Incest நந்தினி பூத்திருக்கிறாள்.. !!
#3
வாசல் கதவை விரிய திறந்து வைத்து காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் நந்தினி. !! நான் பைக்கை நிறுத்தியதும் சட்டென எழுந்து வெளியே ஓடி வந்தாள்.. !! ஆவல் பொங்கும் கண்களால் என்னை கண் நிறைய பார்த்து.. கை பிடித்து உள்ளே அழைத்துப் போனாள். !!

 இள நீல நிற டாப்சும்.. வெள்ளை லெக்கின்ஸ்ம் போட்டிருந்தாள். ஹேர் ஸ்டைல் மாற்றி.. அழகாக வாரி விட்டிருந்தாள். கூந்தலில் பூ சூடியிருந்தாள். நெற்றியில் பொட்டுக்கு மேல் சின்னதாக சந்தனமும் குங்குமமும் வைத்திருந்தாள்..!!

 'அப்பறம்.. மேடம் எப்படி இருக்கீங்க .?' நான்  அவளின் வனப்பான இளமை அழகை ரசித்தபடி கேட்டேன்.

'சூப்பரா இருக்கேன். நீ எப்படி இருக்க. ?' 
'ம்ம் !' 
'என்னை பாக்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். உக்காரு என்ன குடிக்கற. காபி.. டீ.. ?' என்னை ப் பார்த்து சிரித்தபடி கேட்டாள் நந்தினி.

 அவள் சிரிப்பின் அழகில்.. என் உள்ளம் கொள்ளை போனது. சில நாட்களாக.. அவளை வெறுக்கக் கற்றுக் கொண்டிருந்த என் மனம் சட்டென ஒரே நொடியில் பாலைக் கண்டு விட்ட பூனையாக குழையத் தொடங்கியது !!

 அவளது புட்டுக் கன்னத்தை மெதுவாக கிள்ளினேன்.
 'உனக்கே தெரியுமே.. நான் என்ன குடிப்பேனு.. ?' 

  அவள் முகம் புன்னகையை அகலமாக்கியது. கண்களின் ஆவலில் அவள் அதை மறந்து விட்டதை போல் தெரிந்தது ! பின் மெல்லச் சொன்னாள் !!
 'நீ இன்னும் மாறவே இல்ல.. !'
 'நான் எப்படி மாறுவேன்.. ? நான்.. நான்தானே.. ?' 

 புன்னகையில் மலர்ந்த அவள் உதடுகளையும். . பூரிப்பில் புடைத்த கன்னங்களையும் என் கண்கள் ஆவலாக விழுங்கியது .
' அந்த உதட்டிலும்.. கன்னங்களிலும் எத்தனை முத்தங்களை பதித்திருப்பேன் நான் ?? ஆனால் அதன் சுவடுகள்கூட இப்போது தெரியவில்லையே..? அவள் கணவன் இப்போது எவ்வாறு மேய்ந்து கொண்டிருப்பான் இவளை..? ஓ மை காட்.. ! என்ன இது..? பொறாமை பொங்குகிறதே..? அடங்கு மனமே அடங்கு.. ! நீ வந்த வேலை என்னவோ.. அதை மட்டும் கவனி.. !!

 'ஹா.. அதானே. நீ எப்படி மாறுவ? நீ.. நீதானே. ?' 
'ம்ம் !' 
'நீ மாறவே மாட்ட..'
 ' அப்போ நீ மாறிட்டியா.?'
 'நானா?'
 'ம்ம் !' 
'என்ன கேக்கற..?'
 'நான் என்ன கேக்கறேனு புரியலியா உனக்கு ?' புருவத்தை தூக்கி கண்களை சுருக்கினாள்.

 உதட்டில் மட்டும் அதே புன்னகை. என்னை கொல்லும் மென்னகை !! 

'ம்கூம்.. தெரியல?'
 'நெஜமா தெரியல? '
 'ஹையோ.. ப்ரிமிசா தெரியல. சொல்லேன். என்ன? '
 'சரி. உனக்கு புரியலேன்னா பரவால்ல.. விடு ' என்று சமாளித்தேன். 
'போ பையா.. நீ என்ன சொல்றேனே எனக்கு புரியல. உனக்கு புரூ காபியே கலக்கிறவா ?' என குழப்பம் நீங்காமலே கேட்டாள்.
 'ம்ம். கலக்கிரு.. !' நான் பெருமூச்சு விட்டேன். 
'நல்ல வேள.. என்னைவாவது மறக்காம இருக்கியே.. தேங்க்ஸ் எ லாட்..!'

 அப்படியே உறைந்த மாதிரி பார்த்தாள். 
'நீ வேற ஏதோ மீனிங் வெச்சி பேசற..? உக்காரு. ! காபி கலக்கிட்டு வரேன்..!' என்று விட்டு கிச்சனுக்கு போய் விட்டாள்.

 நான் சோபாவில் உட்கார்ந்தேன். ஓடிக் கொண்டிருந்த டிவியை பார்த்தேன்.!!
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி பூத்திருக்கிறாள்.. !! - by Niruthee - 10-07-2019, 12:00 AM



Users browsing this thread: 7 Guest(s)