Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
#61
பாகம் 8:
 
காரிலிருந்து இறங்கி, பாட்டி முதலில் வீட்டுக்குள் வந்தாள்.
 
வீட்டுக்குள் வந்ததும், சமையலறையிலிருந்த என்னைப் பார்த்துவிட்டு, “என்ன யமுனா செய்யுற?” என்றார் பாட்டி.
 
“ஒன்னுமில்லை பாட்டி, அருண் தலைவலிக்குதுன்னு சொன்னான். அதான் டீ போட்டு தரலாம்ன்னு..” என்று பாட்டியிடம் கேசுவலாக சொன்னாலும், உள்ளுக்குள் பயத்தில் இதயம் திக் திக் என்று எக்குத்தப்பாய் துடித்துக்கொண்டு இருந்தது.
 
“சாரி யமுனா.. உனக்கு எவ்ளோ கஷ்டம்?” என்று பாட்டி சொல்ல, “அதனால என்ன பாட்டி?” என்றபடி டீ போட ஆரம்பித்தேன்.
 
அப்படியே பாட்டி தாத்தாவுக்கும் டீ போட்டு கொடுத்துவிட்டு, என் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
 
வீட்டுக்கு வந்ததும், அருண் செய்த விஷயம் மறுபடி மறுபடி என் மனசுக்குள் புகுந்து, என் ஆசைகளை தூண்டிவிட்டது. அதை நினைக்க நினைக்கவே எனக்கு கூதி ஒழுக ஆரம்பித்தது.
 
அருணுக்கு என் மீது கட்டுக்கடங்காத காமம் இருப்பது புரிந்தது. கணவனிடம் போதுமான சுகம் கிடைக்காமல், வேறு ஆணின் சுன்னிக்காக பல முறைகள் ஏங்கியிருக்கிறேன். என்னை ரசிக்கும் ஒருவனுக்கு என் முந்தானையை விரிக்க வேண்டும் என்றும்கூட நினைத்திருக்கிறேன்.
 
அதற்காக நான் அருணுக்கு என்னைக் கொடுப்பது சரியா தவறா என்று புரியவில்லை. அருண் 23 வயது வாலிபன். அவன் என் அழகை ரசிக்கிறான். அது எல்லா வாலிபர்களும் செய்யும் செயல்தானே! அவனுக்கு என் ஆசையை தணிக்கும் அனுபவம் இருக்குமா? அவசரப்பட்டு அவனிடம் முந்தானையை விரித்துவிட்டு, கடைசியில் ஆசையும் தணியாமல் பாட்டிக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டால்? அவள் என் கணவரிடம் சொல்லிவிடுவாளே? சரியான ஆண்மையில்லை என்றாலும், அப்போது என் கணவர் நல்லவராகவும், நான் தேவுடியாவாகவும் சமூகத்தில் மாறி விடுவேனே என்று நகத்தைக் கடித்துக்கொண்டு யோசித்துக்கொண்டு இருந்தேன்.
 
அப்போது அன்று பேருந்தில் நினைத்ததுபோல, மறுபடியும் “கள்ளத்தனமாக ஓக்கக்கூட தைரியம் வேண்டும் போல!” என்று நினைத்தேன்.
 
“ஒருவேளை எனக்கு அந்த தைரியம் இல்லையோ?” என்று தோன்றியது.
 
இருந்தாலும், நடந்த விஷயங்களால், எனக்குள் ஆசை நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது.
 
உடனே என் நைட்டியைக் கழட்டினேன். என் கூதியைப் பார்க்க, உதடுகள் விரித்து ஈரமாகி இருந்தது. உடனே என்னுடைய நடுவிரலை கூதியில் சொருகி, குத்த ஆரம்பித்தேன்.
 
என் உதடுகள் என் சொல்பேச்சை கேட்காமல், தானாக “அருண்.. அருண்..” என்று முனகியபடி இருந்தது. சிறிது நேரத்திலேயே நான் உச்சமடைய, என் உடல் வியர்ந்துக் கொட்டியது. உடம்பில் வெறும் பிரா மட்டும் இருக்க, கூதியில் விரலை வைத்தபடியே படுத்துக்கிடந்தேன்.
 
அப்போது என் மனதில் “அடியே யமுனா? கட்டின புருசனை மட்டும் நினைக்கிற மனசுல, வேற ஒருத்தனை நினைச்சு, கூதியில விரல் போட்டாச்சு.. இந்த இடத்திலயே உன்னோட பத்தினி வேஷம் கலஞ்சுபோச்சு.. இன்னும் என்னடி தயக்கம்? அருணை நினைச்சு விரலை நுழைக்குறதுக்கு பதிலா, அவன் சுன்னிக்கு இடம் கொடுத்தா ரெண்டு பேரும் சொர்க்கத்தை பாக்கலாம்..” என்று எனக்குள் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.
 
இருந்தாலும் எனக்கிருந்த சந்தேகம், அருண் என்னைவிட சிறியவன். என் ஆசையை தணிக்கும் அளவு அவனுக்கு அனுபவம் இருக்குமா என்பதுதான்.
 
இப்படியே அன்றிரவு நான் யோசித்துக்கொண்டிருக்க, எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் கட்டிலில் படுத்துக்கொண்டு இணையத்தில் உலவிக்கொண்டு இருந்தேன்.
 
அப்போது மணி நள்ளிரவு 1 மணி.
 
அந்த நேரத்தில் ஒரு புது எண்ணிலிருந்து “ஹாய் யமுனா..” என்று வாட்ஸ்அப் செய்தி வந்தது.
 
நான் “யார் நீங்கள்?” என்று கேட்டேன்.
 
அதற்கு “நான் அருண்..” என்று பதில் வந்தது.
 
என்ன இவன் இப்போது மெசேஜ் செய்கிறான். ரிப்ளே செய்யலாமா வேண்டாமா என்று நான் யோசிப்பதற்குள் அவன் வாட்ஸ்அப் அனுப்பிய எண்ணிலிருந்து எனக்கு கால் வந்தது.
 
நான் கைகள் நடுங்க போனை அட்டன்ட் செய்து, “ஹலோ..” என்றேன்.
 
அருண் “ஹாய் யமுனா.. நீ இன்னும் தூங்கியிருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்.. எனக்கும் தூக்கம் வரல..” என்றான்.
 
எனக்கு இதயம் படபடக்க “இப்போ உனக்கு என்ன வேணும் அருண்?” என்றேன்.
 
“உன்கூட கொஞ்சம் பேசனும்போல இருக்கு யமுனா.. உனக்கு விருப்பம் இருந்தா மொட்டை மாடிக்கு வா.. உனக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்..” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
 
“என்ன இவன் இந்த நேரத்தில் மொட்டை மாடிக்கு வரச்சொல்கிறான்? போகலாமா வேண்டாமா?” என்று என் மனது கேட்டுக்கொண்டிருக்க, என் கால்கள் மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தது.
 
அந்த நள்ளிரவு நேரத்தில் இதயம் படபடக்க, யாரும் பார்த்துவிடுவார்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே, ஒவ்வொரு படியாக ஏறி மாடிக்கு சென்றேன்.
 
மாடியில் அருண் நின்றுகொண்டு எனக்காக காத்துக்கொண்டு இருந்தான்.
 
சுற்றிலும் இருள் பரவியிருக்க, அரை நிலவின் வெளிச்சத்தில் நானும் அருணும் ஒருவரையொருவர் தெளிவாக பார்க்க முடிந்தது.
 
நான் மாடிக்கு சென்றதும் அருண் “வா யமுனா.. நீ வருவேன்னு எனக்கு தெரியும்..” என்று சொன்னபடி என்னை நெருங்கி வந்தான்.
 
என் மனது படபடக்க, அருண் என்னை நெருங்கி என் உதட்டைப் பார்த்து, “காலையில ஜஸ்ட் மிஸ்.. இல்லைன்னா, உன்னோட உதடு என்ன ருசின்னு பாத்துருக்கலாம்..” என்று சொல்லி, என் உதட்டை விரலால் வருடினான்.
 
நான் உடனே “அருண்.. என்ன பேசுற நீ?” என்றேன் கொஞ்சம் கோபமாக.
 
அப்போது அருண் என் உதட்டில் கைவைத்து, எதுவும் பேசவிடாமல் தடுத்து, “யமுனா.. ஐ லவ் யூ..” என்றான்.
 
உடனே நான் சட்டென அருணைவிட்டு விலகி, “அருண்.. இது தப்பு..” என்றேன்.
 
“எது தப்பு யமுனா..” என்றான்.
 
“நீ என்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்றியே அதுதான்..” என்றேன்.
 
“ஏய் யமுனா.. நான் உன்னை லவ் பண்ணக் கூடாதா?” என்றான்.
 
“அருண்.. உனக்கு புரியுதா இல்லையா? நான் உன்னைவிட பெரிய பொண்ணு.. அதுமட்டுமில்ல.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..” என்று என் தாலியை எடுத்துக் காட்டினேன்.
 
அருண் ரொம்பவும் அமைதியாக “ஏன் யமுனா? அதனால என்ன? புருசன் கட்டுன தாலி, உன் கழுத்துல இருக்கும்போது, நான் உன்னை காதலிக்கிறது தப்புன்னா, நீ இன்னொருத்தன்கூட படுக்க நினைக்கிறது மட்டும் சரியா?” என்றான்.
 
எனக்கு பேரதிர்ச்சி. என் மனதில் உள்ள ஆசைகள் அருணுக்கு எப்படி தெரியும் என்று எனக்கு தலை சுற்றியது.
 
நான் “அருண்.. இந்த விஷயமெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்றேன்.
 
“உன்ன மாதிரி பொண்ணுங்கள பார்த்த உடனேயே சொல்லிடலாம், அவளோட ஆசை எவ்வளவு இருக்கும்ன்னு.. உனக்கும் கட்டுக்கடங்காத ஆசை இருக்கு.. யாராவது உன்னை தூக்கிட்டுபோய், நீ போதும் போதும்ன்னு சொல்லுற வரைக்கும் உன் ஆசை தீர உன்னை கதறவிட மாட்டாங்களான்னு தவிச்சிட்டு இருக்க.. இத ஆசைன்னு சொல்றதைவிட வெறின்னு சொல்லலாம்..” என்று சொன்னபோது, எனக்கு தலைசுற்றவே ஆரம்பித்தது.
 
“எப்படி என் மனதில் இருப்பதை எல்லாம் அப்படியே சொல்கிறான்?” என்று ஆச்சர்யமாக அருணைப் பார்த்தேன்.
 
என் கண்கள் பேசும் மொழியைப் புரிந்துகொண்ட அருண் “யமுனா, பச்சையா சொல்லப்போனா, உனக்கு என்னோட படுக்க ஆசை இருக்கு.. ஆனா, நான் உன்னைவிட சின்னப்பையன் உன் ஆசைகளை தீர்த்து வைப்பேனான்னு உனக்குள்ள ஒரு சந்தேகம் இருக்கு.. என்ன நான் சொல்றது சரிதானே?” என்றான்.
 
இதற்கு மேல் எனக்கு அவனிடம் மறைக்க எதுவும் இல்லை.
 
அதனால் அருணிடம் “அருண்.. நீ சொல்றது சரி. என் புருசன் சரியில்ல. அவரால எனக்கு போதுமான சுகம் கிடைக்கல.. அவர் என் ஆசையை அடக்க முடியாம தன்னோட ஆசைகளை மட்டும் தீர்த்துக்கும்போது, எனக்கு வேற ஆளோட படுத்து என் ஆசைகளை தீர்த்துக்கனும்ன்னு தோணும். ஏன், அந்த ஆள் என் புருசன் முன்னாடியே என்னை ஓத்து, எப்படி ஓக்கனும்ன்னு என் புருசனுக்கு பாடம் எடுக்கனும்ன்னுகூட நினைச்சிருக்கேன் அருண்..” என்று சொல்லி நிறுத்தினேன்.
 
அருண் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
 
நான் தொடர்ந்து “ஆனா, இதெல்லாம் நாம படிக்கிற காமக்கதையில வர மாதிரி நிஜவாழ்க்கையில நடக்காதுன்னு அப்புறம்தான் புரிஞ்சுக்கிட்டேன்.. ஆனாலும், சிலர் ரொம்ப தைரியமா, தன்னோட ஆசைகளை தீர்த்துக்க நினைக்கிறாங்க. அதை ஒரு சூப்பர்மார்க்கெட்ல நானே என் கண்ணால பார்த்தேன். ஆனா அந்தத தைரியமும் எனக்கு இல்ல அருண்..” என்ற என் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்க்க நான் உணர்ச்சிவசப்பட்டு விசும்ப ஆரம்பித்தேன்.
 
அருண் என் அருணில் வந்து, என் கண்ணீர் துளிகள் என் கன்னங்களில் வழியும் முன்னால் அதைத் துடைத்தான்.
 
என் கன்னத்தைத் தொடும் அருணின் கையை நான் பிடித்துக்கொண்டு, “அருண் நீ சொல்றது உண்மைதான்.. இன்னைக்குகூட நான் உன்னை நினைச்சுதான் விரல்போட்டேன்.. ஆனா, எனக்கு மனசு வந்து உன்னோட படுக்குற அளவு தைரியம் எனக்கு இல்ல.. அதனால என்னை எங்காவது தூக்கிட்டுபோய் யாருக்கும் தெரியாம உன் ஆசைய தீர்த்துக்கோ.. ஆனா, இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது..” என்றேன்.
 
உடனே அருண் “யமுனா, நீ உண்மையிலேயே ரொம்ப நல்ல பொண்ணு.. உன்னை உன் அம்மா அப்படித்தான் வளர்த்துருக்காங்க. உன் அழகுக்கும், உன்னோட குணத்துக்கும், உனக்கு மட்டும் ஒரு நல்ல ஆம்பளை புருசனா கிடைச்சிருந்தா, நீ ஒரு பத்தினியா வாழ்ந்திருப்ப.. ஆனா கட்டின புருசன்கிட்ட சுகம் கிடைக்காம தவிக்கிற நீ, அந்த சுகத்தை அனுபவிக்க நினைக்கும்போது, புருசனுக்கும் துரோகம் செய்றேன்னு நினைச்சு தயங்குற.. அதே சமயம் இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா உன் குடும்ப மானம் போயிடுமோன்னு பயப்படுற.. வாவ்.. செம யமுனா.. உண்மையிலேயே நீ ஒரு ஹோம்லி பிகர்.. உன்ன மாதிரி ஒரு பொண்ணு என் வாழ்க்கையில வர மாட்டாளான்னுதான் நான் ஏங்கிட்டு இருந்தேன்.. ஐ லவ் யூ யமுனா..” என்று சொல்ல, நான் ஆச்சர்யத்துடன் அருணைப் பார்த்தேன்.
 
இந்த வயசில் இப்படி பேசுகிறானே என்று அவனை பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.
 
அருண் தொடர்ந்து “யமுனா.. எனக்கு உன் மேல டன் கணக்குல ஆசை இருக்கு.. அதுக்காக, உன்னை தூக்கிட்டுபோய் பலவந்தமா உன்னை ஓக்க மாட்டேன்.. நீயே வந்து என்கிட்ட என்னை ஓலுடான்னு சொல்ல வச்சு, அப்புறம்தான் உன்னை ஆசைதீர செய்வேன்..” என்றான்.
 
அருண் சொன்ன விஷயங்கள் எனக்கு புதுமையாக இருந்தது.
 
அதனால் “அருண்.. நீ ஏதேதோ சொல்ற எனக்கு எதுவும் புரியல.. ஆனா இந்த டீலுக்கு நான் ஒத்துக்கிறேன்..” என்றேன் ஆர்வமாக.
 
உடனே அருண் சிரித்தபடி “சரி யமுனா.. இன்னும் 10 நாள்ல உன்னை சம்மதிக்க வைக்கிறேன் பாரு..” என்றான்.
 
நான் “சரி அதையும் பாக்கலாம்..” என்றேன் சிரித்தபடி.
 
உடனே அருண் “யமுனா.. ஐ லவ் யூ.. யமுனா.. என்னை உன் காதலனா ஏத்துக்குறியா?” என்றான்.
 
நான் “அருண்.. எனக்கு உன்னோட படுக்க ஆசைதான்.. ஆனா, இந்த லவ் எல்லாம் செட் ஆகாது..” என்றேன்.
 
“ஏய் யமுனா?” என்று கேட்டான் அருண்.
 
நான் அருணிடம் “எனக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே.. மறுபடியும் உன்னை எப்படி லவ் பண்றது? அதுமட்டும் இல்லாம எனக்கு லவ் பண்றது பிடிக்காது.. காலேஜ் படிக்கும்போதுகூட எனக்கு ரெண்டு பேர் ப்ரோப்போஸ் செஞ்சாங்க.. ஆனா நான் ஒத்துக்கலை.. ஏன்னா, எனக்கு லவ்ன்னா ஆரம்பத்துல இருந்தே ஒரு அலர்ஜி..” என்றேன்.
 
அருண் சிரித்தபடி “இப்படி வெகுளியா இருக்கியே யமுனா.. லவ் எப்போ வேணாலும் வரலாம். இப்போ நீ என்கூட படுக்க நினைச்சதுகூட என்மேல இருக்க லவ்தான். ஆனா அதை நீ காமம்ன்னு நினைச்சிக்கிட்டு இருக்க..” என்றவன், என் அருகில் வந்து என் கழுத்தில் தவழ்ந்துகொண்டிருந்த என் கணவர் கட்டிய தாலியை கையில் எடுத்து, “இந்த தாலி உன் கழுத்துல இருக்கிறதுனால காதலிக்கிறது தப்புன்னு நினைக்கிற.. ஆனா அதுவும் காதல்தான்.. எல்லாரும் அதை கள்ளக் காதல்ன்னு சொல்லுவாங்க..” என்றான்.
 
நான் “ச்சீசீசீ.. போடா.. இங்க நல்லக்காதலுக்கே வழி இல்லையாம்.. இதுல கள்ளக் காதல் வேற..” என்றேன்.
 
“ம்ம்ம்ம்.. சரிதான்.. ஆனா, உன் வாயில இருந்தே நான் ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் பாரு.. இதுதான் பர்ஸ்ட் டாஸ்க்..” என்றான் அருண்.
 
நான் “ம்ம்.. சரி.. அதையும் பாக்கலாம்..” என்று சொல்லிவிட்டு கீழே செல்ல, அருண் என் கையைப் பிடித்தான்.
 
நான் “என்னடா?” என்று சொல்வதுபோல அருணைப் பார்க்க, “ஐ லவ் யூ யமுனா..” என்றான் மறுபடியும்.
 
நான் எதுவும் பேசாமல் புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
 
- தொடரும்.
[+] 7 users Like sangavisri's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா - by sangavisri - 19-11-2023, 09:25 AM



Users browsing this thread: 3 Guest(s)