ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும்
ஆனால் அவன் பெரிதாக எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தான். பிறகு பத்மா அவனது உடலை தடவி பார்த்தாள். தொப்பை இல்லை, அகன்ற மற்றும் கெட்டியான மார்பு, ஆனால் முடிகள் அதிகம். அப்படியே அவனது காதை மெல்ல கடிக்க, பைக் சிறிது தடுமாறி நின்றது. பத்மா பயத்தில் அவனை அழுத்தி பிடித்தாள். அந்த நேரத்தில் அவளின் கைகள் அவனது மார்பில் இருந்ததால் அவனது விடைத்த காம்புகளை உணர முடிந்தது.

பத்மா; “ எதுக்கு டா, இப்ப வண்டிய இப்டி நிப்பாட்டுற? ”

கேசவன்; “ ஒன்னும் இல்ல, நீங்க என்ன ஏதாவது பண்ணிட்டு இருக்கீங்க. அதான் கூச்சமா இருக்கு. ”

பத்மா; “ சரி இனி தொடவே மாட்டேன், கிளம்பு. ”

கேசவன்; “ இல்லங்க……”

பத்மா; “ கிளம்புனு சொன்னேன். ” என்று கத்த, அவன் பயந்து பைக்கை கிளப்பினான். அவன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருப்பதை கண்ணாடியில் பார்த்தாள்.

பத்மா; “ ஏன்டா மூஞ்சிய அப்டி வச்சிருக்க. ”

கேசவன்; “ ஒன்னும் இல்லங்க. ”

பத்மா; “ உன் மூஞ்சிய ஒழுங்கா ரியாக்ஷன மாத்துரியா, இல்ல உன் முதுகுல கிஸ் பண்ணட்டுமா? ” என்று கேட்க அவன் அமைதியாக இருந்தான்.

பத்மா; “ அப்டினா சரி, கிஸ் பண்ணிட வேண்டியது தான். நான் வேற லிப்ஸ்டிக் போட்டுறுக்கேன், அதுக்கு ஏத்த மாதிரி நீ ஒயிட் சர்ட் போட்ருக்க” என்றதும்.

கேசவன்; “ ப்ளீஸ் வேண்டாம், எங்க அம்மா எப்படியும் பாத்ருவாங்க. அப்றம் நான் செத்தேன். ப்ளீஸ் வேண்டாம் ப்ளீஸ்” என்று கெஞ்ச துவங்கினான்.

பத்மா; “ சரி சரி பயப்படாத, நான் ஒன்னும் பண்ணல. நீ கொஞ்சம் சிரிச்சா நல்லா இருக்கும்லா” என்று மீண்டும் அவனை அனைத்து, அவளது முலைகள் அவன் மீது அழுத்தும் படி அமர்ந்தாள். அதன் பிறகு தான் அவனது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

பிறகு அவர்கள் ரயில் நிலையம் அடைந்தார்கள். அப்போது தான் கவனித்தாள், அவள் செய்த சில்மிஷங்களால் அவனது உறுப்பு விழித்துக் கொண்டது, அவன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டிலும் தெரிந்தது. பெரியதாக தான் தெரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

பிறகு அவனிடம் டிக்கெட் எடுக்க காசு கொடுத்துவிட்டு கழிவறை சென்றாள். பத்மா 20 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வர, கேசவன் அவளுக்காக காத்திருந்தான்.

கேசவன்; “ பாத்ரூம் போயிட்டு வர இவ்வளவு நேரமா? ”

பத்மா; “ மேக்கப் போட்டுட்டு, ஜட்டி சேஞ்ச் பண்ணிட்டு வந்தேன் டா. ”

கேசவன்; “ எதுக்கு அதலா சேஞ்ச் பண்ணுனீங்க? ”

பத்மா; “ நேத்து போட்ட ஜட்டி டா, இன்னைக்கு குளிக்கவும் இல்ல. ஒரு நாளுக்கு மேல போட கூடாது. இன்ஃப்க்ஷன் ஆகிடும். அதுவும் இல்லாம ஈரமா ஆகிடுச்சு. ”

கேசவன்; “ அது எப்டி ஈரமா ஆச்சு? ” என்று அவன் தெரியாதது போல கேட்க.

பத்மா; “ ம்ம்ம்…. அங்க லா வேர்க்காதா? ” என்று அவள் கூற, அவன் சரி என்று தலை ஆட்டினான். பிறகு அவர்கள் ரயில் நிலையத்தின் முடிவுக்கு சென்றார்கள். பெண்கள் பெட்டி அங்கு தான் வரும், ஆனால் அங்கு அவர்களை தவிர வேறு யாரும் இல்லை. ரயில் வர இன்னும் நேரம் இருப்பதால் இருவரும் அங்கிருந்த கல் மேசை மீது அமர்ந்தார்கள்.

அவளுக்கு கை வலிக்கிறது என்று கூற, கேசவன் சிறிது நேரம் அவளது கைக்கு மசாஜ் செய்தான். பிறகு அவனது இரு கன்னத்திலும் கை வைத்து, அவளது முகத்தை மிக அருகில் கொண்டு சென்றாள். பிறகு அவனது வாயை திறக்க சொல்ல, அவனும் திறந்தான்.

பத்மா; “ பரவாயில்ல, வாய நல்லா சுத்தமா தான் வச்சிருக்க” என்று கூறி அவனை விடுவித்தாள். அதற்குள் அவனது ஜீன்ஸ் பேண்டில் வீக்கம் தெரிய, அதனை பார்த்து சிரித்தாள். அவன் தர்ம சங்கடத்தில் இருந்தான். பிறகு அவனிடம் பேசி புரிய வைத்தாள்.

பிறகு சிறிது நேரத்தில் ரயில் வர, பத்மா அதில் ஏறி இடம் பிடித்து அமர்ந்தாள். பிறகு ரயில் நகர துவங்க, கேசவன் வெளியே நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடன் இருக்கும் போது அவன் காமத்தால் தூண்டப்பட்டிருந்த போதும், இப்போது அவன் கண்களில் வருத்தமும், காதலும் மட்டும் தான் தெரிந்தது.

என்னவோ, அந்த கணம் அவனை இன்னும் அதிகமாக பிடித்தது. அது மட்டும் இல்லாமல் கலவி அல்லாமல், அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது. அதே அளவு மகிழ்ச்சி இன்று அவனுடன் இருக்கும் போதும் உணர்ந்தாள்.

அன்று இரவு உறங்கும் வரை அவனிடம் பேசிக் கொண்டே பயணித்தாள். காலை ரயில் ஊர் வந்தடைந்ததும், வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, எப்போதும் வேலைக்கு செல்வது போல கிளம்பினாள். நேராக பாலா பதிவு செய்த விடுதிக்கு செல்ல, அவன் அவளுக்காக காத்திருந்தான்.

பிறகு இருவரும் அறைக்குள் நுழைய, வினாடி கூட வீணாக்காமல் காம விளையாட்டை துவங்கினார்கள். சில நேர முன் விளையாட்டால் அவளது கால்களுக்கு நடுவில் நீரோட்டம் அதிகரிக்க, அதனை வெள்ளமாக மாற்றும் வேலையை பாலா துவங்கினான்.

அவனது உறை அணிந்த ஆண்மையால் புண்டைக்குள் உந்திக் கொண்டிருக்க, சில நிமிடங்களில் அவள் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். அந்த நொடி கேசவனின் முகம் நினைவிற்கு வர, அப்படியே உச்சம் அடைந்தாள்.

அவனும் உச்சமடைந்து அவள் அருகில் படுத்திருக்க, அவள் மனதில் கேசவன் முகம் தான் இன்னும் தெரிந்தது. 2ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் இப்படி ஒரு உணர்வை அவள் உள் உணர்கிறாள். கலவியின் போது எல்லாம் மறந்து இன்பத்தில் நீந்தும் அவளுக்கு, அவனது நினைவு வந்தது ஆச்சரியமாக தான் இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த அதே உணர்வு, ஆனால் இப்போது பாலாவுடன் இருக்கும் போது கேசவன் நினைவு.

அன்று பத்மா அவளது கணவருடன் உறவில் இருக்கும் போது கேசவன் நினைவு வர, அவனுடன் இருப்பது போன்று நினைத்து கொண்டே கலவி கொண்டு உச்சம் அடைந்தாள். அது அவளுக்கு கூடுதல் இன்பம் கொடுத்தால், மறுநாளும் அவனை நினைத்துக் கொண்டே, அவளின் nகணவருடன் உறவில் ஈடுபட்டாள். பிறகு அதுவே வழக்கமாக மாறியது.

தினமும் காலையில் ஒரு மணி நேரம் கேசவனுடன் பேசுவதும், இரவு அவனை நினைத்து அவளின் கணவருடன் உறவு கொண்டு சில நாட்கள் கடந்து செல்ல, அப்போது எனது 26 வது பிறந்த தினம் வர ஒரு நாள் மட்டுமே எஞ்சி இருந்தது. அவளுக்கு அது 26 வது பிறந்தநாள், ஆனால் கேசவனை பொருத்தவரை அது அவளுக்கு 22வது பிறந்தநாள். பொய் சொல்லியிருந்தாள்.

அவளின் பிறந்த நாள் கொண்டாட்த்திற்கு முதல் நாள் கேசவன் உடன் பேசிக் கொண்டிருக்கையில், நாளை முழுவதும் அவனுடன் செலவிட வேண்டிக் கொண்டான்.

ஆனால் அவள் தனது பிறந்தநாளை எப்போதும் உறவினருடன் மற்றும் அவளுடன் வேலை செய்யும் தோழிகள் கொண்டாடுவது வழக்கம் மற்றும் அது தான் அவளது விருப்பமும். அதனால் அவனிடம் சில பொய்கள் கூறி, மாலை சந்திக்கலாம் என்று கூறினாள். அதற்கு அவனும் ஒப்புக் கொண்டான்.

அன்று அவளின் 26வது பிறந்தநாள். காலையில் அவளுடன் வேலை செய்யும் தோழிகள் மற்றும் சில ஆண் நண்பர்கள் வீட்டிற்கு கேக் வாங்கி வர, அவர்களுடன் சேர்ந்து கொண்டாடினாள்.

உணவகம் சென்று மாலை வரை நன்றாக அவளது பிறந்தநாளை கொண்டாடினாள். மற்ற எல்லா பிறந்தநாள் போல இந்த பிறந்தநாளும்அவள் எதிர்பார்த்த எல்லாம் இருந்தது, ஒன்றை தவிர.

மற்ற எல்லா பிறந்தநாளிலும் அதிகாலை ஒரு முறை கலவி, இரவு ஒரு முறை கலவி மற்றும் இடைப்பட்ட நேரத்தில், தனிமையாக இருக்க வாய்ப்பு கிடைத்தால் சிறிய கலவி ஆட்டம் என ஆரம்பம் முதல் முடிவு வரை காமம் நிறைந்து இருக்கும். உறவினர் அமலா பிறந்தநாள் பார்ட்டி போல்.

ஆனால் அதற்கு முந்தைய நாள் பத்மாவுக்கு மாதவிடாய் துவங்கியதால், கலவி மட்டும் இந்த முறை இல்லாமல் போனது. அது இல்லை என்றாலும் மாலை வரை அவளது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தான் இருந்தாள்.

பிறகு கேசவனை சந்திக்க கிளம்பி சென்றாள். அருகில் உள்ள பூங்காவிற்கு வர சொல்ல, அவனும் அங்கு வந்து சேர்ந்தான். அவளுக்கு பிறந்தநாள் பரிசாக பட்டுப்புடவை ஒன்று கொடுக்க, அவள் வாயடைத்து நின்றாள்.

பத்மா; “ எதுக்கு டா இவ்வளவு காசு செலவு பண்ற? ”

கேசவன்; “ உனக்காக செலவு பண்றதுல எனக்கு சந்தோஷம் தான். ”

பத்மா; “ உனக்கு பொண்டாட்டியா வரவ ரொம்ப குடுத்து வச்சவ. ”

கேசவன்; “ எப்டி சொல்ற? ”

பத்மா; “ எனக்கே இவ்வளவு செலவு பண்ணுற, கேர் பண்ணுற. அப்படினா உன்கூட வாழப் போற பொண்ண நீ எந்த அளவுக்கு பாத்துப்ப. ”

கேசவன்; “ ம்ம்ம்….. உன்ட ஒன்னு சொல்லனும் பத்மா. "

பத்மா; “ சொல்லு டா….”

கேசவன்; “ எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். ”

பத்மா; “ தெரியுமே, எனக்கும் உன்ன ரொம்ப புடிக்கும். ”

கேசவன்; “ அதான் பத்மா…….., ஐ லவ் யூ…..”

சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். பத்மாவுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. உன்மையை கூறிவிடலாமா அல்லது வேறு ஏதாவது காரணம் கூறி விலகிடலாமா என்று குழப்பம் வந்தது. ஆனால் அவளுக்கு அவனை பிடித்திருக்க, நேரடியாக ஏதாவது கூறி, அவனை புண்படுத்த விரும்பவில்லை.

அதனால் ஒரு வாரம் அவகாசம் கேட்க, அவனும் ஒப்புக் கொண்டான். ஒரு வாரம் நன்றாக யோசித்தாள். அவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள முடியாது, அந்த அளவிற்கு அவன் மீது அவளுக்கு காதலும் இல்லை. ஆனால் அவன் மீது அவளுக்கு காமம் இருந்தது.

கடந்த சில நாட்களாக, அவனை நினைத்து அவளது கணவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதால், கேசவன் மீது காமம் இருந்தது. மற்றும் அவளுக்காக அவன் நிறைய செலவு செய்கிறான். அதனால் பிடிக்கவில்லை என்று கூறி அதனை வீணாக்க விரும்பவில்லை.

இறுதியில் ஒரு முடிவு தான் அவளது மனதில் நிலைத்து நின்றது. இவ்வளவு நாள் கற்பனையாக மட்டும் நடந்த ஒன்றை, நிஜமாகவே நடத்திட முடிவு செய்தாள். அதற்கு கொஞ்சம் துணிவு மட்டும் தான் தேவைப்பட்டது. கற்பனையில் அது நிகழும் போது அவளுக்குள் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அதனால் அதனை உண்மையாக்குவது சுலபம் என்று முடிவு செய்தாள்.

அதன் மூலம் அவளுக்கு நிறைய நல்லது நடக்கும் என்பதால் அந்த முடிவில் உறுதியாக இருந்தாள். அதன் பிறகு கேசவனை தொலைபேசியில் அழைத்து, நாளைஅவளது தோழி வீட்டிற்கு வருமாறு கூறினாள். அவனும் அதற்கு ஒப்புக் கொள்ள, பத்மாவும் அதற்கு ஆயத்தமானாள்.

அது பத்மாவின் பள்ளித் தோழியின் வீடு. அவளுக்கு கணவர் இல்லை, அவளும் அவளது மகன் மட்டும் தான் இருக்கிறார்கள். பத்மா அடிக்கடி அங்கு செல்வாள். பத்மா தன் கணவருடன் சண்டை வரும் போது, அங்கு சில நாட்கள் கூட தங்கியிருப்பாள். காலை அவளது தோழியின் மகன் பள்ளிக்கு சென்றுவிடுவான், தோழியும் வேலைக்கு சென்றுவிடுவாள். அதனால் தான் கேசவனை அங்கு வருமாறு அழைத்தாள்.

காலையில் பத்மா வீட்டில் எல்லோரும் வெளியே சென்றதும், பத்மா தனது தோழி வேலை செய்யும் இடத்திற்கு சென்றாள். தோழியிடம் வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு பத்மா அங்கு சென்றாள்.

பிறகு அவளது தாலியை அவிழ்த்து பையில் வைத்து விட்டு, கேசவனுக்கு வரும் வழிகள் சொல்ல சொல்ல அவனும் சரியாக வந்து சேர்ந்தான். அவளை பார்த்ததும் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி, ஏனென்றால் பத்மா அவன் பரிசாக கொடுத்த புடவையை அணிந்திருந்தாள். அதனால் தான் அவ்வளவு மகிழ்ச்சி.

ஆனால் பத்மா கொஞ்சம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளது உடல் முழுவதும் வியர்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. எல்லாம் சுலபமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதனை சந்திக்கும் போது தான் எவ்வளவு கடினம் என்று புரிந்தது.

இதயம் வேகமாக துடிக்க, அவன் அவளது அருகில் நெருங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் தாமதத்தாலும் அவளது மனது மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால் உடனே அவனை அணைத்து உதட்டில் முத்தமிட்டாள். அவன் முதலில் தடுமாறினாலும், பிறகு அவளுக்கு ஈடு கொடுத்து முத்தமிட்டான்.

பிறகு அப்படியே அவளை கட்டிலில் தள்ள, அவளது கால்கள் மட்டும் தரையில் இருந்தது. உடனே அவளது கால்களை பிடித்து தூக்க, பாவாடை மற்றும் சேலை நழுவி அவளது வயிற்றில் விழுந்தது. உடனே அவன் அவளது ஜட்டியை பிடித்து இழுக்க, பத்மா தனது இடுப்பை தூக்கி அவிழ்க்க உதவினாள்.

கேசவன் அவளின் ஜட்டியை அவிழ்த்து அவளது கால்களை விரிக்க, அவள் அப்படியே விரித்து வைத்திருந்தாள். உடனே கேசவன் அவனது பேண்ட் மற்றும் ஜட்டியை கீழே இறக்க, அவனது ஆண்குறி அவளை குறிவைத்து நின்றது. இவை அனைத்தும் வேக வேகமாக ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்தது.

பிறகு அவன் அவளது விரிந்த கால்களை பிடித்துக் கொண்டு, அவளின் பெண்மையை பார்த்தான். பிறகு அவளை பார்த்து சிரிக்க, பத்மா அந்த முக்கிய தருணத்திற்காக காத்திருந்தாள்.

பிறகு அவனது ஆண்மை அவளை நெருங்கி வர, அவள் அதனை உள் வாங்க, அவளது பெண்மை நீர் சுரந்து தயாராக இருந்தது. அவன் சரியாக வைத்து மெதுவாக அழுத்த, தடைகள் எதுவும் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்தது.

அவளுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளாக, அவளது கணவரின் மற்றும் பலரின் ஆண்மையை மட்டும் அனுமதித்த அவளின் பெண்மை, மீண்டும் மற்றொரு ஆணின் ஆண்மையை ருசி பார்க்கிறது. அது அவளை என்னவோ செய்ய, வழக்கத்திற்கு அதிகமாக நீர் வடிந்து கொண்டிருந்தது. அத்துடன் அவளது பயம், நடுக்கம் அனைத்தும் காணாமல் போக, உடலும் மனதும் முழுமையாக காமத்தில் மூழ்கியது.

பாதிக்கு அதிகமாக உள்ளே நுழைந்ததும், கேசவன் தனது இடுப்பை முன்னும் பின்னுமாக அசைக்க துவங்கினான். அவன் மெதுவாக அசைந்துக் கொண்டிருக்க, பத்மா இன்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தாள். பிறகு அவனது வேகம் அதிகரிக்க, அவளின் சுகமும் அதிகரிக்க துவங்கியது.

மற்றவர்களிடம் இப்படி ஒரு இன்பம் கிடைத்தது இல்லை. இருவரின் அளவும் ஏறக்குறைய சமமாக தான் இருக்கும். இருந்தாலும் இந்த இன்பம் வேறு விதமாக இருந்தது. திருட்டு மாங்காய்க்கு தான் ருசி அதிகம் என்று கூற கேட்டிருக்இறால். ஆனால் அதனை இப்போது தான் முதல் முறையாக உணர்கிறாள்.

பிறகு கேசவன் அவள் மீது படுத்துக் கொள்ள, அவனது ஆண்மை முழுவதும் புண்டைக்கு உள்ளே நுழைந்தது. பத்மா; “ க்ஆஆஆஆ” என்று முடங்கிக் கொண்டே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவனும் ஆளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, வேகமாக புணர துவங்கினான்.

பத்மா; “ க்உம்… க்உம்…. க்உம்…. க்ஹாஆஆ….” என்று முனகிக் கொண்டிருந்தாள். இதுவரை கலவியில் அவள் அதிகமாக முனங்கியது இல்லை. உச்சம் வரும் போது, சிறிது சப்தமும் சேர்ந்து வெளிவரும். அதன் பிறகு நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு உடலுறவு கொள்ளும் போது அவளை அறியாமல் முனங்கியது உண்டு.

ஆனால் கேசவன் முதல் முறையே அவளை இந்த நிலைக்கு தள்ளினான். அவளது முனகள் தான் எந்த அளவிற்கு அந்த கலவியை ரசிக்கிறாள், எந்த அளவிற்கு அது அவளுக்கு பிடித்துள்ளது என்று கூறும் கருவி.

இருவரும் காமத்தின் உச்சத்தில் இருக்க, அவன் முழு வேகத்தில் இயங்க துவங்கினான். அவளும் தனது உடலை முறுக்கிக் கொண்டு அதனை வெறித்தனமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் எல்லையை நெருங்க, பத்மா தனது கால்களாலும் கைகளாலும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, இருவரும் உச்சம் அடைந்தார்கள். அதனால் அவளது பிடி தளர, அவன் அவளுக்கு அருகில் படுத்திருந்தான். இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தார்கள்.

திடிரென அவளுக்கு நினைவு வர, வேகமாக எழுந்து பாத்ரூம் உள்ளே நுழைந்தாள். முதலில் தண்ணீரால் அவளது பெண்மையை நன்றாக சுத்தம் செய்தாள். தண்ணீரை நன்றாக ஊற்றி உள்ளே வரை சுத்தம் செய்தாள்.

அவனது விந்து அவளுக்குள் செல்ல கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதையும் மறந்து அவனிடம் கலவி கொண்டிருக்கிறாள். இன்று பாதுகாப்பான நாள் தான், இருந்தாலும் ஒரு பாதுகாப்பிற்காக, நன்றாக சுத்தம் செய்து கொண்டாள்.

அதன் பிறகு அமைதியாக கண்ணாடி முன்பு நின்று தன்னையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மனதில் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை, மாறாக எதோ ஒரு தடையை தகர்த்து எறிந்த உணர்வு தான் இருந்தது. அவளது jஉதட்டில் விசம புன்னகை குடி கொண்டிருந்தது.

இதில் இவ்வளவு இன்பம் இருக்கும் என்று தெரிந்து தான் இத்தனை ஆண்டுகள் வாழ்க்கையின் சுகங்களை வீணாக்காமல் அனுபவித்துக்கொண்டு வருகிறாள். அதன் பிறகு அவளது ஆடையை பார்த்தாள். கொஞ்சம் கசங்கிய நிலையில் இருந்தது, அவ்வளவு தான்.

முந்தானையை கூட விலக்காமல் கலவி முடிந்தது. அவனும் அவளை போன்று தான் நினைத்திருப்பான் என்று நினைத்தாள். பத்மா மனம் மாறுவதற்குள் தன்னை ஒரு முறை முழுமையாக அனுபவித்துக் கொண்டால், அதன் பிறகு அவள் அவனுக்கு முழுமையாக சொந்தம் என்று நினைத்திருப்பான்.

அவளின் உடலில் ஜட்டி மட்டும் இல்லை, மற்ற அனைத்தும் அப்படியே இருக்க அதனை சரி செய்து கொண்டு வெளியே வந்தாள். நான் வெளியே வர எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த கேசவன், எனது கையை பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்து, அவனும் அருகில் அமர்ந்தான்.

அவளது கண்களையே பார்த்துக் கொண்டு, அருகில் நெருங்கி, அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவன் எந்த அவசரமும் இன்றி, அவளது கன்னத்தை அவனது கைகளால் தாங்கிக் கொண்டு, நெற்றி, கண்கள், மூக்கு, காது, கன்னம் என ஒவ்வொரு பகுதியிலும் நிதானமாகவும், மென்மையாகவும் முத்தமிட்டான். பிறகு அவளை இன்னும் நெருக்கமாக இழுத்து, அவளது கழுத்தில் முத்தமிட்டான்.

பத்மா அவனது செயல்களை பார்த்து, உணர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள். கேசவன் அவளது முந்தானையை விலக்கி, அவளை சுற்றி எடுத்து, சேலையை முழுவதுமாக அவிழ்க்க, அவளது பின் பகுதிக்கும், கட்டிலுக்கும் நடுவில் மட்டும் சேலை ஒட்டியிருந்தது. அவள் எதுவும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

பிறகு அவளது ஜாக்கெட்டை அவிழ்த்து, பாவாடை நாடாவை இழுத்து பாவாடையை தளர்ச்சி செய்தான். பிறகு அவளை எழுந்திருக்க செய்ய, அவளது பாவாடை கீழே விழுந்தது. பத்மா ப்ரா மட்டும் அணிந்து நிற்க, கேசவன் அவளை முழுமையாக பார்த்து ரசித்தான்.

அவனது பார்வை அவளது உடலை சூடேற்றி, காமத்தை அதிகரித்தது. ப்ராவை தாண்டி பிதுங்கி நின்ற அவளது முலைகளையும் மறைக்கவில்லை, கால்களுக்கு நடுவில் இருந்த அவளது பொக்கிஷத்தையும் மறைக்கவில்லை. எந்த வெட்கமும் இன்றி நின்று கொண்டிருந்தாள். காம சுகம் மட்டுமே அவளது இலக்காக இருந்தது. பிறகு கேசவன் அப்படியே அவளுக்கு பின்னால் வந்து, ப்ராவை அவிழ்க்க, அவள் முழு நிர்வாணமாக நின்றாள்.

பிறகு மீண்டும் அவளுக்கு முன்பு வந்து நின்று, அவளது நிர்வாண உடலை பார்த்து ரசித்தான். அப்படியே ரசித்துக் கொண்டே, அவனது உடைகளை அவிழ்க்க துவங்கினான். முதலில் தனது சட்டையை அவிழ்க்க, அவனது ஒல்லியான சிறு முடிகள் உடைய தேகத்தை பார்க்க முடிந்தது.

பிறகு தனது பேண்ட் மற்றும் ஜட்டியை அவிழ்க்க, அவனது முழு நிர்வாண உடலை பார்த்தாள் . அவளது கணவருக்கு சற்று பருத்த உடல், அவரை ஒப்பிடும் போது, அவரில் பாதி அளவு கூட உடல் இல்லை. ஆண்மையும் அவரை விட மிகவும் பெரியது தான்.

இருந்தாலும் அந்த ஒல்லியான தேகத்திற்கு, அந்த ஆண்மை பெரியதாகவே தெரிந்தது. அந்த ஒல்லியான நிர்வாண உடலை பார்க்க, அவளது கால்களுக்கு நடுவில் சிலிர்பை ஏற்படுத்தியது. அடுத்தது என்ன என்று காமத்தில் எதிர்பார்த்து நிற்க, அவன் அவளை நெருங்கினான்.

இருவரும் நிர்வாணமாக இருக்க, கேசவன் அவளை நெருங்கி வந்தான். அவன் அவளது கண்களை பார்த்துக் கொண்டே அவள் பின்னால் செல்ல, அவளது கண்களும் அவனை பின் தொடர, தலை மட்டும் திரும்பியது. அவன் மெதுவாக அவளது கூந்தலை விலக்கி, பின் கழுத்தில் முத்தமிட்டான்.

அவள் கண்களை மூடி ரசிக்க, அப்படியே அவன் மீது சரிந்தாள். அவள் எப்போதோ அவனிடம் கூறியதை, நினைவில் வைத்திருக்கிறான். பிறகு அவனது கைகள் அவளது தோள்களில் இருந்து, அவளது கை, அக்குள், என உரசிக் கொண்டே கீழே வந்து, அவளது இடுப்பை பிடித்தது.

பத்மா மொத்தமாக அவன் மீது சரிய, அவனது ஆண்மை அவளது பின் புறத்தில் குத்திக் கொண்டு நின்றது. அவன் அவளது கழுத்து, தோள், முதுகு என மாற்றி மாற்றி முத்தமிட்டான். அவளது ஏக்கம் இன்னும் அதிகரிக்க, அவளது உடலை அவனது உடலோடு உரசிக் கொண்டிருந்தாள்.

அப்படியே அவனது ஆண்மையை கையில் பிடித்து தடவினாள். அவனும் அவளது இடை, வயிறு, பின்புறம், தொடை என தடவிக் கொண்டே முத்தமிட்டான். பிறகு அவளை திருப்பி கட்டிலில் அமர வைத்தான். அவள் கட்டிலில் அமர்ந்திருக்க, அவன் அவளுக்கு முன் நின்று கொண்டிருந்தான். அவனது ஆண்மை அவளது முகத்திற்கு அருகில் இருக்க, பத்மா தனது தலையை திருப்பிக் கொண்டாள்.

பிறகு அவளை அப்படியே கட்டிலில் சரித்து, அவள் மீது படர்ந்தான். அவனது ஆண்மையை அவளது பெண்மையில் உரசிக் கொண்டே, அவளது முகம் முழுவதும் முத்தங்களால் நிரப்பினான். இறுதியாக உதட்டை அடைய, அதற்காக காத்திருந்த அவள், அதனை கவ்வி சுவைக்க துவங்கினேன்.

இருவரும் சிறிது நேரம் உதட்டை சுவைக்க, பிறகு அவனது உதடு கீழே இறக்கியது. அவளது கழுத்தின் அனைத்து இடங்களிலும் முத்தம் பதித்த பின், மார்பில் முத்தமிட துவங்கினான். பத்மா அவனது தலை மற்றும் முதுகில் தடவிக் கொண்டே, அவனது முத்தங்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவளது காம்பில் முத்தமிட, அவளின் உடல் சிலிர்த்தது. அப்படியே அவனது நாக்கினால் மார்பு காம்பை சுற்றி சிறிது நேரம் வட்டமிட்டு, பிறகு உதடுகளை குவித்து சுவைக்க துவங்கினான். அப்படியே அவன் அழுத்தமாக உறிந்து சுவைக்க, பத்மா தனது முலைகளை தூக்கிக் கொண்டு, அவனது தலையை பிடித்து அழுத்தினாள்.

அதே போல மற்றொரு முலை காம்பை சுவைத்து அவளை துடிக்க வைத்தான். பிறகு அவளது வயிறு, இடை, தொப்புல் குழி என முத்தமிட, அவளுக்கு அது புதுமையாக இருந்தது. தனது 3 வருட காம வாழ்க்கையில், அவளது கணவரின் உதடு அதிகம் அவளின் மார்புக்கு கீழ் சென்றதில்லை.
ஆனால் அவளது மற்ற காதலர்களின் வாய்கள் அவளது மார்புக்கு கீழே சென்றன.

அடுத்தது என்ன, எப்படிப் பட்ட உணர்வை கொடுக்கும் என்ற ஆர்வம் வந்தது. அவனது உதடுகள் அவளது வயிற்றுக்கு கீழே இறங்கியது. அவன் கீழே, அவளது கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு நின்றான்.
Like Reply


Messages In This Thread
RE: ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும் - by kamapithan - 04-01-2024, 03:14 PM



Users browsing this thread: 1 Guest(s)