Incest இதுவரை இல்லாத உணர்வுகள்
#18
அக்காவுக்கு முன்பே தங்கை நடுவில் புகுந்து திட்டியதும் தீபிகா உடல் சிலிர்த்து போனாள்.

பரவாயில்ல... இவளுக்கு கொஞ்சம் சென்ஸ் இருக்கு...” என்று பெருமை அடைந்தாள்.
 
“மம்மி... நித்யா சொல்றது கரெக்ட்தான்... அவன ஹால்ல படுக்க சொல்லு...”
 
அர்ஜூன் பற்றிய உண்மை தெரிந்த தீபிகாவும் மறுப்பு தெரிவித்தாள்.
 
“என்னடி நீயுமா...?”
 
பவித்ரா திகைத்து போனாள்.
 
“ப்ளீஸ் மம்மி... இது சரியா வராது... புரிஞ்சுக்கோ...”
 
அம்மாவின் தோள்களை தடவி ஆறுதல் சொன்னாள்.
 
உடனே பவித்ரா கணவனை பார்த்தாள்.
 
மோகன் எதுவும் சொல்ல முடியாத ஒரு நிலையில் இருந்தார்.
 
அருகில் மகள்களும் கோபத்துடன் நின்றுகொண்டு இருந்தனர்.
 
அர்ஜூன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்தான்.
 
பவித்ரா அனைவரையும் கவனித்துவிட்டு ஆழமாக யோசித்தாள்.
 
பிறகு ஒரு நல்ல முடிவுக்கு வந்தாள்.
 
“ஒகே... நீங்க யாரும் உங்க ரூம்ல அர்ஜூனுக்கு இடம் தர வேணாம்...”
 
அம்மாவின் பதில் நித்யாவுக்கு மகிழ்ச்சி தந்தது.
 
ஆனால் தீபிகாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.  
 
“அப்போ அர்ஜூன் ஹால்ல படுக்கட்டும்னு சொல்றியா...?”
 
அமைதியாக இருந்த மோகன்தான் கேட்டார்.
 
“இல்லங்க... அர்ஜூனுக்கு நம்ம ரூம்லயே இடம் தரலாம்...”
 
கணவனை பார்த்து புன்னகையுடன் சொன்னாள்.
 
அம்மாவின் பதிலை கேட்டு தீபிகாவின் தலை சுற்றியது.
 
“ஹ்ம்ம்... இது கூட நல்ல முடிவுதான் பவித்ரா... நம்ம ரூம்லதான் எக்ஸ்ட்ரா பெட் இருக்கே... தரையில போட்டு அர்ஜூன் படுத்துக்கலாம்...”
 
“ஆமாங்க... அதத்தான் நானும் நினைச்சேன்... இருந்தாலும் அர்ஜூன்கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும்... தரையில படுக்கனுமே...”
 
“இதுல என்னடி இருக்கு... கொஞ்சம் இரு அவன்கிட்ட கேக்குறேன்...” என்று மோகன் அர்ஜூனை திரும்பி பார்த்தார்.
 
அவன் சோபாவில் இருந்து வேகமாக எழுந்தான்
 
“அங்கிள்... நீங்க கேக்கவே வேணாம்... எனக்கு தூங்குறதுக்கு ஒரு இடம் இருந்தா போதும்... கீழ படுக்குறதுலாம் ஒரு மேட்டரே இல்ல”
 
அர்ஜூன் மகிழ்ச்சியுடன் சொன்னதும் தாயின் மனது குளிர்ந்து போனது.
 
மோகனும் அவனை பார்த்து புன்னகையுடன் தலை அசைத்தார்.
 
“எப்படியோ... நம்ம ரூமுக்கு அவன் வர மாட்டான்... இனி பிரச்சனை இல்ல...”
 
நித்யா மனதிற்குள் நினைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
 
“போதும் நிறுத்துங்க... நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல...”
 
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தீபிகா கொதித்து எழுந்தாள்.
 
உடனே எல்லோரும் அவளை திரும்பி பார்த்தனர்.
 
“உனக்கு என்ன ஆச்சுடி... ?”
 
பவித்ரா அவளை வெறித்து பார்த்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: இதுவரை இல்லாத உணர்வுகள் - by Kannmani - 06-02-2024, 06:29 PM



Users browsing this thread: 1 Guest(s)