Adultery சுற்றுலா ( A traitor friend)
#1
Star 
ஜூலை மாதம் காலையில் 8:00 மணி தென்காசி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தான் முத்துக்குமார். பஸ் ஸ்டாண்ட் உள்ளே இருக்கும் தனக்கு தெரிந்த கடையில் தெரிந்தவரிடம் பேசிக்கொண்டு ஃபோனை எடுத்து நேரத்தை பார்த்துக் கொண்டு யாருக்கோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவன் போல் பஸ் உள்ளே வரும் இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
[Image: 79e2c84e3be4b329ea29a37e04818722.jpg?qua...om=1&ssl=1]


   இவன் பெயர் முத்து, வயது 25, தென்காசியில் +2 படிப்பை முடித்துவிட்டு கொத்தனார் கையால் வேலைக்கு தினக்கூலியாக சென்று கொண்டிருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன்.
இவன் யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறான் என்றால் இவனது நான்காண்டு கால முகநூல் நண்பனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறான்.

உடனே போனை எடுத்து அவனது முகநூல் நண்பனுக்கு கால் செய்தான் ரிங் அடித்தது மறுபுறத்தில் ஃபோனை அட்டென்ட் செய்து  காதில் வைத்தான்.

முத்து : ஹலோ

ராகுல் : ஹலோ கேக்குதா

முத்து: ஹலோ கேக்குது. பஸ் எங்க வந்துட்டு இருக்கு?

ராகுல் : இப்பதான் கண்டக்டர் கிட்ட கேட்டேன் டா இன்னும் 10 minsல  தென்காசி பஸ் ஸ்டாண்ட் போயிடும்னு சொன்னாங்க

முத்து : அப்படியா நான் பஸ் ஸ்டாண்ட்ல தான் வெயிட் பண்றேன்.

ராகுல் : ஓகேடா 

முத்து : சரி இறங்கின உடனே எனக்கு போன் பண்ணுங்க

ராகுல் : சரிடா

[Image: Ashok_Selvan.jpg]

இவன் தான் ராகுல், வயது 27 , MBA படித்து இருக்கிறான்.
சென்னைகாரன். சென்னையில் ஒரு வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் இப்போது தென்காசியில் குற்றாலம் சீசன் ஆரம்பித்துவிட்டது என்று முத்து சொன்னவுடன் இரண்டு நாட்களில் டிக்கெட் போட்டு தனது சுற்றுலாவை கொண்டாட தென்காசிக்கு தனது நண்பன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான்.
பத்து நிமிடத்தில் பேருந்து தென்காசி பஸ் நிலையத்திற்குள் புகுந்தது பஸ்ஸிலிருந்து டி-ஷர்ட் ட்ரக் பேண்ட் போட்டுக்கொண்டு, முதுகில் ஒரு பை, கையில் ஒரு பையுடன் இறங்கினான் ராகுல். இறங்கியவுடன் தனது நண்பன் முத்துவுக்கு கால் செய்தான்.

ராகுல் : ஹலோ முத்து, நான் இறங்கிட்டேன். எங்க இருக்க டா?

முத்து : அப்படியா, அப்படியே பஸ் உள்ள வர்ற இடத்துக்கு நேரா பாருங்க நான் நிற்கிறேன் நான் கை காட்டுறது தெரியுதா? என்ற தனது கையை உயர்த்தி டாட்டா காட்டினான். ராகுலுக்கு தூரத்தில் யாரோ கையசைப்பது போல் தெரிந்தது அவனை பார்த்தவுடன் இவனும் கையசைத்து ஃபோனை கட் செய்துவிட்டு  இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி நடந்து வந்தார்கள்.
கிட்டே நெருங்கிய உடன் இருவரும் கட்டி அணைத்தனர்.

முத்து : தென்காசிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

ராகுல் : நன்றி

முத்து : அட போட்டோவ விட நேர்ல  அழகா இருக்கீங்க

ராகுல் : யாரு நானு? அழகு? ஏண்டா உங்க ஊருக்கு வந்த உடனே ஐஸ் வைக்கிற

முத்து : அட நெஜமாத்தாங்க சொல்றேன்

ராகுல் : ஏற்கனவே உங்க ஊரு ஜில்லுனு இருக்கு. இப்ப நீ வேற ஐஸ் வைக்கிற. ஜோரம் வந்துரும் போல

[b][b][b]முத்து :[/b][/b][/b] சரி அத விடுங்க. பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு ?

ராகுல்  : இருந்துச்சு பஸ்ல ஒருத்தன் பக்கத்துல குறட்டை விட்டு நைட்டு எல்லாம் தூங்க விடாம பண்ணிட்டான்.

முத்து : ஐயையோ அப்ப நைட்டு எல்லாம் தூங்கலையா

ராகுல் : ஏதோ அரைகுறையாக தூங்கினேன் மீதி நேரத்துல பக்கத்துல இருக்குற ஆன்ட்டிய பிசஞ்சிட்டே வந்தேன்

முத்து : என்னது பிசைஞ்சுக்கிட்டா?

ராகுல் : அது வந்து பேசிக்கிட்டே வந்தேன்.

முத்து : ஓஹோ அப்படியா

ராகுல் : ஆமா

முத்து : சரி  கடையில  டீ சாப்பிடலாமா? இல்ல வீட்ல போயி  டீ சாப்பிடலாமா?

ராகுல் : நான் கடைல எல்லாம் மோஸ்ட்லி டீ சாப்பிட மாட்டேன் நம்ம வீட்டுக்கே போகலாம் டா

முத்து : சரி வாங்க போலாம்

இருவரும்  முத்துவின் ஹீரோ ஹோண்டா பைக்கில் அவன் வீட்டை நோக்கி சென்றனர்.

         பிளஸ் டூ முடித்துவிட்டு குடும்ப கஷ்டத்திற்காக கொத்தனார் கையால் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான் முத்து. அனைவருக்கும் போல படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட முத்துவுக்கு குடும்பம் ஒரு சுமையாக இருந்தது, காரணம் அவனது தந்தை ஒரு குடிகாரன் தாய் வீட்டில் பீடி சுற்றி தன்னை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டால் என்பது அவனுக்கு தெரியும். ஆகையால் 18 வயதிலேயே குடும்ப பொறுப்பை தன் கையில் எடுத்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தவன் முத்து. வேலைக்கு சென்று வந்து மீதி உள்ள நேரங்களை நண்பர்களிடம் செலவிட்டான், ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் காலேஜ், வேலை என்று வெளியூருக்கு சென்றதால் தனிமையில் விடப்பட்ட முத்து பேஸ்புக் அக்கவுண்டை ஓப்பன் செய்து அதில் நேரம் செவழித்து வரும் நண்பர்களிடம் பேச ஆரம்பித்தான். அதில் தனக்கு மிகவும் பிடித்தார் போல் பேசியது ராகுல். ஆரம்பத்தில் சாதாரணமாக பேச்சுக்கள் ஆரம்பித்தாலும் பிறகு இருவரும் தொலைபேசி எண்ணை பரிமாறி போனில் பேச ஆரம்பித்தார்கள். சென்னையில் இருக்கும் நிலவரத்தை பற்றி ராகுலும், தென்காசியில் இருக்கும் நிலவரத்தை பற்றி முத்துவும் மாறி மாறி பேசிக்கொண்டு நேரத்தை போக்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் குற்றாலம் சீசன் வந்துவிட்டது என்று முத்து ராகுலுக்கு நினைவூட்டுவான். ராகுலும் வர முயற்சி செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான். இந்த முறை வந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை பார்க்கும் இடத்தில் விடுமுறை கேட்டு விட்டு கிளம்பி வந்து விட்டான் ராகுல். தொலைபேசியில் பேசிக்கொள்ளும் நேரத்தில் தனது வீட்டை பற்றி தாய் தந்தையை பற்றி அதிகமாக முத்து பேசுவான்.ராகுலும் அதைக் கேட்டு ஒன்றும் கவலைப்படாதே எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி அவனை தேத்துவான். வீடியோ காலில் தனது வீட்டையும் தான் வேலை செய்யும் இடத்தையும் தனது  அம்மாவயேம்  ராகுலுக்கு காட்டுவான். ராகுலும் வீடியோ காலில் அவனது தாயிடம் பேசி இருக்கிறான். வீடியோ காலில் பேசுவது முத்துவின் அம்மாவுக்கு புதிதாக இருந்தாலும் ராகுல் கூச்சப்படாம பேசுங்க ஆன்ட்டி என்று சொல்லி பேச வைப்பான். ஆகையால் ராகுல் முத்து வீட்டிற்கு செல்வது அவனது அம்மா அமுதாவுக்கு எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்தவில்லை. தான் வருகிறேன் என்று முதலில் அவன் அமுதாவுக்கு தான் சொன்னான். அமுதாவும் "வாப்பா ஒன்னும் பிரச்சனை இல்ல, வந்தா ஒரு பத்து நாள் தங்குற மாதிரி வா, இங்க நிறைய இடம் இருக்கு முத்து உன்ன கூட்டிட்டு சுத்தி காமிப்பான், நம்ம வீட்டிலேயே சாப்பிட்டுக்கலாம்" என்று பெருந்தன்மையாக பேசி அவனை வரவேற்க தயாராக இருந்தாள். முத்துவின் அப்பா குடிகாரன் என்பதால் ராகுல் அவரிடம் மட்டும் பேசவில்லை. வேலைக்கு செல்வதும், வரும் சம்பளத்தை குடிப்பதுமாக தன் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு இருந்தார் கருப்பையா.

இருவரும் வீட்டை சென்று அடைந்தனர். முதலில் ராகுல் இறங்கினான் பிறகு முத்து இறங்கி வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு 

ராகுலின் ஒரு பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல முற்பட பக்கத்து வீட்டில் இருந்து "முத்து யாருப்பா இது"

முத்து : எங்க சொந்தக்காரன் தான்

பக்கத்து வீட்டுகாரர் : அப்படியா நான் பார்த்ததே இல்ல புதுசா இருக்காரு

முத்து : இப்பதான் மொத மொதல்ல நம்ம ஊருக்கும் ,எங்க வீட்டுக்கும் வாராரு. பெரிய பணக்காரன்

பக்கத்து வீட்டுக்காரர் : ஓஹோ அப்படியா சரி சரி பார்த்து கூட்டிட்டு போப்பா

முத்து :சரிண்ணே

ராகுல், முத்து இருவரும் வீட்டிற்குள் சென்றனர். வாசலில் முத்துவின் அம்மா

[Image: Tamil-Selvi-Images-5.jpg?w=540&ssl=1]

                             அமுதா


அமுதா : வாப்பா

ராகுல் : ஆண்ட்டி எப்படி இருக்கீங்க?

அமுதா : நல்லா இருக்கேன்.என்ன ஒரு மாதிரி கலப்பா இருக்க. பஸ்ல சரியா தூங்கலையா

ராகுல்  : ஆமா ஆண்ட்டி. சரியா தூக்கமே இல்ல.

அமுதா :ஏம்பா என்ன ஆச்சு? 

முத்து : பக்கத்துல ஒருத்தன் குறட்டை விட்டு தூங்க விடாம பண்ணிட்டானாம்

அமுதா : (அதற்கு சிரித்துக் கொண்டே) ஐயோ பாவம் சரிப்பா போய் பல் தேச்சிட்டு வாங்க நான் டீ சூடி பண்ணி வைக்கிறேன்

ராகுல் :சரிங்க ஆன்ட்டி

முத்து : நீங்க வீட்டுக்கு பின்னாடி போயி இடது பக்கம் திரும்பினா அங்கே கக்கூஸ் இருக்கு அது பக்கத்துல குளிக்க ரூம் இருக்கு

ராகுல் : சரிடா நான் பாத்துக்குறேன்

ராகுல் தனது பையை ஒரு இடத்தில் வைத்துவிட்டு , ஷார்ட்ஸ் எடுத்தான்.முத்து அவனது ரூமில் இருந்து ஒரு லுங்கியை எடுத்து ராகுலிடம் நீட்டினான்.

ராகுல் : என்னடா இது. என்கிட்ட ஷார்ட்ஸ் இருக்கு

முத்து : அது இருக்கட்டும் இத போட்டுக்கோங்க ஃப்ரீயா இருக்கும்

ராகுல் : அப்படியா சொல்ற

முத்து : ம்ம்ம் 

உடனே ராகுல் அதை வாங்கிக்கொண்டு  பின்புறம் சென்றான்.அங்கே பாத்ரூமில் சென்று காலை கடனை முடித்துவிட்டு பின் குளிக்கும்  ரூமுக்கு சென்று பல் துலக்கினான்.அங்கேயே ஷாட்ஸில் இருந்து லுங்கிக்கு மாறினான்.ஜட்டியை கழட்டி உள்ளே இருக்கும் கொடியில் போட்டான். பிறகு வெளியே வர அங்கே அடுப்பில் வெந்நீர் போட்டு வைத்திருந்தால் அமுதா அது சூடாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் அவளைத் தாண்டி சென்ற ராகுல் ஈரத்தில் கால் வைத்ததால் சடாரென வழிக்கு அமுதா மேல் விழ  அமுதாவும் கால் இடறி கீழே விழுந்தால். ராகுல் அவள் மேலே விழுந்து விட்டான்.
ஒரு நிமிடத்தில் என்ன நடந்தது என்று தெரியாத அமுதா "தம்பி எழுந்திரிங்க" என்று சொல்ல

[Image: bbd78-south2bactress2bswati.jpg]



ராகுல் : ஆன்ட்டி நான் வேணும்னு உங்க மேல விழுகல எனக்கு கால் வலிக்கிடுச்சு

அமுதா : ஐயோ அதை எந்திரிச்சுட்டு பேசுங்க தம்பி. ராகுல் அமுதாவின் இருபுறமும் கையை ஊன்றி எழுந்திருக்க, ஒரு முறை அமுதாவை பார்க்க, அவளது சேலை லேசாக விலகி அவளது ஜாக்கெட்க்கு உள்ளே இருக்கும் நடுக்குழி தெரிந்தது. கழுத்தில் தாலி கூட இல்லாமல் ஒரு மஞ்சள் கயிறு அதில் ஒரு ஊக்கும் இருந்ததை பார்த்தான். மூக்குத்தி குத்தி இருந்த அமுதாவின் முகம் வேர்த்து இருப்பதை பார்த்தான். அமுதாவும்
  அவனை நேருக்கு நேர் பார்க்க, ராகுல் மெதுவாக அவளது புண்டையில் அவனது சுன்னி மெல்டாபில் உரசி எழுந்தான். ஆனால் ராகுலுக்கு என்னவோ தனது சுன்னியை அவள் புண்டையில் உரசிய சுகம் கிடைத்தது. பின் அவன் எழுந்து நிற்க அமுதாவும் எழுந்தாள்.

ராகுல் : இப்ப ஓகேவா ஆன்ட்டி

அமுதா : ஒன்னும் இல்லப்பா உனக்கு ஒன்னும் இல்லையே என்று ராகுலை பார்த்தால்

ராகுல் : ஒன்னுமில்ல ஆன்ட்டி

அமுதா :ஐயோ தம்பி

ராகுல் : என்னாச்சு ஆன்ட்டி என்று கீழே பார்க்க அவனது லுங்கி அவிழ்ந்து கீழே விழுந்துவிட்டது. அமுதாவின் புண்டையில் உரசிய அவனது சுன்னி ஆறு இன்சில் கருப்பாக கரும்பு போல் தூக்கி நின்று கொண்டிருப்பதை கண்டான். உடனே வேகமாக லுங்கியை எடுத்துக் கொண்டு குளிக்கும் ரூமிற்குள் ஓடினான். அமுதா பின்புற வாசல் வழியாக வீட்டுக்குள் இருக்கும் அடுப்பங்கரைக்குள் ஓடினாள்.

[Image: massive-black-cock.gif]

ராகுல் ஒரு நிமிடம் தன்னை தானே தலையில் அடித்துக் கொண்டு "ஐயோ வந்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி என் மானத்தை வாங்கிட்டியேடா, இப்ப அவங்க என்ன பத்தி என்ன நினைப்பாங்க, ஒரு நிமிஷத்துல அவங்க புண்டையவே ஒடச்சிட்டு வந்துட்டியே டா, அவங்க என்ன பத்தி என்னடா நினைப்பாங்க, யாரை பார்த்தாலும் தூக்கிடுவியா, நேத்து என்னடானா பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறே ஆன்ட்டிய பார்த்து தூக்குற, அவ அத பாத்து சிரிக்கிறா. அதுக்கப்புறம் நைட் அமுக்குறதுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தா. ஆனா இவங்க அப்படி இல்லடா, அதனால இங்க இருக்கிற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசி" என்று தனது சுன்னிக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான் ராகுல். பிறகு வெளியே வந்து வீட்டுக்குள் சென்று கிச்சனில் பார்க்க அங்கே அமுதா கிளாசில் டீ. ஊற்றி கொண்டிருந்தால். ஆனால் ராகுலின் சுன்னி அவளது பின்னழகை பார்த்தவுடன் லேசாக தூக்கியது. அது லுங்கியில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் லுங்கியில் அப்பட்டமாக தெரியும் என்று ராகுலுக்கு தெரியவில்லை. கிச்சனுக்குள் சென்று

ராகுல் : ஆன்ட்டி

அமுதா : சொல்லுப்பா

ராகுல் : ஆன்ட்டி தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு உண்மையிலேயே கால் வலிக்கிடுச்சு

அமுதா : ஐயோ தம்பி அது தெரியாம நடந்துச்சுனு எனக்கு தெரியும்பா நீ எதுக்கு இப்படி எல்லாம் பேசுற என்று லுக்கியை பார்க்க அங்கே ராகுலின் சுன்னி தூக்கி கொண்டு நிற்பதே அமுதா கண்டால்

ராகுல் : (அதைக் கண்டு கொள்ளாமல்) இல்ல ஆண்ட்டி நான் சென்னைல லுங்கி கட்ட மாட்டேன், ஷார்ட்ஸ் டீ சர்ட் தான் போட்டு இருப்பேன். ஆனா உங்க பையன் தான் லுங்கி கொடுத்து கட்டிக்கோ ப்ரியா இருக்கேம்னு  சொன்னான். ஆனா இப்படி  ஆகும்னு நெனச்சு பாக்கல ஆன்ட்டி

அமுதா :  சரி விடுப்பா இது எதுவுமே எதிர்பார்த்தது நடந்ததில்ல. இதோ டீ ஆத்திட்டேன் நீ டீ குடி  என்று நீட்டினாள்.

ராகுல் : சரி ஆன்ட்டி காலைல என்ன சமைச்சு இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டே கையில் டீ கிளாஸ் வாங்கினான் .
ஆனால் அமுதாவால் லுங்கியில் தூக்கிக் கொண்டு நிற்கும் அவனது சுன்னியில் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. வேறு எங்கேயோ பார்ப்பது போல் ஐந்து நொடிக்கு ஒரு முறை அவளது கண் அந்த இடத்தை பார்த்து விட்டு நகர்ந்தது.

[Image: big-bulge_001.webp]

அமுதா : தோசமாவு இருக்கு இட்லி மாவு இருக்கு உனக்கு எதுப்பா வேணும்

ராகுல் : உங்களுக்கு எது ஈசியோ அதுவே பண்ணுங்க ஆன்ட்டி. எனக்குனு  ஸ்பெஷலா எதுவும் பண்ண வேண்டாம்

அமுதா : அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுப்பா நீ விருந்தாளி உனக்கு என்ன பிடிக்குமோ அதை செஞ்சு கொடுக்கணும்

ராகுல் : தோசை சுடுங்க ஆன்ட்டி எனக்கு அது பிடிக்கும்

அமுதா : சரிப்பா. வீட்ல குளிச்சிட்டு சாப்பிடுறியா இல்ல சாப்டுட்டு அப்புறமா குற்றாலம் போய் குளிக்கிறீங்களா

ராகுல் : ஃபர்ஸ்ட் டீ குடிச்சுக்கிறன் ஆன்ட்டி. அதுக்கப்புறம் தான் முத்துக்கிட்ட பேசிட்டு என்ன பண்றதுன்னு அடுத்து யோசிக்கணும். நான் எதுவுமே பிளான் பண்ணி வரல

அமுதா : சரிப்பா முத்து கிட்ட கேட்டுக்கோ ஹால்ல போய் டிவி போட்டு பாருப்பா எனக்கு கொஞ்சம் பாத்திரம் கழுவுற வேலை இருக்கு என்று சொல்ல

ராகுல் : சரிங்க ஆன்ட்டி என்று சொல்லிவிட்டு அவளது தோளை லேசாக உரசி விட்டு ஹாலுக்கு சென்றான். அவன் ஆளுக்கு சொல்ல. அதே நேரத்தில் வெளியே இருந்து ஒரு கவரில் பிஸ்கட் பாக்கெட், ரஸ்க் பாக்கெட் உடன் முத்து வந்தான்

ராகுல் : எங்கடா போன?

முத்து : அட டீ குடிக்கும் போது பிஸ்கட் இதெல்லாம் வச்சுதான சென்னையில சாப்பிடுவீங்க. அதுதான் வாங்குறதுக்காக போனேன்

ராகுல் : டேய் அதெல்லாம் சென்னையில் டா

முத்து : அதனால என்ன இங்கேயும் சாப்பிடலாம் என்று சொல்லி ஒரு முறுக்கு பாக்கெட்டை உடைத்து அதில் ஒரு முறுக்கை எடுத்து உடைத்து டீ யில் போட்டான். பிறகு கிச்சனில்
சென்று தனக்கும் டீயை வாங்கி விட்டு ஹாலில் இருவரும் டீயை குடித்தனர்.

-தொடரும்...
[+] 3 users Like Karthik_writes's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
சுற்றுலா ( A traitor friend) - by Karthik_writes - 06-07-2023, 10:31 PM



Users browsing this thread: 1 Guest(s)