07-10-2023, 05:14 PM
கார் ..ஹாஸ்பிடல் முன் நிறுத்தினான் .. காரை விட்டு இறங்கி அவள் பக்கத்தில் இருந்த டோரை திறந்து அவளை தூக்க போக நிறுத்து என்று கையால் சைகை செய்தவள் ..எனக்கு just பாடி பேயின் தான் ..என்ன ஒரு
emergency patient மாதிரி ட்ரீட் பண்ணாத ..என சொல்லிவிட்டு உள்ள போக
டூட்டியில் இருந்த நர்ஸ் ..கீதாவிடம் பெயர் வெவரங்களை கேட்டுகொண்டுருக்க ...தாமஸை பார்த்ததும் என்ன சார் உங்க wife க்கு emergency ன்னு சொல்லி போன் பண்ணுனது எந்த மடையன் சார் ...
அப்போதுதான் தாமஸுக்கு பதட்டத்தில் தான் செய்தது நினைவில் வர ..அசிங்கமாக போனது அவனுக்கு " சாரி சிஸ்டர் எதோ ஒரு பதட்டத்துல அப்படி சொல்லிட்டேன் "
பரவால்ல சார் ..உங்க wife மேல இருக்குற அக்கரைல அப்படி பண்ணிருக்கீங்க ..no ப்ரோப்லேம் ..தெரியாம சொல்லிட்டேன் என்று அசடு வழிந்தாள்
கீதாவுக்கு சிரிப்பு வரவும் வாயை மூடிக்கொண்டாள்
அரை மணிநேரம் ரெண்டு பெரும் வெயிட் பண்ண ...mrs .கீதா தாமஸ் என்று சொன்னதும் ...கீதா என்னை முறைத்து கொண்டே உள்ள போனாள் ..
15நிமிஷத்தில் வெளிய வந்தவள் ...
என்ன கீதா டாக்ட்டர் என்ன சொன்னாங்க ..
ரெண்டு ஊசி போட்டுட்டாங்க ..ஆஅ முடியல ..
சரி சரி நீ அப்படி ஓரமா உக்காரு ...என
தாமஸ் மாத்திரை.. மருந்து வாங்கிக்கொண்டு ரெண்டு பெரும் கெளம்பினார்கள் ..
காரில் கூட்டிப் போய் பத்திரமாக வீட்டில் விட்டதும்...டேப்லெட் போட்டுட்டு நல்லா படுத்து ரெஸ்ட் எடுங்க..’ அவளை நேருக்கு நேர் பார்க்காமல்.. பட்டும் படாமல் அவள் முகத்தை ஒரு பார்வை பார்த்துச் சொன்னான் .
சரி என எதுவும் பேச முடியாமல் தலையை மட்டும் ஆட்டினாள் .கீதா
சரி அப்போ நான் கெளம்பட்டுமா ?
இரு தாமஸ் காபி டீ ஏதாவது குடிச்சிட்டு போ ..என கிச்சனுக்குள் சென்றாள்
தாமஸ் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தான் .
emergency patient மாதிரி ட்ரீட் பண்ணாத ..என சொல்லிவிட்டு உள்ள போக
டூட்டியில் இருந்த நர்ஸ் ..கீதாவிடம் பெயர் வெவரங்களை கேட்டுகொண்டுருக்க ...தாமஸை பார்த்ததும் என்ன சார் உங்க wife க்கு emergency ன்னு சொல்லி போன் பண்ணுனது எந்த மடையன் சார் ...
அப்போதுதான் தாமஸுக்கு பதட்டத்தில் தான் செய்தது நினைவில் வர ..அசிங்கமாக போனது அவனுக்கு " சாரி சிஸ்டர் எதோ ஒரு பதட்டத்துல அப்படி சொல்லிட்டேன் "
பரவால்ல சார் ..உங்க wife மேல இருக்குற அக்கரைல அப்படி பண்ணிருக்கீங்க ..no ப்ரோப்லேம் ..தெரியாம சொல்லிட்டேன் என்று அசடு வழிந்தாள்
கீதாவுக்கு சிரிப்பு வரவும் வாயை மூடிக்கொண்டாள்
அரை மணிநேரம் ரெண்டு பெரும் வெயிட் பண்ண ...mrs .கீதா தாமஸ் என்று சொன்னதும் ...கீதா என்னை முறைத்து கொண்டே உள்ள போனாள் ..
15நிமிஷத்தில் வெளிய வந்தவள் ...
என்ன கீதா டாக்ட்டர் என்ன சொன்னாங்க ..
ரெண்டு ஊசி போட்டுட்டாங்க ..ஆஅ முடியல ..
சரி சரி நீ அப்படி ஓரமா உக்காரு ...என
தாமஸ் மாத்திரை.. மருந்து வாங்கிக்கொண்டு ரெண்டு பெரும் கெளம்பினார்கள் ..
காரில் கூட்டிப் போய் பத்திரமாக வீட்டில் விட்டதும்...டேப்லெட் போட்டுட்டு நல்லா படுத்து ரெஸ்ட் எடுங்க..’ அவளை நேருக்கு நேர் பார்க்காமல்.. பட்டும் படாமல் அவள் முகத்தை ஒரு பார்வை பார்த்துச் சொன்னான் .
சரி என எதுவும் பேச முடியாமல் தலையை மட்டும் ஆட்டினாள் .கீதா
சரி அப்போ நான் கெளம்பட்டுமா ?
இரு தாமஸ் காபி டீ ஏதாவது குடிச்சிட்டு போ ..என கிச்சனுக்குள் சென்றாள்
தாமஸ் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தான் .