Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
பாகம் 13:
 
என்னை பைக்கில் பின்னால் அமரவைத்துக்கொண்டு, அருண் பைக்கை ஓட்டிக்கொண்டு இருக்க, நானே ஈரமான கூதியுடனும், பற்றி எரியும் காமத்துடனும், காமத் தீயில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தேன்.
 
அப்போது எனக்குள் இருந்த அருண் மீதான காதலும் வெளியே எட்டிப்பார்க்க, நான் இன்னொருவனின் மனைவி என்பதை சுத்தமாக மறந்து, மெதுவாக என் முலைகள் ரெண்டும் என் காதலனின் முதுகில் உரசுவதுபோன்று நெருங்கி அமர்ந்தேன்.
 
என் முலைகள் அருணின் முதுகில் படுவது தெரிந்ததுமே, அருணின் காதல் லீலைகளை ஆரம்பித்தான். அடிக்கடி பிரேக் போடுவது, திடீரென வேகத்தைக் கூட்டுவது என்று அவனது சின்னச் சின்ன சில்மிஷங்களில், என் முலைகள் அருணின் முதுகில் மோதுவதும், அவன் இடுப்பைச் சுற்றி வளைத்து அணைப்பதுமாக நானும் பதிலுக்கு சின்னச் சின்னச் சில்மிஷ சேட்டைகளை செய்துவந்தேன்.
 
ஒரு கட்டத்தில் நான் சாலை என்பதையும் மறந்து என் முலைகள் ரெண்டும் அருணின் முதுகுடன் அழுந்துவதுபோன்று, அவனை இறுக அணைத்துக்கொண்டு அமர்ந்தேன்.
 
சாலையில் செல்வோர் அனைவரும், பைக்கில் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி செல்லும் எங்களை ஒரு வினாடி திரும்பிப் பார்க்க, அது ஒருவித பயமும், கர்வமும் கலந்த ஒரு திகிலான அனுபவத்தை எனக்கு கொடுத்தது.
 
காய்ந்து கிடக்கும் பஞ்சின் அருகே, சிக்கிமுக்கி கல்லை உரசினால் பஞ்சில் தீ மளமளவென பரவுவதுபோல, ஏற்கனவே என் ஈரக் கூதி அரித்துக்கொண்டிருக்க, அருண் மீதான உரசல்கள் என்னை மேலும் பித்துப்பிடித்தவளாக்க, அப்போது என் கை தானாக அருணின் தொடையைத் தடவ ஆரம்பித்தது.
 
என் கை பட்டதும் அருண் “ஏய் யமுனா.. சும்மா இருடி..” என்றான்.
 
இப்படி அருண் என்னை ஒருமையில் பேசியதும், “ஏன்டா? நான் அப்படிதான் தடவுவேன்..” என்று மெதுவாக என் கையை அவனது பேன்ட் ஷிப்பை நோக்கி நகர்த்தினேன்.
 
இரு உடல்களின் உரசல்களில் எனக்கு எப்படி காமத் தீ கொழுந்து விட்டு எரிகிறதோ, அதுபோலத்தான் அருணுக்கும் இருந்திருக்க வேண்டும். அருணின் சுன்னி அவனுடைய ஜீன்ஸ் பேன்ட்டுக்குள் புடைத்துக்கொண்டிருப்பதை, பேன்ட்டுக்கு மேலாக விரல்களை தவழவிட்டுக்கொண்டிருக்கும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
 
நான் அவனது பேன்ட் புடைப்பை வருட, அருண் மெதுவாக வண்டியின் வேகத்தைக் குறைத்தான்.
 
மெதுவாக என்னிடம், “ஏய் சும்மா இருடி.. மூடு ஏறுது..” என்று சொல்ல, “நான் அப்படிதான் செய்வேன்.. எனக்கு மூடு ஏத்தி விட்டுட்டு நீ மட்டும் எப்படி சாதாரணமா இருக்கலாம்?” என்றேன்.
 
உடனே வண்டியை ஓரமாக நிறுத்திய அருண் “என்னடி இப்படி சொல்லிட்ட.. உன்ன பாத்ததுல இருந்தே நான் மூடாகிப்போய்தான்டி இருக்கேன்.. ஒவ்வொரு நிமிஷமும் உன்னோட அழக கற்பனை செஞ்சு, என் தம்பியை அடிக்கிற அடி, அவனுக்கு மட்டுந்தான்டி தெரியும்..” என்றான்.
 
நான் பைக்கில் அவன் பின்புறமிருந்து அவனை இறுக அணைத்தபடி, “ம்ம்ம்.. புரியுதுடா.. நாம ரெண்டு பேரும் ஒரே நிலைமையிலதான் இருக்கோம்.. இன்னும் ரெண்டு நாள்தான்டா.. அப்புறம் பஞ்சு மெத்தையில என்னை பந்தாடப்போற.. நீ சுத்திவிட்ட பம்பரமா நான் ஆடப்போறேன்..” என்று சொல்லி, அவன் முதுகில் சாய்ந்துகொண்டேன்.
 
அப்போது “யமுனா.. நான் ஒன்னு கேட்கவா?” என்றான் அருண்.
 
“கேளுடா..” என்று அவன் முதுகில் சாய்ந்தபடியே சொன்னேன்.
 
“நீ இப்பவே வீட்டுக்கு போய் என்ன பண்ணப்போற?” என்றான்.
 
“ஒன்னும் பண்ணப்போறது இல்லை.. ஏன் கேட்குற?” என்றேன்.
 
“ஒரு விஷயம் இருக்கு யமுனா.. இலை போட்டு விருந்து வைக்கிறதுக்கு முன்னாடி, ஒரு சின்ன கரண்டியில எடுத்து ருசி பாக்குறமாதிரி, முதலிரவுக்கு முன்னாடி, சின்னதா ஒரு ரிகர்சல் பாக்கலாமா?” என்று கேட்டான் அருண்.
 
“இதுக்கெல்லாம் என் சம்மதம் கேட்கனுமாடா..” என்று சொல்லி நான் வெட்கத்தில் மௌனமாக இருக்க, என் மௌனத்தை சம்மதமென கருதிய அருண், உடனே பைக்கை U டர்ன் எடுத்தான்.
 
அவன் என்னை எங்கே கூட்டிச் செல்லப்போகிறான் என்றுகூட தெரியாமல், அவன் பின்னால் அமைதியாக இருந்தேன்.
 
சற்று நேரத்தில், ஒரு ஓடாத படத்தை வாரக்கணக்கில் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு தியேட்டருக்கு என்னை கூட்டிச் சென்றான் அருண்.
 
நான் அருணிடம் “என்னடா, இப்படி தியேட்டருக்கு கூட்டிட்டு வந்திருக்க?” என்று கேட்டேன்.
 
“சின்னதா சில்மிஷம் பண்ண சிறந்த இடமே இந்த மாதிரி தியேட்டர்தான்டி செல்லம்..” என்றவன், கவுன்ட்ர் சென்று இரண்டு டிக்கட் எடுத்துக்கொண்டு வர, நானும் அருணும் தியேட்டருக்குள் சென்றோம்.
 
அங்கே பல இருக்கைகள் காலியாக கிடந்தன. ஆங்காங்கே காதல் ஜோடிகளும், எங்களைப் போன்ற சில கள்ளக்காதல் ஜோடிகளும், எப்போது விளக்கை அணைப்பார்கள் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள்.
 
நானும் அருணும் எங்களுடைய இருக்கையில் சென்று அமர்ந்தோம். எங்கள் இருக்கைக்கு முன் பக்கம் நான்கு வரிசைகளும், பின் பக்கம் ஐந்தாறு வரிசைகளும் காலியாக இருக்க, கொஞ்சம் தனிமை கிடைத்ததுபோல உணர்ந்தேன்.
 
எங்கள் வரிசைக்கு இடதுபுற வரிசையில் ஒரு காதல் ஜோடி மும்முரமாக கடலைபோட்டுக் கொண்டிருக்க, எங்களை அதிக நேரம் தவிக்க விடாமல், உடனே அனைத்து விளக்குகளும் அணைந்து, படம் ஓடத் தொடங்கியது.
 
விளக்கு அணைக்கப்பட்டதுதான் தாமதம், அருண் என் தோள் மீது கைபோட, நான் அவன் மீது சாய்ந்துகொண்டேன்.
 
அப்போது அருணின் கை மெல்ல மெல்ல, என் முலை நோக்கி நகர, அவன் கைக்கு என் முலை எளிதாக எட்டும்படியாக, நான் கொஞ்சம் அவனை நெருங்கி அமர்தேன்.
 
அருணின் கை, சுடிதாருக்கு மேலாக என் முலையை தடவ ஆரம்பித்தது. அவன் தடவ தடவ, எனக்கு காமத்தில் கண்கள் சொருக, மெல்லிய குரலில் “அருண்ண்ண்ண்ண்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று முனகினேன்.
 
உடனே “யமுனா.. உன்னோட முனகலே எனக்கு வயாகரா போட்ட மாதிரி போதையேத்துதடி..” என்று சொன்ன அருண், தடவிக் கொண்டிருந்த என் முலையை, அப்படியே பழைய காலத்து ஆட்டோ ஹாரனை அமுக்குவதுபோல அமுக்கிவிட்டான்.
 
உடனே நான் “அருண்ண்ண்ண்..” என்று போதையாக கத்த, “என்னடி யமுனா.. வலிக்குதா?” என்று கையை எடுக்கப்போக, நான் உடனே அருணுடைய கையைப் பிடித்துக்கொண்டு, “லேசா வலிக்குது.. ஆனாலும் அப்படியே பண்ணுடா.. நல்லாயிருக்கு..” என்று சொன்னேன்.
 
நான் சொன்னவுடன் அருண் உதட்டில் புன்னகையோடு, என் கண்களை காமத்துடன் பார்த்துக்கொண்டே, சில வினாடிகள் இடைவெளி விட்டு விட்டு, என் முலையை ஆட்டோ ஹாரன் அடிப்பதுபோன்று என் சுடியோடு சேர்த்து அமுக்கிவிட்டான். நான் அப்படியே அவன் மார்பில் சாய்ந்துகொண்டு, “ரொம்ப சுகமாக இருக்குடா அருண்..” என்று சொல்ல, அருணுடைய மற்றொரு கை என் தலையை ஆசையாக தடவி விட்டது.
 
அப்போது நான் எதேர்ச்சையாக எங்கள் வரிசைக்கு இடதுபுற வரிசையில் இருந்த காதல் ஜோடியைப் பார்த்தேன். எங்களைப் போலவே அவர்களும் காதல் லீலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
 
அப்போது என் முலையில் ஹாரன் அடித்துக்கொண்டு இருந்த அருணுடைய கை, மெல்ல என் சுடியின் கழுத்து இடைவெளி வழியாக என் ஆடைக்குள் நுழைந்து, பிராவுடன் சேர்த்து என் முலையைப் பிடித்தது.
 
அப்போது அருண் என் காதில் “என்னடி இது? ரொமான்ஸ் பண்ண வரும்போது, இப்படி பிரா போட்டு வந்திருக்க.. பிரா போடாம வந்திருந்தா ரொம்ப வசதியா இருந்திருக்கும்..” என்றான்.
 
நான் “அதனால என்னடா? ஒரு நிமிஷம்..” என்று சொல்லி, என் சுடிக்குள் கைவிட்டு, என் பிரா கொக்கியை கழட்டிவிட்டு, பிராவை கொஞ்சம் லூஸ் செய்ய, அருண் என் முலைகளை தாங்கிக்கொண்டிருந்த பிராவை என் முலைகளுக்கு கீழே தள்ளினான்.
 
இப்போது எந்த கவசமும் இல்லாத எனது வெற்று முலைகள், அருணின் கைகளில் அகப்பட்டுவிட, “வாவ்.. உன் முலை செமையா இருக்குடி..” என்று சொல்லி, மெதுவாக உருட்டி பிசைய ஆரம்பித்தான்.
 
நான் “ஆஆஆஆஆ..” என்று முனகிக்கொண்டே, அருணின் சுன்னியை பேன்ட் மீதாக கையை வைத்து தடவிக்கொண்டே, மெதுவாக அவனுடைய ஷிப்பை இழுத்தேன்.
 
ஆனால், அவன் அமர்ந்திருந்த பொஷிசனில் என்னால் சரியாக ஷிப்பை கழட்ட முடியாததால், எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் என் நிலையை உணர்ந்த அருண், மெதுவாக அவனுடைய ஷிப்பை கழட்டிவிட, நான் அவன் ஷிப்புக்குள் கைவிட்டு, அவன் ஜட்டியோடு சேர்த்து அவன் சுன்னியைப் பிடித்தேன்.
 
என்னுடைய கைகளால், அவன் சுன்னியை அளவெடுத்துப் பார்க்க அருணின் சுன்னி, என் கணவரின் சுன்னியைவிட கொஞ்சம் பருமனாக இருப்பதைப் போன்று தோன்றியது. அதேநேரம், ஜட்டிக்குள் இருக்கும் அவன் சுன்னியின் நீளம் எவ்வளவு என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. மேலும், ஜீன்ஸ் பேன்ட்டின் இருக்கத்தால், என்னால் வேறு எதையும் செய்ய முடியாததால், அவன் சுன்னியை ஜட்டியோடு சேர்த்து தடவிக்கொண்டு இருந்தேன்.
 
அப்போது எங்கள் வரிசைக்கு இடதுபுற வரிசையில் இருந்த காதல் ஜோடியைப் பார்க்க, அங்கே காதலன் மட்டும் தனியாக இருந்தான். அவனுடன் இருந்த அந்த பெண்ணைக் காணவில்லை.
 
ஒருவேளை ரெஸ்ட் ரூம் சென்றிருப்பாள் என்று நினைத்துக்கொண்டு, அருண் என் மாம்பழ முலைகளை, சப்பாத்தி மாவு போல பிசைந்துகொடுப்பதை ரசித்துக்கொண்டே, இடப்புறம் தனியாக இருந்த அந்த காதலனைப் பார்க்க, அவனோ வழக்கத்துக்கு மாறாக, தலையை விட்டத்தைப் பார்த்தபடி வைத்துக்கொண்டு கிறக்கமாக முனகுவதபோல இருக்க, நான் அங்கே ஏதோ சரியில்லை என்பதை புரிந்துகொண்டு, நன்றாக எட்டிப்பார்த்தேன்.
 
அப்போதுதான், அந்த பெண் ரெஸ்ட் ரூம் செல்லவில்லை. அவன் கால்களுக்கிடையே அமர்ந்துகொண்டு, அவன் சுன்னியை நன்றாக ஊம்பிக்கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.
 
நான் அந்த காதல் ஜோடியைக் கவனிப்பதை அருண் கவனித்துவிட்டு, அருண் புன்னகையோடு “அவனுக்கு ஊம்பிக்கிட்டு இருக்கா..” என்று என் முலைக்காம்பை திருகிக்கொண்டே, என் காதில் கிசுகிசுத்தான்.
 
பிறகு “யமுனா.. உனக்கு ஊம்புறது பிடிக்குமா?” என்று கேட்க, நான் வெட்கத்தோடு “ம்ம்ம்ம்ம்.. பிடிக்கும்..” என்றேன்.
 
“உன் புருசனுக்கு ஊம்பியிருக்கியா யமுனா..” என்று அருண் கேட்டதும் நான் “ஏன்டா இப்படி கேட்குற? நான் ஊம்புனாத்தான் அவர் சுன்னி கொஞ்சமாவது எழுந்திருக்கும்.. அவருக்கு ஊம்பி ஊம்பி என் வாய் வலிச்சதுதான் மிச்சம்..” என்று ஏக்கமாக சொன்னேன்.
 
“சரி.. உன் புருசன் என்னைக்காவது உனக்கு நாக்கு போட்டு விட்டுருக்காரா?” என்று அருண் கேட்க, அடுத்த கணமே என் முகம் வாடியது.
 
“ம்ஹூம்..” என்று சொன்ன நான், சில வினாடிகள் இடைவெளிவிட்டு, “ஆனா, எனக்கு அது ரொம்ப பிடிக்கும்..” என்று சொன்னேன்.
 
உடனே அருண் “இப்போ நான் உனக்கு நாக்கு போட்டு விடவா யமுனா?” என்று கேட்க, எனக்கோ அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டதற்கே, உச்சந்தலையில் ஐஸ் கட்டியை வைத்ததுபோன்ற உணர்வு ஏற்பட, வெட்கத்தோடு “ம்ம்ம்ம்..” என்று என் சம்மதத்தை சொன்னேன்.
 
நான் சம்மதித்ததுதான் தாமதம், அருண் மெதுவாக இருக்கையில் இருந்து எழுந்து கீழே தரையில் என் இருக்கையின் முன்னால் அமர்ந்துகொள்ள, அவன் முகம், என் கூதிக்கு நேராக இருந்தது.
 
உடனே என் சுடியின் பேன்ட் நாடாவை அவிழ்த்து, பேன்ட்டை என் தொடைவரை இறக்கிவிட்டேன். ஆனால் பேன்டை வேகமாக கழட்டிய எனக்கு, என்னுடைய பேன்டிஸை கழட்ட மனமில்லாமல், கூச்சம் என்னைத் தடுத்தது.
 
ஆனால் இந்த இடத்தில்தான் என் காதலன் அருணுடைய ஆண்மையும், அணுகுமுறையும் என்னை புல்லரிக்க வைத்தது.
 
என்னதான் தலைக்கேறிய காமம் உடலில் இருந்தாலும், ஒரு அன்னிய ஆடவன் முன்பாக, எந்தப் பெண்ணுக்கும் தன் கூதியை உடனே காட்ட மனம் வராது. அப்படித்தான் நானும் தடுமாறிப் போயிருந்தேன்.
 
ஆனால் அருண், மிகவும் பக்குவமாக, என் தொடைகளை விரித்து, என் இடுப்பில் கைவைத்து இழுத்து, என்னை நான் அமர்ந்திருந்த இருக்கையின் நுனியில் அமரவைத்தான்.
 
இப்போது என் கூதிக்கும் அவன் முகத்துக்கும் சில அங்குல இடைவெளியே இருந்தது. எனது பேன்டிஸ் என் கூதி நீர் வடிந்து ஈரமாக இருக்க, அருண் என் கூதியின் வாசத்தை முகர்ந்து பார்த்து “ம்ம்ம்ம்ம்.. இந்த வாசத்துக்குதான்டி அத்தனை ஆம்பளையும் அடிமைப்பட்டு கிடக்குறான்.. ஆனா இதை அனுபவிக்கிற அளவுக்கு, உன் புருசனுக்கு ரசனை இல்லை.. ஆனா நான் இப்போ ரசிக்கப்போறேன்..” என்று சொல்லி, அவனுடைய நாக்கால், என் தொடையை முதலில் வருட ஆரம்பித்தான்.
 
எனக்கோ, கூச்சத்தில் உடம்பிலிருந்த மயிர்கள் அனைத்தும் குத்திட்டு நிற்க, என் கால்கள் முடிந்தவரை அகலமாக விரித்து, அருணை என் சொர்க்க வாசலுக்கு வரவேற்றேன்.
 
இருந்தாலும், என் சொர்க்கவாசல் இன்னும் திரையிட்டு மூடியிருக்க, அருண் என் பேன்டிஸின் மீதாக தன் உதடுகளைப் பதித்து, என் கூதியில் முத்தமிட்டான்.
 
அந்த ஒரு கணம் என் உடம்பிலிருந்த அத்தனை நரம்புகளிலும் மின்சாரம் பாய்ந்தோட, என் கை அருணின் தலைமுடியைக் கோத, அவன் “யமுனா.. பேன்டிஸை விலக்கட்டா, இல்ல கழட்டட்டா?” என்று கேட்க, நான் “உன் இஷ்டம்டா..” என்று முடிவை அருணிடமே விட்டுவிட, அருண் மெதுவாக என் பேன்டிஸை என் இடுப்பிலிருந்து உருவினான்.
 
நான் அவனுக்கு வசதியாக, மெல்ல என் சூத்தை இருக்கையிலிருந்து தூக்க, அவன் என் பேன்டிஸை என் தொடைகளுக்கு கீழ் வரை இறக்கிவிட்டான்.
 
இப்போது வெறும் சில அங்குல இடைவெளியில், என் ஈரக்கூதி அருணின் கண்களுக்கு விருந்தாக, அருண் என் முடி டிரிம் செய்யப்பட்ட கூதியை அப்படியே விழுங்குவதைப் போல பார்க்க, நான் வெட்கத்தில் என் முகத்தை மூடிக்கொண்டேன்.
 
இதைக் கவனித்த அருண் “என்னடி முகத்த மூடுற?” என்று நக்கலடிக்க, “டேய்.. இனியும் என்னால தாங்க முடியாதுடா.. ப்ளீஸ்.. உடனே ஏதாவது பண்ணுடா..” என்று கெஞ்ச மோகம் தலைக்கேறி, அருணிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.
 
அருண் மெதுமெதுவாக என் கூதியை வாசனை பிடித்துக்கொண்டே, என் கூதிக்கு நெருக்கமாக வர, அவனுடைய மூச்சுக் காற்று என் கூதியில் பட, அந்த உணர்ச்சியில் என் கூதி உதடுகள் லேசாக திறக்க, என்னுடைய பிங்க் நிற யோனி வாசல் அருணின் கண்களுக்கு நன்றாகவே விருந்தானது.
 
அடுத்த வினாடியே அருணின் உதடுகள் என் கூதியைத் தொட, நான் “ஆஆஆஆஆஆ.. அருண்ண்ண்ண்..” என்று சத்தமாகவே கத்திவிட்டேன். நல்லவேளையாக, தியேட்டர் சத்தத்தில், என் சத்தம் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை.
 
அதேநேரம், அருண் என் கூதியைச் சுற்றி, இச்.. இச்.. இச்.. இச்.. என்று இஷ்டத்துக்கும் முத்தமழை பொழிய ஆரம்பித்தான்.
 
ஒரு ஆணின் உதடுகள் என் கூதியில் படுவது அதுவே முதல்முறை என்பதால், என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
 
“ஆஆஆஆஆஆ.. ஐயோ..” என்று என்னையும் மீறி முனக ஆரம்பித்தேன்.
 
அடுத்த கணமே, அருணுடைய நாக்கு, என் கூதி இதழ்களை கீழிருந்து மேலாக நக்க, என்னுடைய சப்த நாடிகளும் ஒரு நிமிடம் அடங்கிவிட்டதைப் போல உணர்ந்தேன்.
 
“ஆஆஆஆஆஆ.. டேய்ய்ய்ய்ய்ய்ய்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று என் உதடுகள் இராகம் பாட, அருண் என்னுடைய கூதி மேட்டில், அவனுடைய நாக்கால் நர்த்தனம் ஆடத் தொடங்கினான்.
 
அருண் தன்னுடைய நாக்கை முடிந்தவரை வெளியே நீட்டி, என் கூதியை சில முறைகள் நக்கிவிட, நான் என்னுடைய முலையை என் சுடிக்கு மேலாக அமுக்கி விட்டுக்கொண்டேன். முதல் முறையாக புண்டை நக்கும் சுகத்தை, அதுவும் ஒரு பொது இடத்தில் என்னை மறந்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.
 
என் கூதியை நக்கிக்கொண்டிருந்த அருண், திடீரென தன் நாக்கை கூர்மையாக்கி, என் இதழ்களைப் பிரித்து, என் கூதி ஓட்டையில் நக்க, எனக்குள் உணர்ச்சிகள் பூகம்பமாக வெடித்துச் சிதற ஆரம்பித்தது.
 
அவன் நாக்கு என் கூதியில் எதையோ தேடுவதுபோல அங்கே இங்கே அலைந்துகொண்டிருந்தது. அப்போது அருண் எதையோ கண்டுபிடித்தது போன்ற உணர்ச்சி அவன் முகத்தில் தோன்றிய அடுத்த கணம், அவன் நாக்கு என் கூதிப் பருப்பை தீண்ட, என் உடலில் ஒரு ப்ரளயமே ஏற்பட்டதுபோன்ற ஒரு உணர்ச்சி.
 
அந்த உணர்ச்சியில் “ஆஆஆஆஆ..” என்று அந்த அரங்கமே அதிரும் அளவுக்கு கத்திவிட்டேன்.
 
நான் கத்தியதும் அருண் என் கூதியிலிருந்து நாக்கை எடுத்தான். உடனே நான் மெதுமெதுவாக நிதானத்திற்கு வந்து “டேய் அருண்.. அப்படி எதடா நக்குன? இப்படியொரு சுகம் கிடைக்குது..” என்று சொல்ல, அருண் “அதென்ன பிரமாதம்.. இப்போ பாரு..” என்று சொல்லி, என்னுடைய கூதி பருப்பை கட்டை விரலால் தேய்த்துக்கொண்டே, அவன் நாக்கால் என் கூதியை நக்கினான்.
 
நான் “ஐயோ.. அம்மாமாமாமாமாமா.. ஆஆஆஆஆஆ..” என்று நெருப்பில் விழுந்த புழுவாக துடித்துக்கொண்டிருக்க, அப்போது என் உணர்ச்சிகள் அனைத்தும், ஒன்றாக என் கூதி வாசலில் சங்கமித்ததுபோல நான் உணரும் முன்னரே, என் கூதி உச்சமடைந்து மதன நீரை சலப் என்று அருணின் முகத்தில் பீய்ச்சி அடித்தது.
 
ஆனால் அவனோ, என்னுடைய மதன நீரை ஏதோ அமிர்தம் போல நக்கிக் குடிக்க, நான் “டேய் போதும்டா.. ஆஆஆஆஆ.. அருண்ண்ண்ண்.. போதும்டா..” என்று கதற ஆரம்பிக்க, அருண் கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல், என் மதன நீரை நக்கிக் குடிக்கும் சாக்கில், என் கூதியை நாய்போல வேகமாக நக்க, அடுத்த ஒரு நிமிடத்திலேயே நான் மறுபடி உச்சமடைந்து என் மதன நீரை அருண் முகத்தில் மறுபடியும் கொட்டித் தீர்த்தேன்.
 
இப்படி இரண்டு முறை உச்சமடைந்த களைப்பில் நான் கண்கள் சொருகி இருக்கையில் சரிந்திருக்க, அப்போது என் மொபைல் போன் ஒலித்தது.
 
எடுத்துப் பார்த்தபோது பாட்டிதான் கால் செய்தாள். அதற்கு முன்பாகவே இரண்டு முறை அவள் கால் செய்திருக்கிறாள் என்று தெரிந்ததும், உடனே நான் அட்டன்ட் செய்து “ஹலோ.. பாட்டி..” என்றேன்.
 
ஆனால் என் குரலில் உச்சமடைந்த களைப்பும், ஒரு வித கிறக்கமும் இருக்க, அதைப் பாட்டி உடனே கண்டுபிடித்துவிட்டாள் போல.
 
“யமுனா.. என்னாச்சும்மா உனக்கு? ஏன் உன்னோட குரல் இப்படி இருக்கு?” என்றாள் பாட்டி.
 
நான் கொஞ்சம் சமாளித்து, “ஒன்னுமில்ல பாட்டி..” என்றேன்.
 
“என்னம்மா.. என் பேரனுக்கு போன் போட்டுக்கிட்டே இருக்கேன் அவனும் எடுக்க மாட்டேங்கிறான்.. நீயும் போனை எடுக்க மாட்டேங்கிற? ரெண்டு பேரும் இன்னும் வீட்டுக்கு வரலை.. இப்போ எங்கதாம்மா இருக்கீங்க..” என்று கேட்டாள் பாட்டி.
 
நான் காம மயக்கத்தில் இருந்து மீளாதவளாய் “பாட்டி.. இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திடுவோம்..” என்று சொல்ல, “பாட்டி.. இப்போ எங்க இருக்குறீ..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நான் பாதியிலேயே போன் காலை கட் செய்துவிட்டு, அருணிடம் விஷயத்தை சொன்னேன்.
 
அருண் உடனே “பாட்டிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா கோபப்படுவாங்க யமுனா.. வா.. நாம உடனே வீட்டுக்கு கிளம்பலாம்..” என்றான்.
 
நானும் அருண் சொல்வதுதான் சரி என்று முடிவெடுத்து, என் ஆடைகளை சரிசெய்துகொள்ள, நானும் அருணும் அங்கிருந்து வேகவேகமாக கிளம்பினோம்.
 
- தொடரும்.
[+] 6 users Like sangavisri's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா - by sangavisri - 22-01-2024, 01:10 AM



Users browsing this thread: 3 Guest(s)