ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும்
அதை பத்மாவிடம் அவன் கூற. பத்மா அவனை பெங்களூர் வந்து வேலை தேடுமாறு கூறினாள். அதனை ஏற்று அவனும் பெங்களூரு வர அவளது ஆசை நிறைவேறியது.

அவனை அவளது வீட்டிலேயே தங்க வைத்தாள். அவளின் அத்தை மகன், உறவினர் என்பதால் வீட்டில் அதனை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்கள். அவன் வந்த முதல் நாளே இரண்டு முறை வெறித்தனமாக கலவி கொண்டார்கள்.

வீட்டில் அவளின் கணவர் இருந்தால் இரவு அவளது கணவரிடமும். காலை அனைவரும் சென்றதும் நந்தன் உடனும் கலவி கொள்வாள். அவளது விடுமுறை நாளில் மூன்று நான்கு முறை அவனுடன் கலவியில் ஈடுபடுவாள். அவன் ஒரு மாதமாக அவளுடன் தங்கி இருக்க அந்த ஒரு மாதமும் தினமும் பலவகைகளில் அலறிக்கொண்டு இன்பம் அடைந்தாள்.

கேசவன் கூட செல்லாமல் அந்த ஒரு மாதம் முழுவதும் நந்தன் உடன் கலவி கொண்டாள். அதன் பிறகு நந்தன் வேலை எதுவும் கிடைக்காத காரணத்தால் சொந்த ஊருக்கே சென்றான். அவனை பிரிய முடியாமல் மிகுந்த வேதனையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தாள்.

அவனுக்கு இங்கேயே வேலை கிடைத்திருந்தால் இந்த இன்பம் இன்னும் நீடித்திருக்கும் என்று நினைத்து புலம்பி கொண்டிருந்தாள். அதன் பிறகும் அவளால் அந்த இன்பத்தை மீண்டும் அனுபவிக்க முடியவில்லை.

அதற்கான வாய்ப்பு எதுவுமே கிடைக்கவில்லை. அவ்வப்போது கன்னியாகுமரி செல்லும்போது சில்மிஷங்கள் மட்டுமே நடைபெறும் தவிர கலவி கொள்ள எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதேபோல இன்பம் அவளுக்கு வேறு விதமாக கிடைத்ததால் அவளும் நந்தனை தொந்தரவு செய்யாமல் இருந்தாள். அப்படியே அவர்களது பழக்கம் குறைந்தது. அதன்பிறகு அவர்கள் எப்போதாவது தான் பேசுவது வழக்கம். ஏறக்குறைய அவனை நேரில் பார்த்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது.

பிறகு எல்லாம் வழக்கம் போல தான் நடந்து கொண்டிருந்தது. தினமும் சின்னப் பையன் ஆதவனுடன் பேசிக் கொண்டே நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீடியோவில் சிலவற்றை பகிர்ந்து கொண்டு இருந்தார்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கேசவனுடன் பேசிக்கொண்டும். எப்போதும் போல் வாரத்தில் ஒரு நாள் அவனுடன் கலவி கொண்டும். நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. இடையிடையே சாந்தன், தனுஷ். பாலா என அனைவரிடமும் பேசிக் கொண்டுதான் இருந்தாள்.

மீண்டும் ஒரு முறை சென்னை சென்று வர அந்த ஒரு நாள் முழுவதும் சின்னப் பையன் ஆதவனுடன் தான் செலவழித்தாள். அவனுடன் திரையரங்கு சென்று. அவளது அங்கங்களை ருசிக்க கொடுத்து. அவனது காமப்பசியை மேலும் அதிகரித்தாள். அன்றிலிருந்து அவளுக்கு ஒரு அடிமையாகவே மாறி போனான். எப்படியாவது பத்மாவுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு அதிகமாக இருப்பது தெரிந்தும். அவனை தவிப்பிலேயே வைத்திருந்தாள்.

இப்படியே சில நாட்கள் செல்ல. ஒரு நாள் பாலாவின் அக்கா, பத்மாவின் நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவிற்காக அவளது வீட்டிற்கு சென்றிருந்தாள். பத்மா சென்ற நேரம் தான் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. பத்மா கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டாள். அதனால் பத்மா அவளது தோழிக்கு சமையலறையில் உதவி செய்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென ஒரு கை அவளது பின் புறத்தை தடவ திடுக்கிட்டு திரும்பினாள்.

“ ஹாய் அக்கா. எப்ப வந்தீங்க? ” என்று பாலா அவள் பின்னால் நின்று கொண்டிருந்தான் பத்மா அவனைப் பார்த்து சிறிதாக முறைத்துவிட்டு. “ இப்பதாண்டா. ” என்று கூறினாள்.

அவன் சிறிது நேரம் என்னிடம் நலம் விசாரித்துக் கொண்டே. அவனது அக்கா பார்க்காத நேரத்தில் பத்மாவை சீண்டிக் கொண்டிருந்தான். அப்போது பத்மாவின் தோழி சிறிது நேரம் சமையலை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வெளியே சென்றாள்.

பத்மா; “ லூசாடா நீ. உன் அக்கா பார்த்தா என்ன ஆகுறது? ”

பாலா; “ அதான் பாக்கலல. அப்புறம் என்ன? ”

பத்மா; “ உனக்கு ரொம்ப தான் கொழும்பு, ”

பாலா; “ வேணும்னா கொழுப்ப கொறக்கிறதுக்கு வேலை பாக்கலாமா? ” என்று அவளது இடையை பிடித்து அவனுடன் அணைத்துக் கொண்டான்.

உடனே பத்மா அவனை தள்ளிவிட்டு. “ உன் அக்கா வந்துரப் போறா. சும்மா இரு. ” என்று கூறினாள்.

பாலா; “ சரி நான் மாடி ரூம்ல வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. ” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். பத்மாவின் தோழி வந்ததும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்து விட்டு அவள் மாடிக்கு சென்றாள்.

பத்மாவைப் பார்த்ததும் அள்ளி அணைத்து முத்தமிட்டான் பாலா. அவளும் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்த சிறிதுநேரம் முத்தமிட பிறகு; “ விடு யாராவது வந்துரப் போறாங்க. ” என்று கூற இருவரும் பிரிந்தார்கள் .

பாலா; “ இப்பலா ரூம் பக்கம் வர்றது இல்ல நீங்க. உங்கள எவ்வளவு தேடுது தெரியுமா. ” இன்று அவனது தொடைகளை வருடினான்.

பத்மா; “ கொஞ்ச நேரம் சும்மா இருடா. இங்க வச்சு எதுவும் வேண்டாம், ”

பாலா; “ ஏன் இங்க வச்சி தான ஃபர்ஸ்ட் டைம் பண்ணுனோம். மறந்துட்டீங்களா? ”

பத்மா; “ அதெல்லாம் ஞாபகம் இருக்கு. ஆனா இப்போ ஆட்கள் நிறைய இருக்கு. அதனால வேண்டாம். ”

பாலா; “ அப்படின்னா பார்ட்டி முடிஞ்சதும் ரூமுக்கு வரீங்களா? ”

பத்மா: “ பாக்கலாம். முடிஞ்சா வரேன். ”

பாலா; “ ரொம்ப நாளா இது தான் சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா வரதே இல்லை.”

பத்மா; “ கவலப்படாத கண்டிப்பா வருவேன். ”

பாலா; “ இன்னைக்கு தான. ”

பத்மா; “ டேய். எனக்கு ஃபிரி டைம் கிடைச்சா கண்டிப்பா வருவேன். இப்ப நீ கீழ போ. நான் பாத்ரூம் போய்ட்டு வரேன். ” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

கழிவறையில் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தாள். மின்விசிறியை ஓட விட்டு கட்டிலில் அமர்ந்தாள். அவளது சேலையை சற்று தளர்த்தி காற்றை உடல் முழுவதும் பரவ செய்தாள்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த அறையில். இந்த கட்டிலில் அமர்ந்து இளைப்பாறுகிறாள். அந்த அமைதியும், காற்றும் அவளுக்குள் மறைந்து கிடந்த சில நினைவுகளை மீண்டும் வெளியே கொண்டு வந்தது.

இவள் பத்மாவுக்கு மிகவும் நெருங்கிய தோழி.அவர்களது நட்பு பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அதனால் சிறுவயதிலிருந்தே அவளது குடும்பத்தினருடன் நல்ல உறவு இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவளது தோழி 8மாத கர்ப்பமாக இருந்த நேரத்தில், அவளது கணவர் வேலை காரணமாக பத்து நாட்கள் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அவளுக்கு துணைக்கு யாரும் இல்லாத காரணத்தினால் பத்மாவை பத்து நாட்கள் அவளுடன் தங்கிக் கொள்ளுமாறு தோழி கேட்டுக் கொண்டாள்.

அந்த சூழ்நிலையில் பத்மாவால் அதனை மறுக்க முடியவில்லை. அவள் தனிக்குடித்தனம் இருப்பதால் வீட்டில் அவள் மட்டும் தான் இருப்பாள் என்று நினைத்து பத்மா அங்கு சென்றாள். ஆனால் பாலா அங்கு இருப்பான் என்று பத்மா எதிர்பார்க்கவில்லை.

பத்மாவின் தோழி; “ வா பத்மா. டேய் பாலா அவளோட பேக் வாங்கி உள்ள வைய். ” என்று பத்மாவை வரவேற்றாள்.

பத்மா; “ இவன் இங்க என்ன டி பண்ணிட்டு இருக்கான். டேய். காலேஜ் போகாம இங்க என்ன டா பண்ணிட்டு இருக்க? ”

பாலா; “ நீங்க வேலைக்கு போகாம இங்க என்ன பண்ண போறீங்களோ. அத தான் நானும் பண்ண போறேன். ”

தோழி; “ வந்த ஒடனே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா. ஏன் இந்த அவசரம் இன்னும் பத்து நாள் இருக்கு. நல்ல சண்டை போடலாம். அவசரம் வேண்டாம். நீ அந்த பேக் எடுத்துட்டு போடா. ஃபர்ஸ்ட். நீதாண்டி வந்ததும் அவன வம்புக்கு இழுக்கிற. ”

பத்மா; " சும்மா தாண்டி சரி அவன் எதுக்கு இங்க இருக்கான்னு சொல்லவே இல்ல இன்னும். நாம ரெண்டு பொம்பளைங்க தனியா இருக்குறதால. பாதுகாப்புக்கு ஒரு ஆம்பள வீட்டுல இருக்கனும் னு அம்மா தான் இவன அனுப்பி வச்சிருக்காங்க. ”

பத்மா; “ எது. இந்த பயந்தாங்கோலி பையன் நமக்கு பாதுகாப்பா? ” என்று கூறி பத்மா சிரிக்க.

பாலா; “ யாரு பயந்தாங்கோலி. நான் லா எதுக்கும் பயப்பட மாட்டேன் . “

“பத்மா; " நைட்டு ஒன்னுக்கு இருக்குறேன்னு வெளிய போய்ட்டு. பயந்து. கழட்டுன ட்ரவுசரோட விழுந்து எந்துச்சு ஓடி வந்த பயதான் நீ. "

பாலா; “ அது எப்பவோ சின்ன வயசுல நடந்தது இப்பலா அப்படி இல்ல. ”

பத்மா; “ ஆமா. இப்ப தான் வீட்டுக்குள்ள பாத்ரூம் இருக்குதே. அதனால நீ
வெளிய போக அவசியம் இல்ல. ”

தோழி; “சும்மா இரு டி. தம்பிய ரொம்ப தான் கலாய்க்கிற. ”

பத்மா; “ நான் உன்மைய தான டி சொன்னேன். ”

தோழி; “ சரி விடு. நீ சாப்டியா. ” என்று எனது தோழி கேட்க. பேச்சு வேறு பக்கமாக திரும்பியது.

பத்மா சிறிது நேரம் அவர்களுடன் நேரம் செலவழித்துவிட்டு வேலைக்கு கிளம்புவதாக கூறினாள்.

தோழி; “ என்னடி எனக்கு துணைக்கு இங்கு வர சொன்னா நீ வேலைக்கு போறேன்னு கிளம்புறே. ”

பத்மா; “ அதுக்கு பத்து நாள் லீவ் போடவா முடியுமா. அப்புறம் அவ்வளவுதான். வேலையை விட்டு தூக்கிடுவாங்க. அதுவும் இன்னைக்கு சண்டே. அதனால போய் தான் ஆகணும். அதுக்கப்புறம் அடுத்த வாரம் வெள்ளி சனி ஞாயிறு மூணு நாள் போனா போதும். அதான் ஒரு ஆம்பள இங்க இருக்கான்லா. அப்புறம் என்ன. டேய். நான் வர்ற வரைக்கும் உன்னோட அக்காவ நல்லா பாத்துக்கோ. நைட் வந்துடுவேன். ” என்று கூறி அங்கிருந்து கிளம்பினாள்.

வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வர மணி 11 ஆனது. பத்மாவின் தோழி உறங்கியதால் பாலா கதவைத் திறந்தான்.பத்மாவுக்கு களைப்பாக இருந்ததால் நேராக அவளது தோழியின் அறைக்கு சென்று உடைகளை மாற்றத் துவங்கினாள். திடீரென யாரோ தன்னை பார்ப்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்க கதவ திறந்தே இருந்தது.

எப்படியும் பாலாவாகத்தான் இருக்கும் என்று தெரியும். அதனால் கதவை அடைத்துவிட்டு உடைகளை மாற்றினாள். பிறகு வெளியே வந்து பார்க்கும்போது பாலா ஹாலில் படுத்திருந்தான். பத்மா அவனருகில் சென்று அவனை அழைக்க தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போல நடித்தான்.

“ டேய் நடிக்காதடா. ”

“ என்னக்கா? ”

“ எதுக்குடா டிரஸ் மாத்தும்போது எட்டிப் பார்த்த? ”

“ இல்லக்கா. நான் எதுவும் பார்க்கல. ”

“ பொய் சொல்லாத. நீ பார்த்த தான் நான் பாத்தேன். ” என்று அவனது காதை பிடித்து திருகினாள்.

“ சாரிக்கா. சாரிக்கா. நான் வேணும்னு வரல. உங்களுக்கு ஏதாவது வேணுமானு கேக்க வந்தேன். ஆனா கதவு திறந்து இருந்துச்சு. நீங்க டிரஸ் மாத்திட்டு இருந்தீங்க. அதான் உடனே திரும்பி வந்துட்டேன். ”

“ இதை ஏண்டா முதலிலேயே சொல்லல? ”

“ நீங்க ஏதாவது தப்பா நினைச்சிட கூடாது பயந்துதான் சொல்லல. ”

“ லூசு. நீ எனக்கும் தம்பி மாதிரி தான. அப்புறம் எதுக்கு இப்படி பயப்படுற. நீ அப்ப உள்ள வந்திருந்தால் கூட எனக்கு ஒன்னும் தெரிஞ்சு இருக்காது. ” என்று அவனது கன்னத்தை கில்லி நெற்றியில் ஒரு முத்தமுட்டாள்.

“ சரி அதான் மேல ரூம் இருக்குல்ல. அங்க படுக்காம ஏன் இங்க படுத்திருக்க? ”

“ எனக்கு இங்க படுக்குறதுக்கு தான் புடிச்சிருக்கு. அதான். ”

“ ஆமா. ரெண்டு பொண்ணுங்க ஒரு ரூம்ல படுத்து இருக்கோம். தூக்கத்துல டிரஸ் அங்கேயும் இங்கேயும் விலகும். அதனால நீ அப்பப்ப எந்திரிச்சு பார்த்து சைட் அடிக்கலாம். அதனால தான? ”

“அப்படியெல்லாம் இல்லக்கா. ”

“ஏ ண்டா அதுக்குள்ள மூஞ்சி இப்படி மாறுது. சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீ வேணும்னா எங்க கூடவே வந்து படுத்துக்கோ. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ”

“ இல்லக்கா நான் இங்கயே படுத்துக்குறன். ”

“ சரிடா. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன். கதவ தொறந்து வைக்கலாமா இல்ல ஆடைச்சிடவா. ”

“அக்கா. ”

“ இல்லடா நைட்டு பாத்ரூம் போறதுக்கு உனக்கு பயமா இருந்துச்சுன்னா என்னை எழுப்பு. நான் துணைக்கு வரேன். ” என்று கிண்டல் செய்துவிட்டு உள்ளே சென்றாள்.

எப்போதும் விடுமுறை நாட்களில் பத்மாவுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதனால் மிகவும் சோர்வாக இருக்க. படுத்த சிறிது நேரத்தில் உறங்கினாள். திடீரென யாரோ அழைக்க. கண்களை திறந்து பார்த்தாள். பாலா அவள் முன்பு நின்று கொண்டிருந்தான்.

நான் பத்மா உறக்க கலகத்தில்; “ என்னடா. எதுக்கு என்ன எழுப்புன? ”

“ பாத்ரூம் போகனும் க்கா. ”

“ அதுக்கு? ”

“ தொனைக்கு வாங்க. ”

“ டேய். சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு இப்படி தூங்க விடாம கொடும பண்றியடா. ”

“ அதுலா தெரியாது. வாங்க. ” என்று பத்மாவின் கையை பிடித்து இழுக்க. அவளும் எழுந்து அவன் பின்னால் சென்றாள்.

பிறகு அவன் கழிவறை கதவை திறக்க.பத்மா அதில் சாய்ந்து. கண்களை முழுவதும் திறக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் தண்ணீர் விழும் சப்தம் கேட்க. மெதுவாக கண்களை திறந்தாள். பாலா சிறுநீர் கழித்துக் கொண்டிருக்க,

அதனை பார்த்ததும் அவளது உறக்கம் முழுவதுமாக கலைந்தது. அவனது ஆண்மை முழு விறைப்புடன் இருந்தது. சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும். சுதாரித்துக் கொண்டு மீண்டும் கண்களை மூடியபடி. பாதி உறக்கத்தில் நிற்பது போல நடித்தாள்.

அப்போது பாலா; " பத்மா அக்கா. காலைல என் அக்கா. ஒரு ஆம்பள வீட்டுல இருக்கனும் னு அம்மா என்னை அனுப்பி வச்சாங்க னு சொன்னதுக்கு ஏன் சிரிச்சீங்க? ”

பத்மா; “ சிரிக்காம வேற என்ன பண்றது. கொஞ்ச நாள் முன்னாடி வர அர ட்ரவுசரோட சுத்திட்டு இருந்த சின்ன பையன் நீ. உன்ன எப்டி பெரிய ஆம்பள னு சொல்லலாம்? ” என்று கூறி சிரித்தாள்.

பாலா; “ ரொம்ப சிரிக்காதீங்க. நானும் பெரிய ஆம்பள தான் னு உங்களுக்கு சீக்கிரமே காட்டுறேன். ”

“ அதான் இப்ப நல்லா காட்டிட்டியே. ” என்று அவள் கூற. அவன் புரியாதவன் போல விழித்தான்.

“ அதான். பாத்ரூமுக்கு தனியா போக பயந்து. நீ ரொம்ப பெரிய ஆம்பள னு நல்லா காட்டிட்ட. ” என்று கூறி சிரித்தாள்.

“ அப்டினா அத பாக்கலயா? ”

“ எத டா? ”

“ ஒன்னும் இல்ல. சீக்கிரமே உங்களுக்கு பெருசா ஒன்னு காட்டுறேன். அப்ப தெரியும். ” என்றான்.

“ அத அப்ப பாத்துக்கலாம். இப்ப போய் தூங்கு.” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு அவளும் படுத்தாள்.

ஒரு வழியாக பத்மா அவனது ஆண்மையை பார்த்ததை. அவனுக்கு தெரியாமல் சமாளித்து விட்டாள். ஆனால் அந்த காட்சி அவள் நினைவில் இருந்து இன்னும் அழியாமல் இருந்தது. நந்தன்,கேசவன் மற்றும் சாந்தனின் ஆண்மையை விட பாலாவின் ஆண்மை கொஞ்சம் பெரிதாக தெரிந்தது.

“ சின்ன பையன் னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா இப்டி வச்சிருக்கான். சீ. இப்ப எதுக்கு எனக்கு தப்பு தப்பா தோனுது. ம்ம்ம். இருந்தாலும் பாலா அழகா தான் இருக்கான். ” என்று அவளது மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அதனால் உறக்கம் வராமல் படுத்திருக்க. சிறிது நேரத்தில் ஏதோ ஒரு உருவம் வாசலில் நிற்பது போல தோன்றியது. பத்மா வேலை செய்யும் உணவகம் மற்றும் வெளி இடங்களில் இருக்கும் ஆண்களை சீண்டி தவிக்க வைத்திருக்கிறாள். அதே போல பாலாவிடம் செய்யலாம் என்று முடிவு செய்தாள்.

உறக்கத்தில் அசைவது போல மெல்ல அசைந்து அவளது பாவாடையை முட்டிக்கு மேல் ஏறுமாறு செய்தாள். இதனை பார்த்ததும். எப்படியும் அருகில் வருவான். தொடுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்று நினைத்துக் கொண்டு காத்திருந்தாள்.

ஆனால் அவன் அருகில் வரவில்லை என்று நினைத்தாள். காத்திருந்த அவள் தன்னை அறியாமல் உறங்கியது காலையில் எழுந்த பிறகு தான் தெரிந்தது.
இன்று அவளது தோழி வீட்டில் இரண்டாவது நாள். காலையில் எழுந்து வெளியே சென்று பார்த்தாள், பாலா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். பத்மாவின் கண்கள் உடனடியாக அவனது கால்களுக்கு நடுவில் எதையோ தேட, அங்கு எதுவும் தெரியாமல் ஏமாற்றம் அடைந்தது.

பிறகு பத்மா சமையலறை சென்று, காபி தயார் செய்த பின் இருவரையும் எழுப்பினாள். பிறகு மூவரும் காலை வேலைகளை முடித்து விட்டு, சேர்ந்தே சமையல் செய்தார்கள். அவளது தோழி கர்ப்பிணி என்பதால் அடிக்கடி வெளிய சென்று அமர்ந்து கொள்வாள். அதனால் அதிக நேரம் பாலா தான் பத்மாவுடன் சமையலறையில் இருந்தான்.

பத்மா அப்போது எதுவும் அவனோடு விளையாடவில்லை. ஆனால் அவனது பார்வை அவளின் உடலை மேய்வதை மட்டும் கவனிக்க தவறவில்லை. ஒரு வழியாக சமையல் முடித்து விட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள். பிறகு டிவி பார்ப்பது, அரட்டை அடிப்பது என்று நேரத்தை செலவிட்டார்கள்.

அவளுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம், பாலாவை சின்ன பையன் என்று கூறி மட்டம் தட்டினாள். பிறகு மதிய உணவு தயார் செய்யும் போது, வேண்டுமென்றே அவனை உரசுவது, அவளது அங்கங்களை இலைமறை காயாக காட்டுவது என அவனை சூடேற்றினாள்.

பிறகு அவளது தோழி உறங்கும் நேரத்தில், மாடியில் உள்ள அறையில் சிறிது நேரம் நந்தன் மற்றும் கேசவனுடன் பேசிக் கொண்டிருப்பாள். இப்படியே இரண்டாவது நாள் இரவு வந்தது.

அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, பாலா இன்றும் பத்மாவை எழுப்பினான். “ என்னடா, பாத்ரூம் போகனுமா? ” என்று பத்மா கேட்க,

“ ஆமா க்கா…” என்று கூறினான். அவனுடன் கழிவறை செல்ல, அவன் தனது ஆண்மையை வெளியே எடுத்து சிறுநீர் கழித்தான்.

பத்மா அவனுக்கு தெரியாமல் அவனது ஆண்மையை பார்த்துக் கொண்டிருந்தாள். பத்மா அதனை நன்றாக பார்க்க வேண்டும் என்று, சிறுநீர் கழித்த பின்பும் அவனது ஆண்மையை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தான். அது அவளுக்கு தெரிந்தும் தெரியாதது போல நின்று கொண்டிருந்தாள்.

“ டேய் முடிஞ்சுதா? எவ்ளோ நேரம் ஆகுது? ”

“ அவ்வளவுதாக்கா, முடிஞ்சது….”

“ சரி போய் தூங்கு, சின்ன பயலே…”

“ க்கா…. சும்மா சும்மா சின்ன பையன்னு சொல்லாதீங்க. நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை. ”

“ அத நீயே தான் சொல்லிக்னும். ”

“ நான் காட்டுனத பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும். நான் சின்ன பையன் இல்லன்னு. ” என்று மெதுவாக முணுமுணுத்தான்.

“ என்னடா மொணங்குற? ”

“ ஒன்னும் இல்ல, சீக்கிரமே நான் சின்ன பையன் இல்லன்னு உங்களுக்கு காட்டுறேன். ”

“ இத தான் ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்குற, எப்ப காட்டுறனு நானும் பார்க்கிறேன். ” என்று கூறிவிட்டு இருவரும் உறங்க சென்றார்கள். அவன் எப்படியும் வரமாட்டான் என்ற நம்பிக்கையில் காத்திருக்காமல் உறங்கினாள்.

காலையில் எழுந்ததும் காபி தயார் செய்துவிட்டு பாலாவை மட்டும் எழுப்பினாள். பிறகு குளியலறை சென்று குளித்துவிட்டு வெறும் துண்டுடன் பாலாவை கடந்து சென்று அறையில் உடை மாற்ற துவங்கினாள். பாலா அவள் பின்னாடி அறைக்குள் நுழைந்தான்.

“ இங்க என்னடா பண்ற, நான் டிரஸ் மாத்த போறேன் தெரியலையா? ”

“ அதுக்கு என்ன மாத்துங்க… நான் சின்ன பையன் தானே
. “
“ டேய் உனக்கே இது ஓவரா தெரியல? ”

“ அப்படின்னா நான் சின்ன பையன் இல்லன்னு ஒத்துக்கோங்க.”

“ பரவால்ல நீ இருக்கலாம். ” என்று கூறிவிட்டு உடையை மாற்ற துவங்கினாள்.

துண்டு அவளது மார்பில் இருந்து தொடைவரை மறைத்திருந்தது. முதலில் ஒரு டீ-சர்ட்டை எடுத்து துண்டிற்கு மேலாக அணிந்துகொண்டேன். பிறகு துண்டை சற்று தளர்த்தி இடுப்பில் கட்டிக் கொண்டாள்.

பிறகு பாவாடையை எடுத்து அதையும் தலைவழியாக நுழைத்து அணிந்துகொண்டாள். பாவாடை அணியும் போது துண்டு தானாக அவிழ்ந்து கீழே விழுந்தது. இப்படியாக பாலா அவள் அருகில் இருந்தும் அவனுக்கு எதுவும் தெரியாதபடி உடைகளை அணிந்துகொண்டாள்.

“ அக்கா…..”

“ என்னடா? "

“ இல்ல, ஒன்னும் இல்ல .“

“ ஏதோ கேட்க வந்த, கேளு நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். ”

“ இல்ல தப்பா நினைக்க கூடாது. ”

“ சின்ன பசங்க பேசுறதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டேன். நீ சொல்லு. ” என்று பத்மா கூறியதும் அவனது முகம் கோபத்தில் சிவந்தது.

“ சும்மா சும்மா சின்ன பையன், சின்ன பையன்னு சொல்லாதீங்க, கடுப்பாகுது.”

“ சின்ன பையன சின்ன பையன்னு தான் சொல்ல முடியும். சரி அத விடு, ஏதோ கேட்க வந்தியே அத கேளு. ”

“ இல்ல உள்ளலா எதுவும் போடற பழக்கம் இல்லையா? ”

“ அது எதுக்கு உனக்கு, நீயும் உன் அக்காவும் தான இருக்கீங்க நல்ல ப்ரீயா இருக்கலாம் தான். சரி நீ போட்டு இருக்கியா´? "

சிறிது நேரம் திருதிருவென முழித்து விட்டு, “ இல்லக்கா… போடல. ” என்று கூறினான்.

“ நீ மட்டும் போடாம ஆட்டிட்டு அலைவ. நான் அப்படி அலைய கூடாதா? ”

“ நீங்க எப்படி ஆட்டிட்டு அலைய முடியும? ”

“ டேய், என் வாய கிலராத. ஓடிப் போயிரு….” என்று பத்மா கூற, பாலா அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே வெளியே சென்றான்.

பிறகு பத்மா தனது தோழியை எழுப்பியதும் நேற்று போல் இன்றும் நேரம் நகர துவங்கியது. இன்று உள்ளாடை எதுவும் அணியாத காரணத்தால் பாலாவின் கண்களுக்கு விருந்துகள் அடிக்கடி கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது வேண்டுமென்றே அவள் மீது அவன் உரசுவது தெரிந்தது.

பத்மா எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எந்த எல்லை வரை செல்கிறான் என்று பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்தப் பொறுமை இவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக பத்மாவின் உடல் தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை.

அதனால் அவனது ஒவ்வொரு தீண்டல் களும் அவளது காமத்தை தூண்டி விட்டுக் கொண்டே தான் இருந்தது. இருந்தாலும் அதனை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாள். எப்படியோ அவளது தோழி வீட்டில் மூன்றாவது நாளின் முக்கால் பகுதியை கடந்து இரவு உறங்க சென்றார்கள் .
Like Reply


Messages In This Thread
RE: ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும் - by kamapithan - 24-01-2024, 05:18 PM



Users browsing this thread: 6 Guest(s)