Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
பாகம் 12:
 
என் கண்ணெதிரே நின்றிருந்த பாட்டியைப் பார்த்து, எனக்கு பயத்தில் கால்கள் நடுங்க, என்னால் கால்களை தரையில் ஊன்றி நிற்க முடியாத நிலை. இன்னும் சில நொடிகள் சென்றிருந்தால், மயங்கி தரையிலேயே சாய்ந்திருப்பேன். ஆனால், என் நிலையை புரிந்துகொண்ட அருண் உடனே என்னை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டான்.
 
என்னை அப்படியே அழைத்துச் சென்று, அருகிலிருந்த பெஞ்ச்சில் அமர வைக்க, பாட்டியும் என் அருகில் அமர்ந்து, என்னை அவள் தோளோடு சாய்த்துக்கொண்டாள்.
 
பாட்டி என்னை அவளது தோளில் சாய்த்துக்கொண்டது எனக்கு கொஞ்சம் ஆறுதலாகவும், அதேசமயம் அவளுக்கு என் மீது கோபம் எதுவும் இல்லை என்பதையும் எனக்கு புரியவைத்தது.
 
அப்போது பாட்டி “யமுனா.. பயப்படாதம்மா.. எனக்கு எல்லா விஷயமும் தெரியும்..” என்று சொல்ல, பாட்டி தோளில் சாய்ந்திருந்த நான், நிமிர்ந்து பாட்டியின் முகத்தைப் பார்த்தேன்.
 
அப்போது எனக்குள் “நானும் அருணும் இரகசியமாக சிந்தித்த இந்த இடத்திற்கு பாட்டி எப்படி வந்தாள்? எல்லா விஷயமும் எனக்குத் தெரியும் என்று பாட்டி சொல்கிறாளே.. இதன் அர்த்தம் என்ன?” என்று பலபல கேள்விகள் எனக்குள் தோன்ற ஆரம்பித்தது.
 
அதனால் “என்ன பாட்டி? என்ன சொல்றிங்க?” என்று கேட்டேன்.
 
“ஆமா யமுனா.. இங்க நடந்தது எல்லாமே ஒரு நாடகம்.. எல்லாம் என் பேரன் அருணுக்காக.. நடந்த எல்லா விஷயத்துக்கும் நானும் உடந்தை..” என்றாள் பாட்டி.
 
“என்னது நாடகமா?” என்று நான் பாட்டியைப் பார்த்து கேட்டுவிட்டு, உடனே அருணை நோக்கி திரும்பி “என்ன அருண்? இங்க என்ன நடக்குது? பாட்டி எல்லாமே நாடகம்ன்னு சொல்றாங்க? அப்போ நீ என்னை காதலிக்கிறேன்னு சொன்னது பொய்யா?” என்று கேட்டபோது, ஒரு வித ஏமாற்ற உணர்வில் என் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது.
 
“ஐயோ அப்படியில்ல யமுனா..” என்று சொன்ன பாட்டி, உடனே ஒரு ப்ளாஸ் பேக்கை சொல்ல ஆரம்பித்தாள்.
 
“யமுனா.. செக்ஸ் விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்.. அதுவும் தனக்கு வரபோற மனைவி எப்படி இருக்கனும்ன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும்.. அப்படி என் பேரனுக்கு ஒரு ஆசை இருக்கு..” என்று நிறுத்தினாள் பாட்டி.
 
உடனே நான் ஆர்வமாக “என்ன பாட்டி? அருண் அப்படி என்ன ஆசைபடுறான்?” என்று கேட்டேன்.
 
பாட்டி தொடர்ந்து “அவனுக்கு வரப்போற மனைவி, அவனைவிட வயசு அதிகமா இருக்கனுமாம்.. செக்ஸ்ல அதிக ஈடுபாடு இருக்கனுமாம்.. ஏற்கனவே செக்ஸை அனுபவிச்சு, அது திருப்தியில்லாம தவிக்கிற பொண்ணா இருக்கனுமாம்.. அப்படிப்பட்ட பொண்ண கல்யாணம் செஞ்சு தினமும் அவளை திருப்திபடுத்தனும்ன்னு நினைக்கிறான்..” என்றாள்.
 
“என்னடா இது? இவனுக்கு இப்படியொரு விசித்திர ஆசை..” என்று மனதில் நினைத்துக்கொண்ட நான், “சரி பாட்டி.. இதுக்கும் இந்த நாடகத்துக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டேன் நான்.
 
“என் பேரன் ஆசையை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன் யமுனா.. ஆனா அது நிஜ உலகத்துல நடக்க வாய்ப்பு ரொம்ப கம்மி.. இத நான் என் பேரனுக்கு எவ்வளவோ சொல்லி புரியவைக்க பார்த்தேன்.. ஆனா அவன் ஒத்துக்கல.. அப்போதான் அவன் உன்ன பாத்தான். அன்னைக்கு ஒருநாள் மாடியில மிளகாய் காயவைக்கும்போது, அருணுக்கு ஆதரவா பேசின உன்னோட நல்ல மனசும், செக்ஸ் விஷயத்துல உனக்கும் உன் புருசனுக்கும் உள்ள இடைவெளியும், அதனால நீ படுற அவஸ்தையும் அவனுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு..” என்றாள் பாட்டி.
 
நான் பாட்டியையே பார்த்துக்கொண்டிருக்க, பாட்டி தொடர்ந்து “மறுநாள் நீ ஊருக்கு போயிருக்கும்போது, இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னான். ஆனா உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு அவனுக்கு எவ்வளவோ சொல்லி புரியவைக்க பாத்தேன். ஆனா, நீ இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தாலும், ஒருநாளாவது உன்னோட வாழனும்ன்னு அடம்பிடிச்சான்..” என்று பாட்டி சொல்ல, நான் அருணைப் பார்த்தேன்.
 
அருண் என்னைப் பார்த்து கண்ணடிக்க, நான் மீண்டும் பாட்டி சொல்வதை கேட்க ஆரம்பித்தேன்.
 
“என் பேரன் சொன்ன விஷயம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கல. காரணம் என்னதான் ஒரு பெண்ணுக்கு புருசன் சரியா அமையாட்டியும், அவளுக்கு அவன்மேல ஒரு காதல் இருக்கும். அதனால நான் அருண்கிட்ட ஒரு யோசனை சொன்னேன்..” என்று பாட்டி சொல்ல, நான் பாட்டி அப்படி என்ன யோசனை சொல்லியிருப்பாள் என்ற கேள்வியோடு பாட்டியையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
 
பாட்டி “அருண்.. யமுனா என்னதான் இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தாலும், அவளுக்குள்ளும் ஒரு தீராத விரக தாபம் இருக்கும். அதை நீ புரிஞ்சிக்கிட்டு, அவளுக்கு உன்மேல காதல் வர வை. அப்படி உன் மேல ஒரு காதல் வந்துட்டா, அப்புறம் உன் ஆசைக்கு அவ நிச்சயம் சம்மதிப்பான்னு சொன்னேன். அதனாலதான் இந்த நாடகம்..” என்று பாட்டி சொல்லி முடித்தாள்.
 
பாட்டி சொன்னதும் நான் ஆச்சர்யம் அதிர்ச்சி இரண்டும் கலந்த உணர்வில் “பாட்டி.. என்ன விபரீதம் இது?” என்று சொன்ன நான், என் சுடிதாருக்குள் மறைந்திருந்த தாலியை வெளியே எடுத்துக்காட்டி, “பாட்டி, என் புருசன் கட்டின தாலி என் கழுத்துல இருக்கும்போது, நான் எப்படி அருணுக்கு இன்னொரு தடவை கழுத்தை நீட்ட முடியும்? இது தப்பு..” என்றேன்.
 
பின்னர் அருணைப் பார்த்து “அருண், உனக்கு என் மேல ஆசையிருந்தா, உன் ஆசை தீர என்னை அனுபவிச்சிக்கோ.. நீ சொன்னபடி செய்ய நான் தயாரா இருக்கேன்.. ஆனா இந்த மாதிரி விஷப்பரிட்சை எதுவும் வேண்டாம்..” என்றேன்.
 
நான் சொன்னதைக் கேட்டு பாட்டி சிரித்தாள்.
 
நான் உடனே பாட்டியைப் பார்க்க, பாட்டி நிதானமாக “யமுனா.. உனக்குள்ள அடக்க முடியாத காம ஆசை இருக்கு.. அதனால நீ இன்னொருத்தன் மனைவிங்கிறத மறந்து, என் பேரன்கூட படுக்க தயாரா இருக்க.. உன்னோட உடம்புல எரியுற காமத் தீயை அணைக்க, நீ உன் புருசனுக்கு துரோகம் பண்ண துணிஞ்சிட்ட. இது சரின்னா, என் பேரன் இன்னொருத்தன் பொண்டாட்டியை கொஞ்ச நாள் தன்னோட பொண்டாட்டியா நினைச்சு வாழுறதும் சரிதான்.. நல்லா யோசிச்சு பாரு யமுனா..” என்றாள்.
 
பாட்டியின் இந்த கேள்விக்கு என்னால் பதில் பேச முடியவில்லை. இருந்தாலும் நான் “பாட்டி, நான் அருணை என் காதலனா பாக்குறேன்.. அவனை என்னால புருசனா பாக்க முடியாது பாட்டி..” என்றேன்.
 
அதற்கு பாட்டி “உன்னால முடியும் யமுனா.. நானும் ஒரு பொண்ணுதான் யமுனா.. உன் மனசை என்னால புரிஞ்சுக்க முடியும்.. உன் புருசன் உன்னை உடம்பளவுல சந்தோஷப் படுத்தலைனாலும், உன்னை தொட்டு தாலி கட்டின கடமைக்காக, அவனை நீ காதலிக்கிறதானே? அப்படி உன் மனசுல உன் புருசன்மேல காதல் இருக்கும்போது, உனக்கு எப்படி அருண்மேல கள்ளக்காதல் வந்துச்சு? இப்படி அருணை உன்னோட கள்ளக்காதலனா ஏத்துக்கிட்ட உன்னால, அவனை உன்னோட கள்ளப்புருசனா ஏத்துக்க முடியாதா யமுனா..” என்றாள் பாட்டி.
 
பாட்டி சொன்ன வார்த்தைகள் என் உச்சந்தலையில் சுத்தியலால் அடித்ததைப்போல உரைத்தது.
 
நான் பாட்டி சொன்னதை நினைத்துக்கொண்டு இருக்க, பாட்டி என்னிடம் “இந்த புருசன் பொண்டாட்டி விளையாட்டெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் யமுனா.. இதனால உனக்கும் உன்னோட உடல் பசி தீரும்.. என் பேரனோட ஆசையும் நிறைவேறும்.. உன்னோட புருசன் டிரெய்னிங் முடிஞ்சு வந்ததும், என் பேரன் உன்னை எதுவும் தொந்தரவு செய்ய மாட்டான்.. இதுக்கு நான் பொறுப்பு..” என்றாள் பாட்டி.
 
உடனே நான் கொஞ்சம் நேரம் நன்றாக யோசித்துவிட்டு, “சரி பாட்டி.. கல்யாணத்த எப்போ வச்சிக்கலாம்?” என்றேன் வெட்கத்தோடு.
 
நான் சொன்னதைக் கேட்டு, பாட்டிக்கும் அருணுக்கும் மிகுந்த சந்தோஷம். பாட்டி என் கன்னத்தைப் பிடித்து “அப்படி சொல்லுடி ராஜாத்தி.. வர வெள்ளிக்கிழமையே கல்யாணத்த வச்சிக்கலாம்..” என்றாள்.
 
உடனே அருண் “சாந்தி முகூர்த்தம் எப்போ பாட்டி?” என்றான்.
 
அதற்கு பாட்டி “மணமேடையும், கட்டிலும் தயாரா இருக்கும்.. தாலி கட்டின உடனேகூட என் பேத்திய பெட்ரூமுக்கு தூக்கிட்டு போ.. என் பேத்தி எதுவும் சொல்ல மாட்டா.. என்ன யமுனா சரிதானே?” என்று பாட்டி சொல்ல, நான் “ச்சீசீசீசீ.. போங்க பாட்டி..” என்று பாட்டியின் மீது சாய்ந்துகொண்டேன்.
 
“சரி சரி.. கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு.. அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க..” என்று பாட்டி சொல்ல, “ம்ம்ம்ம்.. ஆக்கப் பொறுத்துட்டேன்.. ஆற பொறுக்க மாட்டேனா?” என்று அருண் சொல்ல, நானும் பாட்டியும் வாய்விட்டு சிரித்தோம்.
 
உடனே பார்க்கில் இருந்த சிலர் எங்களைப் பார்க்க, “சரி சரி.. வாங்க வீட்டுக்கு போலாம்..” என்று அருண் சொல்ல, நாங்கள் மூவரும் பார்க்கில் இருந்து வெளியே வந்தோம்.
 
பாட்டி ஆட்டோவில் வருவதாக சொல்ல, அருண் என்னை பைக்கில் ஏறச் சொன்னான்.
 
ஆனால் நான் தயங்கி “வேண்டாம் அருண்.. போற வழியில யாராவது பாத்திடப்போறாங்க..” என்று தயங்கினேன்.
 
உடனே பாட்டி “என்னம்மா நீ.. காதலிக்கிற பொண்ணு இப்படி பயப்படலாமா? கொஞ்சம் இரு..” என்று சொல்லி, என் துப்பட்டாவை எடுத்து, என் முகத்தில் கண்களை மட்டும் விட்டுவிட்டு, என் முகம் தெரியாத அளவுக்கு துப்பட்டாவைச் சுற்றினாள்.
 
பின்னர் “யமுனா.. இப்போ நீ அருணை கட்டிப்பிடிச்சிக்கிட்டுகூட பைக்ல போகலாம்.. உன்னை யாரும் கவனிக்க மாட்டாங்க..” என்று சொல்லிவிட்டு, பாட்டி ஆட்டோவில் ஏறி கிளம்ப, நான் தைரியமாக பைக்கின் இருபுறமும் கால்போட்டு அமர்ந்தேன்.
 
அப்போது அருண் பைக்கில் ஒரு ஜெர்க் கொடுக்க, என் முலைகள் ரெண்டும் அருணின் முதுகில் சென்று அழுந்தியது.
 
அருண் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. யமுனா..” என்று முனக, “என்னடா என்னாச்சு?” என்றேன்.
 
உடனே “சரியான கல் நெஞ்சக்காரிடி நீ..” என்று அருண் சொல்ல, அவன் எதைப்பற்றி சொல்கிறான் என்று புரிந்து, “சீச்சீசீசீ.. நாட்டி ராஸ்கல்..” என்று அவன் முதுகில் செல்லமாக அடித்தேன்.
 
“ம்ம்ம்ம்.. இன்னும் ரெண்டு நாள்.. அப்புறம் பாரு.. உன் கல்நெஞ்ச கனிய வைக்கிறேன்..” என்று அருண் சொன்னபோதே, எனக்கு கூதி வடிய ஆரம்பித்தது.
 
- தொடரும்.
[+] 6 users Like sangavisri's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா - by sangavisri - 26-12-2023, 09:02 PM



Users browsing this thread: 2 Guest(s)