ஆடு மேய்க்கையில்
#1
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் சதீஸ். இந்த கதையில் நான் ஆடு மேய்க்க போய் இருக்கும் போது எனக்கு கிடைத்த காம இன்பத்தை பற்றி தான் கூற போகிறேன்.
எங்கள் ஊர் ஒரு கிராமம். நான் பள்ளி படிக்கும் போது லீவு நாட்களில் ஆடு மேய்க்க ஊருக்கு வெளிய இருக்கும் ஆரஸ்வதி காட்டுக்கு போவேன். அப்பொழுது என் வயது பொண்ணுங்க முதல் வயதான கிழவி வரை அங்க தான் ஆடு மேய்க்க வருவாங்க. சில சமயங்களில் ஆம்புளைங்க மேய்க்க வருவாங்க. இப்படியே ஜாலியாக சுற்றி திரிந்து கொண்டு இருந்தேன்.
நான் பிளஸ் டூ படித்து முடித்த சமயத்தில் பெரிய பசங்களோட சேர்ந்து சுத்த ஆரம்பித்தேன். அப்படி சுத்தி திரியும் பொழுது பல சமயத்தில் செக்ஸ் பத்தி அரட்டை அடித்து கொண்டு இருப்பார்கள். முதலில் எனக்கு புரியவில்லை என்றாலும் போக போக புரிய ஆரம்பித்தது. அப்பொழுது தான் எனக்கு கையடிக்குறது பத்தியே தெரிய வந்தது.
அதுல இருந்து அவங்க பேசுறத கேக்க வேண்டும் என்ற ஆசையில் அவங்க கூடவே சுத்திட்டு இருந்தேன். அதனால் வீட்டில் அப்பா அம்மா நாங்க சொல்லுற ஒரு வேளையும் செய்யாம இப்படி சும்மா சுத்திட்டு இருக்க என்று திட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் கொஞ்ச நாள் அவங்களோட சுத்துறத நிறுத்திட்டு வீட்டில் சொல்லுற வேளையை செய்திட்டு இருந்தேன்.
எனக்கு அவனுங்க கூட சுத்தும் பொழுது நல்லா இருந்தது. ஆனால் இப்ப ரொம்ப வெறுப்பாக இருந்து கொண்டு இருந்தது. அன்னைக்கு ஒரு நாள் என்னைய ஆடு மேய்க்க போக சொன்னதும் செம கடுப்பாகி விட்டது. அந்த கடுப்போடு ஆடுகளை பத்தி கொண்டு காட்டுக்கு சென்றேன். நான் எப்பொழுதும் காட்டுக்கு முன்னாடியே மேய விட்டுட்டு திரும்ப பத்திட்டு வந்திடுவேன்.
[+] 1 user Likes Sathesh1097's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ஆடு மேய்க்கையில் - by Sathesh1097 - 08-10-2023, 10:10 PM



Users browsing this thread: 1 Guest(s)