28-04-2024, 05:50 PM
【116】
⪼ ஜீவிதா ⪻
அன்றிரவு பேசும்போது அரவிந்த் மீண்டும் மதி இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லை என சலித்துக் கொண்டான்.
நான் அரவிந்திடம் பேசிக் கொண்டே ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் என மதிக்கு WhatsApp மெசேஜ் அனுப்பினேன்.
அரவிந்த் : இதான் அப்பப்ப அவனும் சந்தோஷப்படுற மாதிரி எதாவது பண்ணனும்.
ஹா ஹா, இது நல்லா இருக்கே என சிரித்தேன்.
அரவிந்த் : நான் சீரியஸா சொல்றேன்.
நாளைக்கு அவன உன் வீட்டுக்கு கூப்பிடு, நான் அம்மணமா அவன ரிசீவ் பண்றேன்.
மதி மெசேஜ் : எதுக்குக்கா?
அரவிந்த் : அப்படியெல்லாம் முழுசா எடுத்தவுடனே காமிக்க கூடாது.
ஜீவி மெசேஜ் : இன்னைக்கு நீ பண்ணுனதுக்கு. நான் எதிர்பார்க்கவே இல்லை. (புல் தரையில் தண்ணீர் ஊற்றியது பற்றி சொன்னாள்)
ஏன்?
அரவிந்த் : அப்புறம் கிக் இருக்காது.
ஒரு நேரம் காமிக்க சொல்லு இன்னொரு நேரம் வேணாம்னு சொல்லு. என்ன தாண்டா உனக்கு வேணும்?
அரவிந்த் : எனக்கு வேணாம். மதிக்கு.
அதான் ஏற்கனவே சொன்னேனே. கிரு உன்ன ஏமாத்துனா நான் என்னடா பண்ண. எனக்கு ஒரு ஆளு போதும். ரெண்டு பேரு என்ன ஒரே நேரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அரவிந்த் : ஒரே நேரம் இல்லடி, ஒருத்தர் மாத்தி ஒருத்தர்.
ரெண்டும் ஒண்ணு தான்.
மதி மெசேஜ் : நானும் எதிர்பார்க்கவே இல்லை. உங்களுக்கும் ரொம்ப தாங்க்ஸ் என நிர்வாணமாக பார்த்தது மற்றும் இலேசாக நக்கியதை பற்றி சொன்னான்.
நானும் அரவிந்த்தும் மேட்டர் பற்றி பேசத் துவங்கினோம். அவன் எப்போதும் போல மதியை கதையில் கொண்டு வந்தான்.
ஜீவி மெசேஜ் : குட் நைட்
மதி மெசேஜ் : குட் நைட் அக்கா.
மறுநாள் மதியம் நானும் அரவிந்த்தும் ஒரு குயிக் ஷாட் போட்டோம். வியர்க்க விறுவிறுக்க அலுவலகம் வந்தேன். இனி மதிய நேரம் போகக் கூடாது என முடிவு செய்தேன்.
டேய் ஏசி வாங்கிப் போடு.
நக்கலா! காசு இல்லாம தான நேத்து உன்கிட்ட கடன் கேட்டேன்.
அதுவரைக்கும் மதியம் வர வாய்ப்பே இல்லை.
கொஞ்சம் டைம் குடு வாங்கிடலாம்
அன்று மாலை வேலைப் பளு காரணமாக என்னால் அவன் வீட்டுக்கு செல்ல முடியவில்லை. அன்றிரவு பேசும்போதும் மதி த்ரீசம் என்றே முடிந்தது.
இவன் மதி என்மேல் கைவைக்கும் வரை இதைப்பற்றி பேசுவதை நிறுத்த மாட்டான் என்பது தெளிவாக தெரிகிறது.
நானும் ஒரு முட்டாள். செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்து மதி பற்றி பேசும்போது அமைதியாக இருப்பது என் தவறு தானே.
⪼ பரத் ⪻
நான் வீட்டுக்கு வந்த போது எங்கள் காம்பவுண்ட்டில் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஏன் இவ்வளவு பரபரப்பு என நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.
ரெஜினா என்னிடம் சுனிதாவின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆம்புலன்ஸ் வந்து கூட்டிச் சென்றதாக சொன்னாள். நெஞ்சுவலி என்றாள்.
அப்படி நெஞ்சுவலி வரும் அளவுக்கு வாயாடி என்ன செய்தாள் என எனக்கு தெரியவில்லை.
என் செல்போன் எடுத்துப் பார்த்தால் 17 மிஸ்டு கால்கள். 6-7 மீட்டிங் அட்டென்ட் பண்ணும்போது மியூட் செய்த நான் அன்மியூட் செய்ய மறந்து விட்டேன்.
⪼ சுனிதா ⪻
நான், அம்மா, ரெஜினா அக்கா, என் தங்கை வேறு சிலர் என எல்லோரும் ஃபோன் பண்ணிப் பார்த்தும் பரத் எடுக்கவில்லை. ஆம்புலன்ஸ் வந்த பிறகு அப்பா ஒரு வீடியோ ரெகார்ட் பண்ண சொன்னார். அம்மா பரத் அங்கிள் வந்த பிறகு காசு வாங்கிவிட்டு வா என சொல்லி வீட்டில் வெயிட் பண்ண சொன்னாள்.
அங்கிள் வந்ததும் ரெஜினா அக்கா விஷயத்தை சொல்ல எந்த ஹாஸ்பிட்டல் எனக் கேட்டவர் அவரது லேப்டாப் பேக்கை வீட்டில் வைத்துவிட்டு கிளம்ப என் தங்கையும் கூடவே வருகிறேன் என்றாள். நானும் கிளம்பினேன். பரத்துக்கு எங்களை பைக்கில் கூட்டிச் செல்ல விருப்பமில்லை.
பக்கத்து காம்பவுண்ட் ஹவுஸ் ஓனர் பாட்டி "ஏனப்பா இப்படி யோசிக்குற, யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க" என சொன்ன பிறகே தங்கையையும் என்னையும் அழைத்துச் சென்றார்.
அம்மாவிடம் ஏடிஎம் கார்ட் கிடையாது. எமர்ஜென்ஸிக்கு இத வச்சுக்குங்க, எதாவது இருந்தா கால் பண்ணுங்க. மீட்டிங் போக மியூட் பண்ணுனேன் அத எடுக்க மறந்துட்டேன் என சாரி கேட்டார்.
எமர்ஜென்ஸி மெடிக்கல் சர்வீஸ் செய்தவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்ல. தனியார் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு வசதியில்லை எங்களை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுங்கள் என அம்மா சொன்னார்.
ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் அரசாங்க ஆஸ்பத்திரியில் பேசினர். பரத் பில் செட்டில் பண்ணிய பிறகு மீண்டும் ஆம்புலன்ஸில் அப்பாவை கூட்டிச் சென்றார்கள்.
அம்மா எங்களை நீங்கள் வரவேண்டாம். அங்கிள் வீட்டுக்கு கூட்டிட்டு போவாரு. பயமா இருந்தா ரெஜினா அக்காவ வீட்ல படுக்க சொல்லு என சொல்லி விட்டாள்.
பரத் எங்கள் இருவரையும் ஹோட்டல் கூட்டிச் சென்று சாப்பிடச் சொன்னார். தங்கை கொஞ்சம் சாப்பிட்டாள். என்னால் சாப்பிட முடியவில்லை.
⪼ பரத் ⪻
வீட்டிற்கு வந்த பிறகு ரெஜினா, ராஜா, சுனிதா அண்ட் வனிதா நால்வரும் என் வீட்டில் ரொம்ப நேரம் இருந்தனர். சுனிதாவின் அம்மா எங்களை அழைத்து ஆபரேஷன் என சொன்னார்கள்.
⪼ சுனிதா ⪻
ஆபரேஷன் என சொன்ன பிறகு நானும் தங்கையும் ரொம்ப அழுதோம். அங்கிள் வேலைக்கு போகணும் வாங்க ரெஜினா அக்கா சொல்ல நாங்களும் கிளம்பினோம்.
மறுநாள் எங்களை லீவு போட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆபரேஷன் முடிந்து ஐசியு வில் அப்பா இருந்தார். உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என சொன்னார்கள்.
அம்மா அங்கிளிடம் தனியாக பேசினாள். அவர் திரும்பவும் காசு ஏடிஎம்மில் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
நாங்கள் கிளம்புவதற்கு முன் அம்மா என்னிடம் நேத்து அந்த தனியார் மருத்துவமனை பில்லை பரத்திடம் வாங்கி டைரியில் வைக்க சொன்னாள்.
நான் வீட்டுக்கு வந்த பிறகு பரத்திடம் பில் கேட்டேன். அவர் கொடுத்ததை டைரியில் வைக்கும் போதுதான் இதுவரை என் அப்பா அம்மா எவ்வளவு கடன் பரத்திடம் வாங்கியிருக்கிறார்கள் என தெரிந்தது. நான் நினைத்ததை விட இரண்டரை மடங்கு அதிகம்.
என்னை ஒரு மாதிரி பார்க்கிறார் என குறை சொல்லிக் கொண்டிருந்த எனக்கு ஒருவித குற்ற உணர்ச்சி வந்தது. இரவு அம்மாவிடம் பேசும்போது "நீ சொன்னதை நம்பாமல் குறை சொல்லிட்டேன்" என சொன்னேன்.
சந்தர்ப்ப சூழ்நிலை ஒரு மனுசன எப்படி வேணும்னாலும் மாத்தும் ரொம்ப நம்பாத என்றாள். வேறு காரணம் எதுவும் சொல்லவில்லை. பரத்தும் அம்மாவும் தனியாக பேசும் போது எதுவும் கேட்ருப்பானோ அதான் அம்மா இப்படி பேசுகிறாள் என நினைத்து பரத் மீது ஒருவித புது வெறுப்பு வந்தது. இவன் நல்லவனா இல்லை கெட்டவனா?
பரத் வீட்டில் இரவு உணவு முடித்து வீட்டுக்கு போன பிறகு அப்பா ரெகார்ட் பண்ண சொன்ன வீடியோவை பிளே செய்தேன். நீயும் இங்கவான்னு என் அம்மாவையும் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டு, கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே அப்பா பேச ஆரம்பித்தார். "எனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா, என் ரெண்டு மகளையும் எப்படியாவது படிக்க வச்சிருங்க தம்பி. செலவு எல்லாத்தையும் படிச்சு முடிச்சு வட்டியோட திருப்பி தருவாங்க. வாயாடி கஷ்டம் மூத்தவா எல்லாம் திருப்பி தருவா. இதுக்கு மேல நான் உங்களை பார்ப்பானா இல்லையான்னு எனக்குத் தெரியலை. நீங்க இந்த உதவிய எப்படியாவது பண்ணுங்க. "