Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
#42
பாகம் 5:
 
மறுநாள் காலை என் கணவர் ட்ரெய்னிங் கிளம்பிப் போனார். கிளம்பும்போது, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு சென்றார்.
 
நான் அவரை வழியனுப்பிவிட்டு வாசலில் நிற்கும்போது, அருண் வெளியே வந்தான்.
 
நான் “என்ன அருண், பாட்டி வீடு எப்படி இருக்கு? இந்த ஊர் உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டேன்.
 
அவன் “ம்ம்ம்ம்.. பரவால்லைங்க..” என்று மட்டும் சொல்லிவிட்டு, வேறு எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டுக்குள் சென்றுவிட்டான்.
 
அன்று மதியம் நான் வேலையை முடித்துவிட்டு, கொஞ்ச நேரம் பாட்டியுடன் பேசிவிட்டு வரலாம் என்று பாட்டி வீட்டுக்கு சென்றேன். ஆனால் அங்கே அருண் மட்டும்தான் இருந்தான்.
 
நான் வீட்டுக்குள் போனதுமே “என்னங்க வேணும்?” என்றான்.
 
“பாட்டி இல்லையா?” என்று கேட்டேன்.
 
“பாட்டியும் தாத்தாவும் வெளிய போயிருக்காங்க.. வர கொஞ்ச நேரம் ஆகும்.. ஏதும் விஷயம் இருந்தா எங்கிட்ட சொல்லுங்க, நான் பாட்டி வந்ததும் சொல்லிடுறேன்..” என்றான்.
 
“விஷயமெல்லாம் ஏதும் இல்லை அருண்.. வேலை முடிஞ்சுது.. பாட்டிகிட்ட பேசிட்டு இருக்கலாமேன்னு வந்தேன்.. சரி நான் கிளம்புறேன்..” என்றேன்.
 
“சரி..” என்றான்.
 
அவன் குரலில் ஒரு கவலை இருக்க “அருண், உனக்கு ஏதும் பிரச்சனையா? ஏன் ஒருமாதிரி இருக்க?” என்றேன்.
 
“அதெல்லாம் ஒன்னுமில்லை..” என்றான் குரலில் அதே சுதியோடு.
 
“சரி சரி.. புது இடம்.. புது மனுசங்க.. அப்படித்தான் இருக்கும்..” போகப்போக எல்லாம் சரியாகிடும் என்று அவனிடம் சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்துவிட்டேன்.
 
அன்று மாலை பாட்டியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் “யமுனா, எனக்கு அருணை நினைச்சு ரொம்ப கவலையா இருக்கு..” என்றார்.
 
“ஏன் பாட்டி, அருணுக்கு என்னாச்சு?” என்றேன்.
 
“அருணுக்கு எங்களை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.. எங்களோட சகஜமா பேச மாட்டேங்கிறான்.. எப்பவும் உம்முன்னு இருக்கான்..” என்றார்.
 
“பாட்டி, இதுக்கு போய் ஏன் கவலைப்பட்டிக்கிட்டு? எப்பவும் அப்பாவோட இருந்த பையன்.. திடீர்ன்னு இங்க வந்திருக்கான். புது ஊர்.. புது வீடு.. புது மனுசங்க.. அதனால கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். போகப்போக எல்லாம் சரியாகிடும்..” என்று சமாதானம் சொன்னேன்.
 
மறுநாள் காலை அருண் மாடியில் உலவிக்கொண்டு இருக்க, நான் மிளகாய் காயவைப்பதற்காக மாடிக்கு சென்றேன்.
 
நான் தரையில் ஒரு துணியை விரித்து, மிளகாயை அதில் கொட்டும்போது காற்று கொஞ்சம் பலமாக அடிக்க, காற்றில் துணி சுருட்டிக் மிளகாய் அனைத்தும் சிதறி விழுந்தது.
 
உடனே அருண், வந்து காற்றில் துணி பறக்காமல் பிடித்துக்கொள்ள, நான் மிளகாயை அதில் கொட்டி காயவைத்தேன்.
 
பிறகு நான், “அருண்..” என்க, அவன் “என்ன.. சொல்லுங்க?” என்றான்.
 
“அருண்.. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்றேன்.
 
“ம்ம்ம்.. சொல்லுங்க..” என்றான்.
 
“உனக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி சோகமா இருக்க?” என்று சொல்லி, அருணிடம் அவன் பாட்டி என்னிடம் சொல்லிய விஷயங்களை சொன்னேன்.
 
அருண் அமைதியாக இருந்தான்.
 
நான் அவனிடம் “அருண், கவலையை மனசுக்குள்ள வச்சிக்கிட்டா மனசுதான் கஷ்டப்படும். உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும், என்னை உன் பிரன்டா நினைச்சு எங்கிட்ட சொல்லு..” என்றேன்.
 
அருண் அமைதியாக இருந்தான்.
 
“என்கிட்ட சொல்லகூடாதுன்னு நினைச்சா நீ சொல்ல வேண்டாம். ஆனா, உன்னை நினைச்சு உன் தாத்தாவும் பாட்டியும் கவலைபடுறாங்க.. அவங்களுக்காகவாவது நீ கொஞ்சம் நல்லா பேசி சிரிக்கலாமே..” என்று சொல்லிவிட்டு, நான் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகவேகமாக மாடியிலிருந்து இறங்கி சென்றுவிட்டேன்.
 
அன்று மாலை என் அம்மா எனக்கு போன் செய்தார். கணவர் வெளியூர் சென்றுவிட்டதால், வீட்டில் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்று சொன்னதும், என்னை ஒரு வாரம் ஊருக்கு வரும்படி சொன்னாள் என் அம்மா.
 
எனக்கு இருந்த மனக் கஷ்டத்திற்கு, அம்மா வீட்டுக்கு சென்றுவந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து, மறுநாளே என் அம்மா வீட்டுக்கு கிளம்பிச் சென்றேன்.
 
ஆனால், நான் அங்கு சென்ற முதல் நாளே, “கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. இன்னும் என்னமா ஒரு நல்ல விஷயத்தையும் காணோம்?” என்று என் அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.
 
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
 
“அவருக்கு ப்ரோமோஷன் கிடைச்சதுக்கு அப்புறம்தான் புள்ளை பெத்துக்கனும்ன்னு குறிக்கோளோட இருக்கார்..” என்று எப்படியோ என் அம்மாவை சமாளித்தேன்.
 
ஒரு வழியாக என் அம்மாவையும், அப்பாவையும் சமாளித்து ஒரு வாரம் என் அம்மா வீட்டில் இருந்துவிட்டு, என் மாமியாரின் வீட்டுக்கு சென்றேன். அங்கேயும் அதே புலம்பல்தான்.
 
“என்னம்மா, ஏற்கனவே என் பையனுக்கு லேட் மேரேஜ். இன்னும் ஏம்மா குழந்தைய தள்ளி போடுறிங்க?” என்று கேட்டபோது எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
 
“அத்தை இன்னும் ரெண்டு மூனு மாசத்துல நல்ல சேதி சொல்லுறேன். போதுமா?” என்று அப்போதைக்கு அவரை சமாளித்துவிட்டு, சில நாட்கள் அங்கு தங்கியிருந்தேன்.
 
அன்று சனிக்கிழமை.
 
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, என் கணவர் அன்றிரவு வீட்டுக்கு வருவதாக ஏற்கனவே போன் செய்திருந்தார். அதனால் சனிக்கிழமை காலை என் மாமியார் வீட்டிலிருந்து கிளம்பினேன்.
 
பஸ்ஸில் வரும்போது, பஸ் கூட்டமாக இருக்க நின்றிருந்த ஆண்கள் சிலர் என்னை அப்படியே விழுங்கிவிடுவதுபோல பார்த்தார்கள். அதைப் பார்த்து எனக்கு கூதி குறுகுறுக்க ஆரம்பித்தது.
 
அப்போது, அன்று ஒருநாள் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த நிகழ்வு என் நினைவுக்கு வந்தது.
 
இன்று என்னை சிலர் என்னை ரசிப்பதுபோல, அன்றைக்கும் ஒரு பெண்ணை நிறைய பேர் ரசித்தார்கள். ஆனால், ஒரு வாலிபன் மட்டும் தைரியமாக வந்து, அவள் அழகு மொத்தத்தையும் களவாடிச் சென்றிருந்தான்.
 
அந்த வாலிபனைப்போல தைரியமான ஒரு ஆம்பளை எவனாவது இந்த பஸ்ஸில் இருக்கிறானா? அப்படி எவனாவது இருந்தால், அவனை கூப்பிட்டு கூதியில் கோலை சொருகச் சொல்லி, வேலை எடுக்கச் சொல்லலாமா என்று மனது நினைக்க, என்னை பார்வையால் பருகிக்கொண்டிருந்த ஆண்களைப் பார்த்தேன் நான்.
 
என்னை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த ஆடவர்களை, நான் பார்த்ததுமே, அவர்கள் ஒன்னும் தெரியாத நல்லவர்கள்போல தலையைத் திருப்பிக்கொள்ள, எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 
அப்போது ஒரு 22 முதல் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபனின் கண்கள் மட்டும், என் உடலை மேய்ந்துகொண்டிருப்பதை கவனித்தேன்.
 
அவனது பார்வை, எனது ஈர உதடுகளை ரசித்து, பின்னர் எனது கழுத்துக்கீழே இறங்கி, என் முலைப்பள்ளத்தாக்கில் விழுந்தது. அப்போதுதான் கவனித்தேன், பேருந்தின் ஜன்னல் வழியாக வேகமாக வீசிய காற்றில் என் சேலை விலகி, என் முலைப்பள்ளத்தாக்கு தெரிவதை!
 
ஆனால் அதை மறைக்க எனக்கு விருப்பமில்லை. அதேநேரம், என் முலைப்பள்ளத்தாக்கில் விழுந்த அந்த வாலிபனின் காமப் பார்வை மட்டும் மேலே எழவே இல்லை!
 
உடனே பஸ் என்றும் பார்க்காமல் அவனைக் கூப்பிட்டு, “என்னடா அப்படி பாக்குற? என் முலை பிடிச்சிருக்கா? தொட்டுப்பாக்குறியா? என்னை எங்கேயாவது தள்ளிட்டுபோடா.. அரைகுறையா தெரியுற எல்லாத்தையும், முழுசா அவுத்துக் காட்டுறேன்..” என்று அவனை எங்காவது தள்ளக்கொண்டுபோய், அவன் சுன்னியை, என் கூதியில் சொருகிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
 
ஆனால் கூதி அரிப்பில் உடம்புதான் அப்படி அலைபாய்ந்ததே தவிர, மனதோ, “யமுணா.. சொன்னா கேளு.. இது தப்பு.. அவன் யாரோ எவனோ? அவன் சுன்னி எப்படியோ? இந்த விஷயம் நாலு பேருக்கு தெரிஞ்சா உன் வாழ்க்கை என்னவாகும்?” என்று என் உணர்வுகளை அப்படியே கட்டிப்போட்டது.
 
உடனே, “கள்ளத்தனமாக ஓக்கக்கூட தைரியம் வேண்டும் போல!” என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்.
 
“சரி சரி.. என் கணவருக்குத்தான் என் உடலை ரசிக்க ரசனையில்லை. இவனாவது பார்த்து ரசிக்கட்டுமே..” என்று நான் நினைக்க, ஆனால் அவனோ அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டான்.
 
ஆனால் அவனுடைய காமப் பார்வை, என் கூதி அரிப்பை கொஞ்சம் கிளறிவிட்டிருந்தது.
 
அவனால் ஏற்பட்ட அரிப்புக்கு வீட்டுக்கு சென்று, ஒரு காரட் அல்லது முள்ளங்கியை எடுத்து, அவனை நினைத்தபடியே என் கூதியில்விட்டு ஆட்டினால்தான் என் அரிப்பு அடங்கும் என்று நினைத்துக்கொண்டே, வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
 
நான் என் வீட்டு கம்ப்பவுன்டுக்குள் நுழையும்போதே, வாசலில் நின்று ஹெட்போனை காதில் மாட்டியபடி பாடல் கேட்டுக்கொண்டிருந்த அருண், என்னைப் பார்த்து சிரித்தான். பதிலுக்கு நானும் சிரித்தேன்.
 
நான் வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே சென்றேன். பேருந்தில் வந்த களைப்பில் அப்படியே ஷேபாவில் விழுந்து கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தேன்.
 
அப்போது “நான் உள்ள வரலாமா?” என்று அருணின் குரல்.
 
நான் சட்டென நிமிர்ந்து வாசல் பக்கம் பார்க்க, அருண் கையில் ஒரு கப்புடன் நின்றுகொண்டிருந்தான்.
 
நான் உடனே “உள்ள வா அருண்..” என்று சொல்ல, அருண் உள்ளே வந்த “இந்தாங்க காஃபி..” என்றான்.
 
நான் “எதுக்கு அருண் இதெல்லாம்?” என்றேன்.
 
“இல்ல ஊர்ல இருந்து ரொம்ப களைப்பா வந்திருப்பீங்க. அதான் ஒரு சின்ன உதவியா இருக்குமேன்னு..” என்று சொல்லி காஃபி கப்பை என்னிடம் கொடுத்தான்.
 
நான் “ரொம்ப தேங்க்ஸ்..” என்று சொல்லி காஃபி கப்பை வாங்கி, காஃபியை குடிக்க ஆரம்பித்தேன்.
 
நான் காஃபி குடித்துக்கொண்டிருக்க, அப்போது அருணின் பார்வை என் மார்புப் பகுதியில் விழுந்தது.
 
அருண் எதற்காக அங்கு பார்க்கிறான் என்று தலையைக் குனிந்து பார்த்தபோது, என் புடவை கொஞ்சம் விலகி, என் மார்புப் பள்ளம் தெரிந்தது.
 
“ஆஹா.. பேருந்தில் விலகிய மாராப்பை சரிசெய்யாமலே விட்டுவிட்டோமே..” என்று நினைத்துக்கொண்டு, வேகவேகமாக என் சேலையை நானே சரிசெய்துகொண்டேன்.
 
எதிரே அருண் வேறு இருந்தால், எனக்கு கொஞ்சம் சங்கடமாகிப்போக “ஒன்னுமில்ல அருண், பஸ்ல வரும்போது காத்துல விலகியிருச்சு..” என்றேன்.
 
உடனே அருண் சிரித்தபடி, “உங்க ஹஸ்பன்ட் சரியில்லதான்.. அதுக்காக, உங்க அழகை எல்லாருக்கும் விருந்தாக்காதீங்க..” என்று சொல்ல எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
 
நான் “அருண்.. என்.. என்ன.. சொல்ற?” என்று கேட்டு முடிப்பதற்குள், பாட்டி அருணை அழைக்க, அவன் “சரி நான் கிளம்புறேன்..” என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
 
எனக்கு ஒரு நிமிடத்தில் உடல் குபுகுபுவென வியர்க்க ஆரம்பித்தது. என் கணவர் சரியில்லை என்று என் அம்மாவிடம்கூட நான் சொன்னது கிடையாது.. ஆனால் இவன் எப்படி இதைச் சரியாக சொல்கிறான் என்று குழப்பமாக இருந்தது.
 
பஸ்ஸில் நடந்த சம்வத்தை வைத்து, வீட்டில் காரட் முள்ளங்கியை வைத்து ஒரு ஆட்டம்போடலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தவளுக்கு, அருண் சொல்லிச் சென்ற விஷயத்தைக் கேட்டவுடன் அந்த ஆசையே போய்விட்டது.
 
அதனால் உடைமாற்றிக்கொண்டு, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, பயணக் களைப்பு தீர கொஞ்சம் நேரம் தூங்கினேன்.
 
அன்று மாலை பாட்டி என்னிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது “யமுனா ரொம்ப தேங்க்ஸ்ம்மா..” என்றார்.
 
“நான் எதுக்கு பாட்டி தேங்க்ஸ்?” என்றேன்.
 
“அருண் இப்போ முன்ன மாதிரி இல்ல.. எங்ககிட்ட நல்லா பேசுறான். அவனால எங்களுக்கு நேரம் போறதே தெரியல. இப்போ நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.. அதுக்கு நீதாம்மா காரணம்..” என்றார் பாட்டி.
 
பாட்டி எதைப்பற்றி பேசுகிறாள் எனக்கு எதுவும் புரியவில்லை. அப்போதுதான் அன்று மாடியில் நடந்த விஷயங்கள் எனக்கு நினைவுக்கு வந்தது.
 
அதனால் “இதுல என்ன பாட்டி இருக்கு? தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்னை பெரிய மனுசு ஆக்கிடாதிங்க..” என்றேன்.
 
“இல்ல யமுனா.. மனசளவுல நீ ரொம்ப பெரிய மனுசிதான்..” என்று பாட்டி சொல்ல, பிறகு நாங்கள் பொதுவாக சில விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.
 
அப்போது நான் “பாட்டி, உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்றேன்.
 
“கேளு யமுனா..” என்றாள் பாட்டி.
 
“பாட்டி, என்னை பத்தி.. நீங்க அருண்கிட்ட.. எதுவது சொன்னீங்களா?” என்றேன்.
 
“ம்ம்ம்ம்.. சொல்லிருக்கேன் யமுனா..” என்றாள் பாட்டி.
 
“என்னைப் பத்தி என்ன சொன்னீங்க பாட்டி?” என்று கேட்டவுடன், “நீ ரொம்ப நல்ல பொண்ணு.. எனக்கு ஒரு மகள் மாதிரி நீ ரொம்ப உதவியா இருக்க.. இப்படி அவன்கிட்ட தினமும் சொல்லுவேன். ஏன் யமுனா, ஏதாவது பிரச்சனையா? அருண் ஏதும் சொன்னானா?” என்றாள்.
 
“இல்ல பாட்டி.. சும்மதான் கேட்டேன்..” என்று சமாளித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
 
- தொடரும்.
[+] 6 users Like sangavisri's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா - by sangavisri - 03-11-2023, 08:48 AM



Users browsing this thread: 3 Guest(s)