Incest நந்தினி பூத்திருக்கிறாள்.. !!
#63
நந்தினியின் அம்மா என்னை அழைத்தபோது மணி மாலை  ஐந்து. நான் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்திருந்தேன். நந்தினியை எண்ணியபடி நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்..!

' சொல்லுங்க சித்தி..?' என்றேன்.
' என்ன பண்ணிட்டு இருக்க நிரு..?' எனக் கேட்டாள் சித்தி.
' சும்மாதான் சித்தி. வீட்ல.. '
' சும்மா இருந்தா வாயேன். கொஞ்சம் பேசலாம்.. !'
' நானே வரலாம்னுதான் இருந்தேன் சித்தி. இப்ப நீங்களே கூப்பிட்டிங்க.'
'இப்ப வரியா.. ?'
'ம்ம். . வரேன்.. !'

வேலை முடிந்து என் பெற்றோர் வருவதற்கு இன்னும் நேரம் ஆகும். நான் வீட்டை பூட்டி சாவியை வைத்து விட்டுக் கிளம்பினேன். சித்தி என்னை சிரித்த முகத்துடன் வரவேற்றாள். நான் வரப்போவதைச் சொன்னவுடனே காபியை வைத்து விட்டாள் போலிருக்கிறது.!! நான் உட்கார்ந்ததும் இரண்டு கப்களில் காபியுடன் வந்தாள்.. !!

' தேங்க்ஸ் சித்தி !' என நான் காபியை வாங்கி உறிஞ்சினேன்.
' அப்பறம் எப்படி இருக்கா அவ.. ?' எனக் கேட்டுக் கொண்டே எனக்கு எதிர் சோபாவில் உட்கார்ந்தாள்.
' ம்ம்.. நல்லாருக்கா சித்தி. போன்ல பேசலையா ?'
' ம்ம். பேசினேன். !! நீ நேர்ல பாத்தியே.. அதான் இப்ப எப்படி இருக்கானு கேட்டேன்.. !!'

என் உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் மறைத்துக் கொண்டு.. அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னேன்.!
'முன்னைக்கு இப்ப இன்னும் சூப்பரா இருக்கா சித்தி. கொஞ்சம் சதை போட்டு.. பொசு பொசுனு.. பாக்க கண்ணுக்கு நிறைவா இருக்கா.. '
' ம்ம்.. இப்ப நீ போய் அவளை பாத்துட்டு வந்து சொல்றதை பாத்தா.. எனக்கும் அவளை பாக்கனும் போல.. ரொம்ப ஆசையா இருக்கு நிரு..!!' எனச் சொன்ன சித்தியின் முகத்தில் நிஜமாகவே தான் பெற்ற மகளை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் மிக நன்றாகத் தெரிந்தது.. !! 

சித்தியின் முகத்தில் தெரிந்த அந்த வாட்டம்.. என்னைக் கொஞ்சம் வருத்தப்பட வைத்தது. ஒரு மகளைப் பார்க்கத் துடிக்கும் தாயின் தவிப்பு  சித்தியின் கண்ணில் நீராகக் கசிய.. நான் அவளுக்கு ஆறுதலாகப் பேசினேன்.!

'இப்ப ஏன் சித்தி தேவை இல்லாம பீல் பண்றிங்க. ? அவ உங்க பொண்ணுதான..? தாராளமா போய் பாருங்க.. '
' ம்கூம். அப்படி முடியாது நிரு. உன் சித்தப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோதான்..' என கும்மென புடைத்த முலை வீக்கம் தெரிய முந்தானையால் கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.
'என்ன சித்தி.. அடிப்பாரா உங்களை..?'
' ச்சை.. இல்ல நிரு.. அப்படி எல்லாம் இன்னிவரை என்னை அடிச்சதில்லை. நான் அப்படி சொல்லலை.. ! இது கொஞ்சம் வேற மாதிரி பிரச்சினை நிரு.. '
' வேற மாதிரின்னா.. ?'
'ம்ம்.. நாங்க ரெண்டு பேருமே செகண்ட் மேரேஜ் இல்லையா..?' 
' ம்ம்.. ஊருக்கே தெரிஞ்ச ஒண்ணு ஆச்சே.. '
' உனக்கு உன் சித்தப்பா மேல பாசம் இருக்கும். அதனால நான் அவரை குறை சொல்லலை.!! இப்ப என் சைடுல இருந்து சொல்றேன் கேட்டுக்கோ.. அப்ப உனக்கு புரியும்..'
'ச்ச.. எனக்கு எங்க சித்தப்பா மேல அப்படி எல்லாம் பெருசா பாசம் கிடையாது சித்தி.. ! அவர விட எனக்கு உங்க மேலதான். எனக்குன்னு இல்ல.. எங்க சைடுல எல்லாருக்குமே.. உங்களை புடிக்கும்.'
' இத கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு நிரு..! சரி நான் சொல்ல வந்ததை சொல்றேன்.! உன் சித்தப்பாக்கு மொத சம்சாரத்து கொழந்தைங்க இருக்காங்க இல்ல.? அவங்களை இவரும் மறக்கலை. அப்பப்போ போய் பாப்பாரோனு எனக்கு ஒரு டவுட் இருக்கு.! இதே மாதிரிதான்.. உன் சித்தப்பாக்கும் என் மேல ஒரு டவுட் இருக்கு. நான் அவருக்கு தெரியாம நந்தினிய போய் பாக்கறனோனு.. '
' ஓ..'
' இது வெறும் டவுட்தான். ஆனா இதனால என்னாகுதுன்னா.. எங்க ரெண்டு பேருக்குள்ள.. ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்ச நம்பிக்கை குறைய ஆரம்பிச்சிருச்சு. !! இது எங்க ரெண்டு பேருக்கும் நல்லதில்லை.. நிரு..! புரியுதா நான் என்ன சொல்ல வரேனு..? ஒரு குடும்பத்துல நம்பிக்கை இல்லேன்னா அந்த வாழ்க்கை நரகமாகிரும் நிரு.. !!'
' ம்ம்.. புரியுது சித்தி.. !!'
' ஆனா.. நான் அவரை அவரோட புள்ளைங்கள பாக்க கூடாதுன்னெல்லாம் சொன்னதே இல்ல. இப்ப வரை போய் பாருங்க. இங்க வேணா கூட்டிட்டு வாங்கனுதான் சொல்லிட்டிருக்கேன். ஆனா அதுக வர விரும்பலை போலருக்கு. !! உங்க சித்தப்பா என்னை மாதிரி இல்லை. நந்தினியை பாக்க கூடாதுனுதான் என்கிட்ட சொல்றாரு. அதை மீறி நான் நடந்துகிட்டா.. பாவம் அவருதான் மனசளவுல ஒடஞ்சு போவாரு.. !!'
'சரி சித்தி.. உங்களை நான் ஒண்ணு கேக்கவா.. ?'
' ம்ம்.. கேளு நிரு...?'
' சித்தப்பாக்காக கடைசிவரை நந்தினியை இப்படியே விட்றுவிங்களா.. ?' என நான் கேட்டதும் சித்தியின் முகம் மீண்டும் இறுகத் தொடங்கியது.. !!
'அது எப்படி முடியும் நிரு.. ??' என இறுகிய முகத்துடன் என்னைப் பார்த்தாள் சித்தி.. !!
[+] 1 user Likes Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி பூத்திருக்கிறாள்.. !! - by Niruthee - 15-09-2019, 02:37 AM



Users browsing this thread: 9 Guest(s)