Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
ரகு ஒரு வாரம் துபாய் செல்ல வேண்டி இருந்தது.. 
அவர் புறப்பட்டு சென்று இருந்தார்.

அடுத்த நாள் சச்சின் அவளை கோயில் போகலாம் என்று அழைத்தான்.. 
இருவரும் கார் எடுத்து கொண்டு திருநீர்மலை சென்றனர்.. 
கீதா கண் மூடி சாமி கும்பிட்டு கொண்டு இருந்தாள்.. 
சச்சின் தன பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான்.. கீதா திடுக்கிட்டாள்

கீதா: என்ன காரியம் ட செஞ்சிட்ட..

சச்சின்: என்னால உன்னை மறக்க முடியாது.. என் வாழ்க்கையில் முதலும் கடைசியும் ஆன பெண் நீதான் ..

கீதா: டேய் உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும் ட..

சச்சின்: வேணும் தான் ஆனா அது உன்னோட மட்டுமே..

கீதா உள்ளுக்குள் சந்தோஷம் கொண்டாலும்ம் அவளுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது..

தாலி கட்டியது கட்டியது தான்.. இனி ஒன்னும் செய்ய முடியாது

கீதாவை அப்படியே இழுத்து மார்பின் சாய்த்து கொண்டான்..

சச்சின்: ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோடி.. உன்னை  விட என்ன வேற ஒருத்தி நல்லா பார்த்துக்க முடியாது..

கீதா: டேய் என் வயசு..

சச்சின்: நான் வயசு பார்த்து உன் கூட பழக வில்லை.நீ எப்போவோ என் மனசுக்குள் வந்துட்ட டீ .. என்னோட உசிர் போனா தான் உன் நினைவை அதில் இருந்து நீக்க முடியும்..

சச்சின்: நாம சேர்ந்து வாழ முடியாதுன்னு எனக்கு தெரியும்.. நான் உன்ன உன் புருஷன விட்டுட்டு என்னோட வந்துடு அப்படின்னு சொல்ல மாட்டேன்.. அதே மாதிரி உன் புருஷனையும் புள்ளயாவும் கொன்னுடு, அவுங்க நம்ம உறவுக்கு இடைஞ்சலா இருப்பாங்கன்னு சொல்ல மாட்டேன்.  உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு .. கடமைகள் இருக்கு..  ஆனா என்னால உன்ன மறக்க முடியாது... வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்க முடியாது.. உன் கூட சேர்ந்து இருக்க முடியவில்லை என்றாலும் தூரமாய் நின்று உன்னை பார்த்து கொண்டே. நாம சேர்ந்து இருந்த அந்த நிமிடங்களை நினைத்து கொன்டே  என் வாழ்க்கையை ஒட்டி விடுவேன்.

கீதாவுக்கு அவன் அன்பு கண்டு பேச வார்த்தை வரவில்லை..

கீதா: என்ன உனக்கு அவ்ளோ பிடிக்குமாடா..

சச்சின்: யு ஆர் எவரித்திங் டு மீ

கீதாவுக்கு கண்ணில் ஆனந்த கண்ணீர் .. அப்படியே அவனை இருக்க கட்டி கொண்டாள்..

வீட்டுக்கு வந்ததும்..

சச்சின்: உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடிச்சு.. இன்னிக்கி நமக்கு முதல் இரவு.. நீ உன்னோட முதல் இரவுக்கு கட்டிய அதே புடவை கட்டி ரெடி யா இரு..

கீதா: டேய் இதெல்லாம் ரொம்ப

சச்சின்: என் வாழ்க்கையில் இதெல்லாம் நான் பார்க்கணும்..

சச்சின் பூ வாங்கி வந்து அவனது பெட் ரூமை அலங்காரம் செய்தான்.. இரவு பத்து மணிக்கு கீதா சொம்பில் பால் எடுத்து கொண்டு அவளது கல்யாண புடவையில் மாடிக்கு சென்றால்..  

கீதா: என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க

சச்சின் அவளை தொட்டு தூக்கி பெட் ல உக்கார வைத்தான்.

கீதா தலை குனிந்து இருந்தாள்.. சச்சின் அவளை நெருங்கி கூந்தலை மோர்ந்து பார்த்தான்.

சச்சின் கீதாவின் கையை பிடித்து.. இனிமேல் எனக்கு எல்லாமே நீ மட்டும் தான்..

கீதா கண்ணில் கணீர் வர அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்

அன்று இரவு அவளை ஐந்து முறை புணர்ந்தான் சச்சின்..

கீதா ரகுவுடன் முதல் இரவில் ஒரு முறை மட்டுமே உறவு கொண்டாள்.



காலை எழுந்ததும்ம் மீண்டும் ஒரு முறை கூடினார்கள்..

ரெண்டு பேருக்கும் எல்லை இல்லா சந்தோஷம்..

கீதா சச்சினை நொடியும் நீங்க வில்லை..

சச்சின் தன்னுடைய ஹனி மூன் கொண்டாட கீதாவை குலுமணாலி அழைத்து சென்றான்.. இருவரும் அங்கு சந்தோஷமாக கூடி மகிழ்ந்தனர்..

தினமும் குறைந்தது மூன்று முறை உறவு கொண்டனர்.. 
கீதா பில்ஸ் சாப்பிட்டு குழந்தை உண்டாக்காத வாறு பார்த்து கொண்டாள்.
Reply


Messages In This Thread
RE: சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] - by enjyxpy - 09-06-2019, 12:59 PM



Users browsing this thread: 5 Guest(s)