23-08-2023, 12:12 PM
(05-08-2023, 04:11 PM)Vandanavishnu0007a Wrote: பொம்பள சோடா வேணுமா.. ஆம்பள சோடா வேணுமா.. என்று கடைக்காரன் கேட்டான்..
பொம்பள சோடான்னா என்ன.. ஆம்பள சோடானா என்ன.. என்று கோபால் புரியாமல் கேட்டான்..
பொம்பள சோடானா குண்டு இல்லாம பிளைனா இருக்கும்..
ஆம்பள சோடானா குண்டு இருக்கும்.. என்று விளக்கமாக கடைக்காரன் சொன்னான்..
சரி சாகப்போறதுன்னு முடிவு பண்ணியாச்சு.. ஒரு பொம்பளை கோலி சோடாவே குடுங்கண்ணே.. கிளுகிளுப்பை குடிச்சிட்டு சாகுறேன்.. என்றான் கோபால்
இந்த தம்பி.. என்று கோலி இல்லாத சோடாவை எடுத்து நீட்டினான் கடைக்காரன்
மெடிக்கல் ஷாப்பில் இருந்து வாங்கிய தூக்க மாத்திரைகளை வாயில் போட்டுக்கொண்டான் கோபால்
கோலி சோடாவை கடகடவென்று வாயில் ஊற்றி அத்தனை மாத்திரையையும் முழுங்கினான்..
தூரத்தில் காலேஜ் பியூன் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கோபால்.. இரு.. சோடாவை குடிச்சிடாத.. என்று கத்திகொண்டே அவனை நோக்கி ஓடி வந்தான்..
ஆனால் கோபால் அதற்குள் மாத்திரையையும் முழுங்கி.. முழு கோலி சோடாவையும் குடித்து முடித்து ஹேப்ப்ப்ப்... என்று ஏப்பம் விட்டான்..
பியூன்னுக்கு பின்னால் இரட்டை ஜடை வந்தனாவும் ஓடி வந்தாள்
சோடா குடித்த அடுத்த செக்கெண்டே கோபால் தூங்கி வழிய ஆரம்பித்தான்..
பொத் என்று கீழே விழ போனவனை பியூன் ஓடி வந்தது தாங்கி பிடித்தான்..
ரெட்டை ஜடை வந்தனா அவர்கள் அருகில் மூச்சிரைக்க ஓடி வந்தாள்
பியூன் கோபாலுக்கு என்ன ஆச்சி.. என்று கேட்டாள்
நம்ம பிரின்சிபால் இவனை காலேஜ் விட்டு டிஸ்மிஸ் பண்ண அவமானம் தாங்க முடியாம மெடிக்கல் ஷாப்ல தூக்க மாத்திரை வாங்கி சாப்டுட்டு.. அது ஜீரணம் ஆகுறதுக்கு கோலி சோடா வாங்கி குடிச்சிட்டான்ம்மா நம்ம கோபாலு.. என்று அழுதுகொண்டே சொன்னார்
ஐயோ.. கோபால் குடிச்சது ஆம்பள சோடாவா.. பொம்பள சோடாவா.. என்று பதறியபடி கேட்டாள் ரெட்டை ஜடை வந்தனா
தேரிலேம்மா.. கடைக்காரனிடம் கேட்டால்தான் தெரியும்.. என்றான் காலேஜ் பியூன்
வந்தனா கடைக்காரனிடம் சென்றாள்
கடைக்காரரே.. கோபால் வாங்கி குடிச்சது பொம்பளை சோடாவா.. ஆம்பளை சோடாவா.. என்று கேட்டாள்
பொம்பள சோடாதாம்மா.. ஏன் கேக்குற.. என்று கேட்டார்
இல்ல சும்மாதான் கடைக்காரே கேட்டேன்.. குடிச்ச சோடாவுக்கு கோபால் காசு குடுத்தானா..
இல்லம்மா.. நாய்பய காசுகூட குடுக்காம ஓசி சோடா குடிச்சிட்டு என் கடை வாசலிலேயே கீழ விழுந்து செத்துட்டணம்ம்மா.. இந்த நாதாரிப்பய.. கடன்கார பய.. என்று கடைக்காரர் கவலையாக சொன்னார்
சரி கடைக்காரரே.. கோபாலை அப்படி எல்லாம் திட்டாதீங்க பிளீஸ்..
இந்தாங்க சோடாவுக்கான காசு.. என்று தன்னுடைய ஜாமென்ட்டரி பாக்ஸை பற்களால் கடித்து திறந்து அதில் இருந்த சில்லறை காசுகளை பொருக்கி கொடுத்தாள் ரெட்டை ஜடை வந்தனா
சோடாவுக்கு காசை கொடுத்து விட்டு கீழே தூங்கிக்கொண்டு இருந்த கோபால் அருகில் வந்தாள்
பியூன் நம்ம எப்படியாவது கோபால் உயிரை காப்பாத்தியாகணும்.. உடனே இவரை தூக்கிட்டு போய் ஹாஸ்ப்பிட்டள்ள சேர்க்கலாம்.. என்றாள் ரெட்டை ஜடை வந்தனா
ஐயோ ஹாஸ்ப்பிட்டலுக்கா.. இங்கே இருந்து 100 கிலோ மீட்டர் தூரம் இருக்கேம்மா.. கோபாலை நம்ம ரெண்டு பேரும் தூக்கிட்டு போறதுக்குள்ள கோபால் செத்துடுவானேம்மா..
ஐயோ.. இப்போ என்ன பண்ணலாம் பியூன் அண்ணே
ஒரு ஐடியா சொல்லட்டுமாம்மா..
சொல்லுங்க பியூன்..
என்னோட வீடு பக்கத்துலதான் இருக்கு.. கோபாலை அங்கே தூக்கிட்டு போயிடுவோம்.. அப்புறம் நான் போய் டாக்டரை கூட்டிட்டு வந்து என்னோட வீட்லயே வச்சி கோபாலுக்கு வைத்தியம் பார்க்கலாம்.. நீ இதுக்கு என்ன சொல்ற?
எனக்கு உங்க ஐடியா ஓகேதான் அண்ணே.. கோபால் உயிர் பிழைச்சா அதுவே போதும்ண்ணே..
சரி வாம்மா.. சீக்கிரம் கோபாலை கால்மாட்டு பக்கமா புடிச்சி தூக்கு.. நான் தலைமாட்டுப்பக்கமா தூக்குறேன்..
சரிண்ணே
பியூன் கோபாலின் மேல்பக்கத்தை தூக்கிக்கொண்டார்.. ரெட்டை ஜடை வந்தனா கீழ் பக்கத்தை பிடித்துகொண்டாள்
இருவரும் ரொம்ப கஷ்டப்பட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கோபால் உருவத்தை தூக்கிக்கொண்டு பியூனின் வீட்டுக்கு வந்தார்கள்..
முதல் முறையா என்னோட வீட்டுக்குள்ள வந்து இருக்க.. என்ன சாப்பிடறம்மா.. என்று கேட்டார் பியூன்.. காபி டீ ?
ஏதா இருந்தாலும் ஓக்கேண்ணே
சரி ஹால் சோபால உக்காரும்மா.. நான் போய் காபி கொண்டு வர்றேன்..
அண்ணே இந்த கோபாலை என்ன பண்றது..
அவனை பெட் ரூம்ல படுக்க வச்சிடலாம்மா
சரிண்ணே..
கோபாலை இருவரும் தூக்கிக்கொண்டு போய் உள் பெட் ரூமில் படுக்கையில் படுக்க வைத்தார்கள்..
இரும்மா.. நான் உனக்கு கிட்சன் போய் காபி கலந்துட்டு வர்றேன்..
சரிண்ணே
பியூன் கிட்சன் போய் ரெட்டை ஜடை வந்தனாவுக்கு காபி கலக்க ஆரம்பித்தான்..
காபியில் நைசாக மயக்க மருந்தையும் சேர்த்து கலக்க ஆரம்பித்தான் பியூன்