Adultery இது எங்கள் வாழ்க்கை!
【93】

⪼ ஜீவிதா  ⪻

நீதிமன்றத்தில் அன்றைய வழக்கு விசாரணை நடந்த பிறகு அரவிந்தை செல்போனி‌ல் அழைத்து ஈவினிங் வர முடியாது என சொன்னேன்.

என்னை தலைமை அலுவலகம் வர சொல்லியிருந்த ஜெகனை சந்தித்தேன். எந்த உதவியாக இருந்தாலும் கேட்க சொன்னார். அவருக்கு கீழே வேலை செய்பவர்களின் சந்தோஷம் முக்கியம் என டயலாக் விட்டார்.

காலையில் பால் காய்த்த பிறகு நீதிமன்றம் எனக்கு எதிராக கொடுத்த தீர்ப்பால் வெறுப்பில் இருந்தேன். அந்த வீடு அதிர்ஷ்டம் இல்லாத வீடு என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. யாரும் அங்கே செல்லும் போது பார்த்தால் அசிங்கம் என்பது இன்னொரு காரணம். அதனால் தான் ஈவினிங் அங்கே போகவில்லை.

நடந்த விஷயங்களைப் பற்றி நானும் அரவிந்த்தும் அன்றிரவு பேசினோம். வழக்கம் போல நேரம் செல்ல செல்ல செக்ஸ் பற்றி பேசும்போது என் கவலைகள் மறந்து நிம்மதி கொஞ்சம் திரும்ப வந்த எண்ணம்.

அரவிந்த் நடுநடுவே மதியும் அவனும் ஒரே நேரத்தில் என்னை வைத்து செய்தால் எப்படியிருக்கும் என்னவெல்லாம் செய்வான் என பேசினான். அவன் அப்படி பேசப் பேச எனக்கு கனவில் நான் பார்த்த மதியின் சுண்ணி நியாபகம் தான் வந்தது.

ஏன் இப்படி தொடர்ந்து த்ரீசம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறான் என புரியவில்லை. செக்ஸ் செய்வதில் ஆர்வம் குறையும் போது வேறு முயற்சிகள் செய்வார்கள் என்பதை பரத் என்னிடம் காட்டிய கட்டுரைகளில் படித்திருக்கிறேன்.

குழந்தை சிசேரியன் மூலம் பிறந்த பிறகு எனக்கு செக்ஸ் ஆர்வம் ரொம்ப குறைந்து போனது. பரத் என்னை எதற்காகவும் வற்புறுத்தவில்லை. என் நிலையை புரிந்து கொண்டு என் ஆசைகளை தீண்டினான். அந்த கட்டுரைகளை படிக்க வைத்தான்.

கல்யாணம் ஆன புதிதில் கூட பைக்கில் செல்லும் போது முதுகில் என் முலைகள் மோத வேண்டும் என்ற எண்ணத்தில் பிரேக் அடிக்க மாட்டான். ஆனால் எனக்கு செக்ஸ் ஆசை குறைந்த போது அடிக்கடி செய்வான். நாங்கள் குடியிருக்கும் பகுதியை கடந்தவுடன் இடுப்பில் கைவைக்க சொல்வான்.

மாடிப் படியில் ஏறும் போது பின்னால் தடவ ஆரம்பித்தான்.

லிஃப்ட்டில் கூட்டம் இருந்தால் என் குண்டியில் அவன் இடுப்புப் பகுதி இடிக்கும் படி நிற்பான்.

மொட்டை மாடிக்கு சென்றால், தண்ணீர் டாங் அடியில் உட்கார்ந்து முலைகளை தடவுவான்.

போர்ன் வீடியோவில் இருப்பதை காட்டி இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம் என சொல்லி சொல்லி என்னை மென்மையாக கையாண்டான்.

ஆனால் அரவிந்த் நேரெதிராக இருப்பது போல எனக்கு தோணுகிறது. எங்களுக்கு கல்யாணம் ஆகும் முன்னரே த்ரீசம் பற்றி பேசுகிறான்.  இரண்டு இரவு மூன்று பகல் சென்னையில் இருந்த போது செய்தது மட்டும் தான். அதற்குள்ளாகவா நான் போரடித்து போய்விட்டேன்.?

⪼ அரவிந்த்  ⪻

நடந்தவற்றை சரணிடம் சொன்னேன். பீரியட் வந்திருக்கும். மனநிலை ஊசலாடும். போதாக்குறைக்கு கோர்ட் தீர்ப்பு அவளுக்கு எதிரா போய்டுச்சு. கடுப்புல இருப்பா, நல்லா சமாதானம் பேசு என்றாள்.

ஒரு வாரம் கழிந்த பின்னும் ஜீவி எனது அறைக்கு வருவதை தவிர்ப்பது போல உணர்ந்தேன். அதையும் சரணிடம் சொன்னேன்.

வர்ற புதன் பாங்க் மேனேஜர் உன்னைத் தேடி கண்டிப்பா வருவா அப்படியில்லைன்னா அவ புருஷன் குழந்தையை பார்க்க வரும் நாள் கண்டிப்பா வருவா, நீ ரெடியா இரு என சரண் சொன்னாள்..

⪼ பரத்  ⪻

நா‌ன் சமீபத்தில் ஆடைகள் எதுவும் புதிதாக வாங்கவில்லை. என் ஜீன்ஸ் பேண்ட் கிழிந்திருப்பதை கவனிக்காமல் அலுவலகம் போட்டு சென்றேன். நண்பர் ஒருவர் செக்ஸ் இல்லாம ரொம்ப கவனக் குறைவு வந்ததாக கிண்டல் செய்தார்.

அன்று டீ இடைவேளையில், ஒரு பெண் அவரை பார்த்து கைகாட்டினாள். டீ எடுத்துக் கொண்டு வந்து எங்கள் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவர்கள் இருவரும் பேச, நான் அவர்களை இருவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அவள் கிளம்பிய பிறகு, நான் அவரை பார்த்து சிரிக்க.. எல்லாம் அப்படித்தான் விடு என்றார். லைஃப்ப என்ஜாய் பண்ணு, நீ ரெடினா சொல்லு, பாண்டிச்சேரி போலாம், ஃபிரண்ட் லாட்ஜ் வச்சிருக்கான். எந்த கவலையும் இல்லை. போலாம், போடலாம்  உனக்கு ஓகேன்னா சொல் என்றார்.

நா‌ன் சிரித்தேன், பார்க்கலாம் என சொன்னேன்.

⪼ ஜீவிதா  ⪻

சென்னையில் செக்ஸ் வைத்த பிறகு எனக்கு செக்ஸ் வைக்க வேண்டும் என்ற எண்ணம் மடை திறந்த வெள்ளம் போல இருக்கிறது. இன்று கர்ப்பம் தரிக்க உகந்த காலத்தில் இருக்கும் எனக்கு செக்ஸ் வைக்க ஆசையாக இருக்கிறது. அரவிந்த் அறைக்கு சென்று செக்ஸ் வைக்கலாம். ஆனால் எனக்கு அங்கு செல்ல விருப்பம் துளியும் இல்லை. அது என்னைப் பொறுத்த வரை எனக்கு அதிர்ஷ்டம் இல்லாத வீடு.

இன்று நான் அங்கே சென்று ஞாயிற்றுக் கிழமை என் மகனை பரத் பார்க்க வரும்போது ஏடாகூடமாக எதாவது நடந்தால்?

எங்களுக்குள் எதுவும் நல்ல காரியம் நடக்காமல் நான் அந்த வீட்டிற்கு இனி செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

⪼ அரவிந்த்  ⪻

ஜீவிதா கோர்ட்டுக்கு சென்று வந்த பிறகு இரண்டு முறையா காரில் பயணம் செய்யும் போது என்னை முத்தம் கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டாலும் சொல்லவில்லை.

சரணிடம் இதைப்பற்றி பேசும் போது விடுடா அவளுக்கு என்ன டென்ஷன்னு தெரியுமா? பால் காய்ச்ச நாள் பீரியட். இன்னைக்கு (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளைக்கு எதாவது காரணம் சொல்லி ரூமுக்கு வருவா, அப்ப சேர்த்து என்ஜாய் பண்ணு.

ரொம்ப கஷ்டம் சரண்.

கண்டிப்பா நடக்கும், பந்தயம் வச்சுக்கலாமா?

எனக்கு டவுட்டா இருக்கு.

டேய், அவளுக்கு ஒருவேளை நமக்கு தெரிஞ்ச ஆளுங்க சுத்தி இருக்காங்க. எப்படி ரூமுக்கு வந்து தங்குவதுன்னு தயக்கம் இருக்கலாம்.

ஏற்கனவே வந்தாளே.

அது யாரு பார்த்தாலும் ரொம்ப பெரிய விஷயமா இருக்காது. புதுசா குடி வந்ததால ஃபிரண்ட் வீட்டுக்கு போனதாக கூட சொல்லி சமாளிக்கலாம். இப்ப அ‌ப்படி இ‌ல்லை.

என்னவோ சொல்ற.

என்னை நம்பு. அப்புறம், ஞாயிற்றுக்கிழமை என்ன பிளான்?

பிளான் ஒண்ணுமில்லை, அவள் மகனை பார்க்க புருஷன் வருவான், அதனால பிளான் எதுவும் பண்ணலை..

ஹா ஹா என பலமாக சிரித்தாள் சரண்.

இன்னைக்கு நாளைக்கு எதுவும் நடக்காம போனாலும், சண்டே உனக்கு நிறைய சான்ஸ் இருக்கு.

ஏன், அப்படி சொல்ற?

இப்போ அவளுக்கு நீ புருஷன் மாதிரி. நீ தான் வேணும் அவ புருஷன் தேவையில்லை. ஒரு வருஷம் கழித்து வேண்டாத புருசனை தனியா மீட் பண்ணுனா சண்டை நடக்கும். உன்கிட்ட பேசணும்னு வருவாள்.

ஹம்.

அப்புறம், நீ அவசரப்பட்டு எதுவும் பண்ணாதே. பழம் தானா உன் கைக்கு வரும் என்றாள். நீ அவசரப்பட்டு எதுவு‌ம் கேட்டா சென்னைல நடந்துகிட்ட மாதிரி "அது வேணாம் இது வேணாம்னு, எதையும் சரியா பண்ண விட மாட்டா". அவளை அவள் விருப்பத்துக்கு விடு. உன்னை அவளே எல்லாம் செய்ய வைப்பாள்.

ஒண்ணு அவளா எதாவது செய்யச் சொல்லி கேப்பா இல்லை வித்தியாசமா எதாவது பண்ணுவா அதுவரை, நீ கண்டுக்காம இரு,..

முக்கியமா செக்ஸ் உடனே வைக்காமல் அவளை கொஞ்சம் ஏங்க வைத்து உன் ஆதிக்கத்தை காட்ட வேண்டிய நேரம். நீ நான் சொல்ற மாதிரி பண்ணு. உனக்கு செக்ஸ் அடிமை மாதிரி அந்த சுகத்துக்காக உன் பின்னால வருவா. எல்லா விஷயத்திலும் உனக்கு அடிமையா இருப்பா என சரண் அறிவுரை கொடுத்தாள்.

⪼ ஜீவிதா  ⪻

பரத்துக்கு ஆதரவாக கோர்ட் உத்தரவு பிறப்பித்த பிறகு, இன்று ஞாயிற்றுக்கிழமை என் மகனை  அழைத்துக் கொண்டு கோர்ட் உத்தரவில் சொல்லப்பட்ட இடத்திற்கு நானும் என் அம்மாவும் வந்துள்ளோம்.

நேற்றிரவு பேசும்போது பரத் எதுவும் பேசினால் எதிர்த்து பேசு, நான் இருக்கிறேன் என எனக்கு அரவிந்த் தைரியம் கொடுத்தான். ஆனால் நேரம் நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகமாக இருக்கிறது.

என் மகனை பரத்திடம் பேசக் கூடாது என சொல்லிதான் அழைத்து வந்திருக்கிறேன். நான் எதிர்பார்த்த மாதிரியே என் மகன் எனக்கு பயந்து பரத்திடம் பேசவில்லை, என் மகன் பரத் கொடுத்த பொருள் எதையும் வாங்கவில்லை.

இதனால் எனக்கும் பரத்துக்கும் வாக்குவாதம் வந்தது.. நான் அவனை திட்டினேன், அழுதேன். 10:25 க்கு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நானும் , எனது அம்மாவும் ஆட்டோவில் மாறி மாறி திட்டியபடி சென்றோம்....

அரவிந்த் எனக்கு WhatsApp-ல், "நீ அழுறத பார்க்கும் போது போது எனக்கு அவனை கொல்லணும் போல இருந்தது". "அவனெல்லாம் ஒரு மனுசனா" என இரண்டு மெசேஜ் அனுப்பியிருந்தான்.

எனக்கு கால் செய்து, எங்கே போயிட்டு இருக்க, நான் நடந்தது எல்லாம் பார்த்தேன். எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு, உன்னைப் பார்த்து பேசணும். பிளீஸ் மீட் பண்ணலாம் என்றான்.

பரத் மீது வெறுப்பில் இருந்த எனக்கு அவனது பேச்சு ஆறுதலாக இருந்தது. என் அம்மாவிடம் ஆட்டோவுக்கு மற்றும் திண்பண்டம் வாங்க காசு கொடுத்துவிட்டு பாதி வழியில் இறங்கினேன்.

அரவிந்த் என்னை பிக் செய்தான். காரில் உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசினோம். வழக்கம் போல மதிய உணவு சாப்பிட்ட பிறகு தியேட்டரில் படம் பார்த்தோம்.

பரத் மேல் எனக்கு ஆத்திரம் தீரவில்லை. பரத் பார்வையே சரியில்லை. உன்னை திங்கற மாதிரி பார்க்கிறான். உன் உடம்புக்காகவும் பணத்துக்காகவும் தான் நீ வேணும்னு அலையுறான் என அரவிந்த் தியேட்டரில் சொன்ன போது, அவனுக்கு (பரத்) இனி எதுவும் இல்லை என்ற எண்ணம் என் மனதில் இருந்தது.

பரத்தை பார்த்தால் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருப்பது போல் இருக்கிறது, அவன் சண்டை போடுவதை பார்த்தால், வழக்கு நாம நினைத்த மாதிரி 6 மாசத்துல முடியாது. அவன் திட்டமிட்டு வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து 1-2 வருசம் ஆக்குவான். அவனால நாம ஏன் நம்ம லைப் வேஸ்ட் பண்ணனும். அவன்கிட்ட பயம் வேண்டாம், எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன் என என்னை கவரும் விதமாக பேசினான் அரவிந்த். நானும் எல்லாவற்றுக்கும் சரி சரி என சொன்னாள். படத்தின் இடைவேளை வந்த போது  நர்சரிக்கு போலாமா எனக் கேட்டான். நானும் சரியென சொல்லி விட்டேன்.

காரிலிருந்து இறங்கிய பின்னர் என்னுள் தயக்கம். மதி மட்டும் அலுவலகத்தில் இருக்கிறான். அரவிந்த் என்னிடம் த்ரீசம் பற்றி பேசிய அதே சூழ்நிலை. இன்னும் சில நிமிடங்களில் நாங்கள் மூவரும் அதே அறையில் தனிமையில் இருப்போம்.

த்ரீசம் நடக்குமா?

த்ரீசம் செய்ய அனுமதிக்க வேண்டுமா?

என் கனவில் வந்த மதியின் சுண்ணி அளவுக்கு அவனிடம் இருந்தால் என்னால் தாங்க முடியுமா? என நினைக்கும் போதே எனக்குள் கலவரம் மூள ஆரம்பித்தது... 
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【93】 - by JeeviBarath - 23-04-2024, 03:50 PM



Users browsing this thread: 5 Guest(s)