Adultery இது எங்கள் வாழ்க்கை!
#60
【37】

28 வயது முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் 3 மாத பயணமாக மீண்டும் அமெரிக்கா சென்ற பரத்துக்கு ஜீவிதாவின் வரன் பற்றிய தகவல்களை தெரிவித்தனர். இதுவரை அவனுக்கு எந்த பெண்ணையும் பிடிக்காத நிலையில் இதுவரை வந்ததில் பெட்டர் வயதும் 29 ஆகிறது இனியும் காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என நினைத்து சரி என சொல்லிவிட்டான்.
பேச்சுவார்த்தைகள் நடந்து கல்யாண தேதி முடிவு செய்வதற்கு நிறைய நாட்கள் ஆகிவிட்டன.

இன்னும் 2 வாரங்களில் பரத் சென்னைக்கு வருவான். அன்றிலிருந்து மூன்றாவது வாரம் இருவருக்கும் திருமணம் என முடிவானது. பரத் மற்றும் ஜீவிதா இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக மனம் திறந்து பேச ஆரம்பித்தார்கள்.

வெள்ளிக்கிழமை வேலையை முடித்து விட்டு அமெரிக்காவில் இருந்து கிளம்பிய பரத் 21 மணி நேர பயணத்தை முடித்து சென்னைக்கு வந்தான்.

சில மணி நேரங்களுக்கு பிறகு சென்னை ஓல்ட் மகாபலிபுரம் சாலையிலிருக்கும் ஒரு பெண்கள் விடுதியின் அருகில் பைக்கில் உட்கார்ந்து கொண்டு ஜீவிதாவுக்கு கால் செய்தான் பரத். ஆனால் ஜீவிதா அந்த அழைப்பை எடுக்கவில்லை.

பெண்கள் விடுதி முன்னால் ரொம்ப நேரம் நிற்பது சரியாக வராது என்பதால் பைக் ஸ்டார்ட் செய்து அருகாமையில் உள்ள கடைக்கு சென்று பைக் நிறுத்திவிட்டு ஜீவிதா தன்னை திரும்ப அழைக்கும் தருணத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

நெர்வஸ்ஸாக இருந்த பரத் நிமிடத்திற்கு பத்து முறை மொபைல் ஃபோனை பார்த்த படி நின்று கொண்டிருந்தான். ஜீவிதா அவனை திரும்ப அழைத்தாள்.

ஹலோ..

வந்துட்டீங்களா?

ஆமா.

சரி நான் இப்போ வரேன்.

கால் கட் செய்தாள். முதலாவது மாடியிலிருந்து வரவேண்டும். எப்படியும் 60-90 வினாடிகள் ஆகலாம். பைக்கில் ஏறி உட்கார்ந்து அவன் கைக் கடிகாரத்தில் முள் நகர்வவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

45 வினாடிகள் கடந்தன. பைக் ஸ்டார்ட் செய்து, மீண்டும் அந்த பெண்கள் விடுதி வாசலுக்கு சென்றான். பரத் விடுதி வாசலை பார்க்க அவன் வருங்கால மனைவி ஜீவிதா அவனைப் பார்த்தவுடன் கைகாட்டி விட்டு சிரித்துக் கொண்டே வந்தாள். அவளை பின் தொடர்ந்து இன்னொரு பெண்.

அங்கே வந்த இன்னொரு பெண், ஹாய் அண்ணா என்றாள். தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். மேரேஜ்ல மீட் பண்ணலாம் என்றாள். பை சொல்லி கிளம்பினாள்.

பைக்கில் ஏறி உட்காராமல் நின்ற ஜீவிதாவை கண்ணாடியில் பார்த்தான். அவள் முகத்தில் நிறைய தயக்கம். விடுதி வாசலை பார்த்தாள். அவள் தோழி அவர்களை இன்னும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பரத் போகலாமா என்று கேட்க, பைக்கில் ஏறி உட்கார்ந்தாள். அவர்களுக்கு நடுவில் இன்னும் இரண்டு பெண்கள் உட்காரும் அளவுக்கு இடைவெளி.

15 நிமிட பைக் பயணம், அவள் அடிக்கடி தன் தலையை உயர்த்தி கண்ணாடியில் அவன் முகத்தை பார்க்க முயற்சி செய்தாள். பரத் கண்ணாடியை
பார்க்கிறான் என்று தெரிந்தால் அவள் தன் முகத்தை அவன் தலைக்குப் பின்னால் மறைத்துக் கொள்வது என செய்து கொண்டிருந்தாள். .

அவள் செய்வதைப் பார்க்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. கல்யாணம் பேசி முடித்து "பூ" வைத்து சில வாரங்கள் ஆகிவிட்டது. இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கி, கடந்த சில நாட்களில் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் பேசாத நாள் அவன் ஊருக்கு விமானத்தில் வந்த நாள் மட்டுமே.

எல்லா விஷயங்களும் பேசினார்கள். அவன் நேரடியாக கேட்ட அந்த மாதிரியான கேள்விகளுக்கு  அரைகுறையாக இலை மறை காய் போல பதில் சொல்வாள். அவன் சென்னைக்கு கிளம்பிய நாளில் அப்படியில்லை. ஆனால் இன்று நேரில் பார்த்த பிறகு வெட்கம்..

அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள். அவன் தன் கழுத்தை திருப்பி அனுப்பி விட்டார் அவளுடன் பேச முயற்சி செய்தான். வண்டிய பார்த்து ஓட்டுங்க அப்புறம் பேசலாம் என்று சொன்னாள். ஆனால் அவள் மட்டும் பரத்தை கண்ணாடியில் பார்த்து சைட் அடிக்கிறாள்.

இருவரும் ஏற்கனவே திட்டமிட்டபடி பரத்தின் நண்பன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். கல்யாணம் முடிவான போது பரத் நண்பனின் சித்தப்பா (அவன் மனைவியின் தாய் மாமா) வீடு காலியாக இருந்தது. . கல்யாண தேதி முடிவான பிறகு அந்த வீட்டை வாடகைக்கு பேசி முடிவு செய்திருந்தான் பரத்..

அவர்கள் கல்யாணத்துக்கு பிறகு குடியேற போகும் அந்த வீட்டைப் பார்க்கவே  இருவரும் வந்துள்ளனர். . அவன் நண்பன் இருக்கும் அதே அபார்ட்மெண்ட்டில்தான் இந்த வீடு. மொத்தம் 7 வீடுகள். அதில் நண்பன் மனைவியின் மாமாவுக்கு 2 வீடுகள். ஒன்றில் அவன் இருக்கிறான். இன்னொரு வீடு எனக்காகவே காலியானது போல பரத் நினைத்தான்.

ஏற்கனவே அவன் நண்பன் குடியிருக்கும் வீட்டை பரத் பார்த்திருக்கிறான். அதனால் தான் அந்த வீட்டில் குடியேறலாம் என்ற எண்ணம் இரு‌ந்தது.

இருவரும் பரத்தின் நண்பன் வீட்டில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வாடகைக்கு குடியேறப் போகும் அந்த வீட்டைப் பார்க்க சென்றார்கள். பரத்தின் நண்பன் அவர்கள் கூடவே சென்றான்.  அவன் மனைவி தற்போது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதால் அவள் வரவில்லை. அவர்களுடன் வந்த முதல் குழந்தை அழ, நண்பன் அவன் வீட்டுக்கு  கிளம்பி சென்றான்..

வீடு நல்லா இருக்கு என்றாள் ஜீவிதா.

மீண்டும் ஒருமுறை அங்கும் இங்கும் என எல்லா அறைகளையும் சுற்றிப் பார்த்தாள்..

கீழே போகலாமா.?

வா போகலாம் என அவள் கைகளைப் பிடித்தான் பரத்.

அவன் தொட்ட அந்த வினாடியில் அவள் கைகள் நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

ஒரு கிஸ்.?

அவங்க வந்துருவாங்க...

பரத் சிரித்தான். தன் நண்பன் எதற்காக கிளம்பி சென்றான் என தெரியாத அளவுக்கு முட்டாள் போல பேசுகிறாள் எ‌ன்று‌ நினைத்தான். அவளிடம் திரும்ப கேட்காமல் கன்னத்தில் கைவைத்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். முத்தங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என அவன் அமெரிக்காவில் இருந்து கிளம்பும் போதே இருவரும் பேசி வைத்த விஷயம். ஆனாலும் அவளது நடுக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. பரத் மீண்டும் அவளுக்கு முத்தம் கொடுத்தான்.

அவள் முகத்தில் பயமும், பதட்டமும்.

வாங்க போகலாம் என்றாள்.

பரத் சரியென சொல்ல, அவள் நடந்தாள். அவன் அவளுக்கு பின்னால் சென்றான்.

நண்பன் வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நொடி அவன் ஏன் இவ்ளோ நேரம் என்றான்.

பரத் தன் நண்பனைப் பார்த்து முறைத்தான். அவனுக்குத் தெரியும் தன் நண்பன் வேண்டுமென்றே கடுப்பேத்த முயற்சி செய்கிறான் என்று..

நண்பனின் மனைவி அவனைப் பார்த்து சும்மா இருங்க என கடிந்து கொண்டாள்.

நீ சும்மா இரும்மா என்று அவன் மனைவியை பார்த்து சொன்னான்...

பரத் தன் நண்பனை "ஏன் இப்படி பண்ற" என்பதைப் போல பார்த்தான்.

ஜீவிதாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது...

பரத் அவன் நண்பன் வீட்டிலிருந்து கிளம்பிய பிறகு அவர்கள் திட்டப்படி கல்யாண அழைப்பிதழ் தயார் செய்யும் கடைக்கு சென்றனர். அங்கே சென்று கல்யாண அழைப்பிதழ் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அது அவர்களின் நண்பர்களுக்கு கொடுக்க மட்டும்.

அதன் பிறகு அன்று மாலை வரை ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.இப்படியே இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வெளியே போவது, சாப்பிடுவது ஷாப்பிங் செய்வது என செய்து கொண்டிருந்தார்கள். 

எல்லாம் நல்லபடியாக எந்த பிரச்சனையும் சென்றது. விருந்துக்கு செல்ல அவர்களுக்கு தேவையான ஆடைகள் ஒரே கலரில் இருக்கும்படி வாங்கிக் கொண்டார்கள். 

ஊருக்கு செல்வதற்காக ஏற்கனவே பரத் இருவருக்கும் ட்ரெயினில் டிக்கெட் புக் செய்து வைத்திருந்தான். அவனுக்கு ஸ்லீப்பர் பஸ்ஸில் பயணம் செய்ய ஆசை. ஆனால் என்ன சொல்வாள் என்று தெரியாதே. அதனால் அமைதியாக இருந்தான்.

ஜீவிதாவின் தோழி எதுக்கு டிரெயின்ல போறீங்க, பஸ்ல போக வேண்டியது தானே! இப்பதான் ஸ்லீப்பர் பஸ் வந்துருச்சு அப்படி என்று சொல்ல, அதை ஜீவிதா அவனிடம் சொன்னாள். அவளே கண்ணா லட்டு திங்க ஆசையா என்று கேட்பதை போல இருந்தது. பரத் பஸ்ல போகலாமா எனக் கேட்க அவளும் சரியென சொன்னாள்.  ஸ்லீப்பர் பஸ் புக் செய்தவன், அவளிடம் பஸ்ஸில் போகும்போது கை அங்க இங்க படும். அப்புறம் ஏதாவது சொன்னேன்னு வச்சுக்க, நல்லா இருக்காது என்று சொன்னான்.

அவள் "அய்யய்யோ" என்றாள். அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை. ஆனால் தன் மனதுக்குள் அவள் சிரித்துக் கொண்டாள். அவள் தோழி "என்ஜாய் பண்ணுங்க" என்று தானே பஸ்ஸில்  போக சொன்னாள்.. அவள் தோழியும், தோழியின் காதலனும் பெங்களூருக்கு ஸ்லீப்பர் பஸ்ஸில் சென்ற விஷயம மாற்றும் பஸ்ஸில் நடந்த சில்மிஷத்தை சொன்ன பிறகுதான் அவளுக்கு பஸ்ஸில் போகலாம் என்று ஆசை வந்தது. அதனால் தான் அந்த பேச்சை ஆரம்பித்தாள்.

அவர்கள் இருவரும் ஊருக்கு செல்லும் நாளும் வந்தது. அவர்கள் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கும் வரை, பஸ்ஸில் போவதை பற்றி ஜீவிதாவுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவள் மனம் முழுக்க தோழி சொன்ன விஷயம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த அடுத்த நிமிடமே, நாம் தவறு செய்து விட்டோமோ என்பதைப் போல அவனைப் பார்த்து கேட்டாள்.

அவன் ஏனென்று கேட்க, நமக்கு பின்னால் வந்த அந்த பெரியவர் பார்த்த பார்வை எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது என்று சொன்னாள்.

நான் அதனால் தான் முதலிலேயே உன்கிட்ட சொன்னேன், பஸ்ல போக வேண்டாம் அதுவும் ஸ்லீப்பர் பஸ்ஸில் போக வேண்டாம் என்று சொன்னான்.

பரத் அவளிடம் இப்படி அந்த பெரியவர் பார்த்ததுக்கே நீ இவ்வளவு புலம்புற. அப்ப நாம ரெண்டு பேரும் போன்ல என்னென்ன எல்லாம் பண்ணலாம் அப்படின்னு பேசின விஷயத்தை நான் பண்ணுனா, இந்த கண்ணாடிய உடச்சிட்டு குதிச்சிடுவியா என்று கேட்டான்

அந்த கேள்வி அவளுக்கு சிரிப்பை வர வைத்தது. ஓரளவுக்கு மனசு நார்மலாக தொடங்கி இருந்தது.

இரவு சாப்பாடு முடிந்து விளக்கை அணைத்த பிறகு ஏசி குளிரில் குளிரை மறைப்பதற்காக கொடுக்கப்பட்ட கம்பளிக்குள்ளே இருந்த அந்த இரு உடல்களும் ஒன்றை ஒன்று உரசி உணர்ச்சி தீயை  முட்டிக் கொண்டிருந்தன.

இரண்டு சிறிய முத்தங்கள் உதட்டில். அவனும் கொஞ்சம் ஆர்வக்கோளாறில் அவளது கழுத்துக்கு கீழே, அவன் கைகளை வைத்தபடி தன் கைகளால் அவளது முலைகளை அவ்வப்போது தடவி பிசைந்தான்.

ஆனால் இருவருக்குமே மேலே கை இருப்பது சரி என்று தோன்றவில்லை. ஏனென்றால் யார் எந்த நேரம் அந்த திரைச்சீலையை திறந்து பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் கொஞ்ச நேரத்தில்  அவன் கையை எடுத்து விட்டான்.கொஞ்ச நேரம் கழித்து அவளது கையை எடுத்து அவனது உறுப்பு இருக்கும் இடத்தில், பேண்ட் மேலே வைத்தான்.அவள் கையை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள். மீண்டும் எடுத்து வைத்தான். அப்போதும் அதே நிலை தான்.

இது ஒத்து வராது அவள் எதுவும் செய்ய மாட்டாள் என்று நினைத்தவன் அவளது சுடிதார் பேண்ட் மேலே கையை வைத்து தடவ ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்திலேயே அவனது கை அவளது சுடிதார் பேண்டுக்குள் நுழைந்தது. அவன் அவளுக்கு விரல்களால் சுகம் கொடுக்க ஆரம்பித்தான். அவள் எவ்வளவோ கையை பிடித்து இழுத்துப் பார்த்தாள். அவளால் முடியவில்லை. அவளுக்கு நேரம் செல்ல செல்ல ரொம்ப ஒரு மாதிரி இருந்தது. எங்கே கத்தி விடுவோமோ என்று பயந்துவிட்டாள்.

அவள் முகம் போன போக்கை பார்த்த பரத் தன் விரல்களால் விளையாடுவதை நிறுத்தினான். அதன் பிறகு கொஞ்ச அமைதி முத்தங்களை பரிமாறிக் கொள்வது என செய்தார்கள். 1 மணி நேரத்தில் இருவரும் தூக்கிவிட்டார்கள்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【37】 - by JeeviBarath - 05-04-2024, 03:08 PM



Users browsing this thread: 7 Guest(s)