09-07-2023, 07:40 PM
தாரா 42 வயது அழகு மங்கை. கணவன் இவளை வேண்டாம் என்று விலகிச் சென்றுவிட்டான். காரணம் இவளுடைய அண்ணன்கள்.. இவளுக்கு மூன்று அண்ணன்கள். இவர்கள் அனைவரும் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள்.. தாராவின் அண்ணன்களுக்கு தாராவிற்கு தங்களுடைய சொத்தை பகிர்ந்து கொள்வதில் விருப்பம் இல்லை.. தாராவின் கணவனை மிரட்டியே ஓடவிட்டனர். தாராவிற்கு இந்த விசயம் தெரியாது. தன்னுடைய அண்ணன்கள் நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்..
வசதியான குடும்பம் என்பதால் தாராவின் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தாள்..
தாராவின் மகன் நிவின். காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறான்.. எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.. ஒரு நாள் தாராவின் குடும்ப வக்கீல் தாராவை பார்க்க வேண்டும் என்று தனியாக வர சொன்னார்.. வக்கீல் தாராவின் அப்பாவிற்கு நெருங்கிய நண்பர்.
"சொல்லுங்க அங்கில்.. என்னைய பாக்கனும்னு சொன்னீங்களே.."
"ஆமா தாரா.. ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்.."
"என்ன அங்கில்.. எனி சீரியஸ்.."
"உன்னோட அண்ணன்கள் மூணு பேரும் நேத்து என்னைய பாக்க வந்தாங்க.. கூடிய சீக்கிரம் இந்த சொத்தை பிரிக்கனும்னு சொன்னாங்க.. "
"ஹோ.. அப்போ எனக்கும் ஒரு ஷேர் வரும்ல அங்கில்... "
"அவங்க மூணு பங்கு தான்மா போட சொன்னாங்க.. "
"வாட்.. அது எப்படி முடியும்.. என்னோட அப்பா தான் எல்லாருக்கும் சேத்து உயில் எழுதிருக்காரே.. "
"உங்க அப்பா எழுதுன உயில் என்னனு உனக்கு தெரியாதுமா. அதுல என்ன இருக்கு தெரியுமா. இந்த சொத்தை நீ குறிப்பிட்ட காலம் தான் அனுபவிக்க முடியும். உன்னோட மகன் படிச்சு முடிக்கிற காலம் வரைக்கும் தான் இந்த சொத்தை அனுபவிக்கலாம். "
"அதுக்கப்புறம்..."
"இந்த சொத்து முழுசும் உன் பிரதர்ஸ்க்கு போயிரும்.."
"வாட்.. என் அப்பா என்னைய சீட் பண்ணிட்டாரா.."
"இல்லம்மா.. உன் அப்பா உன்னைய காப்பாத்தனும்னு தான் இப்படி எழுதுனாரு.."
"புரியல அங்கில்.."
"அந்த உயில்ல இன்னொரு விசயமும் இருக்கு.. உன் பையன் படிப்பு முடியுற காலத்துக்குள்ள நீ இறந்துட்டீனா.. சொத்துல ஒரு பங்கு அறநிலையத்துறை கண்கானிப்புல இருக்குற ஒரு கோவினலுக்னனனகு னபோய் சேர்ந்துரும்.. டிரஸ்ட்டுக்கு போகனும்னு எழுதி வச்சா உன் பிரதர்ஸ் சீட் பண்ணிருவாங்க.. அது மட்டும் இல்ல உன்ன கொலை செய்யாததுக்கும் அதான் காரணம்.. இல்லன்னா உன் கதையை முடிச்சுருப்பாங்க.."
"அவங்களை நல்லவங்கனு நெனச்சேன் அங்கில்.. "
"உன் ஹஸ்பண்ட விரட்டி விட்டதே அவங்க தான்.."
"சேரி அங்கில் இப்போ என் பையன் படிப்பு முடிஞ்சதும் நாங்க வெளிய போயிரனுமா.. எங்களுக்கு இனிமே எதுவும் இல்லையா.."
"நான் சட்டத்துல எதாவது ஓட்டை இருக்கானு பாத்துட்டு உனக்கு சொல்றேன்மா... "
"ஓகே அங்கில்.. எனக்கு ஹெல்ப் பண்ண நீங்க மட்டும் தான் இருக்கீங்க.. "
"என்னால முடிஞ்ச ஹெல்ப்ப பண்றேன்.. நீ போயிட்டு வா தாரா."
தாரா அப்செட்டாக கிளம்பினாள்..
வசதியான குடும்பம் என்பதால் தாராவின் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தாள்..
தாராவின் மகன் நிவின். காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறான்.. எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.. ஒரு நாள் தாராவின் குடும்ப வக்கீல் தாராவை பார்க்க வேண்டும் என்று தனியாக வர சொன்னார்.. வக்கீல் தாராவின் அப்பாவிற்கு நெருங்கிய நண்பர்.
"சொல்லுங்க அங்கில்.. என்னைய பாக்கனும்னு சொன்னீங்களே.."
"ஆமா தாரா.. ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்.."
"என்ன அங்கில்.. எனி சீரியஸ்.."
"உன்னோட அண்ணன்கள் மூணு பேரும் நேத்து என்னைய பாக்க வந்தாங்க.. கூடிய சீக்கிரம் இந்த சொத்தை பிரிக்கனும்னு சொன்னாங்க.. "
"ஹோ.. அப்போ எனக்கும் ஒரு ஷேர் வரும்ல அங்கில்... "
"அவங்க மூணு பங்கு தான்மா போட சொன்னாங்க.. "
"வாட்.. அது எப்படி முடியும்.. என்னோட அப்பா தான் எல்லாருக்கும் சேத்து உயில் எழுதிருக்காரே.. "
"உங்க அப்பா எழுதுன உயில் என்னனு உனக்கு தெரியாதுமா. அதுல என்ன இருக்கு தெரியுமா. இந்த சொத்தை நீ குறிப்பிட்ட காலம் தான் அனுபவிக்க முடியும். உன்னோட மகன் படிச்சு முடிக்கிற காலம் வரைக்கும் தான் இந்த சொத்தை அனுபவிக்கலாம். "
"அதுக்கப்புறம்..."
"இந்த சொத்து முழுசும் உன் பிரதர்ஸ்க்கு போயிரும்.."
"வாட்.. என் அப்பா என்னைய சீட் பண்ணிட்டாரா.."
"இல்லம்மா.. உன் அப்பா உன்னைய காப்பாத்தனும்னு தான் இப்படி எழுதுனாரு.."
"புரியல அங்கில்.."
"அந்த உயில்ல இன்னொரு விசயமும் இருக்கு.. உன் பையன் படிப்பு முடியுற காலத்துக்குள்ள நீ இறந்துட்டீனா.. சொத்துல ஒரு பங்கு அறநிலையத்துறை கண்கானிப்புல இருக்குற ஒரு கோவினலுக்னனனகு னபோய் சேர்ந்துரும்.. டிரஸ்ட்டுக்கு போகனும்னு எழுதி வச்சா உன் பிரதர்ஸ் சீட் பண்ணிருவாங்க.. அது மட்டும் இல்ல உன்ன கொலை செய்யாததுக்கும் அதான் காரணம்.. இல்லன்னா உன் கதையை முடிச்சுருப்பாங்க.."
"அவங்களை நல்லவங்கனு நெனச்சேன் அங்கில்.. "
"உன் ஹஸ்பண்ட விரட்டி விட்டதே அவங்க தான்.."
"சேரி அங்கில் இப்போ என் பையன் படிப்பு முடிஞ்சதும் நாங்க வெளிய போயிரனுமா.. எங்களுக்கு இனிமே எதுவும் இல்லையா.."
"நான் சட்டத்துல எதாவது ஓட்டை இருக்கானு பாத்துட்டு உனக்கு சொல்றேன்மா... "
"ஓகே அங்கில்.. எனக்கு ஹெல்ப் பண்ண நீங்க மட்டும் தான் இருக்கீங்க.. "
"என்னால முடிஞ்ச ஹெல்ப்ப பண்றேன்.. நீ போயிட்டு வா தாரா."
தாரா அப்செட்டாக கிளம்பினாள்..
❤️ காமம் கடல் போன்றது ❤️