Incest நந்தினி பூத்திருக்கிறாள்.. !!
#7
  'நிரு.. ' அன்பொழுகும் குரலில் என்னை அழைத்தாள் நந்தினி.

நான்  சைடில் திரும்பி அவள் முகம் பார்த்தேன். சோபாவில் என் பக்கமாக திரும்பி உட்கார்ந்து.. ஒரு காலை மடக்கி வைத்துக் கொண்டாள். அவளது அழகு கொஞ்சும் முகம் என் இதயத்தில் மழையருவியை பொழிய வைத்தது !! 

 ' சொல்லு. ?'

 'நீ ஏன்டா இப்படி இருக்க? '

 ' எங்கம்மா என்னை பெத்தது இப்படித்தான் நந்து. நான் என்ன பண்ண அதுக்கு ?' மெதுவாக சிரித்தேன்.

 மீண்டும் கண்ணை உருட்டி செல்லமாக முறைத்தாள். 
'டேய் லூசுப் பையா.. நான் அதை கேக்கல.. '

 'ம்ம்.. வேற எதை கேக்கற. ?' 

 ' இன்னும் ஏன் இப்படி என் மேல பைத்தியமா இருக்கேனு கேட்டேன் ?' 

 ' யாரு சொன்னது.. நான் இன்னும் உன் மேல பைத்தியமா இருக்கேனு.. ?'

 ' ஹே.. இப்ப நீதான சொன்ன. ?' 

 ' நானா.. ? நான் என்ன சொன்னேன்..?' ஒன்றும் தெரியாத அப்பாவி போல அவளைப் பார்த்தேன். 

  மீண்டும் அதே விதமாக கண்களை உருட்டி என்னை செல்லமாக முறைத்தாள். அழகாய் சுழன்ற அவளின் கோழிக் குண்டு கண்கள் என் இதயத்தை பிசைவது போலிருந்தது. 

'அந்த கண்களுக்கு கூட.. நான் எத்தனையெத்தனை  முத்தம் கொடுத்திருப்பேன். ?' 

 'டேய். இப்ப நீ.. என்ன சொன்ன என்கிட்ட? ' என் கையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். 

 'என்ன சொன்னேன் ?'

 ' நீ இருந்த நெஞ்சுல இன்னொருத்தியா.. ? சான்ஸே இல்லேனு சொல்லல.. ?' 

 'ம்ம் !' மெலிதாக புன்னகைத்தேன். அவள் கண்களை பார்ப்பதை தவிர்த்தேன் !

 ' ஏன் இப்படி இருக்க? 'மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.

 ' எங்கம்மா என்னை பெத்தது இப்படித்தான் !' நானும் அதே பதிலைச் சொல்லி.. செல்ல கிள்ளு வாங்கினேன் !

 ' நிரு.. '

 ' ம்ம் ?' 

 ' நீ மாறனும்..'

 'ம்ம் !'

 ' எனக்காக.. ப்ளீஸ்.. !'

 ' ம்ம் !'

 'ப்ராமிஸ் பண்ணு.. !'

 நிமிர்ந்து அவள் கண்களை பார்த்தேன். 
'என்ன ப்ராமிஸ்.. ?'

 ' என்னை மறந்துருவேனு.. ?'

 'பிராமிஸ்லாம் பண்ண முடியாது நந்து.. ! இப்பவே.. கிட்டத்தட்ட உன்னை மறந்துட்ட மாதிரிதான். என்னை வெறுப்பேத்தனும்னே எப்ப நீ உன் ஹஸ்பண்ட லவ் பண்ண ஆரம்பிச்சியோ.. அப்பவே நான் மாற ஆரம்பிச்சிட்டேன்.. !' நான் கொஞ்சம் குரல் உடைந்த நிலையில் சொல்ல.. திகைப்பா.. இல்லை அதிர்ச்சியா.. இல்லை ஆச்சரியமா எனப் புரியாத முக பாவணையுடன் என்னைப் பார்த்தாள் நந்தினி. ! 

 ' உப்ப் 'பென ஊதிக் கொண்டேன். 
'லெட் இட் பீ.. நந்து ! ஹவ் இஸ் யுவர் மேரிட் லைப் ?' 

 ' ம்ம். ! பைன். ! நீ மாறிட்டியா நிரு.. ? என்னை வெறுக்கறியா ?' 

 ' இப்படி கேட்டா நான் என்ன சொல்றது ? சரி.. உன் ஹஸ்பண்ட் எப்படி ?'

 ' ம்ம். நல்லவருதான்.. !'

 ' உன்ன நல்லா பாத்துக்கறாரா.. ?' 

 ' ஓ.. சூப்பரா பாத்துக்கறாரு.. சான்ஸே இல்ல தெரியுமா ? அப்படி பாத்துக்கறாரு. !'

 ' ம்ம். ! கேக்கவே  சந்தோசமா இருக்கு.! நீ நல்லாருந்தா சரி. !' காலி காபி கப்பை அவள் கையில் கொடுத்து விட்டு மெதுவாக அசைந்து...பாக்கெட்டில் இருந்த அவள் அம்மா கொடுத்த நகையை எடுத்து அவளிடம் கொடுத்தேன். 
 'உங்கம்மா குடுத்தாங்க.. !'

 'ரொம்ப.. ரொம்ப தேங்க்ஸ்..!' கையில் வாங்கினாள்.

 ' போன் பண்ணாங்களா ?'

 ' ம்ம்.. உன்கிட்ட குடுத்து விடச் சொன்னதே நான்தான் !' 

 ' சரி.. அப்ப நான் போகட்டுமா ?' என நான் எழப் போக.. சட்டென என் கையைப் பிடித்தாள் நந்தினி.

 ' ஏய்.. நிரு .! எங்க போற...? இரு.. போகாத.. !! நிரு. என்ன அவசரம் இப்ப. ? சாப்பிட்டு அப்றம் மெதுவா போவியாம் இரு.. !' என் கை பிடித்து என்னை மீண்டும் சோபாவில் உட்கார வைத்தாள் நந்தினி.. !!
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி பூத்திருக்கிறாள்.. !! - by Niruthee - 10-07-2019, 12:42 PM



Users browsing this thread: 1 Guest(s)