Adultery ரம்யாவும் சின்ன வாத்தியும்
#24
இப்போ விடிஞ்சுடுச்சு இந்த காட்ட விட்டு கிளம்பிடலாம் ல என ரம்யா கேக்க 

மேடம் நீங்க புள்ளைகள் ஓட இருங்க நான் கொஞ்ச தூரம் போயி பார்த்துட்டு வரேன் என அவன் சொல்ல 

இல்ல வேணாம் என ரம்யா அவன் கை பிடிச்சா 

ஏன் மேடம் இல்ல காடுநாள பயமா இருக்கு 

அதுக்குன்னு இப்படியேவா இருக்கிறது கிளம்பி பாப்போம் என ஆகாஷ் சொல்ல 

ரம்யா கொஞ்ச நேரம் யோசிச்சா 

அப்போ அவளுடைய இடுப்பு தொப்புள் எல்லாம் ஆகாஷ் பார்த்து கொண்டு இருக்க அத ரம்யா கவனிச்சுட்டு புள்ளைகள எழுப்பினா அவளுடைய சேலைய கட்டி கிட்டா 

சார் பேசாம நாம எல்லாருமே வெளிய போக வழி பாப்போம் என ரம்யா சொல்ல 

அது சரி மேடம் ஒரு வேல நாம நடுக்காட்டு குள்ள மாட்டிக்கிட்டா இந்த மாதிரி குகை கிடைக்கலைனா ரொம்ப சிரமம் அதுக்கு தான் நீங்க இருங்க நான் போயி பார்த்துட்டு வரேன் 
இல்ல இருந்தாலும் கொஞ்சம் பயமா இருக்கு 

சரி மேடம் இப்போ இந்த குகையை மிஸ் பண்ணிட கூடாதே அதுக்கு என்ன பண்ண 

அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு 

என்னது என ஆகாஷ் கேக்க 

நாம பேப்பர் பிச்சு போட்டு கிட்டே போவோம் இவங்க நோட்ல இருந்து  என ரம்யா சொல்ல 

என்னது புள்ளைக படிக்கிற நோட்ல இருந்தா என ஆகாஷ் கேக்க 

ரம்யா கோபமாக முறைச்சா 

உடனே ஆகாஷ் சாரி மேடம் சும்மா விளையாட்டுக்கு கோப படும் போது உங்க கன்னம் அழகா சிவக்குது என ரம்யா கன்னத்தை லைட்டா கிள்ளினான் ரம்யாவும் சிரிச்சா 
பிறகு நான்கு பேரும் நடந்தாங்க ஆளுக்கு ஒரு குழந்தைகளை தூக்கி கொண்டும் போகும் போது பேப்பரை கிழிச்சு கொண்டும் போனார்கள் ஒரு அரை மணி நேரம் ஆக  ரம்யா மற்றும் குழந்தைகள் டயர்டு ஆகி உக்காந்தாங்க  மேலும் இன்னும் அவங்க அடர்ந்த காட்டுக்குள் தான் இருந்தாங்க 

குழந்தைகள் இருவரும் பசிக்குது மா பசிக்குது மா என புலம்ப ஆகாஷ் சுற்றிலும் பார்த்தான் ஒன்றுமே கிட்ட வில்லை 

இப்போ என்னங்க பண்றது என ரம்யா கேக்க 

மேடம் இப்போதைக்கு நீங்க 3 பேரும் குகைக்கே போயிடுங்க நான் எங்க அச்சும் ஒரு பழம் ஆச்சும் கிடைக்குதான்னு பாக்குறேன் என ஆகாஷ் சொல்ல 

இல்ல பயமா இருக்குங்க 

அட  ரொம்ப தூரம் போக மாட்டேன் மேடம் கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பிடுறேன் 

இல்ல வேணாம் நாங்களும் வரோம் என ரம்யா சொல்ல 

சொன்னா கேளுங்க மேடம் ஏற்க்கனவே ரொம்ப டயர்டா இருக்கீங்க அதான் நீங்க போங்க என சொல்ல 

இல்ல எங்களுக்கு பயமா இருக்கு நாங்க வருவோம் என ரம்யா  அவன் கூட நடக்க இன்னும் அரை மணி நேரம் போக இப்போ குழந்தைகள் இருவரையும் ஆகாஷ் தூக்கி கொண்டு நடந்தான் .ரம்யா ரொம்ப டயர்ட் ஆகி மூச்சு வாங்கி கொண்டே நடந்தா 

ஒரு கட்டத்துல முடியல என ரம்யா மயக்கம் ஆக வேறு வழி இல்லாமல் குழந்தைகள இருவரையும் இடது கையில் தூக்கி கிட்டு ரம்யாவை மெல்ல மெல்ல தன்னுடைய தோள் பட்டையில் போட்டான் முதலில் அது ரொம்பவே சிரமம் ஆக இருந்தது ஆனா அவன் கைகள் ரம்யா குண்டிய பிடிச்சு இருக்க ரம்யா இடுப்பு அவன் கன்னத்தை உரசி கொண்டு இருக்க அந்த சந்தோசம் அவனை வேகமாக நடக்க வைத்தது 

ஆனால் அவனுக்கும் ஒரு கட்டத்துல முடியாம மூவரையும் இறக்கி வைக்க மூவரும் பசி மயக்கத்தில் மயங்க அப்போ ராகவன் அண்ணாந்து பாக்க ஏதோ இளநீர் மாதிரி ஒன்னு தெரிய ஆஹா ஒரு வழியா தென்னை மரம் தெரிஞ்சுடுச்சு அப்போ நார்மல் காட்டுக்கு வந்துட்டோம் என நினைச்சு எந்திரிச்சு சுற்றி முற்றி பார்த்தான் ஆனா அதுவும் அடர்ந்த காடு தான் அதிசயமாக அந்த ஒரு தென்னை மரம் இருக்க சரி வேகமா போயி  புடுங்குவோம் என ரம்யா எழுப்ப அவ எந்திரிக்கல 

சரி என இருந்த தெம்பை எல்லாம் வைத்து அந்த தென்னை மரத்தில் ஏறி அதுல இருந்து ஒரு 4 இளநீர காய புடுங்கி போட்டு கீழே இறங்கினான் இறங்கி அதை கல் வச்சு உடைச்சு முதலில் குழந்தைகளுக்கு கொடுத்தான் அதுக ரெண்டும் பசியில் குடிச்சு முடிக்க அடுத்ததை எடுத்து ரம்யா க்கு  கொடுக்க பாக்க அவ எந்திரிக்கல அவளை மடியில் போட்டு கொண்டு இளநீர் அவ வாயில் வைக்க அவளை அறியமால் அவ பசியில் குடிச்சா அப்போ சில இளநீர் துளிகள் அவ கழுத்து வழியாக அப்படியே பயணிச்சு மெல்ல அவ தொப்புளை போயி சேர அதை ரசிச்சான் மெல்ல அவ இடுப்பில் விறல் வைத்து அந்த நீரை தொட்டு நக்கி கொண்டான் 

இப்போ ஓரளவு மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சா பசியில் வாங்கி அவளே குடிச்சா பிறகு ஆகாஷ் ஒண்ண உடைச்சு அவன் குடிச்சான் புள்ளைகளுக்கு இளநீர் ல இருக்க தேங்காயை உடைச்சு கொடுத்தான் அத புள்ளைக பசியில் நல்லா சாப்பிட்டுச்சுக 

பிறகு ரம்யாவுக்கும் கொடுக்க அவ அதையும் என்னோட குழந்தைகளுக்கே கொடுங்க எனக்கு இளநீர் போதும் என சொல்ல அட சாப்பிடுங்க இளநீர் லாம் கொஞ்ச நேரத்துல ஒண்ணுக்கா போயிடும் என அவன் சொல்லிட்டு ஸ்ஸ் நாக்கை கடிச்சுட்டு சாரி மேடம் எப்பவும் இளநீர் சாப்பிட்ட பிறகு சொல்ற வசனத்தை உங்க கிட்ட இண்டீசண்டா சொல்லிட்டேன் 

இட்ஸ் ஓகே சார் அந்த தேங்கயா வச்சு கிடுவோம் நாம இப்போ திரும்ப குகைக்கு போயிடுவோம் ஏன்னா இன்னும் அடர்ந்த காடா தான் இருக்கு அட்லீஸ்ட் குழந்தைகளை சேப்பா அச்சும் ஆக்கணும் என ரம்யா சொல்ல சரி என நான்கு பேரும் கிளம்பி அதே குகைக்கு வந்தாங்க மீண்டும் நடந்த களைப்பில் தூங்க  ஒரு ரெண்டு மணி  கழிச்சு எந்திரிச்சாங்க
[+] 4 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: ரம்யாவும் சின்ன வாத்தியும் - by jakash - 08-01-2024, 06:08 AM



Users browsing this thread: 1 Guest(s)