Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
#47
பாகம் 6:
 
அன்றிரவு எனக்கு மனது குழம்பிக்கொண்டு இருந்தது.
 
“என்னைப்பற்றி எதுவுமே தெரியாத அருணுக்கு, நான் என் கணவருடன் சந்தோஷமாக இல்லை என்பதை எப்படி கண்டுபிடித்தான்?” என்று யோசித்துக்கொண்டே இருக்கும்போது, என் செல்போன் ஒலித்தது. செல்போனை எடுத்துப்பார்க்க, என் கணவர்தான் அழைத்தார்.
 
இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவாக சொல்லிவிட்டு போனை வைத்தார்.
 
நான் நைட்டியை எடுத்து போட்டுக்கொண்டு கணவருக்காக காத்திருந்தேன். சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் காலிங் பெல் ஒலிக்க, கதவைத் திறந்து கணவரை வரவேற்றேன்.
 
அவர் வரும்போதே ரொம்ப மூடாக இருந்தார். உள்ளே வந்ததுமே என்னை கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டார். நானும் மூடில் இருந்தால் அவருக்கு நன்றாக ஒத்துழைத்தேன். பின் என்னை முலையை கசக்கியபடி, என் உதட்டைக் கடித்து என்னை வெறியேற்றினார்.
 
பின் என்னை விடுவித்தவர், பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு லுங்கியைக் கட்டிக்கொண்டு வந்தார்.
 
நான், “ட்ரெய்னிங் எல்லாம் எப்படி இருக்கு?” என்று கேட்டேன். “பரவால்லை..” என்று சுருக்கமாய் சொன்னவர், மறுபடியும் சில்மிஷத்தை ஆரம்பித்தார்.
 
நான் அவரிடம் என் அம்மா வீட்டிலும், மாமியார் வீட்டிலும் நடந்த விஷயங்களை சொல்ல, அவர் தன் மீது எதுவும் தப்பு இல்லாததுபோன்றே பேசினார்.
 
நான், “ஹாஸ்பிட்டலுக்கு சென்று செக்கப் செய்யலாமா?” என்று கேட்டதற்கும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
 
“இன்னும் ஆறு மாசம் போகட்டும். அப்பவும் கருபிடிக்கலைன்னா அப்புறம் பார்க்கலாம்..” என்று சொல்லிவிட்டார்.
 
அவர் இப்படி சொல்லிய அடுத்த நிமிடம் என் நைட்டி உடம்பிலிருந்து காணாமல் போனது. என் கட்டுடல் அழகைப் பார்த்ததும் அவர் சுன்னி விரைத்து நிற்க ஆரம்பித்தது.
 
அவர் அதைக் கையில் பிடித்து ஆட்டியபடி, “யமுனா, இதை கொஞ்சம் ஊம்புடா..” என்றார். நான் அவரிடம் 69 பொசிஷன் பற்றி சொல்லி, “ஓரல் செக்ஸ் செய்யலாமா?” என்று கேட்டேன்.
 
ஆனால் அவர் அதில் ஆர்வமில்லை என்று சொல்லி, அவருடைய சுன்னியை மட்டும் என் வாய்க்குள் திணித்தார்.
 
“இவர் என் கூதிய நக்க மாட்டாராம்.. நான் மட்டும் இவரத ஊம்பனுமாம்..” என்று நினைத்துக்கொண்டு, கடனே என்று அவர் சுன்னியை ஊம்பிவிட்டேன்.
 
அப்புறம் என்னை படுக்க வைத்தவர், வழக்கம்போல அதே மிஷனரி நிலையில் என் கூதியில் சுன்னியை சொருகி பத்து குத்துக்களை குத்தி சுன்னித் தண்ணியை கூதியில் கொஞ்சமும், கீழே கொஞ்சமுமாக கொட்டிவிட்டு என் பக்கத்தில் சரிந்தார்.
 
வேலை முடிந்ததும் வழக்கம்போல அவர் தூங்க ஆரம்பித்தார்.
 
ஆனால் எனக்கு அருணுக்கு எப்படி அந்த விஷயம் தெரிந்திருக்கும் என்ற குழப்பத்தில் தூக்கமே இல்லை. இருந்தாலும், நள்ளிரவைக் கடக்கும் வேளையில் எனக்கும் தூக்கம் வர, இருவரும் அம்மனமாகவே தூங்கிவிட்டோம்.
 
மறுநாள் காலை, டிபன் சாப்பிட்டுவிட்டு ஏதோ வேலை இருப்பதாக சொல்லி என் கணவர் வெளியே சென்றுவிட்டார். நான் தலைக்கு குளித்து வெளியே நின்று தலை துவட்டிக்கொண்டிருந்தேன்.
 
அப்போது அருண் என்னைப் பார்த்து சிரித்தான். அவன் சிரிப்பின் அர்த்தத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.
 
இவன் எதற்காக சிரித்தான் என்று யோசித்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. அருண் வந்ததில் இருந்தே, எனக்கு சரியான சுகம் கிடைக்காத சோகத்தில் நான் என் கணவருடன் பட்டும் படாமல் பழகிவந்ததை வைத்துதான் இவன் இப்படி நினைத்திருக்கிறான் என்று யூகித்தேன்.
 
அப்போது பார்த்து, வெளியே சென்ற என் கணவர் வீட்டுக்கு வர, நான் என் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன் என்று அருணுக்கு காட்ட நினைத்து, அருணுடைய கண் முன்னாடியே, “என்னங்க வெளிய போய்ட்டு வர இவ்வளவு நேரமா?” என்று சிணுங்கியபடி, அவர் கையைப் பிடித்துக்கொண்டு அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன்.
 
உள்ளே சென்றதுமே என் கணவர் “என்ன யமுனா? திடீர்ன்னு இப்படி கொழையுற? என்னடி காலையிலேயே மூடாகிருச்சா உனக்கு?” என்றார்.
 
நான் என் கணவரிடம் “அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன்..” என்று சொல்லி என் கணவரின் அருகில் நின்றுகொண்டு அவர் மார்பில் விரலால் கோலம் போட்டபடி “ஏங்க, நானும் உங்களோட வரட்டுமா? நீங்க தங்கியிருக்கிற இடத்துலயே நானும் தங்கிக்கிறேன்..” என்றேன்.
 
என் கணவர் சிரித்துவிட்டு “நானே மூனு மாச டிரெய்னிங்ன்னு சொல்லி, தற்காலிகமா என் பிரண்ட்ஸ்ஸோட ரூம்லதான் தங்யிருக்கேன். அங்க என்னோட சேர்த்து மொத்தம் ஆறு பேர் தங்கியிருக்காங்க.. இப்போ உன்னை கூட்டிட்டுபோய் நான் எங்க தங்க வைக்கிறது?” என்றார்.
 
பிறகு “ஏன் இங்க ஏதும் பிரச்சனையா?” என்றார் என் கணவர்.
 
நான், “இங்க எந்த பிரச்சனையும் இல்ல.. உங்க அம்மாவும், என் அம்மாவும்தான் பிரச்சனையே.. ஒரு பேரனையோ, பேத்தியையோ பெத்து அவங்க கையில கொடுத்துட்டா, அப்புறம் எந்த பிரச்சனையும் இல்ல..” என்றேன்.
 
உடனே என் கணவர் “இது ஒரு பிரச்சனையா? இதுக்காக நீ அங்க வந்து தங்கனுமா?” என்றார்.
 
“ஆமாங்க.. பிரச்சனைதான். இப்போ உங்க அம்மாவும் என் அம்மாவும் பேசுற மாதிரி, இன்னும் கொஞ்ச நாள்ல, ஊர்ல எல்லாரும் உங்களுக்கு என்ன குறையோ, எனக்கு என்ன குறையோன்னு? இவங்களுக்குள்ள தாம்பத்தியம் நடக்குமோ இல்லையோன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க.. என்னையும் ஒரு மாதிரி பாப்பாங்க..” என்று சொன்னேன்.
 
“யமுனா.. நீ மனசை போட்டு குழப்பிக்காத.. பெரியவங்க அப்படித்தான் சொல்லுவாங்க.. வேணும்னா இப்போ ஒரு தடவை முயற்சி பண்ணலாமா?” என்று சொல்லி என் முலையைத் தடவினார் என் கணவர்.
 
அவர் செயலுக்கு நான் ஒத்துழைக்க, அடுத்த நிமிடம் என் ஆடை என் உடம்பிலிருந்து காணாமல் போனது.
 
அதுபோல என் கணவரும் அவர் வேட்டி சட்டையை கழட்ட, அவர் சுன்னி பாதி விரைப்பில் தொங்கிக்கொண்டு இருந்தது.
 
குத்திட்டு நிற்கும் என் முலைகள். அதற்கு கீழே ஆண்கள் தடுக்கிவிழவைக்கும் ஆழமாக தொப்புள். அதற்கும் கீழே, முடி டிரிம் செய்யப்பட்ட அழகான கூதி. இப்படி என்னிடம் ரசிக்க எத்தனையோ இருந்தும், என் கணவர் என் முலைகளை எந்த வித ரசனையும் இல்லாமல், அவருடைய அரைவிரைப்புச் சுன்னியை நிமிரவைக்கும் முயற்சியில் இருந்தார்.
 
சுன்னியை கையில் பிடித்து தடவிப் பார்த்தார், குலுக்கிப் பார்த்தார். ஆனால் முழு விரைப்பை அடைய முடியாமல் செல்ப் எடுக்காத கார் போன்று கிடந்தது அவர் சுன்னி.
 
உடனே “எனக்கு மூட் இல்ல யமுனா.. அதான் இப்படி இருக்கு.. ஆனா, உன் வாய் பட்டா விரைச்சுக்கும்..” என்று என் கணவர் சொன்னதும், நான் கடனே என்று இல்லாமல், கொஞ்சம் ஆர்வத்துடனே என் கணவரின் சுன்னியை வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தேன்.
 
என் வாய் வித்தையில் அவர் சுன்னி கொஞ்சம் கொஞ்சம் விரைப்புக்கு வந்தது. ஆனாலும், அந்த விரைப்பில் எனக்கு திருப்தியில்லை என்பதால், “இன்னும் கொஞ்சம் விரைக்கட்டுமே..” என்று நினைத்து, அவர் சுன்னியை தொடர்ந்து ஊம்பிக்கொண்டு இருந்தேன்.
 
என் கணவரோ “யமுனா.. போதும்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. போதுன்டி.. ஆஆஆஆஆ..” என்று கத்த, அடுத்த நொடி என் கணவரின் கஞ்சி என் வாய்க்குள் ஒழுகியது.
 
நான் என் கணவரின் கஞ்சியை வாயில் வாங்கிக்கொண்டு நிமிர்ந்து அவரைப் பார்க்க, அவர் “என்ன யமுனா.. வயிலயே எல்லா வேலையும் முடிச்சிட்ட?” என்று சிரித்தார்.
 
நான் அவர் கஞ்சியை விழுங்கிவிட்டு, கஞ்சியை கொட்டிவிட்டு சுருண்டுபோயிருந்த அவர் சுன்னியை மீண்டும் வாயில் வைத்து சப்பி, எழ வைக்க முயன்றேன். ஆனால் வாய் வலிக்க சப்பியும் அரை அரைப்புக்குமேல் எழுந்திருக்கவில்லை.
 
உடனே போதும் என்று சொல்லி, என்னை மல்லாந்து படுக்க வைத்து, அவர் சுன்னியை உள்ளே நுழைக்க முயற்சிசெய்ய, அவரைய கால் பகுதி சுன்னி மட்டுமே என் கூதிக்குள் சென்றது.
 
இப்படி கால் பகுதி சுன்னியை மட்டும் நுழைத்து, இரண்டு நிமிடங்கள் ஆட்ட, அவர் சுன்னி கஞ்சியை கக்கியது. சொல்லப்போனால், அவர் சுன்னி கக்கிய சில சொட்டு கஞ்சி, கொஞ்சம்கூட என் கூதிக்குள் போனதாக தெரியவில்லை. அத்தனையும் வெளியே வந்துவிட்டது.
 
ஆனால் என் கணவரோ “கவலைப்படாத யமுனா.. இந்த மாதிரி நான் ஊருக்கு வரும்போதெல்லம் செய்றேன்.. அடுத்த வருசம் உன் கையில ஒரு குழந்தை இருக்கும்..” என்று சொன்னார்.
 
“இவருக்கு புரிகிறதா இல்லையா? செல்ப் எடுக்காத சுன்னியை வைத்துக்கொண்டு, கஞ்சியை உள்ளேகூட கொட்ட முடியவில்லை. இவர் என்னை கர்ப்பமாக்கி இன்னும் ஒரு வருசத்துல குழந்தை பெத்துக்க வைக்கப்போறாராம்..” என்று எனக்கு ஆத்திரம் பத்திக்கொண்டு வந்தாலும், வழக்கம்போல அமைதியாக இருந்தேன்.
 
இப்படியே சில சில்மிஷ விளையாட்டுகளை விளையாடி என்னை சூடேற்றிவிட்டு, அன்றிரவு 7 மணி வாக்கில் என் கணவர் மீண்டும் ஊருக்கு கிளம்பினார்.
 
என் கணவர் கிளம்பியதும், என் ஆடைகளை அத்தனையும் அவிழ்த்துப் போட்டேன். நேராக குளியலறைக்கு சென்று, ஷவரைத் திறந்துவிட்டு அடியில் நின்றேன்.
 
உடம்பில் அணையாமல் எரியும் காமத்தீ.
குழந்தை குழந்தை என்ற பெற்றவர்களின் புலம்பல்.
இதனால் எவனுக்காவது காலை விரிக்கவேண்டும் என்று தடுமாறும் புத்தி.
ஆனால் சூழ்நிலை கருதி கட்டுப்படுத்தும் மனம்.
இந்த பிரச்சனைகளுக்கு இடையே அருண்..
 
என்ன செய்வது என்று எதுவும் புரியாமல் ஷவர் தண்ணீரில் காமத் தீயில் எரியும் உடம்பையும், அலைபாயும் மனதையும் கொஞ்சம் சாந்தப்படுத்திவிட்டு, உடல் ஈரத்தை மட்டும் துடைத்துக்கொண்டு, அப்படியே நிர்வாணமாகவே அன்றிரவு தூங்கினேன்.
 
- தொடரும்.
[+] 6 users Like sangavisri's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா - by sangavisri - 05-11-2023, 02:44 PM



Users browsing this thread: 2 Guest(s)