09-01-2024, 10:26 AM
(09-01-2024, 09:56 AM)rojaraja Wrote: முறைகள் நிர்பந்தத்தால் எழுதப்பட்டது இல்லை பல ஆயிரம் வருடங்கள் அனுபவத்தால் உருவானது.
எனக்கு இதில் மாற்றுக் கருத்து உள்ளது. அனுபவம் என்ற பெயரில் வாய் வழி கேட்ட விஷயத்தை ஆட்சியாளர்கள் சரியென நினைக்கும் போது நிர்பந்திக்க முடியும். (எல்லோரும் அதை கடை பிடிப்பார்கள் என்று சொல்ல முடியாது). உதாரணத்துக்கு மதங்கள் பரவிய விதம்.
(09-01-2024, 09:56 AM)rojaraja Wrote: இந்த காலகட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க அவர்களும் தாராளமாக இருக்க முறையில்லார் புணர்ச்சிக்கான தேவை என்ன?
- நீங்கள் சொல்லும் விஷயம் எல்லோருக்கும் நடக்காது.. மேலை நாடுகளில் பெண்களை கவர முடியாத நபர்கள் தங்களை தன்னிச்சையாக பிரம்மச்சரியம் (Involuntarily celibacy) என்று கூறிக் கொள்கிறார்கள். நம்ம ஊரில் நினைத்துப் பாருங்கள். தெரியாத ஆள் கொஞ்சம் பார்க்க கரடு முரடாக இருந்தால் பயந்து ஓடும் நபர்கள் அதிகம்.
(09-01-2024, 09:56 AM)rojaraja Wrote: இந்த காலகட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க அவர்களும் தாராளமாக இருக்க முறையில்லார் புணர்ச்சிக்கான தேவை என்ன?
உணர்ச்சிகள் எல்லை மீறும் போது சில விஷயங்கள் நடக்கும். அப்படி நடப்பதை என்னால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.
ஆனால் தவறு என்று சமூகத்தால் பார்க்கப்படும் விஷயத்தை, என் அம்மாவ / அக்காவ / பிற குடும்ப உறுப்பினர்களை கரெக்ட் பண்ண ஐடியா குடு என்று கேட்பவர்கள் மற்றும் ஐடியா குடுக்கும் நபர்களை பற்றி யோசித்தால், அவர்களை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது.