Thriller ஆபரேஷன் புவனா
#1
ஆபரேஷன் புவனா. 
(கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே)
புவனா : எங்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். (ஜன்னல் வெளிய வேடிக்கை பார்த்த படி வரா).

ஆறுசாமி: அடியே மொளகா போடி. நாம பழனி போக இன்னும் 3 மணி நேரம் ஆகும். அது வரைக்கும் பேசாம சமத்தா வாடி தங்கம். 

புவனா : பிச்சை கேஸ் அப்பறோம் நீங்க 3 வருசத்துல 7 ஊர் மாறிட்டீங்க. நமக்கு 1 வயசுல பொண்ணு இருக்கு தெரியுமோ இத பத்தி கொஞ்சமும்  யோசிக்காதேள்.  (செல்லமா முறைக்கிறா).

ஆறுச்சாமி : நம்ம வேலை அப்படி அம்மு.கொச்சிக்காத. புது கேஸ் அதுக்கு தான் நான் undercover ல போகப்போறேன்டி. ரொம்ப முக்கியமான கேஸ் பொறுத்துக்கோடி 

புவனா : நன்னா சமாளிங்கோ. (கைல குழந்தையோட முகத்தை பக்ரா).

ரோடுல வண்டி போய்கிட்டு இருக்கு.ஆறுச்சாமி போன் அடிக்கு. எடுத்து பேசும் பொது side ல இருந்து வந்து ஓரு லாரி இடிக்குது அவன் வண்டிய. தள்ளுனதும் lorry டிரைவர் கீழ இறங்கி வரான். வந்து பார்த்துட்டு phone பண்ணி plan சக்ஸஸ் சொல்லிட்டு கிளம்பி போறான். அவன் போனதும் பின்னாடியே ஒரு வண்டி வந்து நிக்குது. அந்த வண்டில இருந்து கீழ இறங்கி வாரா புவனா குழந்தையோட. ஆறுச்சாமி கார் நிலைமைய பர்த்து மயங்கி விழுறா.

2 வாரம் அப்பறோம் புவனா table ல முகம் புதைச்சு படுத்துருக்கா உக்காந்த படியே. அவ முதுகுல ஒரு கை படுது. புவனா எந்திரிக்கிறா. புவணாவை  பார்த்து பேச அரமிக்கிறா அத போலீஸ் ஜெயந்தி. 

ஜெயந்தி : இன்னும் எத்தனை நாள் இப்படி சோகமா இருக்க போற. 

புவனா : (கண்ணுல கண்ணீர் துளி காஞ்சி இருக்கு). அவர் நினைப்பு போற வரைக்கும். நானும் அவர் போன வண்டிலயே போய் இருக்கலாம். ஆன முந்துன செக் போஸ்ட்ல நான் உங்க வண்டிக்கு மாறுனது என் தப்பு. நானும் அவர் கூடவே போய் இருப்பேன்ல 

ஜெயந்தி : கேஸ் விசயமா அண்ணாமலை சாரும் சாமி சாரும் கேஸ் விசயமா பேச ஒரே கார்லா போனாங்க. நாம அவங்கள follow பண்ணிகிட்டே பின்னாடி வரும் பொது தான் இந்த மோதல் நடந்தது. இது நம்ம துரதிஷ்டம். என்ன செய்ய. 

புவனா : இரண்டு வாரம் நான் வெளிய போகல. என் சொந்த காரங்க யார் கூடவும் பேசல. ஏன் என்ன ஜெயில் மாதிரி பூட்டி வச்சிருக்கீங்க. 

ஜெயந்தி : நீயும் உன் குழந்தையும் அச்சிடேன்ட்ல இறந்து போனதா record பண்ணிட்டோம். 

புவனா : (அதிர்ச்சில ) ஏன் இப்படி பண்ணீங்க. 

ஜெயந்தி: நீ இப்போ வெளிய சாமி பொண்டாட்டியா போனீங்கனா உயிருக்கே ஆபத்து.ஆறுச்சாமி சார கொல்ல வந்தவங்க உன்னையும் கொல்லாம விடமாட்டாங்க.அதான் அவங்கல ஏமாத்த இப்படி செஞ்சோம். 

புவனா : (இதே கேட்டு அதிர்ச்சில) என்னது கொலையா?. 

ஜெயந்தி : ஆமா அந்த டிரைவர் பிடிச்சி விசாரிச்சதுல தெரிஞ்சது. ஆனா அது யாருனு நமக்கு தெரியாது.

புவனா : இனி என்ன பண்ண போறீங்க. 

ஜெயந்தி : தெரியல பாப்போம். நீ ரெஸ்ட் எடு.
சொல்லிட்டு ஜெயந்தி கிளம்புறா. புவனா கண்கலங்கிட்டே இருக்க அவ குழந்தை அழுகுது. அதை கட்டி அணைச்சிக்கிட்டே அழுகுறா. குழந்தையை தூங்க வச்சிட்டு வெளிய வந்து யாசிக்கிறா. அவ புருஷன யாரு கொன்னதுனு. 

மறுநாள் ஜெயந்தி வீட்டுக்கு வாரா. மதியம் 2 மணி இருக்கும் புவனா குழந்தைய தூங்க வச்சிட்டுக்கு. வெளிய calling bell சட்டம் கேக்குது. புவனா கதவ திறக்குறா. 

ஜெயந்தி : உன்கிட்ட ஒரு help வேணும். (தயக்கத்தோட கேக்குறா).

Jபுவனா : சொல்லுங்க. என்ன செய்யணும். 

ஜெயந்தி : ( கைல போன் screen ல ஒரு போட்டோ காட்டி ) இவனை நீ மயக்கனும்.

புவனா : என்ன பேசுறீங்க நீங்க.  (அதிர்ச்சில பேசுறா).என்கிட்ட போய் அசிங்கமா பேசுறீங்க. 

ஜெயந்தி : இவன் தான் உன் புருஷன கொன்னவன். இவன் கிட்ட இருந்து தான் கால் அந்த லாரி டிரைவர் கிட்ட போய் இருக்கு. 

புவனா : நீங்க அர்ரெஸ்ட் பண்ணி விசாரிக்க வேண்டியது தானே. 

ஜெயந்தி : ஆதாரம் பத்தல. கேஸ் கோர்ட்ல நிக்காது. பணபலம் உள்ள ஆள் இவன். 

புவனா : நான் என்ன செய்ய முடியும் அதுக்கு. 

ஜெயந்தி: அவன் கிட்ட  போலீஸ் நெருங்க முடியாது. ஆனா நீ நெருங்கலாம். 

புவனா : நான் எப்படி பண்ணுவேன் அத………. 

ஜெயந்தி : இங்க பாரு ஆறுச்சாமி sir க்கு நியாயம் வேணும். வேற ஆள் யாரையும் நாங்க நம்ப முடியல. அதான் உன் உதவிய கேக்குறோம். நீ help பண்ணா மட்டும் தான் 
புரியுதா? கேஸ் அதை தாண்டி நகரல. அதான் உன் உதவி வேணும் அவனை மயக்கி நீ எவிடேன்ஸ் எடுக்கணும். 

புவனா : நான் மாட்டேன். 

ஜெயந்தி : உன் கிட்ட பேசி புரிய வைக்க எனக்கு பொறுமை இல்ல. இனி உன் விருப்பம்.உன் புருஷன் சாவுக்கு நியாயம் வேணும்ணா இதான் இப்போ வழி. 

சொல்லிட்டு கிளம்பிரா. புவனா அவ போகவும் அழ அரமிக்கிறா. அப்போ குழந்தை அழ அரமிக்க புவனா bedroom போறா. உள்ள போய் தொட்டில் ஆட்டி தூங்க வைக்கிறா. அது உறங்கவும் குழந்தைக்கு  துணி எடுக்க அவ வச்சிருந்த  bag ஐ எடுக்குறா. அந்த பை விபத்து நடந்த அன்னைக்கு அவ கைல கொண்டு போனது. அதை எடுக்கும் பொது அவ கைல ஒரு file மாட்டுது. அதுல ஒரு pendrive file ல செயின் போட்டு  மாட்டி  இருக்கு உள்ள உள்ள peper என்னனு அவளுக்கு புரியல  என்ன இந்த pendrive னு அதை எங்க பாத்தோம்னு யோசிச்சி அதை எடுத்து வச்சி லேப்டாப்ல போடுறா. அதுல பல file காட்டுது.அது ஒரு pasaword lock sofware இருக்கு. என்னனு புவனாக்கு புரியல. 

உடனே ஜெயந்தி கால் பண்ணுறா. ஜெயந்தி வீட்டுக்கு வெளியேதான் நின்னுகிட்டு இருந்ததால உடனே உள்ள வந்தா. அவ வரவும். 

புவனா : இங்க பாருங்க… எதோ file அவர் மாத்தி என் பைல வச்சிட்டார். அதுல ஒரு pendrive இருந்துது. 

ஜெயந்தி : எங்க காட்டு. 

புவனா : இந்தா பாருங்கோ.… 

ஜெயந்தி : இதை தான் நாங்க தேடுனோம். அது சாமி sir கஷ்டப்பட்டு ஒருத்தனை பிடிச்சி எடுத்த ஏவிட்னஸ். இந்த file ல ஹேக் பண்ணி பிரேக் பண்ண முடியல. அது password மட்டுமே போட்டா open ஆகும்.இது உன்கிட்ட தான் இருக்கோ. 

புவனா : சரி இது உள்ள என்ன இருக்கும். 

ஜெயந்தி : தெரியல…… ஆணா ஒரு பெரிய ஆள் சம்பந்தபட்ட விசியம்….. அது மட்டும் தெரியும். 

புவனா : சரி இந்த file க்கும் நீங்க காட்டுன ஆளுக்கும் சம்பந்தம் இருக்கா

ஜெயந்தி : இந்த pendrive எடுத்ததே அவன் அல்லக்கை ஒருத்தன் கிட்ட தான். 

புவனா : சரி நான் உங்களுக்கு help பண்ணுறேன்.( என் புருஷன் சாவுக்கு நான் பழி வாங்கணும். அதுக்கு எந்த எல்லைக்கும் போவேன்….. மனசுக்குள்ள நினைக்கிறா).

ஜெயந்தி : சரி நாம இன்னைக்கே அரமிப்போம். 

புவனா : சரி அவனை பத்தி கொஞ்சம் சொல்லுங்க. 

ஜெயந்தி : பேரு பாண்டி. கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்துனு பல கேஸ் இருக்கு இவன் மேல. 40 வயசு இவனுக்கு. ஆனா கல்யாணம் பண்ணல. Ecr ல பங்களா இருக்கு. வேற எதுவும் முக்கிய தகவல் இல்ல. லேடீஸ் விசயத்துல ரொம்ப ரொம்ப weak. 

புவனா : சரி நான் சொல்லுறத செயிரிங்களா. 

ஜெயந்தி : என்ன பண்ணனும். 

புவனா : சாமி பொண்டாட்டி இருக்குற இடம் உங்க டிபார்ட்மென்ட்ல இருக்குற அவன் ஆள் கிட்ட தெரியணும். 

ஜெயந்தி : என்ன. முட்டாள் தனமா பேசுற. 

புவனா : யாரு முட்டாள். நீங்க தான் அவனை மயக்க சொன்னிங்க. அவன் கிட்ட நெருங்கி உண்மைய கண்டுபிடிக்க. 

ஜெயந்தி : உன் அடையாளம் மறச்சி வேர பேருல நெருங்கலாம்னு. 

புவனா : அது நடக்காது. என்ன பத்தியும் என் குடும்பம் பத்தியும் அவனுக்கு நல்ல தெரியும். அவனை நான் ஒரு கல்யாண வீட்டுல பாத்துருக்கேன். 

ஜெயந்தி : என்ன சொல்லுற?  

புவனா : அவனை நீங்க போட்டோல காட்டும் பொது உங்க கிட்ட அத சொல்லல. 

ஜெயந்தி : என்னனு சொல்லு மொதல்ல.  

புவனா : என் friend கல்யாணம் கும்பகோணத்துல நடந்தது. அதில நான் கலந்துகிட்டேன். அவர் வரல.அங்க நான் இவனை பார்த்தேன். அங்க என்ன நடந்ததுனு சொல்லுறேன்.

(கும்பகோணம் )
புவனா மண்டபம் வாசல் வரவும் போன் எடுத்து பேசுறா. சந்தன சேலை கட்டி மேட்ச்ங் ஜாக்கெட் போட்டுருக்கா. அவ கைல குழந்தை தூக்கிகிட்டு இருக்கு. 
புவனா : (போன்ல) ஏன்னா நா கல்யாணவிட்டுக்கு வந்துட்டேன். Evening சித்தப்பா bus ஏத்தி விட்ருவாங்க. நீங்க வேலைய பாருங்க.இங்க சத்தம் அதிகமா இருக்கு. (போன பைல வச்சிட்டு கைல குழந்தையோட உள்ள மண்டபம் உள்ள போறா ) 

உள்ள அவ பிரண்ட் அப்பா அவளை வரவேர்க்கிறார்(வாம்மா புவனா ' நல்லா இருக்கியா வீட்ல எல்லாரும் சவுக்கியமா? . புவனா: நல்ல இருக்கே அப்பா.ஹ்ம்ம் நல்ல இருக்காங்க ) . உள்ள கல்யாண மேடைல மாப்ள இருக்கான். புவனா அவனை பார்த்து வணக்கம் வைக்க பதிலுக்கு அவன் வணக்கம் வைக்கிறான். பொண்ணு ரூம் க்கு போய் பேசுறா. பேசி வெளிய வரும் பொது புவனா குழந்தைய கல்யாண பொண்ணு தங்கச்சி வாங்கிக்கிறா. இரண்டு பெரும் மண்டபம் வாசல்ல பன்னீர் தெறிக்க போறாங்க. புவனா பன்னீர் தெளிக்க அவ குழந்தை பக்கத்துல table மேல இருக்கு. 

மண்டபம் வெளிய 3 suv cars வந்து நிக்குதுங்க. மாப்ள அப்பா அதை பார்த்ததும் வெட்டிய கட்டிக்கிட்டு ஓடுறாரு. அவர் பின்னாடியே அவர் சொந்தக்காரங்க ஓட. நடுவுல வந்த கார் டிரைவர் வெளிய வந்து வேகமா ஓடி மறுபக்க கதவை திறந்து விடுறான். கதவு திறக்கவும் முதலல ஒரு கால் வெளிய வந்து பூமிய தொடுத்து. 
வேலைய வரான் தேவராஜ்.

பட்டு வெள்ளை வேட்டி சட்டை. 2 கைலயும் மோதிரம், கழுத்தில 5 பவுன் சங்கிலி, ஒரு கைல தங்க pracelet போட்டுக்கிட்டு 40 வயது நரைமுடிஉடன் குலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு வெளிய வாரான் தேவராஜ். அடுத்தடுத்த வண்டில இருந்து ஆட்கள் கீழ இறங்கி அவனை சூழ மாப்பிளையின் அப்பா ஓடி போய் அவன் கிட்ட வணக்கம் சொல்லி உள்ளே அழைச்சிட்டு போனாரு. இதல்லாம் தள்ளி இருந்து பாத்த புவனா கைல பன்னீர்ர கைல ரெடியா எடுக்குறா. தேவராஜ் வணக்கம் சொல்லிகிட்டே வேகமா நடக்குறான் மண்டபம் உள்ள. வாசல் நோக்கி  வேகமா உள்ள போறான். ஓரத்துல புவனா பன்னீர்ர அவன் மேல தெளிக்கிறா.பன்னிர் மூடி சரியா மூடாமல் இருந்ததால பாட்டில் 
திறந்து முடி கழண்டு அவன் கைல விழுந்துது. அவன் என்னனு திரும்பு பாக்க அங்க செழிப்பான அங்கங்கள் தெரிய நினைக்கிறா புவனா. Fan காத்துல சேலை விலகி ஒரு பாக்க இடுப்பை நல்லா தெரியுது. அவன் கருப்பு கண்ணாடில அவன் எங்க பாக்குறானு தெரியல அவளுக்கு. 
அவன் அவ சந்தன இடுப்ப கண்ணு மூடாம பாக்குறா. சுத்தி நிக்கிற ஆட்கள் அவளை பார்த்து முறைக்க புவனா அவ பதற்றத்துல sorry கேக்குறா அவனை பார்த்து. 

புவனா : சாரி சார் முழுசா மூடல. 

அவளை நோக்கி நடந்து கண்ணாடிய கழட்டி,  கைல சந்தனதை எடுத்து அவன் நெத்தில வச்சிட்டு மெதுவா கண்ணால  அவளை மெலிருந்து கிழ வர பார்வைய  இறக்கி பாதி மூடுன தொப்புள நிறுத்திட்டு அதை பாத்துகிட்டே சொன்னான். 

தேவராஜ் : ஆமா முழுசா மூடல. 

அவன் சொன்னது முதல்ல புரியாம சிரிச்சிகிட்டே sorry சொன்ணா மறுபடியும். அவன் பக்கத்துல குழந்தை கன்னத்துல ஒரு சந்தனத்துல பொட்டு வச்சிட்டு கிளப்புனான். அவன் போனதும் பின்னாடியே எல்லா கூட்டமும் போச்சி. அவ எதிர்க்க கண்ணாடில பாக்கும் போதுதான் தெரிஞ்சது அவன் எதுக்கு சொன்னான்னு. உடனே பேசிக்கிட்டே அதை சரி பண்ணினா….. 

[Image: BJ5q6El7FHRDklxeWDv2Ejx8fvp4cgvsLRDHDAWJ...jCVY1y9vf5]
[+] 5 users Like Tamilbloggy's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ஆபரேஷன் புவனா - by Tamilbloggy - 18-10-2020, 03:48 PM



Users browsing this thread: 1 Guest(s)