Adultery சாது மிரண்டால்
#1
சாது மிரண்டால் - பகுதி - 1

முன்குறிப்பு:
இது காதல் கலந்த காமக் கதை! என்னதான் சிக்கன் பிரியாணி டேஸ்ட்டா இருந்தாலும், அதை வாரத்துல மேக்சிமம் ரெண்டு நாள் தான் சாப்பிட முடியும். அது மாதிரிதான், எவ்ளோதான் வித்தியாசமான காம அனுபவங்களை அடைந்தாலும், அதில் காதல் இல்லாவிட்டால்….?

கதையில் இடம் பெறப்போவது மொத்தமே மொத்தமா இரு ஜோடிகள்தான்! உடனே ஜோடி மாற்றமா, கக்கோல்டா, ஃப்ரீ செக்ஸ் கதையா என்றெல்லாம் கற்பனை பண்ண வேண்டாம். அதை நான் செய்து கொள்கிறேன்.

கதை ஸ்லோவாகத்தான் காமத்தை நோக்கி நகரும்! சற்றே பெரியக் கதை! சோ, நீங்கள் உடனடியாக ஏதாவது எதிர்பார்த்தால் ஒன்றும் கிடையாது!

இது ஒரு வன்காதல் வன்காமக் கதை! கண்டிப்பாக இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்!


இன்று எங்களுடைய கல்யாண நாள். கல்யாணம் ஆகி 5 வருடம் முடிகிறது. ப்ராஜக்ட் விஷயமாக 2 நாட்கள் மும்பை சென்று விட்டு, கல்யாண நாளை மனைவி ப்ரியாவுடன் கொண்டாட வேண்டும் என்பதற்க்காகவே, 3 நாள் வேலையை, நைட் அதிகம் கண் விழித்து 2 நாளில் முடித்து விட்டு திரும்பி வருகிறேன். அதுவும், மனைவிக்கு சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என்பதற்க்காக, நேற்று இரவு பேசும் பொழுது கூட, சோகமாய் நான் கல்யாண நாளுக்கு உன்னுடன் இருக்க முடியாது ப்ரி என்று ஃபீல் பண்ணி பேசி 12 மணிக்கு, வாழ்த்தெல்லாம் சொன்னேன்.

அவளுக்கும் செம கடுப்பு. இருந்தாலும், ப்ரியாவும் வேலைக்குச் செல்வதால், அதை புரிந்து கொண்டாள். நானும், புன் சிரிப்போடு, காலையில் 11 மணிக்குள் ரிப்போர்ட் சப்மிட் செய்துவிட்டு, மீட்டிங்கையும் முடித்து விட்டு சென்னை வந்தடைந்த பொழுது மணி 3. சர்ப்ரைசிற்க்கான ப்ளான் எல்லாம் ரெடி. மும்பையில் ஏற்கனவே டிசைனர் சாரி வாங்கியிருந்தேன். அவளுக்கு இது மிக எவ்வளவு செக்சியாக இருக்கும் என்று யோசித்து யோசித்து வாங்கியது. மைதிலியிடம் ஏற்கனவே கேக்கினை வாங்கி வரச் சொல்லியாகிவிட்டது. அவள் கேக்குடன் வருவதற்க்கும், நான் வீட்டை அடைவதற்க்கும் சரியாக இருக்கும். நேராக கிண்டியில் இருக்கும் என் அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பார்க் பண்ணியிருந்த காரை அடைந்ததும் மைதிலிக்கு கால் செய்தேன்.

ஹாலோ, மைதிலி!

அண்ணா வந்துட்டீங்களா?

பார்க்கிங்லதான் இருக்கேன்!

ப்ரியாவைப் பாக்க அவ்ளோ ஆசையா?

ஏம்மா இருக்கக் கூடாதா?

இருக்கலாண்ணா, தப்பேயில்லை.

சரி மைதிலி, கேக்கு வந்துடுச்சா? இப்ப கிளம்புனாதான் 5 மணிக்குள்ள வீட்டுக்கு போக முடியும். ப்ரியா வீட்டுக்கு வர 6.30 ஆயிடும். அதுக்குள்ள சின்ன ஏற்பாடு பண்ண முடியும்!

எல்லாம் ரெடிண்ணா! ஈசியா டெகரேட் பண்ற அயிட்டம்ஸ் வாங்கிட்டேன், ஃப்ரஸ்ஸா இருக்கனும்னு, 3.30 மணிக்கு மேல கேக்கு கொண்டு வரச் சொல்லியிருந்தேன், அதுவும் இப்பதான் வந்துது. நீங்க, ப்ரியா கூட இருக்குற ஃபோட்டோசை சும்மா டேப் போட்டு ஒட்டாம, கொஞ்சம் டிசைனா ஒட்டலாம்னு அந்த ஐடம்சும் ரெடியா இருக்கு. நான் 30 நிமிஷத்துல, நீங்க சொன்ன லைட் டெக்கரேஷனை செஞ்சு கொடுத்திட்டு, நான் வீட்டுக்கு கெளம்பிடுவேன்!

ஏன் மைதிலி, இவ்ளோவும் பண்ணிட்டு கேக் கட் பண்ணதுக்கப்புறம் போலாம்ல?

நமக்கு எதுக்குப்பா உங்க சாபம்லாம், இது உங்க கல்யாண நாள். சார் வேற, 2 நாள் கழிச்சு ஊர்ல இருந்து வரீங்க. இதுல நான் எதுக்கு கரடி மாதிரி?

ஹா ஹா, சரி இப்டியே பேசிட்டிருந்தா போதுமா? நான் பார்க்கிங்லதான் இருக்கேன். நீ சீக்கிரம் வர வேணாமா? இதுலியே லேட் பண்ணிடுவ போல?

அண்ணே, ஒரு 30 நிமிஷம் ஆகும் பரவாயில்லையா? கடைசி நேரத்துல மேனேஜர் வேலை கொடுத்துட்டாரு?!

இன்னும் 30 நிமிஷமா? ஐய்யய்யோ!

நான் என்னண்ணா பண்றது?!

கடுப்பாக இருந்தாலும், மைதிலியிடம் காட்ட மனம் விரும்பவில்லை. பெருமூச்சு விட்ட படியே, சரி மைதிலி நீ சீக்கிரம் முடிச்சிட்டு வா. நான் கார்ல வெயிட் பண்றேன். பை!

காரில் ஏறி உட்கார்ந்து கண்ணை மூடினேன். இரண்டு நிமிடத்திற்குள், யாரோ காரில் ஏறி அமர்ந்தார்கள்.

போட்டிருந்த செண்ட் வாசனையும், அதையும் மீறி தெரியும் அவளுக்கே உரிய உடல் வாசமும், துணிகளின் சர சர ஓசையும், கண்ணைத் திறக்காமலே சொல்லியது, அது மைதிலிதான் என்று!

கண் திறந்து பார்த்தவனை வரவேற்றது, அவளது புன்னகை முகம்!


                    [Image: Sneha+Photos+in+Oggarane+_9_.JPG]

நான் திட்டுவேனோ என்பதனால், கொஞ்சம் முகம் கழுவி வந்திருப்பாள். இல்லாவிடின் இன்னும் சுமாராகவும், கொஞ்சம் வயசானவளாகவும்தான் காட்டிக் கொள்வாள்.

ஹாலோ, உங்களுக்காக இவ்ளோ சீக்கிரம் வந்திருக்கேன். ஒரு தாங்க்ஸ் கூட கிடையாதா? என்னிடம் மட்டும் அவளை மீறி எப்போதாவது வெளிப்படும் சின்னக் குறும்பு, அப்பொழுது வெளிபட்டது!

ஏய் வாலு! அப்ப பொய்தான் சொன்னியா என்று கேட்டவனைப் பார்த்து,

நான் வாலா, என்று மிக மிக மெல்லியதாக சிணுங்கினாள்.

எனக்குத் தெரியும், அவளை வாலு என்று சொன்னால் அவளுக்குப் பிடிக்கும் என்று. எவ்வளவுதான் முகமூடி போட்டுக் கொண்டாலும், என்னிடம் மட்டும் சில சமயம் அவளுடைய குழந்தைத் தனங்களை, அவளையும் மீறி வெளிப்படுத்தி விடுவாள்!

சரி சொல்லு, எப்புடி இவ்ளோ சீக்கிரம் வந்த?

நீங்க கால் பண்ணவுடனே, பார்க்கிங்ல இருக்கேன்னு சொன்னீங்க இல்ல! அப்ப, பேசப் பேசவே எல்லாத்தையும் ரெடி பண்ணி காருக்கு வர ஆரம்பிச்சிட்டேன். எல்லாமே ரெடியா இருந்துது. பர்மிஷன்லாம் ஏற்கனவே வாங்கி வெச்சிருந்தேன். சும்மா உங்ககிட்ட விளையாடலாம்னு சொன்னது, 30 நிமிஷ வேலைன்னு!

ம்க்கும், எவ்ளோ கஷ்டப்பட்டு, யார் யார் கால்லியோ விழுந்து, எக்ஸ்பீரியன்ஸ்ல லாங் கேப் இருந்தாலும் பரவால்லைன்னு ஒத்துக்க வெச்சு, நான் இருக்குற டெக் பார்க்லியே இன்னொரு கம்பெனில வேலை வாங்கிக் கொடுத்து, அதுக்கு ட்ரீட் கூட இதுவரைக்கும் கேக்காம, இன்னிக்குதான் ஒரு சின்ன ஹெல்ப் கேட்டா, என்னையே ஒட்டுற? எல்லாம் நேரம், என்று மூச்சு விடாமல் பேசிய என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் மைதிலி!

உங்களுக்கு பாட்டு பாடத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். அதுனால, மூச்சு உடாம பாடுற பாட்டுக்கு பதிலா, பேசி ப்ராக்டீஸ் பண்றீங்களா அண்ணா என்றாள் சிரித்துக் கொண்டே!

இந்த மைதிலி எனக்கே கொஞ்சம் புதிதுதான்! என்னதான் அவளை மீறி அவளது சிணுங்கல்களை, குழந்தைத்தனங்களை கடந்த 6 மாதங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தினாலும், மிக உடனடியாக அவளது கூட்டுக்குள் சுருண்டு விடுவாள். ஆனால், இன்று தொடர்ந்து என்னிடம் வம்பிழுக்கிராள்! அதுவும் எனக்கு பாட்டு பாட வராது என்று!

நான் மிக நன்றாகப் பாடுவதும், என் பாடல்கள் அவளுக்கு மிகப் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியும். எனக்குத் தெரியுமென்பது, அவளுக்கும் தெரிந்திருந்தும் வம்பிழுக்கிறாள்!

என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கிறா? வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் ப்ரமோஷனா?

அதெல்லாம் ஒண்ணுமில்லை, இன்னிக்கு உங்க கல்யாண நாள் இல்லையா?! இதுக்காக, நீங்க எவ்ளோ மெனக்கெட்டீங்க. சின்னச் சின்ன விஷயம்னாலும், ப்ரியாவுக்காக எவ்ளோ பாத்து செய்யுறீங்க?! அதைப் பாத்ததும் எனக்குச் சந்தோஷமா இருக்குது!

இதுதான் மைதிலி! அவள் குரலில் மெல்லிய ஏக்கம் இருந்தது! ஆனால் கொஞ்சமும் பொறாமை இல்லை. எனக்கு தெரியும், அவளது மண வாழ்வில், அவளது உணர்வுகள் பெரிதாக மதிக்கப் படவில்லை என்று.

சட்டென்று சுதாரித்த அவள், ஹல்லோ, லேட்டாகும்னு சொன்னப்ப, ஃபீல் பண்ணிட்டு, இப்ப கேள்வி கேட்டே லேட் பண்றீங்க. சீக்கிரம் வண்டியை எடுங்க!

வேளச்சேரி அவுட்டரில் இருந்த அபார்ட்மெண்ட்டை அடைந்த போது மணி சரியாக 5.

என்னிடம் ஒரு சாவி இருந்தது! லக்கேஜையெல்லாம் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கேக்கினை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்ததுமே, இருவருக்குமே தெரிந்து விட்டது. ப்ரியா ஏற்கனவே வந்துவிட்டாள் என்று! ஹாலில் இருந்த சோஃபாவில் அவளது லாப்டாப் இருந்தது. பக்கத்திலேயே அவளது ஹேண்ட்பேகும்!

எனக்கு கொஞ்சம் பாவமாகக் கூட இருந்தது. பாவம் ரொம்ப எதிர்பார்த்திருப்பாள். கடுப்பில் சீக்கிரம் ஆஃபிசிலிருந்து வந்திருக்கலாம். பரவாயில்லை டெகரேட் செய்யாவிட்டாலும், கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து விடலாம் என்றெண்ணி, மைதிலியிடம் சத்தம் செய்யாதே என்று சைகை செய்தேன்.

அவளும் தலையாட்ட, நான் ப்ரியாவைத் தேடி எங்கள் பெட்ரூமுக்கு சென்றேன். எங்களுடையது 3 பெட்ரூம் ஃப்ளாட். நான் வேலைக்குப் போக ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிறது. ஆல்ரெடி, ஊரில் நல்ல வெல்டு டூ, ஏறக்குறைய 8 வருடங்கள் ஆன்சைட்டில் வேலை, இப்பொழுதும் மிடில் மேனேஜ்மெண்ட்டில், நல்ல சம்பளம். ஆகையால் பணத்திற்கு பஞ்சமேயில்லை. கல்யாணத்திற்கு முன்பே, நான் அந்த வீட்டை வாங்கியிருந்தாலும், எங்களது பெட்ரூமாக, கடைசி ரூமை தேர்ந்தெடுத்தது கூட ப்ரியாதான்.

3 பெட்ரூம்களும் ஓரளவே ஒரே சைஸ் என்றாலும்., கடைசி ரூம் ஏனோ மிகவும் உள்ளே இருப்பது போல் தோன்றும் எனக்கு. ஆனால், ப்ரியாவிற்கு அதுதான் ப்ரைவசி என்று அதை அடம்பிடித்து தேர்ந்தெடுத்தாள். நானும் விட்டு விட்டேன்!

பெட்ரூம் முழுதாக சாத்தப்படவில்லை. ஒரு வேளை தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று எட்டிப் பார்த்த என்னை, யாரோ செருப்பால் அடித்தது போல் இருந்தது!

நினைத்தது போல் ப்ரியா தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால், தனியாக அல்ல, மைதிலியின் கணவன் ப்ரேமுடன்!

அதை விட முக்கியம், இருவரது உடம்பிலும் வெறும் ஜட்டி மட்டுமே இருந்தது. ப்ரியாவின் முலைகளின் மேல் ப்ரேமின் கைகள் இருந்தது. இருவரது ஆடைகளும் கீழே சிதறிக் கிடந்தது.


இருவர் இருந்த நிலையும் மிகத் தெளிவாகச் சொல்லியது, அவர்களுக்கு இது புதிதல்ல என்று!
[Image: 1323686386630301.jpg]

ECR ரோட்டில் கடலோரத்தில், நானும் மைதிலியும் உட்கார்ந்திருந்தோம். அவளது கண்களில் சாரை சாரையாகக் கண்ணீர். அவளைச் சமாதானப் படுத்த எந்த முயற்சியும் நானும் எடுக்க வில்லை. சொல்லப்போனால், நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை! 
கடலுக்கும் எங்களுக்கும் அதிக இடைவெளி இல்லை. அழுது கொண்டிருந்த மைதிலி, திடீரென எழுந்து கடலை நோக்கி ஓட ஆரம்பித்தாள்! அதிர்ச்சியில் இருந்த நான், உடனே சுதாரித்துக் கொண்டேன். கடலில் மிக உள்ளே செல்லும் முன் அவளை பிடித்து விட்டேன்.

விடுங்க என்னை, விடுங்க! என்று கதறி அழுதாள்!

எதுக்கு, திரும்பப் போயி சாகுறதுக்கா?

நான் செத்தா உங்களுக்கென்ன? இன்னும் என்ன இருக்கு வாழ்க்கைல?

போ, போய் சாவு… அங்க ஏற்கனவே உன் புருஷன் பாதி கொன்னுட்டான். மிச்சம் மீதி இருக்கிறதை நீ வாங்கு! எனக்கு கோபமும், அதிர்ச்சியும் உச்சத்தை அடைந்திருந்தது…

ஆமா, உங்க பொண்டாட்டி ப்ரியா, ஒண்ணும் தெரியாத குழந்தை. அவ ஒண்ணுமே பண்ணலை? எல்லாமே என் புருசந்தான் பண்ணாரு?!
கோபத்தில், எங்களுக்குள் சண்டை வந்திருந்தாலும், இவ்வளவு நேரம் பேசியது, இருவருக்குமே கொஞ்சம் நிதானத்தை வரவழைத்திருந்தது!

அதற்குள் தூரத்தில் ஆட்கள் யாரோ வர ஆரம்பித்திருந்தார்கள்!

3 பேர் வந்தார்கள். பார்த்தாலே தெரிந்தது, குடித்திருந்தர்கள், பொறுக்கித் தனம் செய்யக் கூடியவர்கள் என்று.

கண்ணீருடன் இருந்த மைதிலி, அவளது கையை அழுத்தி பிடித்திருந்த நான், என அவர்கள் பார்த்ததும், அவர்களுக்குள் எங்களைக் காட்டி பேச ஆரம்பித்தார்கள்!

சூழ்நிலையின் அபாயம் உணர்ந்தவுடன், மைதிலியிடம், மெதுவாக அதைச் சொன்னேன். ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த மைதிலி, பயத்தில் என்னை மிகவும் நெருங்கி நின்றாள்!

அவளது பயத்தை உணர்ந்த நான், கண்ணைத் துடை! என்ன கமெண்ட் அடிச்சாலும், கண்டுக்காதே, முக்கியமாக பயந்த மாதிரி காட்டிக் கொள்ளவே கொள்ளாதே! என்று மென் குரலில் சொல்லி விட்டு, அவளது கையை விடாமல் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றேன்!

அவர்கள் கமெண்ட் அடித்தாலும், கண்டுக்காமல், வேகமாக காருக்கு வந்து சேர்ந்தோம். காரை எடுத்து அந்த இடத்தை நகர்ந்த பின்புதான் தெரிந்தது, மைதிலி, பயத்தில் இன்னும் என்னை ஒட்டியே இருக்கிறாள் என்று!

அவளை ரிலாக்ஸ் செய்து விட்டு, கார் மெதுவாகச் செல்ல ஆரம்பித்தது!

திடீரென ஞாபகம் வந்தவனாகக் கேட்டேன், ப்ரேம் இந்த நேரத்துல எங்க வீட்டில் எப்படி? என்று மைதிலியிடம் கேட்டென்…

கண்ணீருடன், என் கிட்ட, ப்ராஜக்ட் மீட்டிங் இருக்கு, வர லேட்டாகும்னு சொல்லிட்டு போனாரு! இப்பதான் புரியுது என்ன மீட்டிங்னு…

எங்கு செல்வது, கொஞ்ச நேரம் தனியாக இருக்க வேண்டும்? நிறைய யோசிக்க வேண்டும்! ஆனால், இன்னும் சில மணி நேரங்களுக்கு இவளைத் தனியாக விடவும் பயமாக இருந்தது!

அப்பொழுதுதான் தோன்றியது, எங்களது இன்னொரு வீட்டிற்குச் செல்லலாம் என்று. உண்மையில், அதுதான் நான் முதலில் வாங்கிய வீடு. கோடம்பாக்கத்தில் இருந்தது. கல்யாணத்திற்கு முன்பு கோடம்பாக்கம் ஃப்ளாட்டில்தான் இருந்தேன். ஆஃபிசுக்கு, வேளச்சேரி வீடு பக்கம் என்பதாலும், காசு அதிகமாகவே இருந்ததாலும், இந்த வேளச்சேரி வீடு புதிதாக வாங்கினோம். கோடம்பாக்கம் வீடு, இப்பொழுது காலிதான். பெயிண்ட் பண்ணி விட்டு திரும்ப ரெண்ட்டுக்கு விடலாம் என்றூ எண்ணியிருந்தது ஞாபகத்திற்க்கு வந்தது.

வண்டி கோடம்பாக்கம் சென்றது. அபார்மெண்ட்டை அடைந்ததும்தான், தாம் எங்கிருக்கிறோம் என்பதையே உணர்ந்தாள் மைதிலி!

இங்க எதுக்குண்ணா?

சொல்றேன் வா!

என்னை வீட்லியே விட்ருங்கண்ணா!

எதுக்கு, அங்கதான் தூக்கு மாட்டிக்க வசதியா இருக்குமா?

அவள் அதையும் யோசித்திருக்கிறாள் என்பதை அவள் முகமே சொல்லியது.

பேசாம என் கூட வா!

வேறு வழியின்றி, என்னைத் தொடர்ந்தாள்!

வீட்டுனுள் நுழைந்தோம்!


த்ரீ சீட்டர் சோஃபாவில் நான் சாய்ந்து கண்ணை மூடினேன். அவளும் பக்கத்திலிருந்த சிங்கிள் சீட்டரில் அமைதியாக உட்கார்ந்தாள். நான் ஒன்றும் பேசமால், கண்ணை மூடி இருந்தேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், என்னைக் கூப்பிட்டாள்

அண்ணா!

அவள், குழப்பத்திலும், அதிர்ச்சியிலும், ஓய்ந்து போய் இருந்தாள்! இங்கு எதற்கு வந்தோம் என்றும் அவளுக்குப் புரியவில்லை!

அண்ணா, என்னை வீட்டுலியே விட்டுடுங்கண்ணா. இல்ல வேணாம், நான் ஆட்டொ புடிச்சி போய்க்கிறேன். பக்கம்தான். அவளது வீடு வடபழனியில் இருக்கிறது.

நீ போறதைப் பத்தி எனக்கு ஒண்ணும் இல்லை. ஆனா, போயி தூக்கு மாட்டிக்கிறது இல்ல வேற ஏதாவது வழியில தற்கொலை பண்ணிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுறியா?

உண்மையில் மைதிலி, வாழ்க்கையே வெறுத்திருந்தாலும், தற்கொலை செய்தே ஆக வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. கடலில் விழப்போனது கூட, வாழ்க்கையின் மீதான வெறுப்பும், துரோகம் கொடுத்த வலியினாலும்தான். ஆனாலும், திரும்பத் திரும்ப நான் அதைச் சொன்னதும், அவளுக்கு கோபம் வந்தது.

என் வாழ்க்கை. என் இஷ்ட்டம்! கட்டிகிட்ட புருஷனே, எவ கூடவோ இருக்காரு. உங்களுக்கு என்ன வந்தது? என் வாழ்க்கையில குறுக்கிட நீங்க யாரு?

எனக்கும் கோவம் வந்தது. நீ எக்கேடோ கெட்டுப் போ. நான் என்ன முடிவு எடுக்குறதுன்னு எனக்குத் தெரியலை. எனக்கு மட்டும் என்ன, குளு குளுன்னு இருக்கா என்ன?. ஒரு ஆம்பளையா எனக்கு எவ்ளோ அசிங்கம் தெரியுமா? அவளுக்காக, எவ்ளோ யோசிப்பேன் தெரியுமா? எனக்கு ஆசையா இருக்குறப்பல்லாம், 4 தடவை கூப்ட்டா, ஒரு தடவைதான் ஓகே சொல்லுவா. மீதி நாளெல்லாம், டயர்டு, தலை வலி, கால் வலி, நாளைக்கு ஆஃபிஸ் சீக்கிரம் போகனும்,3 நாள் அப்படின்னு கதை சொல்லுவா.

கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் அவ இஷ்டம் இல்லாம தொடக் கூடாதுன்னு, என் ஆசையை அடக்கிட்டு கம்முனு இருப்பேன். இப்ப என்னான்னா, எவன் கூடவோ படுத்துட்டு இருக்கா , அதுவும் ஒட்டுத் துணியில்லாம.

மைதிலி எதுவும் பேசவில்லை. ஆனால், மவுனமாக அவளது வாழ்வு நினைவில் வந்து போனது. ப்ரேம், என்னிக்கும், அவளது விருப்பத்தை கேட்டதில்லை. அவனுக்கு தேவைப்பட்டால், இவள் ஓகே சொல்ல வேண்டும். அப்பிடி சொன்னாலும், அவள் என்னமோ, அவனுக்கு திருப்தி கொடுக்காதது போன்றே பேசுவான். இவளும் பொறுத்துக் கொள்ளுவாள்! ஆனால், அப்படி இருந்தும் இன்று வேறொருவளுடன் படுத்துக் கிடக்கிறான்.

மைதிலியின் மவுனத்தை, அவள் இன்னமும், தற்கொலை ஞாபகத்தில் இருக்கிராள் எனத் தவறாகப் புரிந்த, நான், இன்னும் கடுப்பானேன்.

கோபத்தில், போ, போய் தூக்கு போட்டுட்டு சாவு. உன்னைக் கூட்டிட்டு வந்தது நான்னு நிறைய பேருக்கு தெரியும். நான், மும்பைல இருந்து சீக்கிரம் வந்ததும் உடனே தெரிஞ்சிரும். நீ தற்கொலை பன்ணதுக்கப்புறம், நாந்தான் உன்னை ஏதோ பன்ணிட்டேன், அதுனாலதான் நீ தற்கொலை பண்ணிகிட்டன்னு போலீஸ் சொல்லும். என்னையும் புடிச்சி ஜெயில்ல போட்டுடுவாங்க. அப்புறம் அவிங்க ரெண்டு பேரும் நம்மை பேரைச் சொல்லி, இன்னும் ஜாலியா இருப்பாங்க. இதான உனக்கு வேணும்? போ, போயி சாவு!

மெல்ல மைதிலிக்கும் உண்மை உறைக்க ஆரம்பித்தது. ஆதங்கத்தில் பிதற்ற ஆரம்பித்தாள்.

இல்லண்ணா, என்னால, உங்களுக்கு எந்த வருத்தமும் வர உட மாட்டேண்ணா. உங்களை ரொம்ப உசரத்துல வெச்சிருக்கேண்ணா. என்னால உங்களுக்கு சங்கடமா? நீங்க என்ன சொல்றீங்களா அதே மாதிரி செய்யுறேண்ணா. என்னை மன்னிச்சிருங்கண்ணா.

அதிர்ச்சி, துரோகத்தின் வலி, என்னுடைய கோபம் எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழி ஆக்கியிருந்தது. விடாமல் கண்ணீரில் பிதற்றிக் கொண்டிருந்தாள்!


பாட்டிலில் இருந்த தண்ணீரை நீட்டினேன். அவள் குடித்து மெல்ல அமைதியானாள்.

அவளது கையைப் பிடித்து, பெட்ரூமிற்க்கு அழைத்துச் சென்றேன். அவள் அமைதியாக வந்தாள்.

நீ ரொம்ப அதிர்ச்சில இருக்க, கொஞ்ச நேரம் படுத்திரு. ஒரு மணி நேரம் கழிச்சு 8 மணிக்கு கிளம்பிடலாம். எப்டியும் ப்ரேம் வர லேட் ஆகுமே என்றேன் கடுப்புடன்.

அவள், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீங்கதாண்ணா, ரெஸ்ட் எடுக்கனும். எனக்கு மட்டுந்தான் அதிர்ச்சியா? என்னை விட உங்களுக்குதான் வருத்தமா இருக்கும். நானும் ப்ரேமும் வாழ்ந்த வாழ்க்கையோட லட்சணம் உங்களுக்கே தெரியுமே! ஆனா, நீங்க ப்ரியா மேல எவ்ளோ பாசமா இருந்தீங்க? அப்படி இருந்தும் அவளால் எப்பிடி இப்பிடி?

-----

கவலைப்படாதீங்கண்ணா, அடுத்து நாம என்ன செய்யனும்ங்கிரதை யோசிச்சி செய்யலாம். இப்போதைக்கு எதுவும் நடக்காத மாதிரிதான் இருப்பேன். நானும் எதுவும் செஞ்சுக்க மாட்டேன்.

நீங்க படுங்கண்ணா, என்னால உங்களை, இப்பிடிப் பாக்க முடியலண்ணா! அவள் கண்ணீரில் இருந்த அன்பு என்னை மறு பேச்சு பேசாமல் படுக்க வைத்தது!

நீ என்ன பண்ணப் போற?

அப்படியே தரையில் அமர்ந்த அவள், அப்படியே கட்டில் பெட்டின் மேல் தலையை வைத்தாள். நானும், சும்மா கொஞ்ச நேரம் கண்ணை மூடி இருக்கேண்ணா. நீங்க, கொஞ்சம் தூங்குங்க ப்ளீஸ்!

அதிர்ச்சியில் கூட ஆடாத மனது, அவளது அன்பில் இலேசாக ஆட்டம் கண்டது. லேசாக என் கண்களும் கலங்கியது!

அதைப் பார்த்த மைதிலி, பதறி எழுந்து மெத்தையின் மேல் அமர்ந்து, என் கண்ணீரைத் துடைத்தாள்.

நீங்க ஏண்ணா, அழறீங்க? உங்க கண்ணீருக்கு அவ தகுதியே இல்லைண்ணா. நீங்க கண் கலங்காதீங்கண்ணா, ப்ளீஸ்!

உன் கண்ணீருக்கு மட்டும் ப்ரேம் தகுதி வாய்ந்தவனா?

மைதிலிக்கு பதில் தெரியாவிட்டாலும், என் தலைவிதி, அழுது பழகிடுச்சி. இன்னிக்கு ஒட்டு மொத்தமா அழுதுட்டேன். இனி அழமாட்டேன். ஆனா, நீங்க மட்டும் அழக்கூடாது. நானே அழுதாலும், நீங்க அழக்கூடாது! நீங்க தைரியமா இருக்கனும்! உங்க பேரு மட்டும் ராஜா இல்லை! உண்மையாலுமே ராஜா! (ஆம், என் பெயர் ராஜாதான் – அப்பா, இவ்ளோ நேரத்துக்கு அப்புறம் ஹீரோ பேரு சொல்லிட்டாங்கப்பா)

அவளது குழந்தைத்தனம் கலந்த பரிசுத்தமான அன்பில், என் மனம் நெகிழ்ந்தது. ஏதோ ஒரு விதத்தில், அது எனக்கு பெரிய தெம்பைத் தந்தது.

கட்டிலில் அமர்ந்தவாறே, அவளது கைகள், என் கண்களை துடைத்து விட்டது. என் கேசத்தை தடவி விட்டது. இத்தனைக்கும் நடுவேயும், அவள் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

என்னாலும், அவளை அப்படி பார்க்க முடியவில்லை.

என்னையறியாமல் என் கை உயர்ந்து, அவள் கண்ணீரைத் துடைத்தது. நான் துடைத்தவுடன், அவளது கண்ணீர் அதிகமானது. அது என்னை மிகவும் பாதித்தது.

எழுந்து கட்டிலில் சாய்ந்தவாறு உட்கார்ந்து, அவளை எனது மார்பில் மெல்ல சாய்த்துக் கொண்டேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்… ஒண்ணுமில்லை. அழாத.

என் மார்பில், அவளையறியாமல் இன்னும் ஒண்டிக் கொண்டாள். எனது கன்னம், அவளது முன் நெற்றியில் இருந்தது. அவளது கை, எனது சட்டையை பிடித்திருந்தது. எனது ஒரு கை, அவளது தலையை தடவிக் கொடுத்தது. இன்னொரு கை, அவளை தழுவிக் கொள்ள விரும்பினாலும், நான் கட்டுப் படுத்திக் கொண்டேன்.

அந்த அணைப்பில் காமம் இல்லை! ஏன் காதலும் இல்லை. எதுவும் இல்லாமலும், அதே சமயம் எல்லாம் நிறைந்தும் இருந்தது.


5 நிமிடம் கழித்து சுய உணர்வு அடைந்த மைதிலி, மெல்ல விலக ஆரம்பிக்க,

ஸ்ஸ்ஸ்… என்ன ஆச்சு இப்ப?. அப்டியே இரு கம்முன்னு. அவளை விடமால் அவளது தலையை மார்போடு தள்ளி, மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

ஏனோ மைதிலியும், அதன் பின் விலகவில்லை. அந்த நெருக்கமும், அணைப்பும் இருவருக்குமே தேவையாய் இருந்தது!

எவ்வளவு நேரம் அப்படி இருந்தோம் என்று தெரியாது. எங்கேயோ கேட்ட சத்தம், எங்களை சுய உணர்வுக்கு கொண்டு வந்தது. மெல்ல விலகினோம்.

மைதிலி!

என்னைப் பார்த்த, அவள் கண்களில்தான் எத்தனை உணர்ச்சிகள்!

என்னண்ணா?

தைரியமா இருக்கனும். நான் இப்ப உன்னை வீட்டுல விட்டுடுவேன். அடுத்து என்ன செய்யுறதுன்னு நான் யோசிச்சி சொல்ற வரைக்கும் நீ நார்மலா நடந்துக்கனும். அவிங்களுக்கு எந்த சந்தேகமும் வரக் கூடாது. எல்லாத்தையும் விட, நீ, எந்த தப்பான முடிவுக்கும் போகக் கூடாது. ஓகே?

இப்பொழுதும் தனக்காக யோசிப்பவனைக் கண்ட மைதிலிக்கும், மிகப் பெரும் பலம் கிடைத்தது போல் இருந்தது.

இல்லண்ணா, இதுக்கு மேலயும், இவிங்களுக்காக ஃபீல் பண்ற அளவுக்கு, அவிங்களுக்கு தகுதி இல்லண்ணா! எனக்கு இன்னமும், என்ன பண்றதுண்ணு தெரியலை. ஆனா, என்ன பண்ணாக் கூடாதுன்னு நல்லா தெரியுதுண்ணா! அவிங்களுக்காக இல்லீன்னாலும், உங்களுக்காக இருப்பேன்! கவலைப் படாதீங்க. வாங்க போலாம்!

ஏனோ, அவ்வளவு பெரிய அதிர்ச்சியையும், துரோகத்தையும் சந்தித்திருந்த எங்களது மனது, இப்பொழுது லேசாயிருந்தது!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Sema start and long start good
Like Reply
#3
சாது மிரண்டால் - பகுதி - 2

யார் நாங்கள்? எப்படி இப்படி நடந்தது? ஏன் இப்படி நடந்தது? இதுதானே உங்கள் மனதில்??

அதைச் சொல்வதற்கு முன், இன்று காலையில் என்ன நடந்தது என்று பார்க்கலாமா???

ஹாய் ப்ரேம்!!!

ஹாய் ஃப்ரி (Free), எப்டியிருக்க? ஹாப்பி வெட்டிங் அனிவர்சரி என்ற ப்ரேமை, ப்ரியா முறைத்தாள்!

இப்ப எதுக்கு முறைக்கிற? ஃப்ரீன்னு கூப்பிட்டதுக்கா? இல்ல அனிவர்சரி விஷ் பண்ணதுக்கா?

ம்ம்ம் ரெண்டுக்கும்தான் என்று இன்னும் முறைத்துக் கொண்டிருந்த ப்ரியாவின் உடம்பை, ப்ரேமின் கண்கள் மேய்ந்தது!

ஏய், இது ஆஃபிஸ், அப்டி பாக்காத. எனக்கு ஒரு மாதிரி இருக்கு!

எனக்கு கூடத்தான் உன்னை இன்னிக்கு இப்டி பாக்கிறப்ப ஒரு மாதிரி இருக்கு! சொன்ன ப்ரேமின் வார்த்தைகளில் காமம் மட்டுமே இருந்தது!

சரி, என்ன சொல்றான் உன் புருஷன்?

ம்ம்ம், நேத்து நைட்டு ரொம்ப ஃபீல் பண்ணார். வெட்டிங் டே க்கு வர முடியலைன்னு..

பண்ணாரா… பார்றா மரியாதைல்லாம் பலமா இருக்கு?

ஏய், இது ஆபிஸ். கம்முனு இரு.

சரி இன்னிக்கு என்ன ப்ளான்?

ஒரு ப்ளானும் இல்லை. ஆஃபிஸ், ஆஃபிஸ் முடிஞ்சு வீடு. அவ்ளோதான்.

ஏய், ஃப்ரி…எனக்கு இன்னிக்கு நீ வேணும்!

விளையாடத ப்ரேம், நான் ஏற்கனவே சொல்லிட்டேன். என்னதான், அவரு வரலைன்னு சொன்னாலும், எனக்கென்னமோ, அவரு நைட்டுக்குள்ளனாச்சும் வந்துடுவாருன்னு தோணுது! என்னாதான், நான் அவர் பேச்சை பல சமயம் கேக்குறதில்லைன்னாலும், இது வரைக்கும் என் பர்த்டேயையோ, வெட்டிங் டேயையோ தனியா விட்டதேயில்லை. கண்டிப்பா கிஃப்ட் இருக்கும். சேந்து செலிப்ரேட் பண்ண வெச்சிடுவாரு…

பாத்து, பாத்து. புருஷன் மேல பாசம் பொங்குது… சொன்ன ப்ரேமின் வார்த்தைகளில் பொறாமையோ, கோபமோ இல்லை. வெறும் நக்கல் மட்டுமே!

என்ன பொறாமையா இருக்கா?

எனக்கென்ன பொறாமை? ஏதாவது பொருள் நம்மை உட்டு போயிடுமோன்னாதான் பொசசிவ்னெஸ்சோ, பொறாமையோ வரும்… நீதான் என் ப்ராப்பர்டியாச்சே! சொந்தக் காரன் அவனாயிருந்தாலும், அனுபவிக்கிரது நாந்தானே! அவனோட ப்ராப்பர்டியை அவனே எப்பவாச்சுந்தான் அனுபவிப்பான். ஆனா, நான் நினைச்சப்பல்லாம் அனுபவிப்பேன். அவனுக்கு கூட ரெஸ்ட்ரிக்ஷன் நிறைய உண்டு. ஆனா எனக்கு நோ ரெஸ்ட்ரிச்க்சன்…. சொன்ன ப்ரேமின் வார்த்தைகளில் காமம் பொங்கி வழிந்தது!

நான் ப்ராப்பர்ட்டியா?

இல்லியா பின்ன? எனக்குச் சொந்தமான ப்ராப்பர்ட்டி! உன் ஒடம்புல, ஒவ்வொரு இஞ்ச் ஏரியாவும், எனக்குதான் சொந்தம். ப்ரேமின், கண்கள், ப்ரியாவின் உடலை துகிலுரிந்தது!

பதிலுக்கு ப்ரேமை முறைத்தாலும், அவனது காமம், அவளுக்குள்ளும் உணர்வெடுக்க ஆரம்பித்திருந்தது!


மெல்ல அவளை நெருங்கிய ப்ரேம், அவன் ஏன் தெரியுமா, முக்கியமான நாள்லாம் மிஸ் பண்ண மாட்டேங்கிறான். அவளை நெருங்கியிருந்தவன், பின் புறத்திலிருந்து அவளது காதில் கிசுகிசுத்தான்.

அவனது நெருக்கமும், கண்டிப்பாக அவன் ஏடாகூடமாகத்தான் சொல்வான், ஆனால் என்ன சொல்வான் என்ற எதிர்பார்ப்பும், ப்ரியாவின் காமத்தையும் தூண்டியிருந்தது…

ஏன்?

என்ன ஏன்?

ப்ச்ச்.. சொல்லு ப்ரேம்!

என்னத்த சொல்ல? நீ என்ன கேக்குறேன்னே எனக்கு தெரியலியே?

இது எப்போழுதும் அவர்களுக்குள் நடக்கும் விளையாட்டுதான்! ப்ரியாவை தூண்டி விடுவது எப்படி என்று அவனுக்குத் தெரியும். அவனை எப்படி தூண்டுவது எப்படி என்றும் அவளுக்கு தெரியும்!

சரி, ஏன் அவரு, முக்கியமான நாள்லாம் மிஸ் பண்ண மாட்டாரு?

என்னா அவனுக்கு அவ்ளோ மரியாதை? அவனுக்கு மரியாதை கொடுக்காம கேளு, சொல்றேன்…

ப்ரியாவினுள் ஒளிந்திருந்த Sluutiness கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெற ஆரம்பித்தது. அவளுக்குள் எப்போதும் ஒரு சப்மிசிவ்னஸ் இருக்கும். வெளியில் நல்ல படிப்பு முடித்து, நல்ல வேலையில் இருக்கும் சராசரிக்கும் அதிகமான திறமை வாய்ந்த ப்ரியாவிற்க்குள், ஒரு சப்மிசிவ்னஸ் எப்பொழுதும் இருக்கும். அவளுக்கு, மென்மையை விட, சற்று வன்மையாக கையாளுவது பிடிக்கும். அவளை அதிகாரம் செய்ய வேண்டும். திட்ட வேண்டும். இப்படியெல்லாம் தூண்ட வேண்டும்.

சில பெண்களுக்கு உடலில் ஏதாவது வீக் பாயிண்ட் இருக்கலாம். அங்கே தொடுவது, தடவுவது, தொடர் முத்தம் கொடுப்பது அவர்களை மூடேற்றும். ஆனால், ப்ரியாவின் வீக் பாயிண்ட், அவள் மனதின் அடி ஆழத்தில் இருக்கிறது. அவளைத் தொட்டு, ஃபோர்ப்ளேயில், மூடேற்றுவதை விட, பல மடங்கு அதிகம், தள்ளி நின்று, அவளைத் தொடமாலே மூடேற்றுவான் ப்ரேம்!

என்னா, உன் புருஷனை மரியாதை இல்லாம பேச மனசு வர்லியோ?

இதையெல்லாம் கொஞ்சம் தள்ளி நின்று சொன்ன ப்ரேம், இப்பொழுது இன்னும் நெருங்க, அவள் காது மடல்களில், அவனது மூச்சுக் காற்று படும் நெருக்கத்தில் நெருங்கி, இன்னும் கிசுகிசுப்பாகக் கேட்டான்,

ஆனா, அவனுக்குத் தெரியாம என் கூட படுக்க மட்டும் செய்வ இல்ல?!


அவ்வளவுதான், காமத்தில் அடுத்த கட்டத்திற்கு, இருவரும் சென்றிருந்தார்கள். ப்ரியாவின் உணர்வுகள் அவளது தொடையிடுக்கிள் ஊற்றெடுக்க ஆரம்பித்திருந்தது!

ம்ம்ம்.. ப்ரேம்! ப்ளீஸ், சொல்லு! மெல்லிய முனகலுடன் கூவியது ப்ரியாவின் குரல்!

உடன் தள்ளி நின்ற ப்ரேம், அப்ப நான் சொன்ன மாதிரி கேளு, சொல்றேன்.

சட்டென்று விரிந்தாள். திரும்பி, நெஞ்சை நிமிர்த்தி சீற்றத்துடன் பேசினாலும், அவளது குரல் வேறு யாருக்கும் கேட்டு விடாத அளவிலேயே இருந்தது.

சரி சொல்லு, எதுக்கு, என் புருஷன் முக்கியமான நாள்லல்லாம் கூட வே இருப்பான்? அன்னிக்கு என்ன அவனுக்கு? ம்ம்?????

ப்ரியாவின் Slutty தனத்தை சரியாகத் தான் மட்டுமே புரிந்து கொண்டதற்க்காகவும், அதை பட்டப்பகலில், இப்படி அலுவலகத்தில், யாருக்கும் தெரியாமல், வெளிக் கொண்டு வர முடிகிற தனது திறமைக்காகவும், தன்னைத் தானே மெச்சிக் கொண்டான் ப்ரேம்!

இப்பொழுதும், ப்ரியாவிற்க்கு, தன் புருஷனைத் திட்டியதனால் ஒன்றும் காம உணர்வுகள் பொங்கவில்லை. அவளை ஆக்கிரமிக்க வேண்டும். அவளால் உடனடியாக செய்ய முடியாத சில விஷயங்களை செய்ய வைக்க வேண்டும். அவ்வளவே. அப்படி ஒன்றும் ப்ரியா, கணவணே கண் கண்ட தெய்வம்னு இல்லாத ஆளாக இருந்தாலும், காலம் காலமாக, புருஷனை அடுத்தவர்களிடம் கண்டிப்பாக மரியாதையாக பேசிக் கொண்டிருப்பதை, பட்டப்பகலில், அலுவலகத்தில், சுற்றி சிலர் வேலை செய்யும் பொழுது, அதுவும் முக்கியமாக கல்யாண நாள் அன்று, மரியாதை இல்லாமல் பேச வைத்தது, ப்ரியாவை நன்றாகவே தூண்டியிருந்தது!

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரேமை, அப்படியே நெஞ்சை நிமிர்த்தியே மீண்டும் கேட்டாள், சொல்லுங்க ப்ரேம், ஏன், அவன், முக்கியமான நாள்லல்லாம் கூட வே இருப்பான்? அன்னிக்கு என்ன அவனுக்கு? ம்ம்????? ப்ளீஸ், சொல்லுங்க!

இதுதான் சுய இன்பம் போலும்! ப்ரேமிற்கு மரியாதை கொடுத்து, அவளது கணவனுக்கு மரியாதை குறைத்ததன் மூலம், அவளை அவளே தூண்டி விட்டாள். அது ப்ரேமையும் தூண்டி விட்டது!

மெல்ல அவளை நெருங்கியவன், மெல்லிய குரலில் சொன்னான்…

ஏன்னா, அன்னிக்குதான், அவன் கேட்டா, நீ, சால்ஜாப்பு சொல்லாம, அவன் கூட படுப்ப! மத்த நாள்லாம், ஏதாவது காரணம் சொல்லி அவாய்ட் பண்ணிடுவ!

குபீரென்று இருந்தது ப்ரியாவிற்க்கு! ஆமாமில்ல…. அவள் உதடுகள் சிரித்தாலும், முகத்தில் காமம் பொங்கியது!

எனக்கு, ஆமாம்! உன் புருஷனுக்கு இல்ல!

சொன்ன ப்ரேமை, காமத்துடன் பார்த்த ப்ரியா, பாவண்டா அவன், நீதான அப்பிடி பண்ணச் சொன்ன? என் புருஷன் கூட படுக்கவே, என்னை நீ அவாய்ட் பண்ணச் சொல்லிட்டு, இப்ப நீயே கிண்டல் பண்ற? சொன்ன ப்ரியாவின் வார்த்தைகளில் கடுகளவும், அவள் புருஷன் மேல் பரிதாபம் இல்லை!

அவ்ளோ, ஆசையா இருந்தா, அவன் கூடவே போய் படு! என்கிட்ட வராத. சத்தியாமாக அவன் வார்த்தைகளில் கோபம் இல்லை, காமமும், நக்கலுமே இருந்தது!

வழக்கம் போல், அவனது உதாசீனமும், சீண்டலும், ப்ரியாவை இன்னமும் தூண்டியது!

அதுக்குள்ள என் ராஜாவுக்கு கோவம் வந்துடுச்சா? ம்ம்ம்?

என்ன, ராஜான்னு உன் புருஷன் பேரைச் சொல்ற? என் கூட பேசிட்டே, அவனை நினைக்கிறியா??? நீ நினைப்படி! புருஷன் கூட படுக்குறதை விட, என் கூட அதிகம் படுக்குறீல்ல? நினைச்சாலும் நினைப்ப?!

அவன் வார்த்தைகள், அவளை இன்னும் தூண்டியது!

இப்பொழுது, அவனை, அவள் தூண்டினால்! ப்ரேமை பார்த்த பார்வையில், தேவடியாத்தனம் இருந்தது!

ஏய், உன்னை நினைச்சுகிட்டுதாண்டா, அவன் கூட படுத்திருக்கேன்! உன் கூட இருக்குறப்ப, அவனை நினைச்சதேயில்லை!

ப்ரியாவின் வார்த்தைகளின் பாதிப்பு, அவன் பாண்ட் புடைப்பில் தெரிந்தது!

அதைப் பார்த்த ப்ரியாவும், என்ன, என் ராஜாவுக்கு தூக்குது?! இந்த முறை ராஜா என்கிற பேரை அவள் வேண்டுமென்றே சொன்னாள்!

ஆமா, தூக்குது! துக்கி, எதுத்தாப்புல இருக்குற இந்த்தத் தேவடியாவை ஓக்கச் சொல்லுது?!

ஏண்டா, நான் உன்னை ராஜான்னு சொல்லுறேன்! நீ என்னை ராணின்னு சொல்ல மாட்டியா? சிணுங்கலுடன் கேட்ட ப்ரியாவின் வார்த்தைகளில் கோபம் இல்லை! கரை புரண்டோடும் சந்தோசம் மட்டுமே!

ராணி அளவுக்கு எல்லாம் நீ ஒர்த் இல்லடி! என்னோட தேவடியாதான்! எப்ப கூப்ட்டாலும் வர்ற என் தேவடியா!

அவளை ராணி என்றிருந்தால் கூட ப்ரியாவுக்கு இவ்ளோ ஊறியிருக்காது! ஆனா, தேவடியா என்றது அவளது தொடையிடுக்கில், இன்னும் ஊற வைத்தது!

அதற்குள் அலுவலகத்திற்குள் எல்லாரும் வந்திருந்தார்கள்! இனி இங்கே கண்டினியூ பண்ண முடியாது! அந்த விஷயத்தில், இருவருமே உஷார்தான்! எவ்ளோதான் காமத்தை வெளிப்படுத்தினாலும், தங்கள் வீட்டிலும், மற்றவர்களிடமும் மாட்டி கொள்ளக் கூடாது என்ற உறுதி இருவருக்குமே இருந்தது!
Like Reply
#4
ஏய், என்ன ஆனாலும் சரி, இன்னிக்கு எனக்கு நீ வேணும்? உறுதியாய் வந்தது ப்ரேமின் வார்த்தைகள்!

வேணாம் ப்ரேம், மாட்டிக்குவோம்!

ஏய், அதுலதாண்டி கிக்கே! உன் கல்யாண நாள் அன்னிக்கு, உன் வீட்டுல, உன் பெட்ரூம்ல, உன் புருஷன் ஃபோட்டோ முன்னாடி நான் உன்னை ஓக்கனும்! இன்னிக்கு நைட்டே, உன் புருஷன் வந்தாலும், இன்னிக்கு அவனுக்கு கிடையாதுன்னு சொல்லனும்! ஓகேவா?

ப்ரேமின் பேச்சு, அவளுக்குள் வற்ற ஆரம்பித்த அவளது காமத்தை மீண்டும் பெருக வைத்தது!

மாட்டிக்க மாட்டோம்ல? ப்ரியாவின் வார்த்தைகளில் சம்மதம் தெரிந்தது!

சரி வேண்ணா, இப்டி பண்ணலாம், நீயும் நானும் மதியானம் லீவ் எடுத்துக்கலாம்! உன் வீட்டுக்கு போயிடலாம்! ஓகே?

ம்ம்ம் ஓகே! சொன்ன ப்ரியாவின் முகத்திலும் பயம் நீங்கி, காமத்தை நோக்கிய எதிர்பார்ப்பு இருந்தது!


ஓகே! 1 மணிக்கெல்லாம் ரெடியா இரு! லஞ்ச், உன் வீட்டுல வெச்சுக்கலாம்! ஓகே!

ம்ம்ம் ஓகே! எதிர்பார்ப்பில் ப்ரியாவின் குரல் மெலிந்தது!

என்ன, காம்பு வெடைச்சுகிட்டு நிக்குது?! மூடு ஏறிடுச்சா?

ஏத்துறதும் ஏத்தியூட்டுட்டு, என்ன இந்த பேச்சு?! உனக்கு மட்டும் என்ன தூக்கிட்டுதானே நிக்குது?

ஆமா, துக்கிட்டுதான் நிக்குது! தேவடியா பக்கத்துல இருந்தா, தூக்கத்தான் செய்யும்! மத்தியானம் பாரு, இது துக்கிட்டு நின்னாலும், உன்னை படுக்க வைக்கும்!

இது படுக்க வெச்சா, நான் சும்மா இருப்பேனா?

என்ன செய்வே?

நானும் பதிலுக்கு தூக்கி கொடுப்பேன்!

வார்த்தைகள் வேகமாய் வந்தது.
சரி, போ, போயி, உன் கள்ளப்புருஷனை நினைச்சுகிட்டே வேலை செய்! நாம் மதியானம், உன்னை வேலை செய்யுறேன்!

அவள் சிரித்துக்கொண்டே நகரும் பொழுது, யாரும் பார்க்காததை உறுதி செய்த ப்ரேம், அவளது பின் புறத்தை மெல்லத் தட்டினான்…

அதிர்ச்சியாய் இருந்தாலும், யாரும் பார்க்காதது தெரியும் என்பதால், யாராவது பாத்துடப் போறாங்க ப்ரேம் என்றாள் ப்ரியா!

யாரும் பாக்கலை! உன் சீட்டுல போய் உட்கார்ற வரைக்கும், உன் சூத்தை தேவடியா மாதிரியே ஆட்டிட்டு போகனும்!

அது இன்னும் அவளை ஊறவைக்க, மெல்லக் கேட்டாள் யாராவது பாத்துட்டா???

அது உன் பிரச்சினை! வேணும்னா, யாராவது பாத்தா, அந்த இடத்துலியே நின்னுக்கோ! ஆனா, எனக்கு நீ இப்ப, சூத்தை ஆட்டிட்டு போகனும், உன் சீட்டு வரைக்கும்!

லேசாக சிணுங்கினாலும், அவள் வேண்டுமென்றே சூத்தை ஆட்டி நடக்கத் தவறவில்லை! ப்ரேம் சீட்டிலிருந்து 30 அடி நேர் பின்னாடி இருந்தது அவள் இடம்! பெரிய ஆஃபிஸ்தான்!

பாதி வழியில், இன்னொரு கலீக் வித்தியாமாக பார்ப்பது போல உணர்ந்தவள், நின்று கையிலிருந்த நோட்டில் ஏதோ செய்வது போல், நடித்தவள் சுற்றும் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உணர்ந்தவள் பின் திரும்பி ப்ரேமை பார்த்தாள்!

ப்ரேமோ, யாரும் பாக்கலை, போ என்று சைகை செய்தவன், அவள் சூத்தை தட்டுவது போல், சைகை செய்தான்.

அவள் சிணுங்கிக் கொண்டே, மெலிதாக பின் புறத்தை தேய்த்துக் கொண்டே, மீண்டும், ஆட்டி ஆட்டி நடந்தாள்!

அவள் இடத்தை அடைந்தவள், அவள் காபினுக்குள் நுழையும் முன், திரும்பி ப்ரேமை பார்த்தவள், கையிலிருந்த நோட்டை கீழே வேண்டுமென்றே போட்டாள்! சுற்றும் முற்றும் பார்த்த பின், அவனைத் திரும்பிப் பார்த்தவள், மிகவும் செக்சியாக, இடுப்பையும் சூத்தையும் ஆட்டியவாறே, கீழிருந்த நோட்டை எடுத்தவள்! எடுத்து அவனைப் பார்த்தவள், நாக்கை சுழற்றி கண்ணடித்தாவளைப் பார்க்கும் பொழுது, ப்ரேமுக்கு அங்கேயே வந்து விடும் போலிருந்தது!


1 மணிக்கு, லீவ் சொல்லிவிட்டு கிளம்பியவர்கள், நேராக அவளது வீட்டுக்குச் சென்றார்கள்!

காம வெறியில் இருந்தவர்களுக்கு, சாப்பாடு தேவையேப் படவில்லை! இருவரும் வெறியாக தழுவிக் கொண்டனர்!
கொஞ்ச நேரத்தை ஆக்ரோஷமாக முத்தமிட்ட பின், ப்ரேம் கொஞ்சம் மெதுவாக தள்ளி நின்றான்.

ம்ம்ம், இன்னிக்கு, உன்னை நான் செய்யப் போறேன்! நல்லாதான் இருக்கு! ஆனா ஏதோ மிஸ்ஸிங்!

எப்பவும் செய்யுறதுதானே? இன்னிக்கு மட்டும் என்ன புதுசா? ம்?

இன்னிக்கு உன் கல்யாண நாள் டி! இன்னிக்கு உன்னை, உன் வீட்ல வெச்சு ஓக்குறது கிக்குதானே!

அதுனால?

வழக்கமா, இந்த மாதிரி முக்கியமான நாள்ல, என் கூட இருக்க மாட்ட! இன்னிக்கு, அப்டி இல்லீல்ல? சொன்னது ஞாபகம் இருக்கட்டும், இன்னிக்கு அவன் வந்தாலும், அவன் கூட படுக்க கூடாது ஓகே?

அவனது அதிகாரம், வழக்கம் போல அவளுக்கு ஊற வைத்தது!

சரி ப்ரேம், இன்னிக்கு, அவன் கூப்பிட்டாலும், அவன் கூட படுக்க மாட்டேன்! போதுமா?! நீ வா!

வெட்கத்தை விட்ட அவளது அழைப்பு, அவனையும் தூண்டியது!

இருடி! அப்பிடியே வேணாம்! இன்னும் கிக்கு ஏத்தலாம்! நீ என்ன பண்ற, உன் முத ராத்திரிக்கு எந்த ட்ரஸ் போட்டியோ, அதை போட்டுட்டு உன் பெட் ரூமுக்கு வா! அதுக்கப்புறம்தான், நான் உன்னைத் தொடுவேன்!

அய்யோ வேணாம் ப்ரேம்! அது டைட்டா இருக்கும் இப்ப!

ஏன், ரொம்ப ஊறிட்டியோ?! ஆமாண்டி, நான் காலேஜ்ல பாத்ததுக்கு கொஞ்சம் நல்லாவே ஊறித்தான் இருக்க! என்ன உன் புருஷன் அடிச்சு ஊத்துறானா?


                                             [Image: satyamips-0045.JPG]

அவன், 5 வருஷம் ஊத்துனதை விட, இந்த ரெண்டு வருஷமா நீதானே அதிகம் அடிச்சு ஊத்துற! உனக்கு தெரியதா?

ம்ம்ம், ஆனாலும், ஊறினாலும், இப்பதாண்டி, சரியா இருக்க! கலர் வேற நல்லா ஏறிட்ட?!

அப்ப, அவ்ளோ கலர் இல்லைன்னுதானே என்னை வேணான்னு சொன்ன? இப்ப, என்ன விட கலர் கம்மியான ஒருத்தியைதானே, கட்டியிருக்க? ஆண்டவன், ஆட்டுக்கு வாலை அளந்துதான் வெப்பான்! அவல் குரலில் கோபம் இருந்தது!

பேச்சு திசை மாறுவதை உணர்ந்த ப்ரேமும், ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சாலும், எனக்கு பூலை வளத்துதானே வெச்சிருக்கான்! அதுக்குதான நீ இப்படி மயங்கி கிடக்கிற!

சும்மா பீத்திக்காத, என் புருஷனுக்கு, உன்னுதை விட பெருசு! உன்னை விட ஸ்டெமினாவும் ஜாஸ்தி! பல சமயம், ரெண்டு மூனு முறை கூட எனக்கு க்ளைமாக்சை வரவெச்சுடுவான். எனக்காக பாத்து பாத்து செய்வான்!

அவள் சொல்வதெல்லாம் உண்மைதான் என்பதால் அவனது பதட்டம் அதிகமாகியது! சரி சரி, போய் உன் ஃபர்ஸ்ட் நைட் ட்ரெஸ்ஸை போட்டுட்டு வா! டைட்டா இருந்தாலும் பரவாயில்லை!

அவனது அதிகாரம், பழைய நிலைக்கு திருப்பியது!

டைட்டுக்கு சொல்லலை, ப்ரேம், அது டிசைனர் சாரி, அதுக்கான மேக்கப் போடனும்! எனக்கு வேற சாரி கட்ட நேரமாவும்! எல்லாம் செஞ்சு முடியறதுக்கே 2 மணி நேரம் ஆயிடும்! அப்புறம் நமக்கு டைம் இருக்காது! என் புருஷன் வேற சாயங்காலம் வந்திடலாம்! அதுனாலதான் சொல்றேன்! ப்ளீஸ் புரிஞ்சிக்க!

அவள் சொல்வதில் நியாயம் இருந்தாலும், அவனுக்கு அவன் ஆசை நிறை வேறாத கடுப்பு அவன் முகத்தில் தெரிந்தது!

உனக்கு என்ன, என் ஃபர்ஸ்ட் நைட் டிரஸ்ல வெச்சுதானே செய்யனும்? இன்னும் ரெண்டு நாள்ல, லாங் வீக்கெண்ட் வருதில்ல. 5 நாள் லீவ். அன்னிக்கு, என் புருஷன் எப்புடியும் அவிங்க அப்பாம்மாவை பாக்க போயிடுவான். நான், போகாம இருந்துக்கிறேன். அந்த 5 நாள் நான் உனக்குதான்! என்ன வேணா பண்ணிக்க! இப்ப வா!

அவளது அழைப்பு, காமம், அவனையும் தொற்றியது!

ம்ம்… என்னைப் பாத்துட்டே, ட்ரெஸ்ஸை அவுரு!

நீ?

ஒட்டுத் துணியில்லாம, நீ என்னைக் கூப்பிடு! நான், அப்புறம் வரேன்!

அவளுக்கும் பொங்க ஆரம்பித்தது! கூப்பிடுறேன். ஆனா, இப்ப பெட்ரூமுக்கு வா, என்று அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்!
Like Reply
#5
சாது மிரண்டால் - பகுதி - 3

உள்ளே, அவனைப் பார்த்துக் கொண்டே, ஒவ்வொன்றாக கழட்டினாள்! ப்ரா, ஜட்டி மட்டும் இருக்கையில், ப்ளீஸ் ப்ரேம், எனக்கு வெக்கமா இருக்கு! போதும்! நீயும் கழட்டு!

உன் கல்யாண நாள் அன்னிக்கு, என் கூட படுக்க வந்துட்ட! என்னடி உனக்கு வெக்கம்! கழட்டுடி!

அவன் வார்த்தை அவளை மீண்டும் பொங்க வைக்க, தலையைக் குனிந்து கழட்ட ஆரம்பித்தாள்!

ஏய், என்னைப் பாத்துட்டே, கழட்டுடி! உன் புருஷனுக்குதான் மரியாதை கொடுக்க மாட்ட! எனகிட்டயும் அப்டி பண்ணலாம்னு நினைச்சியாடி, என் வப்பாட்டி! ஒழுங்கா சொல்ற மாதிரி செய்! என்று சொல்லியவாறே அவர்கள் பெட்டில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான்!

அவனது அதிகாரம், அவளுள் இன்னும் ஊற்றெடுக்க வைக்க, அவனைப் பார்த்தவாறே, எல்லா உடைகளையும் கழட்டி எறிந்தாள்! ஓகேவா? இப்ப என்ன?

வந்து வாய் வை!

சரி டிரஸ் கழட்டுங்க!

இன்னிக்கு, முழு டிரஸ்சையும் நான் கழட்ட மாட்டேன். ஆனா, நீ, டிரஸ்ஸே இன்னிக்கு போடக் கூடாது! 

அவன் பேச்சு, அவளை இன்னும் தூண்டியது. வந்து அவண் கால்களுக்கு இடையில் முட்டி போட்டவள், டிரஸ்ஸேட எப்டி என்று கேட்டாள்?

பேண்ட்டும், ஜட்டியையும் இறக்கி மட்டும் உட்டுக்கோ! ஆனா, கழட்டக் கூடாது! என்னப் பாத்துட்டே செய்!

அவன் ஆணைகள் ஒவ்வொன்றும், அவளது அரிப்பை அதிகப்படுத்தியது! அவனைப் பார்த்துக் கொண்டே அவன் பூளில் வாய் வைத்தாள்!

நல்லா சப்புடி! என்னமோ, பொண்டாட்டி மாதிரி செய்யுற? வப்பாட்டிதானே? தேவடியா மாதிரி செய்யு!

அவளது வேகமும் கூடியது! அவள் முடியை பிடித்து அவளை நிமிர்த்தியவன், அவளது கன்னத்தில், லேசாக ரெண்டு அறை கொடுத்தான்!

எதுக்கு ப்ரேம் அடிக்கறீங்க! அவள் கேட்டாலும், அவன் அடித்தது அவளுக்கு உறைக்கவே இல்லை, மாறாக, அந்த அதிகாரம், அவளுக்கு இன்னும் ஊற வைத்தது!

பின்ன உன்னைக் கொஞ்சுவாங்களா? நான் கேட்ட மாதிரி இன்னிக்கு செய்யலைல்ல? அதான், உனக்கு இந்த தண்டனை!

தண்டனை முடிஞ்சுதா? சத்தியமாக அவள் கேள்வியில், இன்னுமேதாவது கொடேன் என்ற எதிர்பார்ப்பு இருந்தது!

உனக்கு இந்தச் சின்ன தண்டனை பத்தாதுடி! பெரிசா இருக்கு!

என்ன அது?

இன்னிக்கு உன்னை ஓக்க மாட்டேன், வேணுண்ணா, கை வேணா வெக்கறேன்!

அவள் திடுக்கிட்டாள்! என்ன ப்ரேம் இது? இவ்ளோ தூரம் வந்துட்டு இப்பிடி சொல்ற. இப்பொழுது உண்மையாலுமே சோகமானாள்!

ஆமா, அதான் உனக்கு தண்டனை. இப்பிடியே அரிப்பெடுத்து கிட. 5 நாள் லீவுல தான, என் ஆசையை நிறைவேத்துறேன்ன. அன்னிக்குதான் நானும் உன்னை ஓப்பேன்! ரொம்ப ஃபீல் பண்ணா கை கூட வெக்க மாட்டேன்! எப்பிடி வசதி!

வருத்தமாய் இருந்தாலும், அவன் சொல்வதை செய்வான் என்பதால், சரி கை வை இப்ப!

முதல்ல, எனக்கு வாய் வை! அப்பிடியே உனக்கு செய்யுறேன்! இன்னிக்கு அடிச்சு, உன் மூஞ்சிலியும், முலையிலியும்தான் ஊத்தப்போறேன்! சொல்லிய படியே கட்டிலில் கால் நீட்டி அமர்ந்தேன்

என் பேச்சு அவளை இன்னும் உசுப்பேத்தியது! ஊத்து! இன்னிக்கு மேல ஊத்து. அப்புறம் லீவுல கீழ ஊத்து! என்றால் வெறியாக.

மீண்டும் ஆவேசமாக சப்ப ஆரம்பித்தாள்! நானும் அவள் புண்டைக்குள் கை விட்டேன்! அங்கு ஏற்கனவே பயங்கர ஈரமாக இருந்தது!

அவள், காம உச்சத்தில் இருப்பதை உணர்ந்தால் நான், முதலில் அவளுக்கு செய்ய ஆரம்பித்தேன்! அவளாலும் முழுதாக வாய் வைக்க முடியவில்லை. வெகு சீக்கிரத்தில் உச்சத்தை அடைந்தவள், சிறிது நேரம் கழித்து கண்ணைத் திறந்தாள்! என்னைப் பார்த்து சிரித்தாள்! 

வாடி தேவடியா! வந்து செய்யு எனக்கு என்று அவளது சூத்தில் சற்று வேகமாக தட்டினேன்! அவளும் ஆர்வமாக, முட்டி போட்டு என் பூலை வாயில் வைத்தாள்!

காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள், அவளது தேவடியாத்தனம், முக்கியாமாக, கல்யாண நாள் அன்னிக்கு, அவ என்னிடம் படுக்கிறா என்ற உணர்வு எல்லாம் சேர்ந்து என்னையும் உசுப்பியிருந்தது! சீக்கிரம் எனக்கும் விந்து வந்தது! அது அவளது முகத்திலும், முடியிலும், முலையிலும் தெறித்தது!

ஒட்டுத் துணியில்லாமல், என்னுடைய விந்து வடிய, என்னைப் பார்த்து சிரித்தாள் தேவடியா ப்ரியா!

போதுமா? ப்ரியா சிரித்துக் கொண்டே கேட்டாள்!

பத்தாதுதான். இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். மீதியை 5 நாள் லீவுல வெச்சுக்குறேன்!

சிரித்துக் கொண்டே எழுந்த ப்ரியா, உடைகளைத் தேடி எடுக்க ஆரம்பித்தாள்! 

எங்கடி போற?

டிரஸ் போடத்தான்!

ஏய், நாந்தான் சொன்னேனில்லை, இன்னிக்கு நான் இருக்கிர வரைக்கும் டிரஸ் போடக் கூடாதுன்னு! அப்பிடியே வா, ஒரு மணி நேரம் தூங்கலாம்! என்று சொல்லியபடி ப்ரேம் அவன் டிரஸ்ஸினை கழட்ட ஆரம்பித்தான்! 

என்னைச் சொல்லிட்டு, நீங்க டிரஸ் கழட்டுறீங்க?

நாந்தான் சொன்னேன்ல, அது உனக்கு தண்டனைன்னு! இப்ப நான் ஃப்ரீயா தூங்கனும், அதுனால, உன் பெட்ரூம்ல, உன் பக்கத்துல ஜட்டியோட தூங்கனும்! இது உன் புருஷனுக்கு தண்டனை!

ப்ரேம் என்று சிணுங்கியவள், சரி, நானும் ஜட்டி மட்டும் போட்டுக்குறேன் என்று சொல்லியவள், ஜட்டியுடன் அவன் பக்கத்தில் படுத்தாள்! அவள் முலைகளில் வழிந்த அவனது விந்துவை, அவள் மேலுடம்பு முழுக்க தேய்த்தவன், அவள் வாயின் முன் நீட்டினான்!

சப்புடி!

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, அவன் கை விரல்களை சப்பியவள், உள்ளங்கை முழுக்க நக்கினாள்!

குட்கேர்ள், என்று கன்னத்தில் தட்டியவனை பார்த்து சிரித்தாள்!

அப்படியே உறங்கியவர்கள், தூங்கி எழுந்த பொழுது, மணி 5.30! ஆம், ராஜாவும், மைதிலியும் அவர்கள் கோலத்தை பார்த்துச் சென்ற 15 நிமிடத்தில் முழித்தனர்!

எழுந்தவள், சரி ரெடி ஆகலாம் என்று எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்! 

அதற்க்குள் உடைகளை போட்டிருந்த, ப்ரேமும், ஏய், ட்ரெஸ் போடக் கூடாதுடி! நான் 9 மணி வரைக்கும் இங்கதான் இருப்பேன். அது வரைக்கும் இப்பிடித்தான் இருக்கனும். நான் ஹால்ல இருக்கேன். உன் புருஷன் வந்தா, நீ பெட் ரூமுக்குள்ள போயிக்கோ, நான் ஹால்லதானே இருப்பேன், அனிவர்சரிக்கு விஷ் பண்ண வந்தேன்னு சொல்லிடுவேன்! ஓகேயா?

அவர்கிட்ட வேற சாவி இருக்கு! அவர் பாட்டுக்கு ஓபன் பண்ணி வந்துட்டா?

அதான் மேல லாக் இருக்கில்ல? எப்பிடின்னாலும், பெல் அடிச்சுதான் ஆகனும்! கீ ஹோல்ல பாத்துட்டு ஓபன் பண்ணிக்கலாம்!

அவள் வாயால் மறுத்தாலும், ஜட்டியுடனே, அவனோடு பேசிக்கொண்டு ஹாலுக்கு வந்திருந்தாள்! கதவைப் பார்த்தவள், அய்யோ, மதியானம் அவசரத்துல லாக் போடவே இல்லை! ஒரு வேளை மதியானம் என் புருஷன் வந்திருந்தாரு, மாட்டியிருந்திருப்போம் என்றால் சிரித்துக் கொண்டே!

ஆமா, அவன் அப்பிடியே வந்தாலும் கிழிச்சிடுவான்! பேசிக்கொண்டே லாக் போட்ட, ப்ரேம், மெல்ல, அவளது சூத்தில் தட்டி, போடி, போய், உன் கள்ளப் புருஷனுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வா என்றான்!

மெல்ல சிணுங்கியவள், பின்புறம் தேய்த்துக் கொண்டே, உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சி என்றாள்!

உனக்குந்தான் என்னமோ ஆயிடுச்சி! என்ன சொன்னாலும் செய்யுறீல்ல? போயிட்டு வாடி என் தேவடியா?

உண்மையில், அவர்களுக்கு இன்று எதுவும் ஆகவில்லை! இனிதான், அவர்களுக்கு ஏதோ ஆகப் போகிறது….

என்ன, தங்கச்சி புருஷனும், கட்டின பொண்டாட்டியும், கள்ளத் தொடர்பு வெச்சுக்குறாங்க! அதை நானும், என் தங்கச்சியும் பாத்துட்டோம்! இனி என்ன? அதான? அதுக்கா இவ்ளோ பில்டப்பு என்று கேட்கிறீர்களா??? அதுவும் இல்லை… கதையைப் படியுங்கள்!

உண்மையில் நாங்கள் யார்???

கதைக்குள்…

எப்படி இருக்கீங்க அண்ணா??? 

இரண்டு நாட்கள் கழித்து, அதே மாலை 5 மணிக்கு, அதே கோடம்பாக்கம் வீட்டில், நானும் மைதிலியும் சந்தித்துக் கொண்டோம்! ஆட்டோவில் வந்திருப்பாள் போலும்! நான் ரெண்டு நாளும் லீவ்! நடந்த விஷயங்கள், அவளை மிகவும் பாதித்திருக்கிறது! ஏற்கனவே, மேக் அப்பில் அதிகம் கவனம் செய்ய மாட்டாள், இப்பொழுது இன்னும் உருக்குலைந்து போயிருந்தாள்! இப்பொழுதும் என்னைப் பற்றி கேட்கிறாள்! எனக்கு, அவளைப் பார்க்கதான் மனம் தாங்கவில்லை!

என் நினைவுகள் மெல்ல பின்னோக்கிச் சென்றன!

மைதிலியை வீட்டில் விட்ட பின், என் வீட்டிற்க்குப் போக பிடிக்கவில்லை! நான் மீண்டும் கோடம்பாக்கம் வீட்டுக்கே வந்தேன்! நான் நிறைய யோசிக்க வேண்டும்! அதற்கு தனிமை தேவை!

முதலில் கன்னா பின்னாவென்று கோபம் வந்தது! வந்த கோபத்தில் இருவரையும் கொன்றுவிடத் தோன்றியது! ஆனால், கோபத்தில் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என்றுதான் கட்டுப்படுத்திக் கொண்டேன்! 

யோசிக்க யோசிக்க இன்னொன்றும் தோன்றியது! அவர்களைக் கொன்றால், அவர்களை விட எனக்குதான் தண்டனை. அவர்கள் ஏன், என்று தெரியாமலே இறந்து விடுவார்கள்! வீணாக எனக்கு கெட்ட பெயர்! என் பெற்றோருக்கு கெட்ட பெயர்! என் தங்கை என்ன செய்வாள்? கல்யாணம் ஆனதிலிருந்தே, ஏமாற்றங்களை சந்தித்துக் கொண்டு, இப்பொழுது இவ்வளவு பெரிய துரோகத்தை சந்தித்து, இன்னும் எதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்? கூடாது! இனியும் தண்டனை கூடாது! தீர்வு கிடைக்கா விட்டாலும், அவர்களைக் கொல்லக் கூடாது என்று எடுத்த முடிவு மனதை மெல்ல, ஆசுவாசப்படுத்தியது! கண் மூடி சாய்ந்தேன்!

நினைவுகள், இன்னும் முன்னோக்கிச் சென்றன!

ஊரில் ஓரளவு வசதியானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். நாந்தான் மூத்தவன். ஒரு தங்கை. அவள் பெயர் லாவண்யா! (ஆமாங்க, மைதிலி என் கூடப் பொறந்த தங்கச்சி கிடையாது!). அப்பாவுக்கு ஊரில் ஓரளவு செல்வாக்கு உண்டு! அம்மா மிக அன்பு, அமைதி! எவ்வளவு காசு இருந்தாலும், ஒழுக்கம் முக்கியம் என்று சொல்லி வளர்த்த பெற்றோர், படிப்பின் தேவையையும் சொல்லியிருந்தனர்! எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, ஊரின் சொந்த பந்தங்கள் மத்தியில் கூட நாந்தான் முதல் பட்டதாரி! அதுவும் இஞ்சினியர், அண்ணா யுனிவர்சிட்டியில்! +2 வில் மாவட்டத்திலேயே முதலிடம்! ஸ்டேட் ரேங்கிங்கிள் முதல் 25 இடத்திற்குள்!

படிப்பு மட்டுமல்ல, என்னுடைய பண்புகளும், அப்பாவின் மீதான மரியாதையும், மற்ற படிக்கிறவர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பதாலும், எல்லாருக்கும் என் மேல் பாசம், மரியாதை! அதுவும், படிப்பு முடித்து, நல்ல சம்பளத்தில் வேலையில் அமர்ந்து, அப்பொழுது போஸ்ட் கிராஜூவேஷன் மேனேஜ்மெண்ட் முடித்து, அமெரிக்காவில் 8 வருடங்கள் இருந்து வந்தாலும், அப்படியே பண்பு மாறாமல் இருப்பது அனைவருக்கும் என் மேல் இருந்த பாசத்தையும், மரியாதையையும், அதிகப்படுத்தியது!

5 வருடம் முன்பு நடந்த எனது திருமணம், இதில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், என் மேல் இருக்கும் பாசம் காரணமாக, யாரும் அதை வெளிக்காட்டியதில்லை!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
#6
எங்களுடையது, பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம்! 5 வருடம் முன்பு, அப்பொழுதுதான் கல்லூரியை முடித்திருந்த ப்ரியாவின் ஜாதகம் வந்திருந்தது! பெண்ணின் அப்பா, நல்லவர், சாது என்று கேள்விப்பட்டதால், அப்பாவிற்கு ஓகே! மிடில் கிளாஸ்! வசதியில், எங்கள் அளவு இல்லை என்றாலும், எங்களுக்கு காசு முக்கியமில்லை என்பதால் அப்பா அதனை கண்டு கொள்ளவில்லை! சொல்லப்போனால், கொஞ்சம் வசதிகுறைந்து இருந்தால், நம்மிடம் இன்னும் ஒட்டிக் கொள்ளுவாள். பக்குவம் இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டிருந்தார்!

நான் யாரையும் காதலித்திருக்கவில்லை! பெற்றோரின் முடிவு போதும் என்று ஃபோட்டோவில் பெண் அழகாயிருந்தவுடன், சம்மதம் சொல்லிவிட்டேன்! அன்று ஆரம்பித்தது என் பிரச்சினை!

உண்மையாலுமே ப்ரியா அப்பா நல்லவர்தான், சாதுதான். ஆனால், பிரச்சினை ப்ரியாவின் அம்மாவும், ப்ரியாவும்! இருவருக்கும் ஒரே குணம்! சுயநலம், பிடிவாதம், அகங்காரம் இப்படி பல! ஆனால், எதுவும் ஆர்ப்பாட்டமாக இருக்காது! பார்த்தால் அமைதியாக இருப்பது போல் இருந்தாலும், சமயங்களில் அதனை வெளிப்படுத்துவர்! 

கல்யாணத்தின் போதே, அப்பாவிடம், தூரத்து சொந்தம் ஒருவர் சொல்லியிருந்தார்! தப்பு பண்ணிட்டீங்களே பங்காளி, அப்பாவை பத்தி விசாரிச்சீங்களே?! பொண்ணைப் பத்தியும், அம்மாவைப் பத்தியும் விசாரிச்சிங்களா? இந்தக் குடும்பம்னு எனக்குத் தெரிஞ்சிருந்தா நான் விட்டிருக்கவே மாட்டேன்! நம்ம பையனுக்கு இந்தக் குடும்பத்துல இருந்து பொண்ணா?! மனசு தாங்கலை, அதான் உங்ககிட்ட கொட்டிட்டேன்! இனி உங்க குடும்ப மருமக. பாத்து ஆரம்பத்துலியே இறுக்கிப் புடிங்க!

அப்பொழுதிலிருந்தே அப்பாவிற்கு மனசு சரியில்லை. தானே, தன் பையனுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கவில்லையோ என்று ரொம்ப உள்ளுக்குள் மறுகிக்கொண்டாலும், என்னிடம் கொண்டு வரவில்லை! என் தங்கைதான், அப்பாவின் வேதனையை பார்க்க முடியாமல், என்னிடம் சொல்லிவிட்டாள்!

அதன் பின் ப்ரியாவின் ஆட்டம்தான்! வெளிப்படையாக பெரிதாக இருக்காது, ஆனால், வீட்டுக்கு வந்தவர்களை கண்டு கொள்ளாதது, ஏன், மாமனார் மாமியாரையே கண்டு கொள்ளாதது, தான் இஞ்சினியரிங் படித்ததால் மற்றவர்களை முட்டாள்கள் என நினைப்பது (இத்தனைக்கும் பேமெண்ட் சீட்டுதான்!) இப்படி பல… இத்தனைக்கும், சில நாட்களில் சென்னைக்கு எனது வேலைக்காக வந்து விட்டோம்! அவளுக்கு வேலைக்கும், எனது கம்பெனியிலியே, நான் வாங்கிக் கொடுத்த பின் ஆட்டம் இன்னும் அதிகமாகியது! இவள் செயல்களால், அப்பாவின் வேதனை அதிகமாகும் என்று உணர்ந்ததால், உடனடியாக் கிடைத்த அடுத்த ஆன்சைட் ப்ராஜக்டில், அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

நான் எப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டாலும், என்னை புரிந்திருந்த என் பெற்றோர், என் செயலுக்கான காரணத்தை தெரிந்திருந்தாலும் என்னிடம் காட்டிக் கொண்டதில்லை. அவர்கள் மட்டுமல்ல, என் தங்கை, இரண்டு வருடங்களுக்கு முன்பு என் தங்கையை மணந்திருந்த என் தங்கை கணவர் கூட என் மேல் அன்பும் மரியாதையை வைத்திருந்தார். என்னைப் புரிந்து கொண்டார். அவர்களை ஏமாற்றி விட்டதாக நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்! 

ஆனால், எல்லாவற்றையும் விட பெரிதாக ப்ரியா இப்பொழுது ஏமாற்றியிருக்கிறாள்!

5 வருடங்களாக தொடர்ந்த எனது முயற்சியினாலும், அன்பினாலும், கொஞ்சம் கொஞ்சமாக அவளை மாற்றியிருந்தாலும், அவள் முழுதும் மாறவில்லை என்பதை அவ்வப்போது நிரூபிப்பாள்! இருந்தாலும் அவளை சகித்துக் கொள்ளும் முக்கியக் காரணம், கட்டிய மனைவியை எப்பொழுதும் கை விடக் கூடாது என்ற பயிற்றுவிக்கப்பட்ட ஒழுக்கமும், எனது பெற்றோர் தங்களால்தான் தன் மகனுக்கு என்று வேதனைப்படுவார்களே என்ற உண்மையும்தான்…


ஆரம்பத்திலிருந்தே அன்பால் திருத்த நினைத்ததன் பலனைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறேன். அப்பொழுதே அடித்திருந்தால், இன்று இந்த நிலைமை இல்லை!

இப்படி என் நினைவுகளுடன், என்னையும் அறியாமல் தூங்கியவன், அடுத்த நாள் காலையில் எழுந்த பொழுது, முழுதும் இல்லாவிட்டாலும், ஓரளவு என்ன செய்ய வேண்டும் என்று முடிவாகியிருந்தது! அதற்க்கான ஏற்பாடுகளைத்தான் இந்த இரண்டு நாட்களாக செய்துவிட்டு, மைதிலியைச் சந்திக்கிறேன்!

என் நினைவுகளை கலைத்தது மைதிலியின் குரல்!

அண்ணா? என்னண்ணா, கேட்டதுக்கு பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க?

ஒன்ணுமில்லை மைதிலி, வேற ஞாபகம். என்ன கேட்ட?

எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்ண்ணா! அவள் பாசத்தில் எனக்கு சிரிப்பு வந்தது.

புன்னகையுடன், இருக்கேன் மைதிலி! நீ எப்டி இருக்க?

நானும் இருக்கேண்ணா! ஆனா…

ஆனா? ஆனா என்ன மைதிலி?

ஆனா, ஏன் உயிரோட இருக்கேன்னு இருக்குண்ணா!

அவளும்தான் எவ்வளவு வேதனையை அனுபவிப்பாள்? யாரிடம் கொட்டுவாள்? எனக்குத் தெரியும், அவள் இந்தளவு தெளிவாக இருப்பதே நான் இருக்கும் தைரியத்தால்தான்!

நாம என்ன தப்பு பன்ணோம் மைதிலி? அப்பிடி ஃபீல் பண்றதுக்கு?

--------

எனக்கும் வருத்தம், கோவம் எல்லாம் இருந்துது! ஆனா, அதுக்கு அவிங்க தகுதியானவிங்க இல்லன்னு இப்ப நல்லா புரிஞ்சிகிட்டேன்!

--------

நானும் எவ்வளவோ பொறூத்து பாத்துட்டேன், ப்ரியா திருந்துவான்னு! ஆனா, அவள்லாம் என்னிக்கும் திருந்தாத ஜென்மம்னு புரிஞ்சிடுச்சி! எனக்கு ப்ரேமையும் அவ்வளவா புடிக்காது! ஆரம்பத்துல ப்ரியாவுக்காக அவனை பொறுத்துகிட்டு இருந்தேன். ஆனா, கடைசி ஒரு வருஷமா அவனை பொறுத்துகிட்டது உனக்காகத்தான் மைதிலி. அவன் உன்கிட்ட நடந்துகிட்ட முறையெல்லாம் தெரிஞ்சும், நீயே கம்முனு இருந்தாலும், அவனை நான் பொறுத்துகிட்டதுக்கு காரணம், அவன்கிட்ட சண்டைக்கு போயிட்டா, உனக்கு நான் எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாதேன்னுதான். நீயே, என்கிட்ட மட்டுந்தான், எப்பப்பனாச்சும், மனசு விட்டு ஏதாச்சும் சொல்ற. அதுவும் இல்லாம போயிடுச்சின்னா??? அதான் கண்டுக்காம இருந்தேன். ஆனா, இனி பொறுக்க முடியாது!

மைதிலி அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாலும், அவளுக்காக பொறுத்துக்கொண்டதாய் சொன்னதும், அவளது கண்கள் விரிந்தது! மனதில் ஏதோ புது இதம் பரவியது!

இனியும் பொறுக்க மாட்டேன் மைதிலி! அவிங்க என்னை இளிச்சவாயன்னு நினைச்சுகிட்டாங்க. இனி விடமாட்டேன்…

என் வார்த்தைகளில் இருந்த கோபத்தில் மைதிலிக்கே சற்று பயம் வந்தது! பயத்திலேயே கேட்டாள், என்ன பண்ணப் போறீங்க? அவிங்களை கொல்லப் போறீங்களா?

நானும் முதலில் அப்படி நினைத்தவந்தானே! அதனால் எனக்கு லேசாக சிரிப்பு வந்தது! கொன்னுட்டு, நான் போயி ஜெயில்ல உக்காந்துக்கனுமா? கண்டவங்களுக்காக, இன்னமும் நான் கஷ்டப்படனுமா?

நான் அப்படி கேட்டதும், மைதிலி பெருமூச்சு விட்டாள்! அப்பா, இப்பதான் எனக்கும் நிம்மதியா இருக்கு! எங்க நீங்க அதுமாதிரி பண்ணிடுவீங்களோன்னு பயந்தே போயிட்டேன் என்றாள். 

எனக்கு மைதிலியிடம் தெரிய வேண்டியது இன்னும் சில இருந்தது! அதனால் வேகமாக கேட்டேன்! ஏன், உன் புருஷன் உயிருக்கு ஆபத்துன்னு ஃபீல் பண்றியா மைதிலி?

அவள் டக்கென்று அடிபட்ட ஒரு பார்வையை என்னை நோக்கி வீசினாள். நீங்களா இப்படி பேசுறீங்க என்று! இருந்தாலும், மெதுவாகச் சொன்னாள், நானும் மனுஷி தாண்ணா! எனக்கும் சுய மரியாதை இருக்கு! இனி, அவன் என் புருஷன் கிடையாது! சின்ன இடைவெளி விட்டவள், தொடர்ந்தாள், நான் ஃபீல் பண்ணது, இவங்களை கொன்னு, இன்னும் உங்க வாழ்க்கையை வீணக்கிக்கனுமான்னு, உங்களுக்காக அண்ணா!

எனக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது! ச்சே, யார் மேலயோ இருக்கிற கடுப்பை, இவகிட்ட காமிக்கிறேனே என நொந்தவாறே, சாரி மைதிலி! எனக்கு நீ இன்னும் என்ன நினைக்கிறன்னு புரியலை, அதைத் தெரிஞ்சிக்கதான் அப்பிடி பேசிட்டேன்!

அதை நேரடியாகவே கேட்டிருக்கலாம்ண்ணா என்று சொன்னவள், நான் தலை குனிந்து இருந்ததைப் பார்த்தவுடன், சரி விடுங்க, என்ன ப்ளான்னு சொல்லுங்க என்றாள்.

நான் சில முடிவுகளை எடுத்திருக்கேன் மைதிலி! அதைப்பத்தி உன் ஒப்பீனியனும், உனக்கு ப்ளான் ஓகேன்னா, உன் ஒத்துழைப்பும் வேணும்!

கண்டிப்பாண்ணா, என்னான்னு சொல்லுங்க!

அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லு. இனி உன் வாழ்க்கை எப்படி? நாளை ப்ரேம் மன்னிப்பு கேட்டா, அவனோடு சேர்ந்து வாழப்போறியா? உன் முடிவு என்ன?

வேகமாக வந்தது மைதிலியின் பதில். இனியும் அவனோடவா? வாய்ப்பே இல்லை. எங்க வாழ்க்கை பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லைன்னாலும், எங்க அப்பா பாத்த மாப்பிள்ளைன்னுதான் பொறுத்துகிட்டேன். சின்ன வயசுலியே அம்மா போனாலும், அவ்ளோ வேலையிலியும் என்னை வளத்தவர். அவர்கிட்ட போயி, நீங்க பாத்து கட்டி வெச்ச மாப்பிள்ளை சரியில்லைப்பான்னு நின்னா, உசிரையே விட்டுடுவாருன்னுதான் பொறுத்துகிட்டேன். 


மைதிலி மேலும் தொடர்ந்தாள், ரெண்டாவது அவன் பண்ணதை எல்லாம், அனுபவிச்சவிங்களுக்குதான் வலி தெரியும். வெளிய சொன்னா, இது ஒரு காரணமான்னு இருக்கும். அவிங்கம்மாவே, ஒரு தடவை, அவன் என்ன அடிச்சு கொடுமைப் படுத்துறானான்னு கேட்டாங்க. 

அவன் பண்ணதுக்கு, அடிச்சிருந்தா கூட பரவாயில்லை. 

மரியாதை இல்லாம நடத்துறது, என்னை வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்றது, என்னை கலர் கம்மினு நக்கல் அடிக்கிறது, என்னமோ அமெரிக்கால பொறந்த மாதிரி என்னை பட்டிக்காடுன்னு சொல்றது, அவன் கலருக்கும், ஸ்டைலுக்கும், படிப்புக்கும் நான் மாட்ச் இல்லைன்னு திரும்பத் திரும்ப சொல்றதுன்னு சொல்லிட்டே போகலாம். இத்தனைக்கும் அவன் பேமெண்ட் சீட், நான் மெரிட்!

நானா, அவனை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டேன். அப்ப அவிங்க அப்பாம்மாகிட்ட காசுக்காக மண்டையை ஆட்டிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் என்கிட்ட மாட்ச் இல்லைன்னு எதுக்கு பேசனும்? அதுவும் என்கிட்டவே சொல்லுவான், காசு மட்டும் இல்லாட்டி அவனை மாதிரி அழகன் எனக்கு கிடைச்சிருக்காதாம்! இது எல்லாத்தையும் கூட பொறுத்துக்கிடேன். ஆனா, அதுக்கும் மேல ஒண்ணு பண்ணுவான் பாருங்க…இவ்வளவு நேரம் வெடித்து குமுறியவள், திடீரென உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அவள் சொன்ன எல்லாமே, ஏற்கனவே நான் அறிந்ததுதான் என்றாலும், அவள் மனக் குமுறல்கள் வெளிவருவது நல்லது என்று அமைதியாக இருந்த நான், அவள் அழுததைப் பார்த்தவுடன், தாங்க முடியவில்லை. அதையும் தாண்டி எனக்கு தோன்றிய கேள்வி, இன்னும் என்ன அனுபவிச்சிருக்கா? என்னிடம் கூடச் சொன்னதில்லையே?

அதுக்கும் மேல என்ன மைதிலி? என்ன பண்ணுவான் அவன்? கோவமாக வந்தது என் வார்த்தைகள்!

கொஞ்ச நேரம் அழுதவள், மெல்ல நார்மலானாள்! ஒண்ணுமில்லைண்ண, உங்க ப்ளானைச் சொல்லுங்க!

அவளையே அமைதியாகப் பார்த்த என் கண்கள் கேட்ட கேள்வி மைதிலிக்கும் புரிந்தது!

என் முகம் பார்ப்பதை தவிர்த்து தலை குனிந்தவள், தொடர்ந்து அவளையே நான் பார்க்கவும், எங்கோ பார்த்த படி மெல்லச் சொன்னாள், எல்லாத்துக்கும் மேல ஒண்ணு சொல்லுவாண்ணா, படுக்கைல, எல்லாத்தையும் முடிச்சிட்டு, என் கூட அவனுக்கு பெருசா திருப்தியா இல்லைன்னு சொல்லுவாண்ணா…

எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சி. கன்னா பின்னாவென்று கோபம் வந்தது. அவர்களைப் பழி வாங்கும் உணர்ச்சி பெருகியது! 

கோபமாகவே சொன்னேன், என் ப்ளான் கேட்டீல்ல?! என் ப்ளான், அவிங்களைப் பழிவாங்கனும்ங்கிறதுதான்!

அதான் எப்படின்னு கேக்குறேண்ணா

ம்ம். முள்ளை முள்ளாலத்தான் எடுக்கனும்!
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)