ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும்
தொடைகளில் சிந்திய சில முத்தங்கள், பெண்மையின் ஊற்றை பெருக்கெடுத்து ஓட செய்தது. பிறகு அவனது உதடுகள் அவளது கால்களுக்கு நடுவில் உள்ள பள்ளத்தில் அழுத்தியது. அவளது உடல் நடுங்க, அவளை அறியாமலேயே சிறிது சத்தமிட்டாள். கேசவன் நிமிர்ந்து அவளின் முகத்தை பார்க்க, பத்மா அளவில்லாத இன்பத்தில் இருந்தாள். உடனே அவளது கால்களை நன்றாக விரித்து, மீண்டும் ஒரு முத்தமிட்டான்.

பிறகு அவனது நாக்கால், அவளது பெண்மையின் விளிம்பை உரசிக் கொண்டே சுற்ற ஆரம்பித்தான். நரம்பில்லா அந்த நாக்கு, அவளை எழும்பில்லா புழுவாக துடிக்க வைத்தது. பிறகு அவனது நாக்கு அவளது பெண்மையின் அடி பகுதியில் அழுத்தி, அப்படியே மேலே வர, அவளது மூச்சே நின்று போனது.

பிறகு மீண்டும் மீண்டும் அதே போல செய்துக் கொண்டிருக்க, பத்மா முனங்கிக் கொண்டே, புணரும் போது இடுப்பை அசைத்து கொடுப்பது போல அசைத்துக் கொண்டிருந்தாள். பிறகு அவனது உதடுகள் பெண்மையின் மொட்டை கவ்வ, அவனது நாக்கு அதனை தீண்டியது.

அந்த உணர்வை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. பிறகு மீண்டும் அவளது பெண்மையை நாக்கால் தடவிக் கொடுத்து, நாக்கை உள்ளே நுழைத்தான். பிறகு வேகமாக அவளது பெண்மையை சுவைத்துக் கொண்டிருக்க, பத்மா காமத்தின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

உடனே அவளது கால்களால் அவனது கழுத்தை சுற்றி இறுக்கிக் கொண்டு, கைகளால் தலையை பிடித்து கால்களுக்கு நடுவில் வேகமாக தேய்த்தாள். அடுத்த நொடியே உச்சம் அடைய, அவளது கைகளும் கால்களும் சோர்வடைந்த கீழே விழுந்தது.

எப்போதும் காமத்தில் புணர்ச்சி மட்டும் தான் உச்ச சுகத்தை கொடுக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் வாய் வழி உச்சத்தை தொட முடியும் என்று அதன் பிறகு தான் தெரிந்து கொண்டாள். கேசவன் எழுந்து, காம களைப்பில் கிடந்த பத்மாவை பார்க்க, அவள் கண்களை அறைகுறையாக திறந்து பார்த்தாள்.

அடுத்தது என்னவென்று அவளுக்கு நன்றாக தெரியும். வாய் எவ்வளவு சுகம் கொடுத்தாலும், அது மேலோட்டமான சுகமே. ஆனால் அடுத்து கிடைக்கப் பெறும் சுகம், உள்ளிருந்து தூண்டி, உயிர் கொடுக்கும் ஆழமான சுகம். அவனும் அதனை செயல்படுத்த துவங்க, எழுந்து அமர்ந்தாள்.

அவன் என்ன என்று தலையசைத்து கேட்க, பத்மா அருகில் இருந்த தனது கைப்பையில் இருந்து ஆணுறையை எடுத்து காண்பித்தாள். உடனே அவன் சரி என்று தலையசைக்க, பத்மா அதனை பிரித்து அவனது ஆண்மையில் அணிந்தாள்.

பிறகு அதன் மீது முத்தமிட்டு, கட்டிலில் படுத்து அவளது கால்களை விரித்து காட்டினாள். கேசவன் சிரித்துக் கொண்டே, அவனது ஆண்மையை, அவளது பெண்மையில் தேய்த்து ஊடுருவ துவங்கினான். உச்சம் அடைந்து நீர் வழிந்த அவளது பெண்மை, அவனது ஆண்மையை உள்ளே வரவேற்றது.

பத்மா கண்களை மூடி, அது உள்ளே செல்வதை உணர்ந்து கொண்டிருந்தாள். அவனது ஆண்மை முழுவதும் புண்டைக்குள் புதைந்திட, அவன் இடுப்பை அசைத்து அவளது உயிரை அசைக்க துவங்கினான்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து, அமைதியாக இருந்த அவளை முனங்களில் அலைமோத செய்தான். சில நிமிடங்கள் அப்படியே புணர்ந்து கொண்டிருக்க, அவளுக்கு உச்ச உணர்வு தோன்றி, அவனது ஆண்மையை இறுக்கியது. உடனே அவனது ஆண்மையை வெளியே எடுத்தான்.

உச்ச நிலையில் கலவி நிற்க, பத்மா புரியாமல் அவனை பார்த்தாள். உடனே அவன் அவளை கட்டிலில் நேராக படுக்க வைத்து, அவள் மீது படுத்துக் கொண்டான். இருவரும் ஒருவரை பார்த்து ஒருவர் காமமாய் சிரிக்க, அவனது கால்கள் அவளது கால்களை நன்றாக விரித்தது. பிறகு இடுப்பை மட்டும் சிறிது தூக்கிக் கொண்டு, அவனது ஆண்மையை உள்ளே நுழைத்தான்.

அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே, மெதுவாக அசைத்து புணர துவங்கினான். அவனது மொத்த உடலையும் அசைத்து புணர, அவனது ஆண்மை அவளின் புண்டைக்குள்ளும், அவனது உடல் வெளியிலும் உரசிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு, கேசவன் இரண்டு கைகளையும் இருபுறமும் ஊன்றிக் கொண்டு, கொஞ்சமாக மேலே எழுந்து வேகத்தை அதிகரித்தான். சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்க, திடீரென வேகம் குறைந்தது.

பிறகு மீண்டும் வேகத்தை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்ல, பத்மா உச்சத்தை நெருங்கினாள். உடனே அவன் தனது முழு வேகத்தில் புணர, பத்மா உச்சமடைந்தாள். அவனும் களைத்து அவள் மீது சரிய, அவனும் உச்சமடைந்தான் என்பதை உணர்ந்தாள். பிறகு அவன் புரண்டு அவள் அருகில் படுத்துக் கொண்டான்.

பத்மா மிகுந்த மகிழ்ச்சியுடன் கட்டிலில் படுத்திருந்தாள். அவள் மட்டும் இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், இப்படிப்பட்ட இன்பத்தை அனுபவித்திருக்க முடியாது மற்றும் இப்படி இன்பங்கள் இருப்பது அவளுக்கு தெரியாமல் மீதி வாழ்க்கையை கழித்திருப்பாள்.

இந்த முடிவை எடுத்த தன்னை நினைத்து தானே பெருமைப்பட்டுக் கொண்டாள். கலவி பற்றி அவள் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டாள். அதில் உள்ள அனைத்து வகையான இன்பங்களையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கூடியது. சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தார்கள்.

கேசவன்; “ பத்மா.….”

பத்மா; “ சொல்லு கேசவா மாமா..…..”

கேசவன்; “ மாமாவா……..”

பத்மா; ந ம்ம ஊர் சைடு, பொண்ணுங்க அப்டி தானே கூப்டுவாங்க. ”

கேசவன்; “ சரி சரி….. உனக்கு புடிச்சிருக்கா? ”

பத்மா; “ திஸ் இஸ் மை பெஸ்ட் செக்ஸ். ” என்று முழுப்பொய் கூறி, அவனது உதட்டில் முத்தமிட்டாள்.

கேசவன்; “ லூசு, நான் கேட்டது, என்னை புடிச்சிருக்கானு. ”

பத்மா; “ புடிக்காம தான் உன் கூட படுத்தேன் னு நெனக்கிறியா. ”

கேசவன்; “ அப்படி இல்ல டி, உன் வாயால சொல்லி கேக்கனும் னு ஆசை. "

பத்மா; “ ஐ லவ் யூ டா மாமா” என்று மீண்டும் உதட்டில் முத்தமிட, இந்த முறை கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

பத்மா; " உனக்கு செக்ஸ் பத்தி நிறைய தெரிஞ்சிருக்கு. பல வித்தைகள கைல, அப்றம் வாய்லயும் வச்சிருக்க. எனக்கு அதுலா புதுசா இருந்துச்சு. ” மீண்டும் பொய். அவள் வாய்ல வைக்காத சுண்ணிகளா? அவள் புண்டைல வாய் வைக்காத ஆண்களா?

கேசவன்; “ எத சொல்லுற நீ, உனக்கு கீழ பண்ணுனதா? ”

பத்மா, “ ஆமா….. அப்டிலா பண்ணுவாங்க னு இப்ப தான் தெரியுது. ”

கேசவன்; “ உன்னோட ஹஸ்பண்ட் அதுலா பண்ணுனது இல்லையா….. ”

பத்மா; “ இல்ல, எனக்கு தெரிஞ்சது, கிஸ் பண்ணுறது, முலை சப்புறது அப்புறம் உள்ள விட்டு பண்ணுறது. ”

கேசவன்; “ பொண்ணுங்க வாயால பண்ணுவாங்களே, அது. ”

பத்மா; “ அது தெரியும், பட் எனக்கு புடிக்காது. ” மீண்டும் பொய். அவள் ஊம்பாத சுண்ணிகளா?

கேசவன்; “ அத நான் கெஸ் பண்ணுனேன். அதான் உன்ன பண்ண சொல்லல. சரி செக்ஸ் வீடியோல நிறைய இருக்குமே, அது. ”

பத்மா; “ நான் பார்த்து இல்லையே. ” (தேவையில்லை. அவள் தானே
ஆபாச ராணி ஆச்சே.)

கேசவன்; “ மொபைல்ல கூட பாக்கலாமே. ”

பத்மா; “ என் மொபைல்ல எப்டி பாக்குறது? ”

கேசவன்; “ சாரி, நீ நோர்மல் மொபைல் தான வச்சிருக்க. இப்ப பாக்குறியா, என் மொபைல்ல நிறைய இருக்கு”

பத்மா; “ இல்ல, இப்ப நல்லா பசிக்குது. சாப்டனும். ”

கேசவன்; “ பக்கத்துல கடைல வாங்கிட்டு வாரேன். ”

பத்மா; “ இல்ல, டைம் ஆகிடும், நாம கிளம்பனும். இந்த வீட்டு பையன் வந்திடுவான். ”

கேசவன்; “ சரி, வெளில சாப்டுட்டு அப்டியே கிளம்பிடலாம். ” என்று கூறினான்.

இருவரும் உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். முதலில் ஒரு உணவகம் சென்று சாப்பிட்டு முடித்தார்கள். பிறகு அவளது தோழி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று, வீட்டுச் சாவியை கொடுத்துவிட்டு கிளம்பினார்கள்.

பத்மாவுக்கு மிகவும் களைப்பாக இருந்ததால், அவள் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று அவனிடம் கூறினாள். இன்னும் ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு கிளம்பலாம் என்று கேசவன் கூறினான். அவளும் சரி என்று கூற, இருவரும் கிளம்பினார்கள்.

ஒரு மொபைல் கடைக்கு அழைத்து சென்று, புதிதாக ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்கி கொடுத்தான். அவளும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டாள்.

பிறகு அவனிடம் இருந்த அனைத்து ஆபாச படங்களை அதில் பதிவு செய்து விட்டு, அந்த மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுக்க, அதன் பிறகு பத்மா வீட்டிற்கு கிளம்பினாள்.

வீட்டிற்கு சென்றதும் புது மொபைலை சார்ஜ் போட்டு உறங்கினாள். . பிறகு திடீரென விழித்து கேசவனுடன் பேச துவங்கினாள்.

கேசவன்; “ரூமுக்கு போய்ட்டியா? ”

பத்மா; “ இப்ப தான் வந்தேன். நீ தூங்கலயா? கொஞ்ச நேரம் தூங்கிட்டு இருந்தேன். எனக்கு உன் நெனப்பாவே இருக்கு மாமா. இப்ப கூட நீ தான் கனவுல வந்த. ”

கேசவன்; “ வந்து என்ன பண்ணுனேன்? ”

பத்மா; “ சீ…. போடா பொறுக்கி.. தப்பு தப்பா பண்ற டா. ”

கேசவன்; “ நான் எல்லாத்தையும் சரியா தான பண்ணுனேன். அப்புறம் தப்பு னு சொல்ற. ”

பத்மா; “ ஆமா நீ சரியா தான் பண்ணுன…… மாட்டிக்கிட்டியா, நான் அப்பவே கேக்கணும் னு நெனச்சேன். நீ ஆல்ரெடி செக்ஸ் பண்ணிருக்க தான? ”

கேசவன்; “ ஆமா பத்மா, பட் வேணும் னு மறைக்கல. ”

பத்மா; “ கவல படாத, நான் தப்பா நெனைக்கல. இனி இல்லாம இருந்தா சரி. ”
கேசவன்; “ அப்டிலா பண்ண மாட்டேன். உன்ட ஆல்ரெடி சொல்லிட்டனே, அவளுக்கு வேற ஒருத்தன் கூட மேரேஜ் ஆகிடுச்சு னு. ”

பத்மா; “ நீ லவ், மேரேஜ் பத்தி சொன்ன. ஆனா மேட்டர் பத்தி சொல்லல. ”

கேசவன்; “ தப்பா நெனச்சிப்பனு தான் சொல்லல. சரி உனக்கு எப்படி தெரியும்? ”

பத்மா; “ இது கூட கண்டுபிடிக்க முடியாமலா இருக்கேன். நான் ஃபீல் பண்றத புரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி பண்ணுனியே. ஆனா எதுக்கு திடீர்னு ஸ்லோ பண்ணுனனு தான் தெரியல. ”

கேசவன்; “ அதுவா, அப்ப எனக்கு முடியற மாதிரி வந்துச்சு, பட் உனக்கு இன்னும் நெருங்கல. அதான் ஸ்லோ பண்ணி கண்ட்ரோல் பண்ணிட்டு, உனக்கு நெருங்குனதும் வேகமா பண்ணி ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல வந்துச்சு” என்று கூறி முடித்தான்.

பிறகு இருவரும் சிறிது நேரம் பேசி முடித்ததும், பத்மா மீண்டும் உறங்கினாள்.

கேசவனின் காதலை ஏற்றுக் கொண்டு, அவன் மூலமாக கலவியில் அவள் இதுவரை காணாத இன்பங்களை தெரிந்து உணர்ந்து கொண்டாள். மேலும் ஒரு புதிய ஆண்ட்ராய்ட் தொலைபேசியையும் பெற்றுக் கொண்டாள். அவளது வீட்டில் கணவரிடமும், அவள் புதிய தொலைபேசி வாங்கியதாக கூறி சமாளித்துக் கொண்டாள்.

பிறகு இரவு சில ஆபாச படங்களை பார்க்க அவளது பெண்மை விழித்துக் கொண்டது. பிறகு அவளின் கணவருடன் கலவி கொண்டு, பெண்மையை உறங்க வைத்தாள்.

கேசவன் கொடுத்த அளவிற்கு சுகம் இல்லை என்றாலும், அதனை அமைதிப்படுத்த போதுமானதாக இருந்தது. மறுநாள் அவள் பார்த்த ஆபாச படங்களை பற்றி கேசவன் உடன் பேசிக் கொண்டிருந்தாள்.

பத்மா; “ இப்டிலா செக்ஸ் ல இருக்கு னு எனக்கு சுத்தமா தெரியாது kesavan. எனக்கு எல்லா டிரை பண்ணி பாக்கனும், ஒரு விஷயத்த தவிர. ” (பொய், பொய்)

கேசவன்; “ uதெரியும் தெரியும், உன் வாய் வச்சு பண்றத தவிர, எல்லாத்தையும் டிரை பண்ணலாம். நாம ரெண்டு பேரும் ஒரு ஒன் வீக் எங்கயாவது போய் எல்லாத்தையும் டிரை பண்ணலாம். நீ ரெடியா….”

பத்மா; “ அதுக்கு வாய்ப்பே இல்ல, அப்றம் யாரு வேலைக்கு போறது. லீவு போடாம போனா தான் 10,000 கிடைக்கும். இல்லனா அதுக்கும் கம்மியா தான் வரும். ஆல்ரெடி 2 நாள் லீவு” என்று பொய்களை கூற துவங்கினாள்.

பத்மா முதலில் கூறிய பொய்களுக்கு ஏற்றது போல தான்அவள் பேசியாக வேண்டும். பிறகு அவள் மீது சந்தேகம் வராமல் இருக்கவும், முடிந்தவரை ஆதாயம் அடையவும், நிறைய கற்பனை கதைகளை சேர்த்து கூற வேண்டும் என்று முன்பே தெரியும். அதனை கவனமாக செயல்படுத்தினாள்.

கேசவன்; “ 10,000 போதாதா…. நீ உன் புருஷன் வீட்டுல தான இருக்க. அப்றம் என்ன உனக்கு செலவு? ”

பத்மா; “ சொல்றதுக்கு ஈசியா இருக்கும், ஆனா நான் மாசம் 8,000 வட்டி கட்டிட்டு இருக்கேன். ”

கேசவன்; “ ஏன், எப்டி கடன் வந்துச்சு? ”

பத்மா; “ எனக்கு அப்பா அம்மா வா இருக்காங்க. என்னோட கல்யாணத்துக்கு என் அண்ணன் வாங்குன கடன். அப்புறம் என்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் க்கு, நான் வாங்கி குடுத்த கடன், எல்லா சேத்து ஆறு லட்சத்துக்கு மேல நிக்குது. எனக்கு பேங்க்ல யாரும் லோன் தர மாட்டாங்க, அதனால வெளில வாங்குனது. அவனும் டைவர்ஸோட சேத்து, அந்த கடனையும் குடுத்துட்டு போய்ட்டான். "பெரிய பொய்யை சொன்னாள்.

கேசவன்; “ சாரி பத்மா, இவ்ளோ நாளா இது தெரியாம இருந்திருக்கேன். கவல படாத, இன்னும் 2,3 வருசம் தான். அதுக்குள்ள என் தங்கச்சிக்கு மேரேஜ் ஆகிடும். அதுக்கு அப்புறம் நாம மேரேஜ் பண்ணிட்டு எல்லாத்தையும் பாத்துக்கலாம். அதுவர என்னால முடிஞ்சது எல்லாத்தையும் பண்றேன். உன் சேலரி எல்லாம் வட்டிக்கு போகட்டும், உன்னோட எல்லா செலவும் இனி என் பொறுப்பு. ”

பத்மா; “ இல்ல, நான் பாத்துக்கிறேன். எனக்கு ஒன்னும் இது புதுசு இல்ல. என்னால சமாளிக்க முடியும். உனக்கு நிறைய செலவு இருக்கும், வீட்டுக்கு வேற அனுப்பனும். வேண்டாம் விடு கேசவன். ”

கேசவன்; “ லூசு மாதிரி பேசாத, எப்பவும் என் செலவுக்கு கொஞ்சம் காசு எடுத்து வச்சிக்கிட்டு, மீதி எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பிடுவேன். இனி உனக்கும் சேத்து எடுத்து வச்சிக்கிறேன். ”

பத்மா; “ அதுலா வேண்டாம், இவ்வளவு நாள் தனியா தான் சமாளிச்சேன். அப்பவும் என்னால சமாளிக்க முடியும்”

கேசவன்; “ இவ்வளவு நாள் நான் இல்ல, இப்ப தான் நான் இருக்கேன் லா.”

பத்மா; “ இல்ல கேசவன்…….”

கேசவன்; “ நான் சொல்றத கேப்பியா மாட்டியா. எனக்கு என்னவோ, நீ என்ன பிரிச்சி பாக்குற மாதிரி தெரியுது. ”

பத்மா; அ ப்டிலா இல்ல கேசவன்.….. ”

கேசவன்; “ அப்டினா நான் சொல்றத கேளு. உன் செலவு எல்லாத்தையும் இனி நான் பார்த்துக்கிறேன். சரியா……”

பத்மா; “ சரி கேசவன்.……..”

கேசவன்; “ இப்ப தான் எனக்கு சந்தோசம். ” என்று அவன் கூறினான்.

அவளுக்கும் மகிழ்ச்சி தான். இது ஒரு நாள் நடக்கும் என்று தெரியும், ஆனால் மறு நாளே நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் அவளை உறுத்தியது. அவன் திருமணம் பற்றி கூறியது தான் நெருடலாக இருந்தது.

இப்படியே விட்டால் ஒரு நாள் அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வந்து நிற்பான். அதனால் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அதற்கு எப்படியும் இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

பிறகு அவளது நாட்கள் மகிழ்ச்சியாக கடந்து சென்று கொண்டிருந்தது. வேலையில் பல மனிதர்களின் உரசல்கள், மேனேஜரின் சீண்க்டல்கள் என சென்று கொண்டிருந்தது. அங்கு பெரிய பெரிய பணக்காரர்கள் கூட அவள் மேல் ஆசைபட, ஆனால் அவர்கள் மீது அவளது கவனம் செல்லவில்லை.

அவர்களது தீண்டல்களை மட்டும் ரசித்துக் கொண்டாள். அதற்கு மேல் எதையும் முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அவள் மீது காமம் மட்டுமே இருக்கும் தவிர காதல் எதுவும் இருக்காது. அதனால் அவளை ஒரு பொருளாக மட்டும் பார்த்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு, விட்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது. அவளுடைய ஆசை, தேவைகள் அவர்களிடம் மதிப்பில்லை.

அதனால் தான் அவர்கள் மீது அவளின் கவனம் இருப்பதில்லை. அவளுக்கு தேவையானது எல்லாம் காதலுடன் காமம் கலந்து அவளது தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இருவரது தேவைகளையும் ஒரு சேர தீர்க்கும் கலவி தான். அது இப்போது கேசவன் இடம் நிறைவாக கிடைத்தது, இனியும் கிடைக்கும் என்று நம்பினாள். அதே போல வாரம் ஒரு முறை சந்திக்க துவங்கினார்கள்.

இருவரும் சேர்ந்து ஆபாச படங்களை பார்த்து, அதில் வருவது போன்று ஒவ்வொன்றாக முயற்சி செய்து, கலவியின் இன்பங்களை ஆராய்ச்சி செய்தார்கள். எல்லாமே புது வகையான இன்பம் கொடுத்தாலும், அவள் மீது அவன் படுத்துக் கொண்டு செய்வதே அதிக இன்பம் கொடுத்தது.

அதனால் வெவ்வேறு நிலைகளில் கலவி கொண்டாலும், இறுதியாக அவன் அவள் மீது படுத்துக் கொண்டு செய்து உச்சம் பெறுவதையே விரும்பினாள். நான் விரும்பியது தான் அங்கு நிகழுமாறு செய்தேன். ஒரு மாதத்திற்கு பிறகு அவள் கற்பமாக இருக்கிறாள் என்று மீண்டும் ஒரு சிறிய கதையை ஆரம்பித்தாள்.

அவர்களது முதல் கலவியில் மட்டும் அவனது விந்து அவள் உள் நுழைந்தது. அதன் பிறகு சில முறை ஆணுறை இல்லாமல் உறவு கொண்ட போதும், பாதுகாப்பாக தான் இருந்தாள். அது அவனுக்கு தெரியாது, அதனால் அவள் கூறியதை அப்படியே நம்பினான்.

அதனால் சில நாட்கள் சோகமாக இருக்குமாறு காட்டிக் கொண்டு, இறுதியாக கருக்கலைப்பு நாடகத்தில் முடிந்தது. அதற்கும் அவனே செலவு செய்வதாக கூற, ஆயிரம் மட்டும் வாங்கிக் கொண்டாள். அதன் மூலம் அவனுக்கு அவளுடன்னான பிணைப்பு இன்னும் அதிகரித்தது. அதன் பிறகு அவனே கவனமாக ஆணுறையை பயன்படுத்த துவங்கினான். பிறகு மீண்டும் அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பியது.

ஆனால் இன்று அவனுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் நேரம், ஆதவன் நினைவு வந்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளுக்கு எந்த வகை இன்பங்களை கொடுத்தான் என்று நினைக்க துவங்கினாள்.

சிறிது நேரத்தில் கேசவன் அவளை அழைத்து, சாப்பிட என்ன வேண்டுமென்று கேட்டு, ஆர்டர் செய்தான். அவள் தனது கைப்பையில் இருந்து ஒரு டாப்ஸை எடுத்து அணிந்து கொண்டாள். அவளுக்கு கலவி தவிர மற்ற நேரங்களில் நிர்வாணமாக இருக்க பிடிக்காது. இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, உணவு வந்தது. பிறகு அதனை சாப்பிட்டு முடித்து இருவரும் கட்டிலில் படுத்திருந்தார்கள்.

மீண்டும் அவனது நினைவுகள் வர, அதனுடன் சேர்ந்து இன்னும் சில விஷயங்களும் நினைவுக்கு வந்தது. அவனுடன் பைக்கில் செல்லும் போது, அவளது கைகள் அவனது உடல்களை தொட்டு பார்த்த நினைவு, அவனது திடமான மார்பு, விடைத்த காம்புகளை தொட்ட உணர்வு மற்றும் ரயில் நிலையத்தில் நடந்தது என்று அனைத்தும் நினைவிற்கு வந்தது. அவளது உடல் சூடேறி, காமம் படர துவங்கியது.

அருகில் படுத்திருந்த கேசவன் மேலே ஏறி அமர்ந்து, அவனது உதட்டை சுவைக்க துவங்கினாள். அவனும் அவளது பின் புறத்தை தடவிக் கொண்டே முத்தமிட்டான். சிறிது நேர முத்தத்திற்கு பிறகு, அவள் முன்னே நகர்ந்து அமர்ந்தாள். அப்போது அவனது முகம், அவளது கால்களுக்கு நடுவில் இருந்தது.


உடனே கேசவன், அவளது பின் புறத்தில் கை வைத்து தள்ள, அவளது பெண்மையும் அவனது வாயும் முட்டிக் கொண்டது. அவனது நாக்கால் அவளது பெண்மையை தீண்டி சுவைக்க துவங்க, ஆதவன் அந்த ரயில் நிலையத்தில், கல் மேசை மீது அமர்ந்திருந்த அவளது காலை விரித்து சுவைப்பது போல இருந்தது.

கேசவன் அவளது பின் புறத்தை அழுத்த, ஆதவன் உடைய முரட்டு கைகள் அழுத்தினால் இன்னும் சுகமாக இருக்கும் என்று நினைக்க துவங்கினாள். அப்படியே கேசவன் அவளின் இடுப்பை அசைத்து, உதட்டின் மீது நன்றாக உரசிக் கொண்டிருந்தேன்.

அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், கேசவனின் ஜட்டியை கீழே இழுத்து, ஆணுறையை அணிவித்து, அவனது ஆண்மையை, அவளது பெண்மை வாசலில் வைத்து அப்படியே அமர்ந்தாள். அவனது ஆண்மை முழுவதும் உள்ளே நுழைந்தது.

ஆதவனின் ஆண்மையை நேரடியாக பார்த்ததில்லை, ஆனால் உடையில் தெரிந்த வீக்கத்தை பார்த்திருக்கிறேன். எப்படியும் இந்த அளவிற்கு இருக்க வேண்டும், குறைவாக இருக்க வாய்ப்பில்லை. அவனது ஆண்மையும் இப்படி தான் தன்னுள் அடங்கி இருக்குமா, அதை தான் இப்போது உணர்கிறேன் என்று நினைத்துக் கொண்டே ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தாள் அவளது உடலை.

கேசவன் மார்பில் கை வைத்து அழுத்திக் கொண்டு, அவளது பின் புறத்தை அசைத்துக் கொண்டிருந்தாள். ஆதவனின் nமார்பு முழுவதும் அடர்த்தியான மயிர்கள் இருக்கும் என்று தடவ, அப்போது தான் அது ஆதவன் இல்லை என்று உணர்ந்தாள்.

இருந்தும் அவளின் மனது இது ஆதவன் தான், நன்றாக அனுபவி என்று கூற, காமம் மூலையை மழுங்க செய்தது. அப்படியே அவளது டாப்ஸை அவிழ்த்து, முன்னால் சரிந்து, அவளது முலைகளை அவனுக்கு ஊட்டினாள்.

மேலும் கீழும் இன்பம் பெற, சிறிது நேரத்தில் பத்மா உச்சத்தை நெருங்கினாள். உடனே அவள் அசைவதை நிறுத்தி, அவனை நன்றாக அணைத்துக் கொண்டாள். பிறகு அப்படியே புரள, அவன் புரிந்து கொண்டு ஒத்துழைத்தான். இப்போது அவள் கீழே இருக்க, அவன் அவள் மீது படுத்திருந்தான்.

இந்த இடமாற்றத்தால், உச்சத்தின் அருகில் இருந்த அவளது காமம் சற்று சறுக்கியது. உடனே கேசவன் புணர துவங்க, அவளது காமம் மீண்டும் ஏற துவங்கியது. சிறிது நேரம் அப்படியே செல்ல, அவள் அவனது பின் புறத்தை பிடித்து வேகமாக அசைக்க துவங்கினாள். உடனே அவனும் அவளை வேகமாக புணர துவங்க, அவள் தனது கால்களால் அவனை சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டாள்.

அவளது முனங்கள் அதிகரிக்க, அவனது வேகமும் அதிகரித்துக் கொண்டிருக்க, அவள் தனது மனதில் “அப்டி தான் டாஆதவன், எனக்கு சுகத்த குடு டா” என்று நினைத்துக் கொண்டே, அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவள் உச்சத்தை நெருங்க, அவனும் முழு வேகத்தில் புணர, இருவரும் உச்சம் அடைந்தார்கள்.

அவன் அருகில் படுத்துக் கொள்ள, அவள் சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தாள். பிறகு டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு உறங்கினாள். இருவரும் நன்றாக உறங்க, அவள் எழுந்து பார்க்கும் போது மணி 6.30 ஐ கடந்திருந்தது. மெல்ல எழுந்து பார்க்க, கேசவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவள் பாத்ரூம் சென்று, ஹீட்டர் ஆன் செய்து விட்டு, சிறுநீர் கழித்த பின், கதவை திறந்து அவளது தலையை மட்டும் வெளியே நீட்டி “நான் குளிக்க போறேன்” என்று சத்தமாக கூறினாள். பிறகு கதவை தாழிடாமல் அவளது டாப்ஸை அவிழ்த்து விட்டு தண்ணீரின் சூடு பார்க்க சரியாக இருந்தது.

பிறகு கூந்தலை அள்ளி கட்டிக் கொண்டு, தலையில் தண்ணீர் படாமல் இருக்க, ஷவர் கேப் அணிந்து கொண்டு தண்ணீரை திறந்தாள். அதே நேரம் கேசவன் கதவை திறந்து உள்ளே நுழைந்தான். ஷவரில் இருந்து தண்ணீர் மிதமான சூட்டில் அவள் மீது விழுந்து, உடல் முழுவதும் ஓட துவங்கியது.
Like Reply


Messages In This Thread
RE: ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும் - by kamapithan - 04-01-2024, 03:15 PM



Users browsing this thread: 1 Guest(s)