05-05-2024, 01:18 PM
(This post was last modified: 05-05-2024, 01:23 PM by Aarthisankar088. Edited 1 time in total. Edited 1 time in total.)
Hi jeevi barath உங்கள் வித்யா வித்தைகாரி கதையை முழுவதும் படித்தேன்.உங்களிடம் இருந்து இப்படி ஒரு முடிவை எதிர்பாக்கவில்லை.கதை ஆரம்பத்தில் வளன் வித்யா மோதல் காதல் இடையில் சீனி வருகை என்று அடுத்து எப்படி கதை போக போகிறது என்று ஆர்வமாக இருந்தது.கதையின் முடிவை ஏமாற்றமாக இருந்தது.நான் எதிர்பார்த்தது வளன் வித்யா காதல் நடுவில் சீனி மற்றும் ஸ்ரீ செய்ய போகும் சூழ்ச்சி இதிலிருந்து வித்யா எப்படி தப்பிக்க போகிறாள் தன் கணவனின் ப்ராக்ஜெட் வெற்றி பெற என்ன பண்ண போகிறாள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன் ஆனால் என்னை முற்றிலும் ஏமாற்றும் விதமாக கதையை கேவலமாக முடித்து விட்டீர்கள்.இந்த முடிவில் இருந்து நீங்கள் சொல்ல வருவது என்னவென்று தெளிவாக கூறுங்கள் ஒரு மனைவி அவள் கணவனிடம் படுத்து சுகம் பெற்றால் அவள் வாழ்க்கை சந்தோஷம் ஆனதாக அர்த்தம் என்று சொல்ல வரிங்களா.இல்ல ஒரு கணவன் அவன் வாழ்நாள் இலட்சியத்தை மறந்து அவன் மனைவியை ஓல் போட்ட போதும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று சொல்ல வரீங்களா.அப்படி கணவம் மனைவி ஓல் போடுறதுதான் கதை என்றால் வளன் வித்யா கல்யாண்ம் பண்ணி சென்னை வந்ததும் ஓல் போடுற மாதிரி எழுதி கதையை முடிக்காமல் எதற்கு சீனி மற்றும் ஸ்ரீ என்ற வில்ல கதாபாத்திரங்கள் கொண்டு வந்தீர்கள்.எதற்கு வித்யா வித்தைகாரி என்று தலைப்பு வைத்தீர்கள்.இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.ஆனால் அதலாம் சொல்ல தேவையில்லை.இது உங்கள் கதை உங்கள் முடிவு அது எனக்கு தேவையில்லாது.தனிபட்ட முறையில் இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை ஆர்ம்பத்தில் பிடித்த கதை நீங்களும் பெண்களை கேவலபடுத்தி முடித்து விட்டதால் பிடிக்காமல் போனது