25-07-2019, 10:36 AM
”இதபார்.. அப்படி ஒரு ஆசை இருந்தா.. அழிச்சிரு..! வேண்டாம்…”
”ஏன். .?”
”காரணமெல்லாம் சொல்ல முடியாது. . வேண்டாம்னா.. வேண்டாம்..” என்றாள்.
” சீரியஸாவா..?”
” ஆமா…!”
”உம். . சரி..! நீ சொல்றேன்றதுக்கா இல்ல..! எனக்கே… அத.. அவ்வளவு பெரிய விசயமா தோணாததால.. விட்டர்றேன்..! ஆனா குட்டி… இந்த சில்மிச வெளையாட்டுக்கள நிறுத்த மாட்டேன்..! நமக்குள்ள என்ன சண்டை வந்தாலும்… ஐ டோண்ட் கேர்..!”
” எனக்கு கல்யாணமாகிட்டா..?”
”அத.. அப்ப பாக்கலாம்..”
”என் வாழ்க்கைல வெளையாண்டறாதடா.. என்கூட மட்டும் வெளையாடிக்கோ.. ம்..?”
” ம்..ம்..!”
பொதுவாகப் பேசிக்கொண்டே.. உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் தட்டுக்களை எடுத்துப் போய்.. கழுவி வைத்து விட்டு வந்து.. அவனை ஒட்டி உட்கார்ந்தாள்.
அவன் மடியில் சாய்ந்து. .
”பையா..” என்றாள்.
”ம்..?”
” கோபமில்லியே..?”
” சே… சே…”
” நீ என்னை பாக்க வல்லேன்னாலும்.. நான் உன்னை பாக்க வந்துருவேன்..”
” ம்கூம். ..?”
”ம்..! உன்னப்பாக்காமெல்லாம் என்னால இருக்க முடியாது..!”
அவள் தோளில் கை போட்டு.. அணைத்துக் கொண்டு கேட்டான் ”எப்ப கல்யாணம்..?”
”என்ன. .?”
”கல்யாணம்..?”
” யாருக்கு..?”
” உனக்குத்தான்…?”
சட்டென சிரித்தாள். ” இப்போதிக்கு இல்ல..”
” நம்பலாமா..?”
”ஏய்… இப்ப அந்த ஐடியாவே இல்ல.. எனக்கு..!”
” விதி…உன்னோட.. ஐடியாவெல்லாம் கேட்டுட்டிருக்காது..”
” ஏ.. இப்ப என்ன சொல்ற..?”
” நான் கெளம்பறேனு.. சொல்ல வரேன்..!”
”கெளம்பறியா..?”
” ம்.. ம்..!”
” இப்பவேவா…?”
” ம்..ம்…”
” இருடா..! மத்யாணத்துக்கு மேல போவியாம்..!”
” இல்லடா.. குட்டி..! நான் போய்.. உங்கம்மாள பாத்து பேசிட்டு.. இன்னிக்கே ஊருக்கு போகனும்..! நாளைக்கு. . வேலைக்கு போகனும். .!!”
சட்டென அவள் மனசு.. துவண்டது..! அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
” நாளைக்கு போயேன்டா..?”
” இல்லடா… குட்டி…”
”சரி.. எங்கம்மாகிட்ட.. என்னைப் பத்தி எதும் சொல்லிராத.. என்ன…?”
”ஏன். .?”
”வேண்டாம்.. ப்ளீஸ்…”
”நீ வர்றியா.. என்கூட..?”
” எங்க…?”
”உங்கம்மாள பாக்க. .?”
ஒரு கணம் திகைத்தாள். சட்டென சமாளித்து.. உடனே..
”ம்கூம்… இப்ப வல்ல..” என்றாள்.
”ஏன் வந்தா..பாக்கலாமில்ல..?”
”என்னை எதும் கேக்காத.. நான் வல்ல.. அவ்வளவுதான்..” என இருகிய முகமாகச் சொன்னாள்.
”ம்.. சரி..” என அவள் கன்னம் தடவினான்.
பெருமூச்சு விட்டாள் ”தேங்க்ஸ்..”
”வெறும் தேங்க்ஸ்தானா..?”
” வேறென்ன…?”
” கிஸ்…”
”என்ன நீ.. இன்னிக்கு இப்படி.. கிஸ்க்கு அலையற..?”
” உன் மேல.. அத்தனை அன்புடா.. குட்டி..”
”நாயி..” எனச் சிரித்து விட்டு.. அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.
மறு கன்னத்தைக் காண்பித்தான். சிரித்துக் கொண்டே.. அந்தக்கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள்.
சிரித்தவாறு உதட்டைக் காண்பித்தான்.
” இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல..?” என்றாள்.
” ஏன்… நேத்து நீ கேட்டப்ப.. உனக்கு தெரியலியா..?”
”ஓஹோ..! ஆனா எனக்கும்.. உனக்கும் வித்தியாசம் இருக்கே..”
”என்ன வித்தியாசம்..?”
” நீ… ஆம்பள..!”
” ஓ..! நீ..?”
”குட்டிப்பொண்ணு..!”
” யாரு…நீ..?”
”ம்…ம்…!”
” குட்டிப்பொண்ணு…?”
” க்கும்…!”
” பாக்கறவங்க என்னமோ.. அப்படித்தான் நெனச்சுக்குவாங்க..”
” சரி.. நீ என்ன நெனைக்கற..?”
” வேண்டாம்…! நீ பீல் பண்ண வேண்டி வரும்..!”
”ஓ.. அப்ப வேண்டாம் விடு..”
”சரிடா குட்டி முத்தம் குடு..”
” போடா..! எனக்கு மூடே போயிருச்சு..!”
”சரி.. அப்ப நா.. கெளம்பட்டுமா?”
” ம்…!” எனப் பெருமூச்செறிந்தாள்.
அவனும் ஒரு பெருமூச்சுடன் எழுந்து போய்.. முகம் கழுவி வந்தான். உடைமாற்றி… தலைவாரினான்.
எழுந்து அவன் பக்கத்தில் போய் நின்றாள்.. பாக்யா.
வாடிய…அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
”வா..குட்டி..என்கூட..?”
”ம்கூம்…” எனத் தலையாட்டினாள்.
” இப்படியே இருந்துருவியா..?”
அவள் கண்களில் கண்ணீர் தேக்கம். அவளை அணைத்தான்.
”இப்படியே இருக்காத.. திருந்தப் பாரு..”
அவள் பேசவில்லை.
”கண்ண தொடை. நான் கெளம்பறேன்..” என அவள் கன்னத்தை துடைத்து விட்டான். விலகிப் போய்.. தண்ணீர் மோந்து குடித்தான்.
அவனிடமிருந்து பிடுங்கி… அவளும் குடித்தாள்.
”ஏன். .?”
”காரணமெல்லாம் சொல்ல முடியாது. . வேண்டாம்னா.. வேண்டாம்..” என்றாள்.
” சீரியஸாவா..?”
” ஆமா…!”
”உம். . சரி..! நீ சொல்றேன்றதுக்கா இல்ல..! எனக்கே… அத.. அவ்வளவு பெரிய விசயமா தோணாததால.. விட்டர்றேன்..! ஆனா குட்டி… இந்த சில்மிச வெளையாட்டுக்கள நிறுத்த மாட்டேன்..! நமக்குள்ள என்ன சண்டை வந்தாலும்… ஐ டோண்ட் கேர்..!”
” எனக்கு கல்யாணமாகிட்டா..?”
”அத.. அப்ப பாக்கலாம்..”
”என் வாழ்க்கைல வெளையாண்டறாதடா.. என்கூட மட்டும் வெளையாடிக்கோ.. ம்..?”
” ம்..ம்..!”
பொதுவாகப் பேசிக்கொண்டே.. உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் தட்டுக்களை எடுத்துப் போய்.. கழுவி வைத்து விட்டு வந்து.. அவனை ஒட்டி உட்கார்ந்தாள்.
அவன் மடியில் சாய்ந்து. .
”பையா..” என்றாள்.
”ம்..?”
” கோபமில்லியே..?”
” சே… சே…”
” நீ என்னை பாக்க வல்லேன்னாலும்.. நான் உன்னை பாக்க வந்துருவேன்..”
” ம்கூம். ..?”
”ம்..! உன்னப்பாக்காமெல்லாம் என்னால இருக்க முடியாது..!”
அவள் தோளில் கை போட்டு.. அணைத்துக் கொண்டு கேட்டான் ”எப்ப கல்யாணம்..?”
”என்ன. .?”
”கல்யாணம்..?”
” யாருக்கு..?”
” உனக்குத்தான்…?”
சட்டென சிரித்தாள். ” இப்போதிக்கு இல்ல..”
” நம்பலாமா..?”
”ஏய்… இப்ப அந்த ஐடியாவே இல்ல.. எனக்கு..!”
” விதி…உன்னோட.. ஐடியாவெல்லாம் கேட்டுட்டிருக்காது..”
” ஏ.. இப்ப என்ன சொல்ற..?”
” நான் கெளம்பறேனு.. சொல்ல வரேன்..!”
”கெளம்பறியா..?”
” ம்.. ம்..!”
” இப்பவேவா…?”
” ம்..ம்…”
” இருடா..! மத்யாணத்துக்கு மேல போவியாம்..!”
” இல்லடா.. குட்டி..! நான் போய்.. உங்கம்மாள பாத்து பேசிட்டு.. இன்னிக்கே ஊருக்கு போகனும்..! நாளைக்கு. . வேலைக்கு போகனும். .!!”
சட்டென அவள் மனசு.. துவண்டது..! அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
” நாளைக்கு போயேன்டா..?”
” இல்லடா… குட்டி…”
”சரி.. எங்கம்மாகிட்ட.. என்னைப் பத்தி எதும் சொல்லிராத.. என்ன…?”
”ஏன். .?”
”வேண்டாம்.. ப்ளீஸ்…”
”நீ வர்றியா.. என்கூட..?”
” எங்க…?”
”உங்கம்மாள பாக்க. .?”
ஒரு கணம் திகைத்தாள். சட்டென சமாளித்து.. உடனே..
”ம்கூம்… இப்ப வல்ல..” என்றாள்.
”ஏன் வந்தா..பாக்கலாமில்ல..?”
”என்னை எதும் கேக்காத.. நான் வல்ல.. அவ்வளவுதான்..” என இருகிய முகமாகச் சொன்னாள்.
”ம்.. சரி..” என அவள் கன்னம் தடவினான்.
பெருமூச்சு விட்டாள் ”தேங்க்ஸ்..”
”வெறும் தேங்க்ஸ்தானா..?”
” வேறென்ன…?”
” கிஸ்…”
”என்ன நீ.. இன்னிக்கு இப்படி.. கிஸ்க்கு அலையற..?”
” உன் மேல.. அத்தனை அன்புடா.. குட்டி..”
”நாயி..” எனச் சிரித்து விட்டு.. அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.
மறு கன்னத்தைக் காண்பித்தான். சிரித்துக் கொண்டே.. அந்தக்கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள்.
சிரித்தவாறு உதட்டைக் காண்பித்தான்.
” இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல..?” என்றாள்.
” ஏன்… நேத்து நீ கேட்டப்ப.. உனக்கு தெரியலியா..?”
”ஓஹோ..! ஆனா எனக்கும்.. உனக்கும் வித்தியாசம் இருக்கே..”
”என்ன வித்தியாசம்..?”
” நீ… ஆம்பள..!”
” ஓ..! நீ..?”
”குட்டிப்பொண்ணு..!”
” யாரு…நீ..?”
”ம்…ம்…!”
” குட்டிப்பொண்ணு…?”
” க்கும்…!”
” பாக்கறவங்க என்னமோ.. அப்படித்தான் நெனச்சுக்குவாங்க..”
” சரி.. நீ என்ன நெனைக்கற..?”
” வேண்டாம்…! நீ பீல் பண்ண வேண்டி வரும்..!”
”ஓ.. அப்ப வேண்டாம் விடு..”
”சரிடா குட்டி முத்தம் குடு..”
” போடா..! எனக்கு மூடே போயிருச்சு..!”
”சரி.. அப்ப நா.. கெளம்பட்டுமா?”
” ம்…!” எனப் பெருமூச்செறிந்தாள்.
அவனும் ஒரு பெருமூச்சுடன் எழுந்து போய்.. முகம் கழுவி வந்தான். உடைமாற்றி… தலைவாரினான்.
எழுந்து அவன் பக்கத்தில் போய் நின்றாள்.. பாக்யா.
வாடிய…அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
”வா..குட்டி..என்கூட..?”
”ம்கூம்…” எனத் தலையாட்டினாள்.
” இப்படியே இருந்துருவியா..?”
அவள் கண்களில் கண்ணீர் தேக்கம். அவளை அணைத்தான்.
”இப்படியே இருக்காத.. திருந்தப் பாரு..”
அவள் பேசவில்லை.
”கண்ண தொடை. நான் கெளம்பறேன்..” என அவள் கன்னத்தை துடைத்து விட்டான். விலகிப் போய்.. தண்ணீர் மோந்து குடித்தான்.
அவனிடமிருந்து பிடுங்கி… அவளும் குடித்தாள்.
first 5 lakhs viewed thread tamil