Adultery இது எங்கள் வாழ்க்கை!
【113】

உங்க கிப்ட் சூப்பர் சார்.

உங்க கிப்டும் சூப்பர் மகாராணி. இதுவரை எனக்கு யாரும் இப்படியொரு கிப்ட் குடுத்ததில்லை.

ஓஹ்! ஆச்சர்யமாக இருக்கிறது.

நீங்கள் திருப்தி அடைந்தால் பரிசு தருவேன் என்று சொன்னீர்களே எனக்கு பரிசு கிடைக்கும் வாய்ப்பு ஏதாவது இருக்கிறதா.?

நிச்சயமாக உங்களுக்கு பரிசு இருக்கிறது. இந்த முறை உங்கள் பரிசை நீங்களே கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

சத்தியமாக? பேச்சு மாறக் கூடாது.

சத்தியமாக, தங்கள் சித்தம் என் பாக்கியம்.

நர்சரி தோட்டத்திற்கு செல்லலாம். நீங்க ஜட்டி போடாமல் டிராக் & T-ஷர்ட் போடுங்கள். பட்டன் போடாதீர்கள் அங்கு நடக்கப் போகும் விஷயங்கள்தான் எனக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு.

சரி நீங்கள் கேட்கும் பரிசை உங்களுக்கு அளிக்கிறேன் என் ஆசை நாயகரே....

அங்கு என்ன வேண்டுமானலும் நடக்கலாம். மதி உங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனக்கு நீங்கள் சத்தியம் செய்து கொடுத்துள்ளீர்கள். எதையும் தடுக்க கூடாது.

அரவிந்த் சொன்ன வார்த்தையை கேட்டு என் முகம் கோபத்தில் சிவந்தது. நான் முடியாது என மறுத்தேன்.

பிளீஸ் இப்போதான சத்தியம் பண்ணனுன?

அது உனக்காக! ரோல் ப்ளே. நீ எதுவும் பண்ணிக்க..

இதுவும் எனக்காக. எனக்கு பிடிக்கும். அதனால தான் கேக்குறேன்.

என்னால ஒருத்தன் கூட இருக்கும் போது இன்னொரு ஆள் கூட அப்படியிருக்க முடியாது. இருக்கவும் மாட்டேன்.

ஏன் எனக் கேட்டு முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்.

காரணம் சொல்லு அப்புறம் நான் யோசிக்குறேன்.

கிரு‌‌வை இரண்டாவது ஆண் ஆட்டத்தில் சேர்ந்த பிறகு திருப்தி படுத்த முடிந்தது. அதனால என்னால உன்னை தனியா திருப்தி படுத்த முடியும்னு நம்பிக்கையில்லை. அதான் த்ரீசம் பண்ணலாம்னு கேக்குறேன்.

வாட். நீ செமையா பண்ற. அவ உன்கிட்ட பொய் சொல்லிருக்கா. அவளுக்கு ரெண்டு ஆளு ஒரே நேரம் தேவைப்பட்ருக்கு, அவ உன்னை ஏமாத்திட்டா.

அப்படியா?

டேய் நீ கேக்குற நேரமெல்லாம் நான் செம சூப்பர்னு தான சொல்றேன்.

எனக்கு நம்பிக்கை இல்லாம தான எல்லா நேரமும் கேட்கிறேன்.

அவன் சொன்னதைக் கேட்டு எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

டேய் அவ உன்னை ஏமாத்துனதுக்காக ஏண்டா இப்படி யோசிகுற?

உண்மையாவே உன்னை திருப்தி படுத்துனனா.

சத்தியமா.

கொஞ்ச முன்ன சத்தியம் பண்ணுன. அப்புறம் பே‌ச்சு மாறிட்ட. நான் எதை நம்புறது?

எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

நா‌ன் இப்போ என்ன பண்ணனும்?

அங்க போனா நான் எனக்கு பரிசா கேட்ட விஷயங்கள் நடந்தா எதிர்க்க கூடாது. நாம கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டோம். எனக்கு ஒண்ணும் இல்லை. எது எப்படி இருந்தாலும் நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.

அதுக்காக எப்படிடா?

என் ஆசை மற்றும் பயத்தை உன்கிட்ட சொல்லிட்டேன். அப்புறம் உன் விருப்பம்.

நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன்.

சரிடா நான் உனக்காக வருகிறேன், போகலாம். ஆனால் இத காரணமா வச்சு என்கிட்ட சண்டை போட்டா நான் தூக்குல தொங்கிருவேன்.


தாங்க்ஸ் என முத்தம் கொடுத்தான்.

டேய் இங்க திரும்ப இங்கே வந்து, பைக் எடுத்துட்டு போனா எனக்கு ரொம்ப லேட் ஆகிடும். ஏற்கனவே பேசுன மாதிரி நாளைக்கு போலாம்.

நீ உன் சுடிதாரை அந்த பையில் எடுத்துட்டு வா. அங்க போய் மாற்றிக் கொள்ளலாம். நான் உங்கள் வீட்டுக்கு அருகில் இறக்கி விட்டுட்டு, நாளை உன்னை அழைக்க வருகிறேன். யாராவது கேட்டால் பைக் பஞ்சர் ஆகிவிட்டது என சொல்ல சொன்னான்.

எல்லாம் பக்காவா பிளான் பண்ணி வச்சியா...?

இல்லை. சரி வா போகலாம்.

கண்டிப்பா போணுமா? என்னை அந்த மாதிரியான பொம்பளைன்னு நினைக்க போறான்... 

மதி மோசமான ஆளு இல்ல. நீ அவனோட தேவதை. அவுத்து போட்டு அம்மணமா ஆடினாலும் அவன் உன்னை அப்படி நினைக்க மாட்டான்.

ஏண்டா இப்படியெல்லாம் பேசுற?

ஒரு நிமிஷம் என சொல்லிய அரவிந்த், மதியை போனில் அழைத்து, நான் ஜீவிதா கூட வருவேன் உனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே என்றான். ஸ்பீக்கர் ஆன் பண்ணினான்.

அதெல்லாம் ப்ராப்ளம் இல்லை அண்ணா.

எதுக்கு வர்றோம்னு தெரியும்தானே?

தெரியும் அண்ணா, அவங்க உங்க பிரண்ட், உங்கள் விருப்பம். அவங்க விருப்பத்தோட வந்தா எனக்கென்ன பிரச்சனை. நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்.

கால் கட் செய்தான் அரவிந்த்.

ஏண்டா இப்படி என்னை இப்படி அசிங்கப்படுத்தற.

எல்லாம் இதுக்குதான் என்று முலையை தடவிய பிறகு புண்டையில் விரலை வைத்தான்.

அதை ஏன் அவன்கிட்ட சொல்ற?

எப்படியும் அவனுக்கு தெரியும். நீ சும்மா தேவையில்லாம அவன் என்ன நினைப்பான்னு பேசுற.

ஹம். பேசிப் பேசி அங்க இங்க தடவி ஆசைய உருவாக்குற.

பிரா போடாம வரியா?

டேய், கருப்பு T-ஷர்ட்னா நீ சொல்ற மாதிரி பண்ணலாம். இந்த கலர்ல கவனமா பார்த்தா காம்பு தெரியும்.

நான் அரவிந்த் சொன்னது போல் டிராக் & T-ஷர்ட் போட்டேன். எல்லாம் உள்ளாடைகளுக்கு மேலே தான். என் பின்புறம் அசிங்கமாக தெரிகிறதா என திரும்பி திரும்பி பார்க்க, அவன் என்னிடம் செல்போன் வாங்கி போட்டோ எடுத்துக் காட்டினான். அந்த போட்டோக்களை பார்க்கும்போது ரொம்ப அசிங்கமாக எதுவும் தெரியவில்லை.

நாங்கள் 7:05 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். அரவிந்த் கேட்ட பரிசுக்கு நான் சரி என்று சொல்லி விட்டேன் என்பதை விட என்னைப் பேசி சம்மதிக்க வைத்து விட்டான். நான் எப்படி இன்னொருவன் என்னைத் தொட அனுமதிக்கும் அளவுக்கு முட்டாளாக மாறி விட்டேன் என எனக்குள் ஆயிரம் கேள்விகள். எனக்கு நர்சரி நெருங்க நெருங்க பதட்டம் வர ஆரம்பித்தது. நான் திறந்து கிடந்த இரண்டு பட்டன்களை போட்டேன்.

ஏண்டி?

எனக்கு ஒரு மாதிரி இருக்கு.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. ரொம்ப திங்க் பண்ற. இன்னொரு விஷயம், இப்ப மதி சாதாரணமா உன்னை பார்த்தாலும் வித்யாசமா தெரியும். சோ அவன கண்ணுக்கு நேரா அடிக்கடி பார்க்காத.

ஹம், புரியுது.

நாங்கள் நர்சரி வந்து சேர்ந்தோம்.

டீ-சர்ட்டை கழட்டி வச்சுட்டு வர்றியா?

நான் எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு அம்மணமாக வரேன். ஆளையும் மூஞ்சையும் பாரு.

அரவிந்த் : நான் வண்டியை விட்டு இறங்கினேன். எங்கள் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருக்கும் மதியை பார்த்து கையசைத்தேன். அவள் இன்னும் பேசஞ்சர் சீட்டில் இருந்து எழும்பவில்லை. எனக்கு பயங்கர எரிச்சல் வந்தது. ஆனால் அந்த எரிச்சலை எப்படி காட்ட முடியும்? நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்றால் சிரித்த முகத்துடன் தானே பேசி ஆக வேண்டும்..

ஜீவிதா : எனக்கு பயம், அளவுகடந்த பயம். என்னதான் பல விஷயங்களுக்கு சரி என்று சொன்னாலும் பெரும்பான்மையான விஷயங்கள் அவன் உடலுறவில் ஈடுபட்டு என்னை திக்கி முக்காட செய்த பிறகு உடனடியாக நடந்த விஷயங்கள். ஆனால் இப்போது அவனுக்கு நான் சரி என்று சொல்லி அரை மணி நேரத்துக்கு மேலாகி விட்டது. எனக்கு காம ஆசைகள் பெரிதாக எதுவும் இல்லை. ஒரு சாதாரண பெண்ணாக, எனக்கு பதட்டம் & பயம் எல்லாம் இருந்தது, இது தேவைதானா என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் எழுந்தது.

மதி : அரவிந்த் என்னைப் பார்த்து கையசைத்து விட்டு அந்த அக்கா இருக்கும் கார் கதவருகே சென்றான்.  அவர்களின் வருகைக்காக வாசலில் காத்திருந்தேன்..

அரவிந்த் : கார் கதவை திறந்து என்ன ஆச்சுடி?

ஜீவிதா : பயமா இருக்குடா .

அரவிந்த் : பயம் எதுக்கு?

தெரியலை டா. நான் ட்ரெஸ் மாத்துறேன். என்னை எங்க ஊர்ல கொண்டு விடு.

சும்மா குரங்கு மாதிரி இங்கேயும் அங்கேயும் தாவாத ஒரு முடிவு தெளிவா எடு. ஆபீஸ் போகலாமா இல்லை புல் தரையான்னு.

எனக்கு ரெண்டுமே விருப்பம் இல்லை. வீட்டுக்கு போகும் எண்ணம் மட்டும் இருந்தது.

வீட்டுக்கு போலாம்..

என்னை ஏமாத்திட்ட..

ஏண்டா அப்படியெல்லாம் பேசுற.

வேற என்ன சொல்ல என கோபித்துக் கொண்டான்.

பிளீஸ் டா நீ எனக்கு மதியை பார்க்க ஒரு மாதிரி இருக்கு.

அமைதியாக காரில் சாய்ந்த படி நின்றான்.

எனக்கு அரவிந்த் குரங்கு என சொன்னது மனவருத்தமாக இருந்தது. நான் பரத் மாற்றி மாற்றி பேசும்போது அப்படி சொல்வேன். ஒருவேளை யார் என்ன சொன்னாலும் சரி, நான் எடுக்கும் முடிவு மட்டுமே சரியென தானே பரத்தும் நினைத்திருப்பான்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【113】 - by JeeviBarath - 28-04-2024, 10:56 AM



Users browsing this thread: 9 Guest(s)