Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
#38
பாகம் 4:
 
பத்து நாட்களுக்கு பிறகு..
 
அன்று மாலை என் கணவர் ஒரு டீல் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டும் என்று அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தார்.
 
நான் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்துவிட்டு, அவரை வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்த சில நிமிடங்களில் வெளியே தாத்தா பாட்டியின் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
 
நான் வெளியே சென்று பார்க்க, ஹவுஸ் ஓனர் தாத்தாவும் பாட்டியும் வந்து இறங்கினார்கள். கூடவே ஒரு 22 வயது வாலிபனும் வந்திறங்கினான்.
 
நான் வாசலில் நின்றபடி, “என்ன பாட்டி, மகனைப் பாத்துட்டு வர இவ்வளவு நாளா?” என்றேன்.
 
பாட்டி, “என்னம்மா பண்றது? என் பையன் குடிச்சு குடிச்சு அவன் உடம்பு ரொம்ப கெட்டுப்போச்சு.. அதனால அவனை மறுவாழ்வு மையத்துல சேர்த்துட்டு வரோம்..” என்றார் சோகமாக.
 
நான், “ஏன் தாத்தா, குடி உடம்புக்கு ஆகாதுன்னு தெரியும்ல. ஆரம்பத்திலேயே உங்க மகனை கண்டிச்சிருக்கக் கூடாதா?” என்றேன்.
 
“என்னமா பன்றது எல்லாம் விதி..” என்றவர், “உன்கிட்ட சொல்றதுக்கு என்னம்மா? என் பையன் ரொம்ப நல்லவனாத்தான் இருந்தான். ஒரே பையங்கிறதால அவனுக்கு அழகான பொண்ணா தேடிப்பிடிச்சு கட்டிவச்சோம். ஆனா என் மகனோட மனைவி கல்யாணமாகி மூனு வருஷம் கழிச்சு ஒரு சின்னப் பையனோட ஓடிப்போய்ட்டா. அப்படி போகும்போது, “இது உனக்கு பொறந்த குழந்தை. இதை என்னால வளக்க முடியாது..”ன்னு சொல்லி என் பேரனையும் விட்டுட்டு போய்ட்டா. அவ போனதும் என் பையனுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க பாத்தோம். ஆனா, கட்டுன பொண்டாட்டி ஒரு சின்னப் பையனோட ஓடிப்போய்ட்டா. மாப்பிள்ளைகிட்ட என்ன குறையோன்னு சொல்லி யாரும் பொண்ணு குடுக்கலை. அந்த அவமானத்துல குடிக்க ஆரம்பிச்சவன்தான்..” என்றார் தாத்தா.
 
நான், “ஏன் பாட்டி? அதுக்காக அவரை அப்படியே விட்டுட்டீங்களா? நீங்களாவது ஏதாச்சும் சொல்லி அவர் மனச மாத்தியிருக்கலாம்ல?” என்றேன்.
 
“அவனுக்கு எங்க மேலதாம்மா கோபம். அவன் வேலையில சேர்ந்த புதுசுல, கூட வேலை பாக்குற ஒரு பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கான்னு சொல்லி அவளையே அவனுக்கு கட்டிவைக்க சொன்னான். நாங்கதான் எங்க வறட்டு கவுரவத்துக்காக அந்த பொண்ணை கட்டிவச்சோம். அவ ஓடிப்போனதும், என் வாழ்க்கைய கெடுத்ததே நீங்கதான்னு சொல்லி எங்ககிட்ட கோவிச்சுக்கிட்டு டிரன்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டான். நாங்கதான் அப்பப்போ அவன போய் பாத்துட்டு வருவோம்..” என்றாள் பாட்டி.
 
இப்படி தாத்தாவும் பாட்டியும் என்னிடம் பேசிக்கொண்டு இருக்க, என் கண்கள் அடிக்கடி அவர்கள் பக்கத்தில் இருக்கும் அந்த 23 வயது வாலிபனைப் பார்த்தது.
 
அதைப் புரிந்துகொண்ட பாட்டி, “சாரிமா, உங்கிட்ட அறிமுகப்படுத்தலையே.. “இவன்தான்மா.. எங்க பேரன்.. பேரு அருண்..” என்று சொன்னார் பாட்டி.
 
நான் அவனைப் பார்த்தேன். வசீகர முகம். நல்ல கலர். பார்க்க ஒல்லியாக இருந்தாலும், கொஞ்சம் முறுக்கேறிய உடல். தாடி மீசை வைத்துக்கொள்ள அவனுக்கு பிடிக்காதுபோல, அதனால தாடியோடு சேர்த்து மீசையையும் ஷேவ் செய்திருந்தான்.
 
பாட்டி தொடர்ந்து, “இவன் இந்த வருஷம்தாம்மா காலேஜ் முடிச்சான். என் மகன்தான் மறுவாழ்வு மையத்துல இருக்கானே.. அதனாலதான் இவனை இங்க கூட்டிட்டு வந்திருக்கோம்..” என்றார்.
 
நான், “அதுவும் சரிதான். சரி பேரனை பத்திரமா பாத்துக்கோங்க. என்ன உதவியா இருந்தாலும் எங்கிட்ட தயங்காம கேளுங்க..” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
 
மறுநாள், வேலை விஷயமாக வெளியூர் சென்ற என் கணவர் வீட்டுக்கு வரும்போது அவர் முகத்தில் ஒரே மகிழ்ச்சி.
 
நான் என்னவென்று கேட்க, “கடந்த அஞ்ச வருஷமா நான்தான் சரியான நேரத்துல டார்கெட்டை முடிச்சிருக்கேனாம். அதுமட்டுமில்ல கம்பெனி ஃபிக்ஸ் பண்ணுன டார்கெட்டைவிட நான்தான் அதிகமா பண்ணிருக்கேனாம். அதுக்காக எனக்கு புரோமோஷன் குடுத்திருக்காங்க..” என்றார்.
 
நான் மனதுக்குள், “இதுல ப்ரோமோட் ஆகி என்ன பண்றது? கட்டுன பொண்டாட்டி கூதியில டார்கெட்ட முடிச்சு, அவள அம்மாவா ப்ரோமொட் ஆக்க முடியலையே!” என்று நினைத்துக்கொண்டு, “ரொம்ப சந்தோஷம்..” என்றேன் சுருக்கமாய்.
 
உடனே அவர், “பட்.. அதுக்காக நான் மூனு மாசம் ட்ரெய்னிங் போகனும்..” என்று சொல்லியபடி என்னைக் கட்டிப்பிடித்தார்.
 
நான் ஒன்னும் பேசவில்லை அவரிடம்.
 
“என்ன யமுனா, நான் உன்ன விட்டு ரெண்டு மாசம் பிரிஞ்சிருக்கப் போறேன்னு நினச்சு வருத்தப்படுறியா?” என்றபடி, நைட்டியோடு சேர்த்து என் கூதியைத் தடவினார்.
 
“இவருக்கு வேற வேலையில்லை. எப்போ பாத்தாலும் என் கூதிய தடவி தடவி மூடாக்கிட்டு, முழுசா எந்த வேலையும் செய்யாம இழுத்து மூடி படுத்திடுறாரு..” என்று நினைத்துக்கொண்டு, “அதனால என்னங்க? ரெண்டு மாசம்தானே? அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்..” என்றேன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல்.
 
“ஓ.கே டியர். நாளைக்கே நான் கிளம்பனும். சோ அதுக்கு முன்னாடி ஒரு கச்சேரி பன்னலாம்..” என்று ஆபிஸ் ட்ரஸ்ஸைக்கூட கழட்டாமல், என்னைக் கட்டிப்பிடித்தபடி, பெட்ரூமுக்கு அழைத்துப் போனார்.
 
அங்கு என்னை படுக்கையில் தள்ளி, வழக்கம்போல என் ஆடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு, என் முலைகளை ஒரு நிமிடம் கசக்கிவிட்டு, பின் அவரும் நிர்வாணமாகி என் மேல் படர்ந்து, ஒரு பத்து குத்துக்களை குத்தி, அவரது கஞ்சியை என் கூதியில் ஊற்றிவிட்டு எழுந்தார். இத்தனையும் பத்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்தது.
 
“ரொம்ப சூப்பராயிருந்துச்சு யமுனா.. உனக்கு எப்படியிருந்துச்சு? ஓ.கே.வா?” என்றபடி எழுந்து, லுங்கியை தேடினார்.
 
எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “இன்று இவரை..” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, “என்னங்க, செக்ஸை வெறும் பத்து நிமிஷம்கூட பண்ண மாட்டேங்கிறீங்க? நீங்க செஞ்சு இதுவரைக்கும் நான் ஒரு தடவைகூட உச்சமடையவே இல்லைங்க..” என்றேன்.
 
உடனே என்னை ஒரு மாதிரி பார்த்த அவர், “யமுனா, உனக்கு செக்ஸ் ஆசை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அதனாலத்தான் உன்னால உச்சமடைய முடியல! ஒரு நல்ல செக்ஸூக்கு பத்து நிமிஷமே அதிகம்ன்னு ஒரு ரிசர்ச் ரிப்போர்ட் சொல்லுது தெரியுமா? முதல்ல உன்னோட செக்ஸ் ஆசைகள கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணு. அப்பத்தான் நீயும் என்னை மாதிரி திருப்தியடைய முடியும்..” என்று சொன்னபோது, எனக்கு சிரிப்பதா அழுவதா என்றுகூட தெரியவில்லை!
 
“அவருடைய இயலாமைக்கு என்னை கட்டுப்படுத்திக்கொள்ளச் சொல்கிறார்..” என்று எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
 
அந்த நிமிடமே ஆம்பளை ஒருவனை கூட்டிவந்து, “இவர் கண் முன்னாடியே என்னை அணுவணுவா ரசிச்சு ஓலுடா. அப்போதான் இவருக்கு ஒரு பெண்ணை எப்படி ஓக்கனும், அவளை எப்படி திருப்தி படுத்தனும்ன்னு தெரியும்..” என்று செய்துகாட்ட வேண்டும் போலிருந்தது. ஆனாலும் என் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டேன்.
 
- தொடரும்.
[+] 4 users Like sangavisri's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா - by sangavisri - 29-10-2023, 10:10 AM



Users browsing this thread: 1 Guest(s)