Romance வித்யா வித்தைக்காரி!!! [நிறைவடைந்தது]
#76
வித்யா வித்தைக்காரி
【35】

டிஜிட்டல் வால் கிளாக்கில் ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் எப்போடா 5:30 ஆகும் என்ற எண்ணம். வித்யா கொஞ்சம் கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கினாள்.

வித்யாவுக்கு அவளையறியாமல் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. அய்யோ என்ன நடக்குமோ என நினைத்துப் வளனைப் பார்த்தான். அவன் முகத்திலும் அதே பயமும் பதட்டமும். மணி 5:29:17 எனக் காட்டியது.

வளனின் ஃபோன் ரிங் ஆனது. இருவரும் திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்தது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வளன் அந்த அழைப்பை அட்டென்ட் செய்து "ஹலோ ஸ்ரீ, ஹவ் ஆர் யூ" என்றான். மயான அமைதியிலிருந்த அந்த அறையில் வளனின் வலப்புறம் இருந்தவளுக்கு எதிர்முனையில் ஒரு பெண் "ஹலோ" சொல்வது தெளிவாகக் கேட்டது.

வளன் சிரித்துப் பேசிக் கொண்டே பால்கனியை நோக்கி சென்றான். மணி 5:30 ஆக, பால்கனியைப் பார்த்தாள். இதுவரை இப்படி யாரிடமும் சிரித்துப் பேசிப் பார்த்திராத கணவனைப் பார்க்கும் போது முதலில் ஆச்சரியமாக இருந்தது.

பொண்ணுன்னா பேயும் இறங்கும்னு சும்மாவா சொன்னாங்க என நினைத்து வளனையே பார்த்தாள். அவளுக்கும் முதலில் சிரிப்பு வந்தது. ஆனால் வளன் ஸ்ரீ என்று சொன்னது நியாபகம் வர அவளின் முகம் வாடியது.

ஸ்ரீ ஒருவேளை சீனி சார் மகளா?

ஒருவேளை அந்தப் பெண்தான் வளனின் காதலியா?

சீனி சார் சொன்னது போல கல்யாணம் பண்ணும் எண்ணத்தில் இருந்தார்களா?

நாம தான் இடையில வந்துட்டமா என்ற எண்ணம் அவளை வருத்தமடைய செய்தது.

அய்யோ இப்படி சிரிச்சு பேசுறானே என மனம் பதபதைக்க பால்கனியை நோக்கி சென்றாள். வித்யாவை பார்த்தவன் அவளைப் பார்த்து சிரித்தான். அவளுக்கு இன்னும் அந்த பெண்ணிடம் சிரித்துப் பேசுகிறான் என்ற எண்ணம் வந்ததே தவிர, தன்னைப் பார்த்து சிரிக்கிறான் என்ற எண்ணம் துளியும் வரவில்லை.

வித்யாவின் முகம் சோகமாக இருப்பதைப் பார்த்தவன் நெருங்கி வந்து அவள் தலையில் வலிக்காத அளவுக்கு கொட்டுவதைப் போல செய்தான். ஹம் போங்க என சிணுங்கினாள்.

போங்க என்ற சத்தம் கேட்ட ஸ்ரீ, வித்யாவிடம் பேசலாமா எனக் கேட்க தன் மனைவியிடம் ஃபோனை கொடுத்தான்.

பெண்கள் இருவரும் நலம் விசாரித்து முடிக்க, நீங்க எப்படி வளனை சமாளிக்க போறீங்கன்னு தெரியலை, சண்டே மீட் பண்ணலாம் என்று சொல்லி வளனிடம் ஃபோன் கொடுக்க சொல்லி ஸ்ரீ மற்றும் வளன் இருவரும் தொடர்ந்து பேசினார்கள்.

நா‌ன் இங்க நிற்கிறேன். மனசாட்சி இல்லாம இப்படி இன்னொரு பொண்ணுகிட்ட கடலை போடுறான் என முறைத்துக் கொண்டிருந்தாள். வினாடிக்கு வினாடி பொறாமை அதிகமாக வளனின் இடது கையை பற்றிக் கொண்டாள்.

பொறாமையால் தன் கையைப் பிடித்திருக்கும் மனைவியின் செயலை வினோதமாக பார்த்தாலும் அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. திடிரென்று திக்குவாய் வந்தவன் போல உளறியவன் சண்டே பார்க்கலாம் என அந்த அழைப்பை துண்டித்தான்.

வித்யா தயங்கித் தயங்கி ஒருவித பயத்துடன்..

அவங்கதான் உங்க லவ்வரா எனக் கேட்டாள்.

ஆமா என சொல்லியவன் சிரித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

வாடிய முகத்துடன் வளனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே சென்று இரண்டு நாற்காலிகளை எடுத்துக் கொண்டு வந்தவன்,தன் மனைவியை உட்கார சொல்லி ஸ்ரீ மற்றும் அவனது உறவு பற்றி சொன்னான்.

சீனி சார் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க...

வளன் சிரித்ததால் அவளால் கேள்வியை முடிக்க முடியவில்லை. சீனி தன் அப்பாவுடன் வேலை செய்த விஷயம், ஏன் ராஜினாமா செய்தார், எப்படி இந்த கம்பெனி ஓனரை கல்யாணம் செய்தார், எப்படி தான் ஷேர் ஹோல்டராக இருக்கும் கம்பெனியை டேக் ஓவர் செய்தார் என எல்லாம் சொல்லி முடித்தான்.

வாயைப் பிளந்து அய்யோ சீனி சார் அப்படிப்பட்ட ஆளா எனக் கேட்டவளிடம், இதுக்கே இப்படியா என சீனி ஏன் விருந்துக்கு வர சொல்கிறார் என தனக்கிருந்த சந்தேகம், ஏன் ஸ்ரீயிடம் பேசினான் என எல்லா விஷயங்களும் சொன்னான்.

நம்ம கண்டிப்பா விருந்துக்கு போகணுமா? என எல்லாம் அறிந்த அதிர்ச்சியிலிருந்த வித்யா கேட்டாள்.

எனக்கும் விருப்பம் இல்லை. ஆனா வாக்கு குடுத்துட்டோம்.

இப்ப என்ன பண்ண?

போகலாம், பட் எப்பவும் என் கண்ணு முன்ன இருக்கணும். தனியா எங்கையும் போகக்கூடாது. குறிப்பா சீனி எதுவும் தனியா உன்னை சாப்பிட சொன்னா சாப்பிடக் கூடாது.

வித்யாவுக்கு பயம் தொத்திக் கொண்டது. சீனி பற்றி கடந்த முறை பேசியதால் சண்டை வந்ததை நினைத்தவள், மன்னிப்பு கேட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத வளன் சிரித்தான். அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.

இன்னொரு விஷயம் சொல்றேன். ஆனா இது வதந்தி எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது என சீனி மற்றும் ஸ்ரீயின் தகாத உறவு பற்றி சொல்ல வித்யாவுக்கு மயக்கம் மட்டும்தான் வரவில்லை.

பெத்த பொண்ணு கூடவா?

வெறும் வதந்தி. ஸ்ரீ அவரு பொண்ணு இல்லை. அவருடைய வைஃப்க்கு முத புருஷன் கூட பிறந்த பொண்ணு..

எப்படி இருந்தாலும் சீனிதான அப்பா.

இப்ப புரியுதா நீ ஏன் கவனமா இருக்கணும்னு..

நா‌ன் அங்க வரமாட்டேன்..

ஹம்..

நீங்க உங்க வேலைய சீக்கிரம் முடிச்சுடுவீங்களா?

தெரியலை.

என்னால தான் எல்லா பிரச்சனையுமா?

அப்படியில்லை என கைகளை தடவினான்.

அப்ப போய்த்தான் ஆகணுமா?

எதுவும் சொல்லலாமல் கைகளை தடவியபடி வித்யாவைப் பார்த்து சிரித்தான். இருவரும் கொஞ்ச நேரம் கண்களால் தங்கள் காதலை வெளிக்காட்ட முயற்சி செய்தார்கள்.

அறைக்குள் மீண்டும் வந்தார்கள். அறைக்குள் ஓடிய டிஜிட்டல் வால் கிளாக்கைப் பார்த்தான். மணி 6:31:53.  அறைக்குள் வால் கிளாக்கைப் பார்க்கும் தன் கணவனைப் பார்த்த வித்யாவுக்கு சிரிப்பு வந்தது. "போச்சா" என சொல்லிக் கொண்டே லைட் ஆன் செய்து திரும்பியவள் வளனின் நெஞ்சில் மோதினாள்.

வளன் இரண்டடி முன்னோக்கி எடுத்து வைக்க, பின்னோக்கி சென்ற வித்யாவின் பின்புறம் சுவரில் இடித்தது.

மாட்டிக்கிட்டியா, இனி எங்க போவ என்பதைப் போல பார்த்தான்.

அத்தை 6:30 வரைக்கும் தான் நல்ல நேரம்னு சொன்னாங்க...

ஓஹ்! மாமியார் பிளான் பண்ணிதான் அனுப்புனாங்களா?

ஆமா என்பதைப் போல தலையை அசைத்தாள்.

எல்லாத்துக்குமா?

அத்.....தை கிட்ட கேக்க.....

வித்யாவின் காதோரமாக கையை வைத்து அவள் தலையை தன் பக்கமாக இழுத்தான்.

அவள் உதட்டில் தன் உதட்டை பொறுத்தினான். கீழ் உதட்டை சில வினாடிகள் உறிஞ்ச கண்கள் விரிந்தன. மூச்சு விட வேண்டும் என்பதை மறந்து போய் விட்டாள் வித்யா. வளனை தள்ளிவிட்டாள். கடினமாக மூச்சு வாங்கினாள்.

மீண்டும் நெருங்கிய வளனிடம்..

நல்ல நேரமில்லை..

பயப்படாத, என் ப்ராஜக்ட் முடிஞ்ச பிறகுதான் வேற எல்லாம் என உதட்டைக் கவ்வ.. வித்யா மீண்டும் மூச்சு விட சிரமப் படும்போது தள்ளி விட்டாள்...

உனக்கு ஓகே வா என வளன் கேட்க..

ஆமா என்பதை போல தலையை அசைத்தாள்.

மீண்டும் முத்தமிட வந்தவனிடம் ஒரு நிமிஷம் என்றாள் வித்யா..

என்ன? சொல்லு என சொல்லி படுக்கை நோக்கி அவள் கையைப் பிடித்தபடி ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தான்.

நா‌ன் படிச்சு பாஸ் ஆகுற வரைக்கும்..

நீ பாஸ் ஆகுற வரைக்கும் எதுவும் வேண்டாமா?

ஆமா என அவசர அவசரமாக தலையை ஆட்டினாள்...

நம்ம கொஞ்ச டைம் கேட்டா பதிலுக்கு நானும் டைம் கேப்பேன்னு கேக்குறா. அடங்கவே மாட்டியாடி என நினைத்தவன்..

"பிட் அடிச்சா" எனக் கேட்கும் போதே படுக்கையை நெருங்கியிருந்தான் வளன்.

"இல்லை, படிச்சு பாஸ்" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே "பேனிக் அட்டாக்" வந்தவன் போல வளன் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே கட்டிலில் மல்லாக்க விழுந்தான்.

பதறிப்போய் கட்டிலுக்கு வந்து நெஞ்சில் கையை வைத்தவளை கீழே தள்ளி அவள்மேல் படுத்தான்.

என்னை விடுங்க...

நீ பாஸ் ஆகுற வரைக்குமா ?

ஆமா என தலையசைக்க..

நா‌ன் கிழவனாகி எனக்கெல்லாம் அறுந்து போய்டும் என சொல்லிய வளன் சேலை விலகி ஜாக்கெட்டுக்குள் இருந்த முலைகள் மீது தாடைகள் உரச, ஜாக்கெட் மேல் தெரிந்த சதைகள் மேல் முத்தம் கொடுத்தான்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【35】 - by JeeviBarath - 04-04-2024, 08:49 PM



Users browsing this thread: 4 Guest(s)