சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#1
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். பல கதைகளை ரசிக்கும் தன்மை உள்ள நமக்கு அவற்றை உருவாக்கும் சிந்தனைகள் தோன்றும்.... நிறைய தமிங்களிஷ் கதைகளை படிக்கும்போது சுகம் கிடைப்பதில்லை.. சில சிறு கதைகளை படிக்கும்போது ஏதோ fast food center ல் அவசர அவசரமாக பசிக்கு சாப்பிட்டு ஓடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.... இங்கே எதையும் ரசித்து செய்ய வேண்டும்.... படிக்கும்போது தானே அந்த கதாபாத்திரத்தில் இருப்பது போல உணர்ந்து உடம்பில் உஷ்ணம் ஏற வேண்டும். அவைகள் அவசர கதைகளில் கிடைப்பதில்லை.... உங்கள் ஆதரவுடன் "சங்கீதா மேடம் - இடை அழகி" தொடரை எழுத ஆரம்பிக்குறேன். நன்றி.
அதிகாலை 5:30 மணி இருக்கும்... பணியும் இருளும் கலந்து வெளிச்சம் லேசாக வரலாமா என்று தயங்கி எட்டி பார்த்து கொண்டிருக்கும் பொன் நிற காலை வேலையில் உற்சாகமாக எழுந்து, கண்ணாடி முன் நின்று இஷ்ட தெய்வங்கள் sticker ல் இருப்பதை பார்த்து விட்டு, சேலை முந்தானையை சரி செய்து கொண்டு, சில்லென்ற தண்ணீரில் முகம் கழுவி, புருவத்தின் மேல் இருக்கும் பொட்டை சரியாக நெத்திக்கு நடுவில் வைத்து, வாசலில் கோலம் போட்டு விட்டு ரேடியோ வில் சுப்ரபாதம் வைத்து கணவனுக்கும், குழந்தைகளுக்கும் காபி குடுத்து விட்டு சுறு சுருசுருப்பாக உற்சாகமாய் குளிக்க சென்றாள், எப்பொழுதும் போலவே கண்ணாடியின் முன் குளியல் அறையில் சேலை முந்தானையை விளக்கி, புடவை கொசுரை இடுப்பில் இருந்து எடுத்து விட்டு வெறும் ரவிக்கையும், பாவாடையையும் மட்டும் உடம்பில் இருப்பதை கண்ணாடி முன் ஒரு முறை சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தாள், ஹாலில் ரேடியோவில் ஒலிக்கும் சுப்ரபாதம் பாட்டை வாயசைத்து கொண்டே, தனது பின்னல் போட்ட கூந்தலை எடுத்து முன் பக்கம் நெஞ்சின் மேல் விட்டு அதில் நேற்று வைத்த மல்லிகை பூவை அகற்றி கொண்டிருக்கும்போது தனது பாவாடை நாடாவை சற்றே லேசாக தளர்த்து தனது அகலமான இடுப்பை ஒரு முறை அவளுக்கே உரிய கர்வத்துடன் பார்த்தாள், 


பின்பு பல் விளக்கும் போது தனது மார்பழகயும், உடல் வாகு வளைவுகளையும் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது கண்ணாடியின் முன்பு சுத்தி சுத்தி பார்திருப்பாள் ( கண்ணாடியின் முன்பு நின்றால் பெண்களுக்கே உரிய அழகான இயற்கை குணம் அது ) வெளியில் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடு கட்டி அனுப்பி விட்டு தானும் கிளம்ப வேண்டும் என்று திடீர் என கண்ணாடியை பார்த்தவளுக்கு தோன்றி இருக்கும் போல.... உடனே அவசர அவசரமாக ரவிக்கை, பாவாடை, மற்றும் உள்ளாடைகளை அகற்றி விட்டு குளிக்க ஆரம்பித்தாள்.... குளிப்பதையும் கண்ணாடியின் முன் பார்த்து வாயினில் “ என் மேல் விழுந்த மழை துளியே ..இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” என்ற பாடலை அழகாகவே பாடி கொண்டு கண்ணாடி பார்த்து ரசிக்க தவறவில்லை. வீட்டுக்கு வந்த வேலைக்காரியிடம் அதட்டல் காட்டாமல் அன்புடன் பேசி சுருசுருப்பாக வேலை வாங்கி, பட பட வென அதே சமயம் சுவையாகவும் சமைத்து தன் கண் மணிகளுக்கும், கணவனுக்கும் சாப்பாடு கட்டிக் குடுத்துவிட்டு லைட் பிங்க் நிற புடவையை அணிந்து, அதற்க்கு ஏற்ப dark பிங்க் நிற sleeveless ரவிக்கையை அணிந்து, சீக்கிரமாக பின்னல் போட்டு அதில் நன்றாக 4 முழம் வாசனையான குண்டு மல்லி வைத்து விட்டு (மேல் இருக்கும் picscrazy link ல் இருப்பது போல) ரூமில் இருக்கும் கண்ணாடியில் தன்னை தானே பார்த்து ஒரு விஷயம் சொல்கிறாள் “ எத்தினை கவலைகள் இருந்தாலும் கஷ்டங்கள் இருந்தாலும், என் மனதில் எனக்கென்று சில சந்தோஷங்கள் என்றும் போகாது.... எப்படியும் தன் மனதுக்கு சந்தோஷத்தை தேடிக்கொள்ளும் இரும்பு மனுஷி டி நீ.... என்றைக்கும் நீ கல்யாணம் ஆகுவதற்கு முன்பாக இருந்த அதே சங்கீதா தான் டி செல்லம்.... “ என்று சொல்லி தன் கன்னத்தை தானே செல்லமாக தட்டி விட்டு hand bag, lunch box இரண்டையும் எடுத்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு வாசல் கதவில் ஒட்டி இருக்கும் சாமி படங்களையும் அவசரமாக ஒரு முறை தொட்டு கும்பிட்டு விட்டு தனது Honda Activa பைக் கை விர்ர்ர் என்று ஸ்டார்ட் செய்து அலுவலகத்துக்கு கிளம்பினால் அந்த 37 வயது தேவதை..... பின்னால் அவள் மனதில் வரப்போகும் புயல் பற்றி ஒண்ணுமே தெரியாமல்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 01-02-2019, 01:08 PM



Users browsing this thread: 1 Guest(s)