Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#57
காலையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நவநீதனை தட்டி எழுப்பினாள் கவிதா. புரண்டு படுத்து கண் திறந்து  அவளைப் பார்த்தான். புன்னகை காட்டினாள். 

"என்னடி?"

"எந்திரி"

"ப்ச்.." தலையை தூக்கி கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழரையைக் காட்டியது.  "இப்பவே ஏன்டி எழுப்பின?"

"வேற எப்ப எழுப்பறது?" என்று சிரித்தபடி கேட்டாள். 

போர்வையை விலக்கி  எழுந்து  உட்கார்ந்தான். 
"இப்பவே எந்திருச்சு நான்  என்ன பண்ண போறேன்?"

"இரு. காபி ஊத்திட்டு வரேன்" என்று விட்டு வெளியே போனாள் கவிதா. 

நவநீதன்  எழுந்து பாத்ரூம் போனான். அவன் அம்மாவைக் காணவில்லை. முகம் கழுவி வந்து திண்ணையில் உட்கார்ந்தான். கவிதா காபி ஊற்றி எடுத்து வந்து கொடுத்தாள். 
"அத்தை எங்க?"

"குட்டிக்கு தலை புடுங்க போயிருக்கும்" என்றாள்.

காபியைக் குடித்தான். 

"நான் போய் குளிக்கறேன் மாமா" என்றாள்.

"அதை கூட என்கிட்ட சொல்லனுமா?" என்று கேட்டான். 

அவள் சிரித்தபடி தன் வீட்டுக்குப் போனாள். காபி குடித்த பின் உள்ளே போய் தலைவாரி சட்டை போட்டுக் கொண்டு காட்டுப் பக்கம் கிளம்பினான். அவன் வீதியில் நடக்கும்போதே திவ்யாவும் பிரமிளாவும் எதிர் திசையில்  இருந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து சிரித்தான். அவர்கள்  இருவரும் சிரித்தனர்.

"எங்க கிளம்பிட்டிங்க ரெண்டு பேரும்? " என்று கேட்டான்.

"வேலைக்கு" என்றாள் பிரமிளா. 

"நீ வேலைக்கு சரி. திவ்யா? "

"இவளை வேன் வெச்சு விட" என்று சிரித்தாள் திவ்யா. 

"ஓ.."

"நாளைக்கு பிரீயா?" என்று அவனைக்  கேட்டாள் பிரமிளா.

"ஏன் பிரமி?"

"இன்னிக்கு  எனக்கு சம்பளம்" என்றாள். 

"சரி?" புரியாமல்  அவளைப் பார்த்தான். 

"என்ன சரி? நான்  என்ன சொல்லியிருந்தேன்?"

"என்ன சொன்னே?"

திவ்யா இடை புகுந்து சொன்னாள். 
"போன் வாங்கனும்னு சொல்லியிருந்தா இல்ல?"

"ஓ.. ஆமால்ல? ஸாரி மறந்துட்டேன்" என்று சிரித்தான். 

"நல்லா மறந்தீங்க" என்றாள் பிரமிளா.

"ஓகே.  எப்ப போலாம்?"

"நாளைக்கு? "

"ஓகே."

"எவ்ளோ ஆகும்?"

"உன் கைல எவ்ளோ இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி எடுக்கலாம்"

"என் சம்பளத்தை அப்படியே கொண்டு வரேன்" என்றாள். 

காலை இளம் வெயிலில் திவ்யாவை விட  பிரமிளாவின் நிறம் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தது. அவள் முகம் பளபளத்தது. அவள் பல்லு மட்டும் அசிங்கமாக  இல்லாமல்  ஒரு அமைப்புடன் இருந்தால் பிரமிளாதான் அம்சமாக இருப்பாள் என்று தோன்றியது. திவ்யாவை விட அவள் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் அவளின்  பெண்மை மேடுகள் கும்மென்றிருந்தன. 

திவ்யா  "ம்ம்ம்.. எப்படியோ ஒரு போன வாங்கி  குடுத்து நல்லாருக்கறவளை கெடுக்கப் போறிங்க?" என்று கிண்டலாகச் சிரித்தாள்.

"யாரு?  நானா? என்ன கொடுமை இது?"

"இவளுக்கு வயித்தெரிச்சல் நவநி. நீங்க கண்டுக்காதிங்க" என்ற பிரமிளா திவ்யாவின் கையைப் பிடித்து இழுத்துப் போனாள்.  

நவநீதனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே போனாள் திவ்யா..!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 29-08-2019, 03:22 AM



Users browsing this thread: 10 Guest(s)