Adultery இது எங்கள் வாழ்க்கை!
【90】

15-20 வினாடிகள் பரத்தை கட்டிப் பிடித்த ரெஜினா சுய நினைவு திரும்பி  "சாரி அண்ணா" என சொல்லி விலகினாள்.

பரத் தன் சுண்ணி விறைப்பு டிராக் சூட் வழியே தெரியாமல் இருக்க டீஷர்ட்டை கொஞ்சம் கீழே இழுத்து விட்டான். ரெஜினாவும் அதைக் கவனித்து விட்டாள்.

பாவம், அவரோட ஆசைய தூண்டி விட்டு விட்டோம் என நினைத்தவள் பரத்தை பார்ப்பதை கொஞ்ச நேரத்துக்கு தவிர்த்தாள். அதன் பிறகு...

சாரி அண்ணா.

எதுக்கு?

உங்களை கட்டிப் பிடிச்சதுக்கு.

இட்ஸ் ஓகே. தெரியாம நடந்தது தான.

ஹம். ஆனா உங்க முகம் ஒருமாதிரி ஆயிடுச்சு.

அது.. அது என இழுத்தான். ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சுல்ல..

என்னது ஒரு வருசத்துக்கு மேல?

நர்ஸ் உள்ளே வந்து பில் கொடுத்தாள். நான் அதை செட்டில் செய்தேன். நாங்கள் வெளியே வரும்போது மணி அதிகாலை 2:40.

ராஜாவுக்கு வீட்டுக்கு கிளம்பும் விஷயத்தை சொன்னேன். அவன் சம்பளம் வந்த பிறகு இந்த செலவையும் சேர்த்து தருவதாக சொன்னான். பரவாயில்லை, எந்த அவசரமும் இல்லை என்று சொல்லி ஃபோனை ரெஜினாவிடம் கொடுத்தேன். கணவனும் மனைவியும் சிறிது நேரம் பேசிக் கொண்டார்கள்.

ரெஜினா...

சொல்லுங்கண்ணா.

டாக்ஸி பிடிக்கவா?

எதுக்குண்ணா.

பைக்ல போனா குழந்தை முகத்தில் காத்து படும், அதான் என பொய் சொல்லி அவளை பைக்கில் கூட்டிச் செல்வதை தவிர்க்க நினைத்தான். கட்டிபிடித்ததில் ரெஜினா மேல் வந்த சபலம் இன்னும் அவனுக்கு போகவில்லை. 

அய்யோ அண்ணா, வாங்குற சம்பளத்த விட இந்த மாசம் செலவு அதிகம். இதுல டாக்ஸி வேறயா? பைக்ல போய்டலாம்.

சரி என சொல்லி பைக்கில் கிளம்பினோம். ஹாஸ்பிட்டல் செல்லும் போது இருந்த பதட்டம் இப்போது இல்லை. குழந்தையை நடுவில் உட்கார வைத்துக் கொண்டாள். அவளது கை அவ்வப்போது என் உடலில் உரசும் போது என் உணர்ச்சிகளில் நிறைய தடுமாற்றம் இருந்தது.

வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு சுனிதா வீட்டு கதவைத் தட்டி / காலிங் பெல் அடித்து சாவியை வாங்கிக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றாள் ரெஜினா. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் அண்ணா என ஒரு வாட்ஸ்ஸாப்பில் ஒரு மெசேஜ். பரவாயில்லை, ரெஸ்ட் எடு என்று அவளுக்கு பதில் அனுப்பினேன்.

மறுநாள் காலை நான் நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டிச் சென்று வீட்டுக்கு வரும்வரை ரெஜினா வீட்டு கதவு திறக்கவில்லை. வீட்டுக்கு வந்து, எல்லாம் ஓகேவா என அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். 7:30 அளவில், தூங்கிட்டு இருந்தேன் அண்ணா என பதில் அனுப்பியிருந்தாள்.

பைய்யனுக்கு இப்ப எப்படி இருக்கு?

ஃபீவர் இல்லை, இன்னும் தூங்குறான்.

ஓகே, டேக் கேர், பை.

நீங்க என்ன பண்றீங்க அண்ணா என்று மெசேஜ்  பிரிவியூ காட்டியது, நான் ஓபன் பண்ணும் போது அந்த மெசேஜ் டெலீட் ஆகியிருந்து..

நா‌ன் ரெஜினாவுக்கு கால் செய்தேன்.

சமைக்கிற அக்காவ இட்லி எக்ஸ்ட்ரா பண்ண சொல்றேன் வந்து எடுத்துக்க.

அய்யோ அண்ணா அதெல்லாம் வேண்டாம்.

பரவாயில்லை, இதுல என்ன இருக்கு. எனக்கு உடம்பு சரியில்லைன்னா நீங்க எல்லாரும் என்னை பார்த்துக்க மாட்டீங்களா.

சமையல்கார அக்காவிடம் இட்லி ரெடி செய்து ரெஜினாவிடம் கொடுக்க சொன்னேன். 8:30 அளவில் இட்லி கொடுத்த ஹாட் பாக்ஸ் திரும்ப கொண்டு வந்தாள். கூடவே இரண்டு குட்டிகளும், சுனிதா அம்மாவும் வந்தார்கள். மீண்டும் தாங்க்ஸ் சொன்னாள். அங்கிளுக்கு தாங்க்ஸ் சொல்லு என சுனிதாவின் அம்மா சொல்ல, அவனும் தாங்க்ஸ் அங்கிள் என்றான்.

நீங்க மட்டும் இல்லைன்னா டென்ஷன் தான். காசு கையில வேற இல்லாம என்று சுனிதா அம்மா சொல்ல, ரெஜினா ஆமா என தலையை ஆட்டினாள்.

நீங்க டிபன் சாப்பிட்டாச்சா அண்ணா?

ஆமா, நீங்க எல்லாரும்.

நாங்களும் தான்.

வாங்க வந்து உட்காருங்க என சொன்னேன். அங்கிள் கார்ட்டூன் எனக் கேட்ட ரெஜினா மகனுக்கு கார்ட்டூன் பிளே செய்தேன்.

ரெஜினா நேற்றிரவு அணிந்திருந்த அதே சுடிதாரில் துப்பட்டா இல்லாமல் இருந்தாள். அவளது எடுப்பான முன்னழகு சுடியின் டாப்பில் புடைத்துக் கொண்டிருந்தது. சுனிதாவின் அம்மா முகத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தேன்.

சுனிதாவின் அம்மா சுகன்யா டைம் ஆச்சு வேலைக்கு கிளம்பணும் என வெளியே சென்றாள்.

ராஜா கால் பண்ணுனானா ரெஜினா?

ஆமா அண்ணா, அவங்க தான் காலையில் கால் பண்ணி எழுப்பி விட்டாங்க, அதுக்கு பிறகு தான் உங்களுக்கு ரிப்ளை பண்ணுனேன்.

ரெஜினா கண்களை பார்த்து பேச வேண்டிய நிலமை. ஆனால் என் கண்கள் அவளது முலைகள் மேல் விழுவதை ரெஜினா பார்த்திருக்க வேண்டும். சுனிதாவின் அம்மா கிளம்பிய சில நிமிடங்களில் ரெஜினா கிளம்பிவிட்டாள்.

அன்று மதியம் கையில் குழந்தை மற்றும் சாப்பாட்டுடன் வந்து காலிங் பெல் அடித்தாள் ரெஜினா. அவள் கூடவே வாயாடி & ரெஜினாவின் மூத்த மகன். நாய்க்குட்டியை பார்த்தா சீக்கிரம் சாப்பிட்டுருவான் என சொல்லி வீட்டுக்குள் வந்தாள்.

முட்டை பிசைந்த சாப்பாடு வாசம் வர நாய்க்குட்டி ரெஜினா காலடியில் போய் நின்றது. உனக்கும் வேணுமா என நாயிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ரெஜினா..

வாயாடியை சுனிதா அழைக்க, இதோ வர்றேன் என வெளியே சென்றாள். ரெஜினாவின் முதல் மகன் நாயின் வால் பிடித்து இழுத்தான். நாய் பயத்தில் கத்தி வால் பிடித்திருந்த ரெஜினா மகனை கடிக்க வாயை கொண்டு போக, நல்ல நேரம் வால் பிடித்திருந்த கையை விடுவித்தான். நாய்க்குட்டி அவனை கடிக்காமல் என் பக்கத்தில் ஓடி வந்து அழுது கம்ப்ளெயின்ட் செய்வது போல குறைத்தது.

நாய் மகனை கடித்து விடக்கூடாது என்று பயத்தில் குனிந்த ரெஜினாவின் நைட்டியை பயத்தில் இரண்டாவது குழந்தை பிடித்து இழுத்த காரணமா இல்லை என்ன காரணமோ. அவளது ஜிப் கீழே இறங்கிவிட்டது. எனக்கு அவளின் இடது முலை ப்ராவுடன் தரிசனமாக கிடைத்தது.

நா‌ன் அவளது முலையை பார்த்தேன். நான் பார்ப்பதை அவளும் பார்த்து விட்டாள். அவசர அவசரமாக குழந்தையை கீழே இறக்கிவிட்டு தன்னுடைய ஜிப்பை சரி செய்தாள். அடுத்த வினாடியே கிளம்பி விட்டாள்.

அங்கிள் கார்ட்டூன் என ரெஜினாவின் முதல் குழந்தை என்னிடம் கேட்டான். நானும் கார்ட்டூன் சேனல் வைத்துக் கொடுத்தேன். 10 நிமிடங்களில் ரெஜினா மீண்டும் வீட்டுக்குள் மூத்த மகனை அழைத்து செல்வதற்காக வந்தாள். அவள் மகன் வரமாட்டேன் என அடம் பிடித்தான். நா‌ன் இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கட்டும் என்றேன். என்னிடம் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

சரிண்ணா..

சாரி சொன்னேன்.

குழந்தை அப்படி பண்ணுனா நீங்க என்ன பண்ண முடியும், பரவாயில்லை என சொல்லிவிட்டு கிளம்பி சென்றாள்.

ஞாயிற்றுக்கிழமை காலை நாயை வாக்கிங் கூட்டிச் செல்ல வெளியே வந்த போது குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் ரெஜினா. அவள் சூத்தை நைட்டியுடன் பார்த்த எனக்கு கொஞ்சம் சபலமாக இருந்தது. வெள்ளிக் கிழமை இரவு அவள் என்னைக் கட்டிபிடித்த பிறகு அவள் மீதான என் பார்வையில் நிறைய மாற்றம்.

நா‌ன் அவளைப் பார்த்து "குட் மார்னிங்" என சொல்லி சிரித்தேன்.

"குட் மார்னிங் அண்ணா" என சொல்லி எழுந்து புறங்கையால் நெற்றியின் ஓரத்தில் இருந்த முடியை விலக்க கையை தூக்கினாள். நான் அவளது மார்பை பார்ப்பதை அவளும் பார்த்தாள்.

யாரும் இல்லை என்பதை உறுதி செய்து சிரித்துக் கொண்டே "பார்த்து" என்றாள்.

அவள் அதை கண்டுக்காமல் விட்டிருந்தால் நானும் அமைதியாக போய்ருப்பேன். சிரித்துக் கொண்டே "பார்த்து" எ‌ன அவள் சொன்னது எனக்கு ஒருவித தைரியத்தைக் கொடுத்தது.

ஒண்ணும் தெரியலையே..

என்னைப் பார்த்து முறைத்தாள். நேற்று பார்க்கலியா?

ஓஹ்! அதுவா என சிரித்துக் கொண்டே வெளியில்  சென்றேன்.

காலையில் உணவுடன் வீட்டுக்கு வந்தாள். அவள் மடியில் இருந்த குழந்தை கீழே இறங்க அடம் பிடிக்க அவள் குழந்தையை கீழே விட்டாள். அவள் குனிந்த போது முலைகள் என் கண்களுக்கு  விருந்தாகின. 

இதுவரை சில விநாடிகளில் முகத்தை திருப்பிக் கொள்ளும் நான் சில விநாடிகளுக்கு மேல் பார்ப்பதால் நான் பார்ப்பதை அவளும் கவனித்து விட்டாள்.

உங்க பார்வையே வரவர சரியில்லை...

ஹம். ஆமா, இப்ப ரெண்டு நாளா சரியில்லை.

உங்களை என தலையில் கொட்டுவதற்காக வலது கையை ஓங்கியபடி வந்தாள். வெள்ளிக்கிழமை நைட் ஹெல்ப் பண்ணுனதால உங்களை சும்மா விடுறேன்.

நா‌ன் மீண்டும் முலைகளைப் பார்த்தேன்.

வாயில் ஏதோ முனகினாள்..

என்ன ரெஜினா..? அவளுக்கு நான் பார்ப்பது பிடிக்கவில்லை. என் முகம் கொஞ்சம் வாடிப் போனது.

ஒண்ணுமில்லண்ணா. உங்க முகம் ஏண்ணா வாடிப் போய் இருக்கு..

அது எப்பவும் அப்படித்தான் இருக்கும்..

இல்லை, நீங்க பொய் சொல்றீங்க..

இதுல என்ன பொய்..

சும்மா தயங்காம மனசுல இருக்குற விஷயத்தை தங்கச்சி மாதிரி நினைச்சு சொல்லுங்கண்ணா..

அங்க தான பிரச்சனை..

அங்க என்ன பிரச்சனை, எனக்கு புரியலை..

ஒரு பக்கம் பார்த்த பிறகு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு என இழுத்தேன்

நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்..

சாரி ரெஜினா..

நீங்க ஏன் சாரி சொல்றீங்க, தப்பு என் மேலையும் இருக்கு, நான் கவனமா இருந்திருக்கணும்.. 

நா‌ன் சொல்லப் போற விஷயம் தப்புன்னு எனக்கு தெரியும். ஆனாலும் எனக்கு அதை முழுசா பார்க்குற ஆசை வந்துடுச்சு எ‌ன்று‌ சொல்லி முடிக்க..

ரெஜினா அவனது மகன்களை கூட்டிக் கொண்டு போய் விட்டாள்.

⪼ ஜீவிதா ⪻

சனிக்கிழமை ஏதோ வேலையாக வெளியே சென்ற மதி, அக்கா ஞாயிற்றுக்கிழமை பைக் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றான். 

ஞாயிற்றுக்கிழமை எங்கள் ஊருக்கு வந்த பிறகு எனக்கு ஃபோன்கால் செய்து வீட்டு நம்பர் அண்ட் அடையாளம் கேட்டான். நான் அவன் கேட்ட தகவலை சொன்னேன். அவசர அவசரமாக குப்பையாக கிடந்த விளையாட்டுப் பொருட்களை ஓரமாக எடுத்து வைக்கும் போதே மதி வந்து விட்டான். அவன் கூடவே இன்னொரு பைக்கில் அவனது மாமா மகள் கவியும் வந்திருந்தாள்.

இருவருக்கும் ஜூஸ் எடுத்துக் கொண்டு வரும் போது என் கால் கீழே கிடந்த பொருளில் இடறி மொத்த ஜூஸ்ஸையும் கவிமேல் கொட்டி விட்டேன்.

நா‌ன் அவளிடம் மன்னிப்பு கேட்டேன். அவள் பரவாயில்லைக்கா, தெரியாம நடந்தது தான இதுக்கு போய் எதுக்கு சாரி என்றாள்.

அவள் சுடிதாரை துடைத்து விட்டு வந்த பிறகு நாங்கள் மூவரும் உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசினோம். என் அப்பா அம்மா கல்யாண வீட்டிற்கு சென்று திரும்ப வரும் வரை வீட்டில் இருவரும் இருந்தனர்.

அன்றிரவு பேசும்போது அரவிந்த் இன்னைக்கு "த்ரீசமா" என கிண்டல் செய்ய எனக்கு கோபம் வந்து "சும்மா சும்மா மதியையும் என்னையும் சேர்த்து வச்சு பேசாத" என அரவிந்தை திட்டினேன்.

அன்றிரவு எனக்கு வந்த கனவில், கவி என் முலைகளை பிடித்து கசக்கி சப்பிக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு உருவம் என்னை நெருங்கியது. அந்த உருவத்தை கவியின் தலை மறைத்துக் கொண்டிருந்ததால் என்னால் யாரென்று பார்க்க முடியவில்லை.

டேய், அக்கா பாவம். அவங்க புண்டையை கிளிச்சிடுதா. அது அரவிந்த் அண்ணாவோடது என்றாள் கவி.

அந்த உருவம் என் கால்களைப் பிடித்து விரித்தது. அக்கா என்னோட தேவதை, அவங்கள நான் கஷ்டப் படுத்துவனா என மதியின் குரல் கேட்டது.

அடுத்த வினாடி என் புண்டையில் வெள்ளரிக்காய் சைஸில் டைட்டாக ஏதோ உள்ளே நுழைய நான் கவியின் தலையை கொஞ்சம் தள்ளிவிட்டு தலையை சற்று உயர்த்திப் பார்த்தேன். என் கால்களுக்கு நடுவில் மதி நின்று கொண்டிருந்தான்.

என் புண்டையின் உள்ளே நுழைவது என்னவென்று பார்க்க தலையை இன்னும் உயர்த்த, மதி தன் கையில் அவன் சுண்ணியை பிடித்து என் புண்டையில் விட்டுக் கொண்டிருந்தான்.

அடேயப்பா, எவ்ளோ பெருசு என வாயைப் பிளந்து கண்ணில் மிரட்சியுடன் சுண்ணியைப் பார்த்தேன். டேய் என்னை விடு "என் புண்டை கிழிஞ்சிட போகுது" என கனவில் சொல்ல, நிஜத்தில் திடுக்கிட்டு எழுந்தேன்.

எனக்கு வியர்த்து கொட்டியது. ஏன் இப்படி கெட்ட கனவு வருது என யோசிக்க எல்லாம் இந்த அரவிந்த் எதாவது லூசுத்தனமா பேசுறதால தான் என நினைத்தேன்.

நா‌ன் கனவில் பார்த்த மதியின் சுண்ணி, அரவிந்த் சுண்ணியை விட குறைந்தது 25 சதவீதம் நீளமாகவும் 30-35 சதவீதம் தடிமனாகவும் இருந்தது. பரத்தை விட 30 சதவீதம் நீளமாகவும் 25-30 சதவீதம் தடிமனாகவும் இருந்தது. எனக்கு இதுவரை சுகம் கொடுத்த இரண்டு சுண்ணிகளுடன் என்னால் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இன்று என் கனவில் வந்த மதியின் சுண்ணி, நானும் பரத்தும் போர்ன் வீடியோ பார்த்த போது, "அடேயப்பா, உரம் போட்டு வளர்த்த மாதிரி இருக்கு, எவ்ளோ பெருசா வளர்த்து வச்சிருக்கான். எப்படின்னு கேளுங்க" என சொன்ன சுண்ணி அளவுக்கு பெரிதாக இருந்தது. 

பரத் தன் சுண்ணியை பிடித்து ஆட்டிக் கொண்டு, "இதுக்கே பாதி நாள், வேண்டாம் என்ன விடுங்கன்னு அலறுற, அவ்ளோ பெருசு உள்ள போனா இது யாருக்கும் உதவாம கிழிஞ்சி போய்டும்" என என் புண்டையில் கையை வைத்தான். அத ரொம்ப பார்க்காத, நம்ம ஊருல லட்சத்துல ஒருத்தனுக்கு கூட இப்படி இருக்காது, உனக்கு இது போதுண்டி என சொன்னது நியாபகம் வந்தது.

ஒருவேளை மதிக்கு கனவில் வந்தது மாதிரி பெரிதாக இருக்குமா என்று நினைக்கும் போதே என் புண்டையில் ஒழுகியது..
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【90】 - by JeeviBarath - 22-04-2024, 02:41 AM



Users browsing this thread: 6 Guest(s)