உதட்டை கடித்து நெளிய ஆரம்பித்தேன்.

என் முலையை ஒரு நாக்கு சப்பியது

என் கீழ் அந்தரங்க சுரங்கத்தை ஒரு நாக்கு வருடியது

என் தொப்புள் துளையை ஒரு நாக்கு வருடியது

என் குண்டி பிளவை ஒரு நாக்கு வருடியது

ஒரே நேரத்தில் இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹாஹ் ..ஹ ஹா...என்று வாய் விட்டு முனங்கினேன்

நான்கு பேர் சுன்னியும் எப்படி எனக்குள் செல்லும் என்ற பயம் இருந்தாலும் எப்படி எப்படி என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.
Reply
#16
story original writer? you ? if not modify 1st post & add information............................
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#17
update !!! update !!! update !!! ...
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: 1 Guest(s)