Adultery அவள் விதவை அல்ல என் தேவதை
#1
அவள் விதவை  அல்ல என் தேவதை
 
இது எனது  முதல்  படைப்பு. இந்த கதை  ஒரு நிஜ  நிகழ்வை சார்ந்தது . வாசகர்களின்  ஸ்வரசாயத்துக்காக  சில கற்பனை  காட்சிகளை அமைத்துள்ளேன். படித்து  விட்டு  உங்கள் விமர்சனங்களை பகிரவும்.
 
Part 1 (Introduction)
என் பெயர் அர்ஜுன் வயது 17. சென்னையில் உள்ள  லட்ச  கணக்கான பொறியியல்  படிப்பு  படிக்கும் மாணவர்களில்  நானும்  ஒருவன். இந்த கதையின் நாயகனும் நானே.எங்கள்   வீட்டில் நான் எனது அப்பா , அம்மா என ஒரு மரியாதையான குடும்பமாக திகழ்கிறோம் .இருவரும் நல்ல ஒரு உத்தியோகத்தில் இருக்கின்றனர். இவர்களை விட  நான்  அதிகம்  விரும்பும் குடும்பம்  ஏன் பக்கத்து வீட்டில்  இருக்கும் என் மூத்த அண்ணன் மதன் ராஜ் (வயது 31) மற்றும் அவர் மனைவி அபிநயா (வயது  27).இந்த கதையின் நாயகியும்  இவளே. மதன் எனது பெரியம்மா  மகன் , எனது சிறு வயதில் இருந்தே  எனக்கு மதனிடம் ஈர்ப்பு அதிகம். அவனின் நடை,உடை,பாவனை மற்றும் அவனது தன்னம்பிக்கை  என்னை  மிகவும்  கவர்ந்தது. அவனும் என்னிடம் மிகவும் பாசமாக இருப்பான். எனக்கு படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டிலும் வழி காட்டினான்.வாரம்தோறும் நாங்கள் ஒரு அணியுடன்  சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். இதன் காரணமாகவே நாங்கள் இருவரும் பார்க்க வாட்ட சாட்டமாக ஒரு ஆறடி  உயரத்தில்  இருப்போம். நான் 10 படிக்கும்போது அவனுக்கு திருமணம் வரன் பார்த்து வைத்தனர்.பெண் பார்க்கும் இடத்திற்கு என்னையும் கூட்டி சென்றான். சிறிது  நேரம் காத்திருப்பு  பிறகு அவள் வந்தாள் ,அபிநயா , ஒரு தேவதை வானில் இருந்து வந்ததை  போல. எனக்கு அவள் மேல் எந்த ஒரு தப்பான எண்ணமும் இல்லை ஆனால் அவளின் அழகு மெய்  சிலிர்க்க வைத்தது. என்னை விட மதன் பிரமித்துவிட்டான்.அவனின் அகத்திலே  தெரிந்தது,இனி கேட்க ஏதுமில்லை கல்யாண  நாள் குறிப்பதை தவிர.அன்று வவிட்டிற்கு வந்ததில் இருந்து எனக்கு அந்த கட்சியே  ஓடி கொண்டு இருந்தது . எவ்வளவு  அழகான  பெண், என் வாழ்க்கையில் இப்படி ஒரு அழகியை நான் பார்த்தது இல்லை அதுவும் அவள் கட்டிய நீல வண்ண புடவையில் தங்கம் போல ஜொலித்தாள். நல்ல இலகுவான  உடல் , வசீகரமான முகம் , மற்றவர்களை  மயக்க வைக்கும் குரல் .ச்சே மதன்  மிகவும் ரசியானவன் ,இவளை மனைவியாக பெற இவன் புண்ணியம் செய்திருக்கணும் என  முதல் முறையாக மதனின் மேல் எனக்கு பொறாமையாக வந்தது.
நாட்கள் சென்றது எனது 10 வகுப்பு பொது தேர்வு நெருங்கியது . மதனின் கல்யாண  நாளும் அடுத்த 3 வாரங்களில் நிச்சயிக்க பட்டது. தேர்வினால் என்னால் மதனோடு நேரம் கழிக்க முடியவில்லை.நல்ல படியாக தேர்வுகளை முடித்தேன், மதனின் திருமண நாளும் வந்தது. திருமணத்தில் எனக்கு வேலை மிகவும் அதிகமாக இருந்தது  மதனுக்கு எல்லா உதவிகளும் புரிந்தது நானே. உடலால் மிகவும் சோர்வடைந்தேன் ஆனால் மனதில் ஒரு உற்சாகம் , ஏனனில் அபிநயா விடம் பேசும் வாய்ப்பு நிறைய கிடைத்தது. என்னை பற்றி கூறினேன் பின்பு எனக்கும் மதனுக்கு இருக்கும் பிணைப்பு  பற்றி கூறினேன், அவளும் என்னிடம் நிறைய பேசினால். மதனிடம் பேச கூச்சமாக இருப்பதால்  என்னிடம் அவனை பற்றி நிறைய கேட்டு அறிந்தால். அவள் பேச  பேச அவள் அழகான முக பாவங்களை நான் கண் இமைக்காமல்  பார்த்து கொண்டு இருந்தேன். திருமணத்திற்க்காக இருந்த இரு நாளில் அபிநயாவிடம் நிறைய  பேசினேன், அவளும் என்னிடம் மிகவும் பாசமாக நடந்து கொண்டால். எங்கள் இருவற்குள்ளும் ஒரு அழகான அக்கா தம்பி போன்ற உறவு  முறை  உருவானது. முதல் முறை அந்த உறவை ஏன் வாழ்க்கையில் அனுபவித்தேன் அது எனக்கு மிகவும் பிடித்தது அன்று முதல் அவளை நான் அபி அக்கா என்று  அழைக்க  ஆரம்பித்தேன் .
 
மதனுக்கு  அபி அக்காவுக்கும்  திருமணம் மிகவும் விமர்சியாக  நடந்து முடிந்தது.திருமணம் முடிந்து இருவரும் தேனிலவு  சென்று விட்டனர் இரு வாரங்கள் கழித்து எங்கள் வீட்டிக்கு வந்தனர். எனக்கு மதனை  பார்த்ததை விட அபி அக்காவை பார்கக தான் மிகவும் சந்தோஷமாக  இருந்தது. அபி  அக்கா எனக்கு நெறைய இனிப்புகள் தந்தாள். ரொம்ப நேரம் அரட்டை அதித்தோம். பின் அனைவரும்  சாப்பிடும்  போது , மதன் தான் தனி கொடுத்தானாம் வர இருப்பதாகவும் அதற்கு வீடு  தேடுபதாகவும் கூறினான். என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் அது ஒரு அளவில்லா சந்தோஷத்தை  கொடுத்தது , ஏனனில் எங்கள் பக்கத்து வீட்டில் புதிதாக மாடி portion கட்டி முடித்திருந்தனர். மதன் இங்கு வந்து விட்டால் என்னை பார்த்துக்க ஆள் இருப்பதாலும் எனவே அவர்கள் வேலையில் அதிகம்  நேரம் செலவிடலாம்  என்று  எண்ணினார்கள்.மதனிடம்  அந்த வீட்டை பற்றி சொன்னார்கள். அவனும் உடனே  ஒப்பு கொண்டான் ஏனனில் அவனுக்கு அலுவலகம் அருகில் அமையும் அபிக்கும் நான் ஒரு பேச்சு துணை இருப்பேன் என்று. அடுத்த இரு வாரங்களில் அவர்கள் எனது வீட்டின் அருகில் குடியேறினர்.
 
இந்த முடிவினால் அதிகம் சந்தோசம் அடைந்தது  நான் டான் .இனி  என்னால்  அபி அக்காவை தினமும் பார்கக முடியும். அந்த தேவதை போன்ற முகத்தை பார்த்தால்  போதும் எனது நாளில் உள்ள அணைத்து கவலைகளும் கடந்து போகும் என்று  நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கும்அந்த மிருகம் ஒரு பெண்ணாசை கொண்ட மிருகம்அது எனக்குள்ளும் இருந்தது , இந்த உண்மை நான் அபி அக்காவிடம்  பழக ஆரம்பித்த பிறகு தான்  தெரிந்தது.
 
இனி அர்ஜுன் அபி வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் தொடரும் .
[+] 7 users Like stroylover's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அவள் விதவை அல்ல என் தேவதை - by stroylover - 14-04-2020, 11:01 PM



Users browsing this thread: 1 Guest(s)