Adultery இது எங்கள் வாழ்க்கை!
【125】

நான் வேற யாருகிட்டயும் உங்கள போட்டு குடுக்க மாட்டேன்.. உங்களுக்கு எப்பவும் நம்பிக்கையான ஆளா இருப்பேன்னு சத்தியம் பண்றான்.

அரவிந்த் : இதை நான் உன்கிட்ட ஏற்க்கனவே சொன்னேன்.

ஏன் இப்படி இருக்க என ஜட்டி & ப்ராவில் இருப்பதை சுட்டிக் காட்டினான்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதுக்கு? நீ பேசி பேசி எல்லாம் காட்ட வேண்டியதா போச்சு. அத மூடுனா என்ன அவுத்து போட்டு காட்டுனா என்ன?

அரவிந்த் சிரித்தான்.

ஏண்டா இவ்வளவு நேரம் என்றேன்.

போன்கால்...

இருவரும் என்னை பார்க்கும் போதே, யார் வேண்டுமானலும் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதை போல எழுந்து நின்றேன். நான் காலையில் அணிந்த ஆடைகள் அனைத்தையும் மறுபடி அணிந்தேன்.

ஒரு நிமிஷம் என சொல்லி மதியை கட்டிபிடித்து அவன் காதில் "எனக்கு ஒருநாள் நீ வேணும், கவி கிட்ட பர்மிஷன் வாங்கிக்க" என கிண்டலாக சொன்னேன்.

பை BC மதி,

அவன் சிரித்தான்.

அரவிந்த் மதிக்கு பை சொல்ல, நாங்கள் கிளம்பினோம். மதி என்னை ஏக்கத்துடன் பார்ப்பது போல் எனக்கு இருந்தது.

காருக்குள் வந்தவுடன் மொபைலை கைப்பையில் இருந்து எடுத்தேன். நேரம் கிட்டத்தட்ட 9. எனக்கு வந்திருந்தது 8 மிஸ்டு கால்கள். எனது தகப்பனுக்கு அழைத்து அரவிந்த்துடன் வெளியே வந்தேன். இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் என்று சொன்னேன்.

அரவிந்த் ஆகிய எனக்கு அவள் வீட்டிலிருந்து 8 மிஸ்டு கால் என அவள் சொல்லும் போது கொஞ்சம் டென்ஷன். ஒரு வேளை அது அவளுக்கு அவன் மகன் பேச ஆசைப்பட்டு கால் செய்து இவள் எடுக்காமல் இருந்தால் இனி ஒருநாளும் இவ்வளவு நேரம் ஆகும்வரை என்னுடன் இருக்க மாட்டாள்.

"மகன் என்று வரும் போது என்னை துரத்தி அடிக்கவும் தயங்க மாட்டாள்."

சென்னையில் லாட்ஜ்ல இருக்கும்போது வீட்டுக்கு உடனே போக வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் என்னை தொடர்ந்து செக்ஸ் செய்ய விடாமல் புலம்பியவள். இன்று அமைதியாக இருந்தாள். ஒருவேளை 20-22 நிமிடத்தில் வீட்டுக்கு போய் விடலாம் என்ற காரணமாக இருக்கலாம்.

இருவரும் கிளம்பினோம்.. போகும்போது அரவிந்த் என்னிடம் மதி என்ன செய்தான் என்று கேட்டான். உன் கண்ணு முன்ன தானே எல்லாம் நடந்துச்சு. நான் அழுதுட்டு இருக்கேன்னு தெரிஞ்சும் போன் வந்தவுடன் எழும்பி போயிட்ட. அதுக்கப்புறம் அவன் தான் என்ன சமாதானப்படுத்திட்டு இருந்தான். எல்லா பொருளையும் எடுத்து வச்சிட்டு நீ வருவதற்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என பொய் சொன்னேன். நாங்கள் இருவரும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நான் அரவிந்திடம் சொல்லும் முதல் பொய்.

நீ ஒன்னும் போடாம ஆபீஸ் வந்தியா அதனால பெருசா எதுவும் நடந்திருக்கும்னு நினைச்சேன் என்றான் அரவிந்த்.

சந்தேகமா?

அப்படியில்லை. எதுவும் நடந்தா எனக்கு சந்தோஷம்.

நீ சொல்லுவடா, ஏன்னா நீ பண்ணுன காரியம் அப்படி. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல என் மார்பு மேல நக்கி கடிச்சு இழுக்கும்போது எனக்கு எங்கேயோ பறக்கிற மாதிரி இருந்துது. நீ அதை வச்சு ஒரு கேம் ஆடி என்னை எங்கேயோ கூட்டிட்டு போயிட்ட...

எனக்கு பயங்கர மூடு, உனக்கே தெரியுமே நான் கொதிச்சுக்கிட்டு இருந்தேன். அவன் அவ்வளவு அடி வாங்கியும் பண்ணாம இருந்ததுனாலதான வின் பண்ணுனேன். உண்மைய சொல்லனும்னா எனக்கு அப்ப இருந்த மூடுக்கு அவன் என் மேல ஏறி என்ன ஒத்துருந்தா கூட நோ சொல்லி தடுத்து இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.

நான்தான் உன்கிட்ட முன்னாலேயே சொன்னேனே.. அவன் ரொம்ப நல்ல பையன் அவனால நமக்கு எந்த தொந்தரவும் இருக்காது.. நம்மளோட கற்பனைகளை செஞ்சு பார்க்க ஆள் தேவைன்னா அவனை யூஸ் பண்ணிக்கலாம்னு.

நம்மளோட கற்பனை இல்லை. உன்னோட பேண்டஸி. ஆனா நீ சரியான சுயநலம் பிடிச்சவன். நான் என்னால மூச்சு விட முடியலைன்னு சொல்லியும், உனக்கு கேம் வின் பண்றது முக்கியமா போச்சு.

என்ன பண்ண, வின் பண்ணுனா கெஞ்ச வேண்டாம் பாரு. ஆமா, உள்ள லைட் வெளிச்சத்துல எதுவும் பண்ணலையா..?

மேல இதை பிடிக்க பர்மிஷன் கேட்டான்..நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் என்ன சுத்தி சுத்தி வந்து நல்லா பார்த்தான்.

உனக்கு எப்படி இருந்துது?

நீ ஆரம்பத்துல சும்மா என்னை வெறுப்பேற்ற பண்றேன்னு நினைச்சேன். ஆனா நீ இப்படி அவன தொட விடுவன்னு நினைக்கல. முதல்ல அவன் தொடும் போது, எனக்கு ரொம்ப ஒரு மாதிரி இருந்தது அழுகையா வந்தது. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எனக்கு சுகம் மட்டும் தான், வருத்தம் இல்லை.

அப்ப த்ரீசம் பண்ணலாமா..?

இன்னைக்கு அது தான நடந்தது.

மதி உன்ன ஓக்கலியே?

என்னடா இப்படி பேசுற....

பெட் என்ன? நீ வின் பண்ணுனா மதி மட்டும். இப்ப நீ வின் பண்ணிட்ட, சோ நாம மதியை எப்ப வேணும்னாலும் நம்ம ஆட்டத்துல சேர்த்துக்கலாம்.. ஜாலியா வாழ்க்கைய என்ஜாய் பண்ணலாம்.

நான் ஒண்ணும் உன்கிட்ட என்ஜாய் பண்ண முடியாதுன்னு சொல்லல, நான் இப்படி உன் கூட மட்டும் இருக்குறது வெளியில தெரிஞ்சாலே அசிங்கம். இதுல மூணாவது ஆள் வேறயா?

ஆமா...

ஏண்டா இப்படி த்ரீசம் த்ரீசம்னு அலையுற..உனக்கும் அவ கூட அப்படி பண்ணிட்டு அதுதான் பிடிச்சிருக்கா?

ஆமா, நாமளும் பண்ணலாமா?

நீ இதையே கேட்டு கேட்டு டார்ச்சர் பண்ற. ஒரு நேரம், ஒரே ஒரு நேரம் மட்டும். மதி கூட மட்டும் தான், அதுவும் நீ என்னை இப்படி டார்ச்சர் பண்ற காரணத்துக்காக மட்டும்தான். மதி நம்பிக்கையான ஆளு மாதிரி இருக்கான். நான் மதியை அவ்ளோ அடிச்சும் அவன் என்னை, பழி வாங்கும் எண்ணம் இல்லாமல் நான் சொன்னதை செய்தான்.

நீ அந்த கேம் தோத்துட்ட. இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் தயவுசெய்து இன்னொருவனை கூட்டிக்கொண்டு வர வேண்டாம். அதேபோல் உன் கண்முன்னே என்னை "புதிதாக" ஒருவன் புணர வேண்டும் என்று இனிமேல் கனவிலும் நினைக்காதே. உன் ஆசைக்கு எப்படி வேணும்னாலும் பேசு, ஆனால் அதை நடைமுறைப்படுத்த முயலாதே என்று அவனுக்கு தெளிவாக கூறினேன்.

உன்னோட ஆசைக்காக ஒரு நேரம், இதுக்கு மேல நீ என்னை தொந்தரவு பண்ணின சூசைட் தான் பண்ணனும் எனக்கு வேற வழி இல்லை..

[மதி நான் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன் என்று சத்தியம் செய்து இருக்கிறான். இவனிடம் சரி என்று சொல்லிவிட்டு மதியிடம் சம்மதிக்காதே என்று சொல்லி இந்த விஷயத்தில் தப்பித்து விடலாம். இந்த விஷயத்தில் எனக்கு என்னமோ அரவிந்தை விட மதிமேல் நம்பிக்கை இருக்கிறது]

சம்மதித்ததற்கு ரொம்ப தேங்க்ஸ். எனக்கு ஒரு நேரம் மட்டும் போதும்...

[ ஒரு நேரம் உனக்கு திகட்ட திகட்ட அந்த சுகத்தை காமிச்சதுக்கு அப்புறம் நீயே வேணும்னு வந்து கேப்ப. அப்ப நான் உன்னை பார்த்துக்கிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டான் அரவிந்த்.]

அரவிந்த் என் வீட்டிற்கு அருகில் உள்ள சாலையில் என்னை இறக்கி விட 5 நிமிடங்கள் நடந்து என் வீட்டை அடைந்தேன்..

[மதி நான் சொன்னால் கேட்பான். இருந்தாலும் எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஒரு ஆண் இரண்டு பெண்களை செய்ய வேண்டும் என்று நினைப்பது பெரிய விஷயமாக தெரியவில்லை. பரத்துடன் போர்ன் வீடியோவில் 1 ஆண் 2 பெண்களுடன் செய்வதை பார்த்திருக்கிறேன். அவருக்கு அப்படி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததே தவிர அதை செய்யலாமா என்று கூட என்னிடம் கேட்டதில்லை. நிச்சயமாக அவன் இன்னொரு ஆண் என்னை தொடக்கூட அனுமதிக்க மாட்டான்.

இவன் சொல்வது ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் சேர்ந்து செய்ய வேண்டும் என்கிறான். கல்யாணம் ஆகாத பெண் எப்படி அப்படி இருந்திருப்பாள். அரவிந்த் என்னை காதலிக்க ஆரம்பிக்கும் முன் அவன் லவ் பிரேக்கப் ஆகி இரண்டு வருடம். ஒருவேளை இடைப்பட்ட காலத்தில் வேறு ஒரு பெண்மணியின் கணவர் கூட சேர்ந்து த்ரீசம் செய்து இருக்கலாம். ஒருவேளை எதாவது தொடர்பு இருந்ததாக தெரிந்தால் வருத்தப்படுவேன் என்று நினைத்து சொல்ல மறுக்கிறானா? அவனுக்கு த்ரீசம் அனுபவம் நன்றாக இருந்து இப்படி கேக்குறானா?

எனக்கு இது பயங்கர குழப்பத்தை தருகிறது. என்னை ஏமாற்றாமல் என்னிடம் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்கிறான், அவன் என்னிடம் சரியாக நடந்து கொள்ளும் போது நான் ஏன் அவனின் கடந்த காலத்தை கேட்டு அல்லது யோசித்து என்னை நானே குழப்பிக் கொள்ள வேண்டும். காலையிலிருந்து நான் பல நேரம் அவனுக்கு வேறு தொடர்புகள் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்து என் மனதை குழப்பியதற்கு இது ஒரு சரியான விடையாக இருக்கும் எனக்குத் தோன்றியது. ]

நான் நினைத்தது போலவே, அன்று இரவு அரவிந்த் மதியிடம் போன் பேசி என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறான். மதி நான் சொன்னதை அரவிந்திடம் சொல்லி இருக்கிறான். அவர்கள் இருவரும் பேசி முடித்த பிறகு மதி இந்த தகவலை எனக்கு வாட்ஸாப்பில் அக்கா நீங்க சொன்ன மாதிரி சொல்லிட்டேன் என்று மெசேஜ் அனுப்பி இருந்தான். நான் அந்த தகவலை படித்துவிட்டு டெலிட் செய்து விட்டேன்.

மதிக்கு வாட்ஸாப்பில் கால் செய்து அரவிந்த்க்கு த்ரீசம் செய்ய ஓகே சொன்ன விஷயத்தை சொன்னேன். அவன் உன்கிட்ட கேட்டா முடியாதுன்னு சொல்லு.

கண்டிப்பா.

நான் திரும்பத் திரும்ப இந்த விஷயத்தில் அரவிந்தை விட உன்னை நம்புகிறேன்.

"அக்கா, எனக்கு இனி இந்த விஷயத்தில் உங்களுடன் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் 100% நீங்கள் எனக்கு மட்டுமே. நான் யாருடனும் உங்களை பகிர்ந்து கொள்ள மாட்டேன்"

நா‌ன் வாட்ஸாப்பில் சேட் அண்ட் கால் ஹிஸ்டரியை டெலிட் செய்தேன்.

சரிடா தேங்க்ஸ் என சொல்லி இருவருக்கும் குட் நைட் மெசேஜ் அனுப்பினேன்

குட் நைட்... குட் நைட்... குட் நைட்...

⪼ ஜீவிதா  ⪻

ஆண்களுக்கு சபலம், வித்தியாசமான ஆசை அதிகம் தானே. மதி எப்படியும் நமக்கு உதவி செய்வான். வேறு வழியே இல்லையென்றால் பார்க்கலாம் என்ற தைரியத்தில் அரவிந்த்க்கு சரியென சொல்லிவிட்டேன்.

மதி நல்ல குழந்தை மனம் படைத்த சின்ன பையன். நான் கேட்டதை செய்கிறான். சபலம் வந்து அவனை செய்ய சொன்ன விஷயங்கள் தவறு. இனிமேல் அப்படி எதுவும் செய்ய சொல்லக்கூடாது என நினைத்தேன்.

என் அப்பா அம்மா இருவருக்கும் நான் வெளியே சென்ற விஷயம் பிடிக்கவில்லை. என் மகன் நான் வீட்டுக்கு செல்லும் போதே தூங்கிவிட்டான். செக்ஸ் ஆசைகளுக்காக இப்படி வேலை நாட்களில் அதிக நேரம் அரவிந்துடன் இருக்கக் கூடாது என முடிவு செய்தேன்.

⪼ மதி  ⪻

அக்கா என்று சொல்கிறேன். கனவில் என் அம்மா என்று நினைத்த தேவதை அவள். அவள் அக்காவா / அம்மாவா / தேவதையா? யாராக இருந்தாலும் தான் கடைசி நிமிடத்தில் சபலம் வந்து செய்த விஷயம் தவறு.

⪼ அரவிந்த்  ⪻

ஜீவிதாவை கல்யாணம் செய்யும் வாய்ப்பு குறைவு. த்ரீசம் சுகம் காட்டிவிட்டால், ராஜியை என் தேவைகளுக்காக அவ்வப்போது ஒரு சில ஆட்களுக்கு விருந்தாக குடுத்தது போல் இவளையும் யூஸ் பண்ண முடியும்.

நான் நினைக்கும் இடத்துக்கு செல்ல அவளின் சம்பளம் மட்டும் போதாது. ஒருவனுக்கு மட்டுமே முந்தி விரிக்க வேண்டும் என்று நினைப்பவளை, என் வளர்ச்சிக்காக அல்லது சுய தேவைகளுக்காக அடுத்தவனிடம் படுக்க சொல்ல முடியாது. அவளின் குடுமி என் கையில் இருக்க வேண்டும்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【125】 - by JeeviBarath - 30-04-2024, 06:06 AM



Users browsing this thread: 10 Guest(s)