ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும்
கோமளா அவர்களுக்கு முன்னால் பாத்ரூம் சென்றாள். காளைக்கு கடன்கள் முடிக்க. அவளுக்கு பின்னர் அக்காவும் தம்பியும் மாறி மாறி பாத்ரூம் சென்றார்கள்.

பின்னர் கோமளா மீனா மாமியின் நைட்டியை கழட்டி எறிந்து விட்டு அவள் அணிந்து வந்த சேலையை கட்டினாள். அண்ணியின் தாய் வீட்டுக்கு வரும் பொழுது கட்டிய ஸ்டைலை விட இன்னும் செக்சியாக கட்டினாள்.

அவளது உடல்வாகுக்கு தகுந்த மாதிரி முலைகள் அந்த இறுக்கமான ப்ளாஸுக்குள் முட்டிக் கொண்டிருந்தன. அவள் இருக்க பிளவுசை தள்ளிக் கொண்டு வெளியில் தெரியும் அவள் முலைகளை சதீஸ் அவ்வப்போது பார்த்து ரசிப்பான்.

கோமளாவின் புட்டங்கள் சிறுத்து பார்க்கும் அனைவரும் ஓக்க ஆசைப்படும் பிகர். பொதுவா பெண்களை அம்மணத்தை விட அவர்கள் அழகிலும், நளினத்திலும் சில நேரம் இலைமறை காயாக தெரியும் கவர்ச்சியிலும் தான் காமம் இருக்கிறது.

கோமளாவின் கவர்ச்சியில் பத்மாவின் தம்பி மிகவும் கவரப்பட்டு விட்டான். பின்னர் அவர்கள் மூவரும் அவர்கள் வீடு திரும்ப ஆயத்தமானார்கள்.
மீனா மாமி தன் அறையை விட்டு வெளியே வந்து தன் மகளை மற்றும் மகனையும் கட்டிப் பிடிச்சு கன்னத்தில் கொஞ்சி விட்டு, கோமளாவிடம்; "
உன் வாழ்க்கை நல்லா அமையனும், " என்று கோமளாவை கன்னத்தில் கொஞ்சினாள்.

பத்மாவின் தாய் மீண்டும் அவர்களை விட்டு பிரிய மனமில்லாத கவலையில் தன் மகளை கட்டிப் பிடிச்சு கன்னத்தில் கொஞ்சி விட்டு, என் மகாயிடமும், தன் கோமளாவிடமும் , " கவனமாக படிச்சு, பரிட்சை பாஸ் பண்ணி பட்டதாரியாக வாருங்கள், " என்று அவர்களை ஆசிர்வதித்து எங்களை வழி அனுப்பினாள்.

அவளும் பதிலுக்கு, " தாங்க்ஸ் மாமி, " என்றாள். மூவரும் தாயின் காலில் வீழ்ந்து கும்பிட்டுவிட்டு கிளம்பினார்கள். பத்மாவுக்கு தாயை பார்க்க கவலையாக இருந்தது. இப்படி தனியாக விட்டு போகிறோமே என்று. சந்தர்ப்பம் தான் வராதா மீண்டும் ஒரு முறை வர?

அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், "அப்பாடா இப்போதான் நிம்மதி, " என்று பெருமூச்சு விட்டபடி பத்மா தொப்பென சோபாவில் விழுந்தாள்.

" ஏன் அப்படி சொல்லுறாய் அக்கா? எங்கள் தாய் வீட்டுக்கு தானே போனோம்? " என்றான் சதீஸ்.

" எனக்கு என்னமோ அப்பா இல்லாதது கவலை போல இருக்கு. அம்மாவும் என்னோட அவ்வளவு பேசவில்லை. பார்க்கப் போனால் இந்த வீடு தான் நல்லம் போல இருக்கு என்றாள்.

" சரி உன் இஷ்டம், " என்று அறைக்கு சென்றேன் லுங்கி மாத்த. கோமளாவும் அவன் பின்னால் அவளுடைய அறைக்கு சென்றாள் சேலையை மாற்ற.

அவள் சேலையை கழட்டி விட்டு டைட் யோகா பண்ட்ஸம், ஸ்லீவ்ல்ஸ் டாப்ஸ்சும் போட்டாள். அந்த டாப்ஸ் மார்பகத்துக்கு கீழ் தாழ்த்தி வெட்டி தைக்கப் பட்டதால் அவளின் முலைகளின் மேல் பகுதி அப்பட்டமாக தெரிந்தன.யோகா பண்ட்ஸ் என்றால் சொல்லவும் வேண்டுமா? அவளின் கொழுத்த குண்டியை அப்படியே அடக்கி, பிதுக்கி, தள்ளிக் கொண்டு ஷோ காட்டும்.

கோமளா அப்படியே தன் முலைகளையும் குண்டியையும் குலுக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். சதீஸ் அவளை மேலே இருந்து கீழே வரைக்கும் கவனிக்க ஆரம்பிச்சான். சதீஸ்ன் கண்கள் இரண்டும் முருங்கை மரத்து பூவை சுத்துற கருவண்டு போல சுத்திசுத்தி வர்றதை அவன் அக்கா பத்மா அவதானித்தாள்.

கோமளாவும் அவன் தன்னை மோகத்துடன் கவனிப்பதை புரிந்து கொண்டாள். ஏனோ அவளுக்கு ஒரு ஆணுக்கு முன்னால் தான் செய்வது தப்பாவே தோணல்லே.

சதீஸ்ன் கண்கள் இரண்டும் முருங்கை மரத்து பூவை சுத்துற கருவண்டு போல தனது உடல் அழகை சுத்திசுத்தி வர்றதை கவனித்த கோமளா அவன் கவனத்தை மாற்ற,
" இந்த டிரஸ் நல்லா இருக்காடா சதீஸ்? " என்று ஒரு மாடல் போல் சுழன்று காட்டினாள்.

சதீஸ் அதற்கு; " என்ன கேள்வி கோமளா? நீ முன்பே செமயான அழகு. இப்போ புடவை அணியாமல் ஏதோ மாடர்ன் கேர்ள் போல டைட் யோகா பண்ட்ஸ், அண்ட் ஸ்லீவ் லேஸ் டாப்ஸ் அணிந்து தலை முடியை அழகாக சீவி இருப்பது டீன் ஏஜ் பெண் மாதிரி இருக்கிறாய். " என்றான் தன அக்காவை பார்த்துக் கொண்டு.

கோமளா சிரித்துக் கொண்டு; " அப்படியென்றால் என்னைய் போல் டீன் ஏஜ் பெண்ணை காதலித்து கலியாணம் பண்ணிக்கோ, " என்று கிண்டல் செய்தாள்.

அதற்கு அண்ணி பத்மா; " அதற்கு சதீஸ் எப்பவோ ரெடி கோமளா. பார்த்தியா உன்னை இந்த மாடர்ன் டிரஸ்ல் பார்த்த உடனேயே உன் அழகில் சொக்கிப் போய் வார்த்தையே அவனுக்கு சரியாக வர மாட்டேன்எங்குது.., " என்று சிரித்த வாரே கூறினாள்.

அவளும் சிறிது கொன்டே; "தெரியுது தெரியுது என் கொழுந்தனார் வார்த்தைகள் தடுமாறி குளறுவதை. என்னவோ நான் உனக்கு மைத்துனியும் தான் கோமளாவும் தான்." என்று அவன் தோளில் தட்டி சிரித்தாள்.

அவன் அக்கா முன்னால் அவளின் சோஸியல் போக்கு பத்மாவுக்கு நன்றாக பிடித்திருந்தது. அண்ணி ஒன்றும் நினைக்க மாட்டாள் என்று கோமளா சதீஸ் உடன் நெருங்கி, ஒட்டி, உரசி பழகினாள்.

இதில் யார் தீ பெட்டி? யார் நெருப்புக்குச்சி? இந்த உரசல் எப்பொழுது தீப்பற்றும்? பொறுத்திருந்து பார்ப்போம் என்று பத்மா இருந்து விட்டாள். என்றாலும் இன்று இரவு படுக்கும் பொழுது எப்படியும் கோமளாவிடம் தீபனிடம் அவள் கொண்டுள்ள அக்கறை என்னவென்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினாள் பத்மா.

அனுஷா கொஞ்சம் நிலவு. தீபன் கொஞ்சம் நெருப்பு. அவன் அழகன். காம தேவன். அவனின் அழகு தோற்றம் அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. மைத்துனன் சதீஸ் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே இப்பொழுது அவளை ஆட்சி செய்கிறது.

மைத்துனன் சதீஸ் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும் அதிகமாக இருந்தாலும் கோமளாவின் மனம் இவனை நம்பலாமா, எந்தளவுக்கு நம்பலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. கல்லூரியில் பாலா, சூர்யா வாசன் இவர்களுடன் பட்ட அனுபவம் சொல்லுகிறது. அவள் தனது வருங்கால கணவருக்காக தனது கன்னித்தன்மையை பராமரிக்கவும் காப்பாற்றவும் விரும்பினாள். முடியவில்லை.

சதீஸ் எவ்வளவு தான் தன்னை நல்லவனாக அவளுக்கு வெளியே காட்டினாலும் அவனோடு இணைந்து பழகும் போதும் பெண் தனது காமத்தீயின் வெப்பத்தை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை.

கோமளா இன்று மல்லிகையைப் போன்ற மெல்லிய காமத்தையே எதிர்பார்க்கின்றாள். சதீஸ் ஆவலுடன் உடலுறவின் பொழுதில் துரித உணவு ( Fast Food ) சாப்பிடுவது போன்ற அவசர அணுகுமுறையை காண்பிக்காமல் மெல்ல அவளின் உணர்வு மொட்டுக்களை மென்முத்தம் கொண்டு காதல் வாசம் பரவச் செய்ய என்று அவனிடம் எதிர்பார்க்கிறாள்.

மென் முத்தம் சாரலாகித் தூரலாகி ஆலங்கட்டி மழையாகி அவளின் அந்தரங்க இடங்களில் தன மைத்துனனின் இதழ்கள் பரவிட வேண்டும். சதீஸ் அணிலாய், பூனைக்குட்டியாய் அவதாரம் எடுத்து அவளது அங்கம் எங்கும் கவ்விக் கடித்து, நாவால் வருடி அத்தனை செல்களிலும் காமத் தீயைப் பற்ற வைக்க வேண்டும்.

கோமளா தன்னைப் பனித்துளியாக உணரும் தருணத்தில் சதீஸ் காமச் சுடர்களை ஏற்றித் தூண்ட வேண்டும். அவள் காமத் தீயில் ஜொலிக்கும் தருணம் மழை செய்து, கடல் செய்து, போதும் போதும் என அவள் திணற, இவன் தித்திக்க அட, யார் முடிக்க, யார் தவிக்க என்ற அன்புப் போட்டியில் வார்த்தைகள் மழலையில் தோய்ந்து இருவரும் குழந்தையாவதை உணர வேண்டும் என்ற உணர்வில் பரவசத்தில் இருந்தாள்.

இப்படி சதீஸும் அவளை இட்டு வேறு உணர்வில் இருக்கும் பொழுது கோமளா அவன் சிந்தனையை கலைத்தாள்.

" என்ன சதீஸ் அப்படி யோசனை? ஷாப்பிங் மாலுக்கு போவோமா மூவரும்? " என்று கேட்டாள்.

பத்மாவும் அவளின் சிந்தனை கலைந்து எழுந்து; " ஆ, என்ன சொன்னாய் கோமளா? ஷாப்பிங் மாலுக்கு போவோமா என்றா கேட்டாய்? ஓகே போவோமே. எங்களிடம் இரண்டு டூ வீலெர் இருக்கு, எங்கள் மூவருக்கும் அதை ஓடாத தெரியும் போவோம், " என்றாள் பத்மா.

அப்பொழுது சதீஸ்; " அக்கா எனக்கு இந்த வீதிகள் பழக்கமில்லை. நான் உங்களுடன் டூ வீலரில் பின்னுக்கு இருந்து வாறன், " என்றான்.

கோமளா உடனே தன்னுடன் பின்னால் இருந்து வரும்படி சொன்னாள்.

பத்மா தம்பி சதீஸ் ஆவலுடன் Two Wheelerல் வரட்டும் என்று சொன்னதற்கு கோமளா; " நான் Two Wheeler ஓடுவேன் அண்ணி, சதீஸ் என் பின்னால் உட்கார்ந்து ஜாலியாக வரட்டும், " என்று குறும்பு சிரிப்பு சிரித்துவிட்டு Two Wheeler எடுக்க போனாள்.

பத்மாவுக்கோ அவளை தம்பி சதீஸ் கோமளாவின் பின்னால் உட்கார்ந்து அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு சவாரி செய்யப் போபோகிறானே என்று நினைத்தபோது உடம்பெல்லாம் பத்மாவுக்கு புல்லரித்தது.

கோமளா தன்னுடைய Two Wheeler எடுத்துக் கொண்டு வர, பத்மாவும் போய் அவளுடைய Two Wheeler எடுத்துக் கொண்டு வந்தாள்.

Two Wheelerல் சதீஸ் பின் சீட்டில் உட்கார, கோமளா முன் சீட்டில் இருந்து ஸ்டார்ட் செய்து, " சதீஸ் நான் மெசினை எடுக்கப் போகிறேன். நன்றாக என்னை கட்டிப் பிடித்து கொள், " என்று மெசினை நகர விட்டாள்.

சதீஸும் கிடைத்தது தான் பாக்கியம் என்று தனது கைகளை அவளின் வயிற்றின் முன்னால் விட்டு கட்டிப் பிடித்துக் கொண்டான். அவள் சதீஸ் உடன் பத்மாவுக்கு முன்னால் Two Wheeler ஒட்டிக் கொண்டிருக்க பத்மா அவர்களை பின் தொடர்ந்தாள்.

சதீஸ் கோமளாவின் பின்னால் ஹையா உட்கார்ந்து, அவளின் வெறும் வயிற்றை அழுத்தி பிடித்துக் கொண்டான். கோமளாவின் வெறும் வயிற்றின் ஸ்பரிசம் அவன் கைகளின் மூலம் அவனுடைய உடல் எங்கும் பரவ, அவன் கால்சட்டைக்குள் அவனுடைய சுண்ணி நீண்டு, எழும்பி, அவளின் யோகா பாண்ட்ஸ் குண்டியில் அழுத்தியது.

பக்கத்தில் Two Wheelerல் போய்க் கொண்டிருந்த பத்மாவுக்கு அது நன்றாக தெரிந்தது. கோமளா அவனின் புடைப்பின் அழுத்தத்தை உணர்ந்தாளோ தெரியாது அவள் Two Wheeler கவனமாக ஓட்டுவதில் கரிசனையாக இருந்தாள்.

ஒரு தடவை அவள் ஒரு கடுமையான வளைவில் வேகமாக வளைந்தபோது சதீஸ்ன் கைகள் வழுக்கி அவளின் அழகான முலைகளை பற்றி பிடித்தது.
அவன் தெரிந்து தான் செய்தானோ அல்லது தவறுதலாக செய்தானோ தெரியாது. ஆனால் அவள் அதற்கும் ஒருவித கூச்சமும் படவில்லை. அவளும் அதை விரும்பி அனுபவிக்கிறாள் போலும்.

பத்மா தன் Two Wheeler ஒட்டிக் கொண்டு அவர்களை கவனிப்பது அவர்களுக்கு தெரியுமோ தெரியாது. சதீஸும் அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பாவித்து முன்னுக்கு இன்னும் நன்றாக நகர்ந்து, தனது வீங்கிய புடைப்பை அவளின் குண்டியில் அழுத்தி, இடிக்க வைத்து , அதேநேரத்தில் அவளின் பிளவுஸ், பிராவுடன் சேர்த்து அவளின் முலைகளை அமுக்கி பிடித்துக் கொண்டான்.

கோமளாவும் சதீஸ்ன் செயலுக்கு ஒன்றும் சொல்லாமல், " சதீஸ் கவனம் விழுந்திடப் போகிறிங்கள். நன்றாக என்ன பிடித்துக் கொள்ளுங்கள், " என்று Two Wheeler ஒட்டிக் கொண்டிருக்க அவனும் விட்டேனா கிடைத்த சந்தர்ப்பத்தை என்று தனது அழகான, ஆசை மைத்துனியை இன்னும் இறுக்கி கட்டிப் பிடித்தான்..

ஷாப்பிங் மால் வந்ததும் Two Wheeler ஆல் இறங்கி கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

இம்முறை சதீஸ் அவளிடம்; " கோமளா எனக்கும் Two Wheeler ஓட்ட ஆசையாக இருக்கு. எனக்கு இப்போ பாதைகள் பிடிபட்டு போச்சு, நீ எனக்கு பின்னால் உட்கார், நான் ஒட்டுகிறேன், " என்று சொன்னான்.

அவளும் சரி என்று அவனுக்கு பின்னால் அவளின் கனத்த முலைகள் அவன் முதுகில் அமுங்கி நசிய, அவளின் கவடு அவன் குண்டியில் இடிக்க, உட்கார்ந்து அவனை இறுக்கி கட்டிப் பிடித்தபடி சவாரி செய்தாள்.

வரும் வழியில் பத்மாவுடைய எண்ணங்கள் முழுவதும் இன்று இரவு எப்படியம் தன் தம்பியை பற்றி கோமளாவின் மனதில் உள்ளதை அறிவது என்பது தான்.

ஷாப்பிங் மாலில் இரவு துணைக்காக ஒரு விஸ்கி போத்தலும் வாங்கி வந்தாள் பத்மா. அவள் தம்பி அக்காவை வியப்போடு பார்த்தான். பத்மா தம்பியை அவனைப் பார்த்து கண்ணடித்தாள். அவனுக்கு இதுவரைக்கும் தெரியாது அக்கா குடிப்பது. ஏன் கோமளாவும் அண்ணியுடன் இந்த விஷயத்தில் சேர்ந்து கொள்ளுவது.

உண்மைதான். பத்மாவும் கோமளாவும் இரவு படுக்க முன்னம் இரண்டு மூன்று கிளாஸ் குடிச்சு போட்டுத்தான் தூங்குவார்கள். இருவருக்கும் அப்போதான் மது போதையுடன் காம போதையும் ஏறி நன்றாக லெஸ்பியன் செக்ஸ் செய்வார்கள். சதீஸ் இன்று வரைக்கும் அவர்களுக்கு முன்னால் குடித்து கிடையாது. அவர்களும் கண்டதும் இல்லை.

வாங்கி வந்த காய்கறிகள், மீன் வகைகளை கொண்டு கோமளா தடபுடலாக சமையல் செய்தாள். சதீஸும் அவளுக்கு ஒத்தாசையாக இருந்தான். அந்நேரங்களில் அவர்கள் உரசல்களுக்கு குறைவில்லை. அவளுடன் சதீஸ் கிச்சனில் இருக்கும் பொழுது பத்மா அவனுடைய லுங்கியின் புடைப்பைக் கண்டாள். அது வீங்கி தள்ளிக் கொண்டிருந்தது.

கோமளாவும் அடிக்கடி அதை கவனித்தபடி கண்டும் காணாதவள் போல் வேலையாக இருந்தாள். சமையல் முடிந்ததும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். வழக்கம் போல் கோமளா சதீஸுக்கு பக்கத்தில் அமர்ந்து அவனுக்கு சாதம் பரிமாறினாள்.

சாப்பிட்டு முடிந்ததும் கோமளாவும் சதீஸும் சேர்ந்து பாத்திரங்களை கழுவி, சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு ஹாலுக்கு வந்தார்கள். கோமளா அவள் அறைக்கு போய் அவளின் உடைகளை மாற்றி நைட்டியை அணிந்து கொண்டு வந்தாள். அவள் வரும் வரையில் அக்காவும் தம்பியும் ஹாலில் இருந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

கோமளா நைட்டியை போட்டுக் கொண்டு வந்தாள். அவளுக்கு தன் அண்ணன் நவீன், அண்ணி பத்மாவின் தனிமையான இந்த வாழ்க்கை பிடிச்சுப் போச்சு போல. எவ்வளவு சுதந்திரம்? எவ்வளவு இனிமை? இது அவள் வீட்டில் கிடையாது. அவள் அம்மா ஒரு போக்கு, அப்பா ஒரு போக்கு. அவள் சதீஸ் பக்கத்தில் அமர்ந்தாள்.

கோமளா மெல்லிய கருப்பு நைட்டி அணிந்திருந்த படியால் அவள்களின் பிராவும் ஜட்டியும் தெளிவாக வெளியே தெரிந்தன. கோமளா நைட்டிக்குள் வெள்ளைக் கலர் பிராவும், வெள்ளைக் கலர் ஜட்டியும் போட்டிருந்தாள். அதனால் அவளின் பிராவும், ஜட்டியும் துல்லியமாக, தெளிவாக வெளியே தெரிந்தது.

சதீஸ் அவளின் அங்கங்களை நைட்டிக்குள் மேய்ந்து கொண்டிருந்தான். சதீஸின் தன்னை உற்று நோக்கிறான் என அவள் அறிந்து நாணிக் கூனிக் கொண்டு பத்மாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். பத்மாவுக்கு அது தெரிந்தாலும் கோமளாவின் மைத்துனன் தானே பார்க்கிறான் என்று பேசாமல் இருந்தாள்.

பத்மாவும் கோமளாவின் நைட்டிக்குள் அவளின் அங்கங்களை மேய்ந்து கொண்டு தன் தம்பியை nபார்த்தாள். கோமளாவின் அழகிய முலைகள் அந்த வெள்ளை பிராவுக்குள் பளீரென பால் வெண்மையில் இரண்டு சாத்துக்குடி பழங்களை பொருத்தியது போன்று கொஞ்சம் கூட தொய்வில்லாமல் இருந்தது. இவளுக்கு இப்படியா ஒரு பால் குடங்கள்! தேவைக்குச் சற்று அதிக ஸைசு அவை இரண்டும.

கோமளாவின் மன்மத ம(மு)லைகள் இரண்டும் கட்டுப்பாடில்லாமல் விம்மித் தெறித்தன. கட்டையான நைட்டி போட்டிருந்த படியால் அவளின் நல்ல வாழைத்தண்டு மாதிரி மதர்த்துப்போன தொடைகள் நைட்டி வழியாக நன்றாகத் தெரிந்தது. நைட்டி வழியாக தொப்புள் குழியும் பத்மாவையும் சதீஷையும் கவனின்னு சொல்லித் தவித்தது.

பத்மாவின் சகோதரன் கோமளாவின் அழகை மேய்ந்து கொண்டிருந்தான். பத்மா மெல்ல அவனிடம்; " சதீஸ் எப்படி நைட்டி கோமலாவுக்கு கச்சிதமாக இருக்கு? " என்று கேட்டாள்.

" சூப்பர் அக்கா. Lingerie ( உள்ளாடை ) மாடல் மாதிரி இருக்கிறா என் மைத்துனி. இரவில் இந்த உடை பெண்களுக்கு எவ்வளவு சுகம்.?
அக்கா நீங்கள் இருவரும் என்ன அன்பாய் இருக்கிறார்கள்! நான் வந்த நாள் முதல் உங்க இரண்டு பேரையும் கவனிச்சுகிட்டு தான் இருக்கிறேன். " என்றான் அவளை முழுங்கிய படி.

கோமளாவுக்கு மைத்துனன் சதீஸ் தன்னை புகழ்ந்து வர்ணித்தது மிகவும் பிடித்திருந்தது. எந்தப் பெண்ணும் தன்னை ஆண் வர்ணிப்பதை விரும்பத்தான் செய்வாள்.

அவளும் அவனிடம்; " நீயும் ஒரு மாடர்ன் பெண்ணை கட்டிக்கிட்டு எங்களை போல் இருக்க வேண்டும், " என்றாள்.

சதீஸ்; " பார்ப்போம் கோமளா. கிடைக்க வேண்டுமே? " என்றான்.

பத்மாவுக்கு விஸ்கி தாக்கம் ஏற்டபட்டது. கோமளாவை பார்த்து விஸ்கி போத்தலையும் மூன்று கிளாசும் கொண்டுவரச் சொன்னாள். அவள் எழுந்து கிச்சனுக்கு சென்றாள்.

அவள் சென்றபோது அவளின் பின்னழகை இருவரும் பார்த்தார்கள். அவள் நடந்து சென்றபோது அவளின் பெருத்த குண்டிகள் இப்படி அப்படி என்று குதித்து ஆட்டம் போட்டது. பெருத்த அவளின் குண்டிகளை அமுக்கிப் பிசைய சதீஸ்க்கு ஆசையாக இருந்தது.

அவளை பாக்கற எந்த ஆம்பளைக்கும் குஞ்சு உடனே நட்டுக்கலேன்னா, நிச்சயம் அவன் ஆம்பளையா இருக்கமுடியாது. அப்படியொரு சூப்பர் குண்டி கோமளாவுக்கு.

பத்மாவின் சகோதரன்; " ஏன் அக்கா மூன்று கிளாஸ்? நான் குடிப்பதில்லை. கோமளா குடிப்பாளோ? " என்று கேட்டான்.

" சும்மா அலம்பதேடா தம்பி. நாங்கள் குடிகார பெண்கள் இல்லை. இருந்துபோட்டு களைப்புக்கு கொஞ்சம் தொண்டைக்குள்ள ஊத்திக் கொள்ளுவோம் தூக்கம் வர. கோமளாவும் கம்பெனி கொடுப்பாள். இன்னிக்கு நீயும் எங்களுக்கு கம்பெனி கொடுக்கப் போறாய், " என்றாள் அக்கா பத்மா.

" வேண்டாம் அஅக்கா, " என்றான் கொஞ்சம் பிகு பண்ணிக் கொண்டு.

கோமளா அவள் முலைகள் குலுங்க கிளாசுகள், ஐஸ்கட்டிகளுடன் வந்து அவள் மார்பின் பிளவுகள் தெரிய குனிந்து அவைகளை அவர்களுக்கு முன்னால் மேசையில் வைத்தாள். அவள் குனிந்த பொழுது அவளின் முலைகளின் மேடு நைட்டியின் மேல் வழியாக தெரிந்தது.

பத்மாவின் சகோதரன் சதீஸ் கோமளாவின் (தனது மைத்துனியின்) மார்பக பிளவு அழகை உற்று நோக்கியபடி ரசித்துக் கொண்டிருந்தான். கொழுந்தன் தனது மார்பக விரிவை உற்று பார்ப்பதை உணர்ந்த கோமளா வெட்கத்துடன் தன் பிளவுசை சேர்த்து பிடித்தபடி அண்ணி பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

பத்மா whiskyயை மூன்று கிளாசுகளில் ஊத்தி, இரண்டு, மூன்று ஐஸ்கட்டிகளை போட்டு ஒவ்வொருவரிடமும் கொடுத்து சியர்ஸ் என்று சொல்ல, சதீஸ் தயங்கினான்.

பத்மா; " என்னடா பிகு பண்ணுரே? உன் வாய்க்குள் மடாரென ஊத்து பிறகு போகப் போக உனக்கு திவ்வியலோகமே தெரியும். பிறகு நான் சொல்லாத தேவையில்லை நீ ஸெல்ப் சேர்விஸ் பண்ணிக்குவாய், " என்று சியர்ஸ் என்று சொல்லி குடித்தார்கள்.

கோமளா விஸ்கியை அவள் வாய்க்குள் ஊத்தி விட்டு நார்மலாக இருந்தாள். சதீஸ் கொஞ்சம் அருவருப்பு பட்டு, புரைக்கேறி, விக்கி இருமத் தொடங்க, கோமளா உடனே எழுந்து ஓடிப்போய் அவன் பக்கத்தில் இருந்து, அவன் முதுகை ஓங்கி தட்டினாள்.

அதன் பிறகு அவன் விக்கல், இருமல் குறைய; " தாங்க்ஸ் கோமளா. இப்போ எனக்கு ஓகே, " என்று சொல்ல, கோமளா அவனின் கழுத்தை சுத்தி தன் கையை வளைத்து போட்டு தன் பக்கம் உரிமையோடு இழுத்துக் கொண்டு அவன் தலையை செல்லமாக தடவி, தன் முத்துப் பற்களை காட்டினாள்.

அவனின் கண்கள் கோமளாவின் வாழைத்தண்டு கால்களை மொய்த்தபடி இருந்தது. என்னதான் அவன் வெட்கப்படுவது போல் இருந்தாலும் தன் மைத்துனியின் அங்கங்களை அளவெடுத்ததில் இருந்து அவள் மேல் அவனின் ஆசை எவ்வளவு என்பது புரிந்தது.

அனுஷா பார்க்க நாட்டுக்கட்டை சமந்தா போல இடுப்பு மடிப்புகளும், செதுக்கியது போல கூம்பான வடிவில் தொங்காமல் பிராவுக்குள் குத்திட்டு நிற்கும் அவள் முலைகளும், பின்பக்கம் எடுப்பாக இடுப்பு விரிந்து வட்டமாக பார்ப்பவர்களை சூத்தடிக்க தூண்டும் வகையில் இருக்கும் அவள் புட்டங்களும், செதுக்கிய சிலை போல பெருக்க வேண்டிய இடத்தில் பெருத்து, தடிக்க வேண்டிய இடத்தில் தடித்து, கண்ணுக்கு குளிர்ச்சியாக கனிந்து குலுங்கிகொண்டிருந்தாள் கோமளா முன்னால்.

யாருக்குத்தான் என் அழகுச் சிலையை கண்டால் பிடிக்காது? கோமளாவின் வெறும் வயிறும் அதன் நடுவில் அம்பது காசு அளவான குழி விழுந்த தொப்புளும் சதீஸுக்கு பல்லை காட்டி இளித்துக்கொண்டிருந்தது.

அவர்கள் இருந்த லிவ்விங் ரூமுக்குள் இருந்த வெப்பத்தின் காரணமாக இரு பெண்களின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வை அவர்கள் கழுத்திலும், தோள்பட்டை நைட்டியை நனைத்து சதீஸுக்கு ஒருவித காம இச்சையை தூண்டியது. பத்மாவின் சகோதரனும் இதை ரசித்திருக்க வேண்டும் என்பதை அவனது கண்கள் விரிந்து அப்பட்டமாக நிரூபித்தது.

சதீஸ் whiskyயை குடித்தபடி டிவியில் ஆடும் நடிகையின் பிளவுசை பிதுக்கிகொண்டு குத்திட்டு நிற்கும் முலைக்காம்பை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது கோமளா சதீஷின் பார்வையை உணர்ந்தவளாக " என்ன சதீஸ் அவளை பார்த்து ஜொள்ளு விடுறாய்? " என்று பேச்சு கொடுத்து அவனை திசைதிருப்பினாள்.

சதீஸ்; " ஒண்ணுமில்லை கோமளா. அவள் உங்களை போல் அழகாக, கச்சிதமாக இருக்கிறாள், " என்றான் கோமளா போட்டிருந்த நைட்டி மார்பகத்தை பார்த்துக் கொண்டு.

கோமளாவின் நைட்டி மெல்லியதாக இருந்ததால் உள்ளே போட்டிருந்த வெள்ளை பிராவுக்குள் மார்புகளை மறைக்காமல் இலைமறை காயாக காட்ட அவனுக்கு வெறியேத்தியது.

கோமளா; " அது என்னடா அவள் கச்சிதமாக இருக்கிறாள் என்றால்? " என்று தெரியாதவள் போல் கேட்டாள்.

சதீஸ்; " நடிகை சமந்தா போட்டிருக்கிற டிரஸ் நல்ல அழகாக இருக்கு. அவளுடைய அம்மசமான அங்கங்களை அவளின் டிரஸ் அப்படியே பிடிச்சபடி இருக்கு. சமந்தா ஸ்கின் கலருக்கு கச்சிதமாக இருக்கு. நான் அவளை புகழுகிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் கோமளா, " என்றான்.

கோமளா; " ஓகோ மச்சானுக்கு பெண்களை புகழவும் தெரியுமா? எத்தனை பெண்களை நீ புகழ்ந்திருப்பாய்? யூனிவர்சிட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா? எத்தனை வகையான பூக்கள் அங்கே இருக்கும். சமந்தா மாதிரி பூவா, அனுஸ்கா மாதிரி பூவா அல்லது இந்த கோமளா மாதிரி பூவா உனக்கு பிடிக்கும்? " என்று அவள் தொடைகளும், தோளும் அவனுடன் உரச குறும்படன் கேட்டாள்.

" ஐயோ கோமளா, எனக்கு ஒரு பூவும் வேண்டாம் என்னை விட்டால் காணும் என்று நான் இருக்கிறேன். அக்காவின் கூத்து இந்த விஸ்கி வேற தலையை சுத்துது. " என்று விஸ்கி கிளாஸை மேசையில் வைத்தான்.

" உனக்கு பிடிக்காவிட்டால் சேனலை மாத்தலாம், " என்று அவனுக்கு மறுபுறம் இருக்கும் ரிமோட்டை எடுக்கும் சாக்கில், தன் முலைகளை அவன் மேல் வைத்து தேய்த்தாள் கோமளா.


இவர்களின் கூடல், ஊடல் அடுத்த எபிசோடில் தொடரும். நன்றி அனைவருக்கும்.
[+] 1 user Likes kamapithan's post
Like Reply


Messages In This Thread
RE: ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும் - by kamapithan - 18-09-2023, 05:46 PM



Users browsing this thread: 1 Guest(s)